கொல்லி மலை நெடுவலம்பட்டி சிந்து எழுத்து கல்வெட்டு

5 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Oct 27, 2025, 2:07:11 AM (5 days ago) Oct 27
to வல்லமை, hiru thoazhamai
கொல்லி மலை நெடுவலம்பட்டி சிந்து எழுத்து கல்வெட்டு

image.png

கொல்லிமலைப் பகுதியில் உள்ள நெடுவலம்பட்டியில் 2025 ஆம் ஆண்டு ஒரு வணிகர் சங்கக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. கொல்லிமலையில் புகழ்பெற்ற அரப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கையம்மன் கோயில் மற்றும் சில கோயில்கள், அய்யனார் சிற்பங்கள், ஜெய்ஷ்டதேவி மற்றும் எண்ணெய்ப் பொறிப்பு கல்வெட்டுகள் உள்ளன. 
 இங்கு வணிகர் சங்கக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. கல்வெட்டு ஒரு அலங்கரிக்கப்பட்ட கல் பலகையில் காணப்பட்டது. இதில் உள்ள  தெய்வத்தைச் சுற்றி மேளம், விளக்குகள், வில் மற்றும் சௌரி போன்ற வணிகக் குழுக்களின் சின்னங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள சிங்கம், அதன் மேல் ஆந்தை அல்லது முயல் குறிப்பு இது வீர லட்சமி உருவம் என்று காட்டுகிறது. இதன் கீழே தமிழ் கல்வெட்டில்  "ஸ்வஸ்தி ஸ்ரீ நெடுவலமான தேசி ஆசிரிய பட்டணம் ஹர" என்று பொறிக்கப்பட்டுள்ளது. நெடுவலமான - பெரும் படையான, தேசி - வணிகர் தம், ஆசிரிய - போர்க் காயத்தால்  ஓய்வு கொள், பட்டணம் - காப்புடைய ஊர், ஹர - அழித்து, வென்று, எறிந்து. இன்றைய நெடுவலம்பட்டி என்ற ஊர் பெயர் இதை வணிகர் தம் பெரும்படை நிலமாக இருந்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இதாவது, போரில் காயமுற்ற வணிகப் படை வீரர் தங்கி மருத்துவம் பார்த்து ஓய்வு கொள்ளும் இடம் இங்கே இருந்துள்ளது. அதை யாரோ அழித்த வென்ற செய்தியை கீழே தமிழ் எழுத்தில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது. ஆனால் அழித்தவர் யார்  என்பது தமிழ் கல்வெட்டில் இல்லை. ஆனால் வீர லட்சுமி உருவத்தின் வலப்புறத்திலும், தலை மீதும் திரிந்த சிந்து எழுத்து, தமிழி எழுத்து கலப்பில்  குறிப்புகள் உள்ளன. இந்த சிலையை, கல்வெட்டை எழுப்பியவர் "நாவாய் படை தர்மம்" என்று குறிக்கிறது. தலை மேலே உள்ள எழுத்துகள் நாவாய் படைத்  தலைவரை குறிப்பிட்டு, அவரை கடலின் பெருந்தகை (Lord of seas) என்கிறது. எனவே அழித்த வணிகர் பட்டணத்தை மீண்டும் பழையபடியே வணிகரிடம் ஒப்படைத்தாக (restore) தெரிகிறது. அழித்த கடற்படை எந்த வேந்தனுடையது என்று குறிப்பு இல்லை. அல்லது இது வணிகருடைய கடற்படையா? வணிகர் நிலப் படையினருடன் அவருக்குள் ஏற்பட்ட பிணக்குப் போரா இது என்றும் தெரியவில்லை. நான் படித்த 15,000 - 20,000 கல்வெட்டுகளில் இதுவரை நான் கடற்படை குறித்த கல்வெட்டு ஒன்றைக் காண்பது இதுவே முதல் முறை. எழுத்தமைதி அடிப்படையில் இது 12 ஆம் நூற்றாண்டினது என்று கொள்ளப்படுகிறது. தமிழ் மொழி போலவே இவ்வகை சிந்து எழுத்து சுபெயின், ஆத்திரேலியா ஆகிய இடங்களில் உள்ள பாறை ஓவியங்களில் காணப்படுகின்றன. அவற்றின் காலம் 26,500 ஆண்டுகள் என்று அறியப்பட்டுள்ளன. அந்த வகையில் வணிகர் வாயிலாக இந்த ஆதி தமிழ் எழுத்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு தொடர்ந்து காப்பாற்றப்பட்டு தமிழ் வேந்தர் ஆட்சிக் காலம்  வரை உயிர்த்திருந்துள்ளது தெரிகிறது. அவ்வண்ணமே வணிகர் தமிழி எழுத்தையும் தமிழ் வேந்தர் ஆட்சிக் காலம்  வரை காப்பாற்றி அறிந்து வந்துள்ளதும் தெரிகிறது. கீழே சிந்து எழுத்துகளை வெள்ளைத் தாளில் எழுதி அதன் ஒலிப்பு  நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ளன. இதில் உள்ள தமிழி எழுத்துகள் பச்சை வண்ணத்தில் எழுதிக்  காட்டப்பட்டுள்ளன. 
   
image.png

முதலில் தலை மேல் உள்ள எழுத்து:

சதுரத்தில் கீழே வலித்த கோடு - நா; 8 வடிவ உடுக்கை - ; நெடுங்கோட்டின் குறுக்கே = - ; O - ம்;   - ப; தமிழி [ - ட்; மீண்டும் [ - ; தமிழி I - ர்; தமிழி I - ண்; தமிழி •|• - , தமிழி L  - ரு; ? - ன்; பிறை )) - ;  தலைமாறான J - ன்; பிறை (( - ; = - ண். இதில் உள்ள எழுத்துகள் நாவனம் பட்டர் ண்ஈருன் (ணீருன்> நீருன்நன்னண் > நன்னன் என்பது. இதன் பொருள் நாவனன்(ம்) - நாவாய்ப் படை; பட்டர் - படைத் தலைவர்; நீருள்(ன்) - கடலில், seas; நன்னன் - பெருந்தகை, Lord. இதன் பொருள் நாவைப் படைத் தலைவர் இவர் கடல்களின் பிரான் (Lord of seas) என்கின்றன மேலே உள்ள சிந்து, தமிழி கலப்பு எழுத்துகள்.

வலப்பக்க எழுத்துகள்: 

தலைமாறான J கீழ் வலித்த கோடுடன் - நா; உடுக்கை 8 - ; @ - ▽ - ம் - ; [] - ட், பட்டாக் கத்தி - ; கவிழ்ந்த ய - ய்; வில் D - ; I - ர்  ம்.  இதில் உள்ள எழுத்துகள் நாவனம் பட்டய் தர்மம் என்பன. பட்டய் > பட்டை என படிக்க வேண்டும். இதன் பொருள் நாவனன்(ம்) - நாவாய்; பட்டை - படை; தர்மம் - கல் நிறுத்தம். இந்த கல் நிறுத்தம் நாவாய்ப் படையால் நிகழ்ந்தது என்று பொருள்.

தொடக்கத்தில் மேல் உள்ள எழுத்தின் நவ என்பதை தான் படிக்க முடிந்தது. அதை வலப்பக்க எழுத்தோடு ஒப்பிட்ட போது இரண்டும் ஒரே சொல் என்று புரிந்தது. அதை நாவனம் என்று படித்தேன். மேல் எழுத்தில் பட்டர் என்பதில் ப மட்டும் சிந்து எழுத்து,  ட்டர் என்பது தமிழி எழுத்தில் இருந்தது. அடுத்து தமிழி  - ண வுக்கு வலப் பக்கத்தில் கீழே •|• - ஈ என்பதை சாய்வாக எழுதி இருந்ததை அறிந்தேன். ரு வை தமிழியில் எழுதி அதோடு ? - ன் என்ற சிந்து எழுத்து கோர்த்து எழுத்தப் பட்டிருந்தது. வலப்பக்க எழுத்தில் பட்டாக் கத்தி கர புழக்கத்திற்காக எழுத்தாக ஆளப்பட்டிருப்பது புதியது. இது என்னை படிக்க முடியாமல் குழப்பியது. அதை அடுத்து யகர மெய் தமிழியில் பட் _ ய் இருந்தது. இதை வைத்து பட்டாக் கத்தி வடிவம் டகரம் என்று புரிந்து கொண்டேன்.  வருமொழியில் பகரம் வருவதால் நிலை மொழியில் னகர மெய் எழுத்தை அனுசுவர விதியின்படி மகர மெய்யாக எழுதியதால் நாவனன் > நாவனம் என்று மேல் எழுத்தில் வட்டம் இட்டு எழுதப்பட்டுள்ளது. அதே போல வருமொழியில் நன்னன் என்று வருவதால் நிலை மொழியில் ணீருள் என்பதை நீருன் என்று புணர்ச்சி விதிப்படி எழுதி விட்டனர். 

என் கோரிக்கையை ஏற்று தஞ்சை தமிழ்ப் பல்கலை பேராசிரியர் செல்வகுமார் வீராசாமி சிலையின் காட்சிப் படத்தை அனுப்பினார். அதை வைத்து முதலில் தப்பு தப்பாக படித்ததை மிக சரியாக திருந்த படிக்க முடிந்தது. அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கனவே வணிகர் கல்வெட்டுகளில் இவ்வாறு உள்ள எழுத்துகளை ஆயுதங்கள் என்று தவறாக முடிவு கட்டிவிட்டனர். அவற்றை மீண்டும் பார்த்து சிந்து, தமிழி எழுத்துகள் உள்ளனவா என்று அறிய வேண்டும். அப்போது மேலும் அருமையான செய்திகள் கிட்டலாம்.     

பின் குறிப்பு: 

Yes, a circle was historically used to represent the nasal consonant sound that is equivalent to "m" in some South Indian scripts. The symbol is known as an anusvara. However, this isn't used for the standard letter 'm' in modern South Indian languages.  Anusvara (ṅ, ṁ)

seshadri sridharan

unread,
Oct 28, 2025, 10:25:45 PM (3 days ago) Oct 28
to வல்லமை, hiru thoazhamai
image.png     image.png

 


இதில்  என்னால் படிக்க முடியாமல் போனது திரிசூலத்திற்கு மேல் இருக்கிற பறவை போன்ற எழுத்து. எவ்வளவு முயற்சித்தும் எனக்கு அது விளங்கவே இல்லை.  ? கேள்விக் குறி போல உள்ள எழுத்து மட்டும் னகர மெய் என்று தெரியும். ஏனென்றால் இந்த எழுத்து நீருன் என்ற சொல்லில் இறுதியில் இடம் பெறுகிறது. ஒரு நாள் கழித்து நேற்று மாலை அதை மீண்டும் கண்ணுற்ற போது ஒகரத்தை குறிக்கு எதிர் Z என்ற எழுத்தின் பிற்கால திரிபு என்று புரிந்தது. அது வளைந்த மயில் கழுத்து போல இதில் உள்ளது. ஒலியல் என்பது மயிலுக்கு இன்னொரு சொல். அதன் கீழ் வலித்த கோடு அதை நெடிலாக்கி ஓகாரம் ஆக்கும். அதன் கீழ் உள்ள எழுத்து அன்னப்பறவை வடிவில் உள்ளது. தமிழில் ஓதிமம் என்ற சொல் அன்னப் பறவையை குறிக்கும். தகரத்தை குறிக்க அன்னப்பறவை வடிவில் எழுதப்பட்டுள்ளது. இதில் உள்ள எழுத்துகள் ஓதன் என்பன. இது  தான் இந்த நாவாய் படைத் தலைவன், கடல்களின் பிரானுக்கு பெயர். செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலியில் ஓதம் என்றால் நீர், கடல், அலை ஓசை என்று பொருள் தருகிறது. ஆக நாவாய், கடற்படையோடு பெயர் பொருந்துகிறது.

 

மேலும், இந்த பெயர் எந்த வகையில் முக்கியமானது என்றால். பின்லாந்து, தென்மார்கு, நார்வே அடங்கிய பகுதியில் வாழ்ந்த norse இன மக்கள் சிறந்த கடலோடிகள். அந்த தென்மார்க்கு norse மக்களின் கடவுள் பெயர் ஓதீன். இந்த கடற் படைத்தலைவன் பெயர் ஓதன் கடவுள் பெயர் ஓதீனுக்கும் உள்ள ஒலிப்பு ஒற்றுமை தமிழர் கடலோடுதலுக்கு நல்ல சான்றாகும். தென்மார்கில் கிடைத்த ஒரு  1500 ஆண்டு கால நாணயத்தில் ஓதீன் என்று சிந்து எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.


click  for denmark coin https://groups.google.com/g/tamilmanram/c/pa5gbhbu51M/m/itFw4qSmAgAJ



On Mon, 27 Oct 2025 at 11:37, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
கொல்லி மலை நெடுவலம்பட்டி சிந்து எழுத்து கல்வெட்டு

கொல்லிமலைப் பகுதியில் உள்ள நெடுவலம்பட்டியில் 2025 ஆம் ஆண்டு ஒரு வணிகர் சங்கக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. கொல்லிமலையில் புகழ்பெற்ற அரப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கையம்மன் கோயில் மற்றும் சில கோயில்கள், அய்யனார் சிற்பங்கள், ஜெய்ஷ்டதேவி மற்றும் எண்ணெய்ப் பொறிப்பு கல்வெட்டுகள் உள்ளன. 
 இங்கு வணிகர் சங்கக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. கல்வெட்டு ஒரு அலங்கரிக்கப்பட்ட கல் பலகையில் காணப்பட்டது. இதில் உள்ள  தெய்வத்தைச் சுற்றி மேளம், விளக்குகள், வில் மற்றும் சௌரி போன்ற வணிகக் குழுக்களின் சின்னங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள சிங்கம், அதன் மேல் ஆந்தை அல்லது முயல் குறிப்பு இது வீர லட்சமி உருவம் என்று காட்டுகிறது. இதன் கீழே தமிழ் கல்வெட்டில்  "ஸ்வஸ்தி ஸ்ரீ நெடுவலமான தேசி ஆசிரிய பட்டணம் ஹர" என்று பொறிக்கப்பட்டுள்ளது. நெடுவலமான - பெரும் படையான, தேசி - வணிகர் தம், ஆசிரிய - போர்க் காயத்தால்  ஓய்வு கொள், பட்டணம் - காப்புடைய ஊர், ஹர - அழித்து, வென்று, எறிந்து. இன்றைய நெடுவலம்பட்டி என்ற ஊர் பெயர் இதை வணிகர் தம் பெரும்படை நிலமாக இருந்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இதாவது, போரில் காயமுற்ற வணிகப் படை வீரர் தங்கி மருத்துவம் பார்த்து ஓய்வு கொள்ளும் இடம் இங்கே இருந்துள்ளது. அதை யாரோ அழித்த வென்ற செய்தியை கீழே தமிழ் எழுத்தில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது. ஆனால் அழித்தவர் யார்  என்பது தமிழ் கல்வெட்டில் இல்லை. ஆனால் வீர லட்சுமி உருவத்தின் வலப்புறத்திலும், தலை மீதும் திரிந்த சிந்து எழுத்து, தமிழி எழுத்து கலப்பில்  குறிப்புகள் உள்ளன. இந்த சிலையை, கல்வெட்டை எழுப்பியவர் "நாவாய் படை தர்மம்" என்று குறிக்கிறது. தலை மேலே உள்ள எழுத்துகள் நாவாய் படைத்  தலைவரை குறிப்பிட்டு, அவரை கடலின் பெருந்தகை (Lord of seas) என்கிறது. எனவே அழித்த வணிகர் பட்டணத்தை மீண்டும் பழையபடியே வணிகரிடம் ஒப்படைத்தாக (restore) தெரிகிறது. அழித்த கடற்படை எந்த வேந்தனுடையது என்று குறிப்பு இல்லை. அல்லது இது வணிகருடைய கடற்படையா? வணிகர் நிலப் படையினருடன் அவருக்குள் ஏற்பட்ட பிணக்குப் போரா இது என்றும் தெரியவில்லை. நான் படித்த 15,000 - 20,000 கல்வெட்டுகளில் இதுவரை நான் கடற்படை குறித்த கல்வெட்டு ஒன்றைக் காண்பது இதுவே முதல் முறை. எழுத்தமைதி அடிப்படையில் இது 12 ஆம் நூற்றாண்டினது என்று கொள்ளப்படுகிறது. தமிழ் மொழி போலவே இவ்வகை சிந்து எழுத்து சுபெயின், ஆத்திரேலியா ஆகிய இடங்களில் உள்ள பாறை ஓவியங்களில் காணப்படுகின்றன. அவற்றின் காலம் 26,500 ஆண்டுகள் என்று அறியப்பட்டுள்ளன. அந்த வகையில் வணிகர் வாயிலாக இந்த ஆதி தமிழ் எழுத்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு தொடர்ந்து காப்பாற்றப்பட்டு தமிழ் வேந்தர் ஆட்சிக் காலம்  வரை உயிர்த்திருந்துள்ளது தெரிகிறது. அவ்வண்ணமே வணிகர் தமிழி எழுத்தையும் தமிழ் வேந்தர் ஆட்சிக் காலம்  வரை காப்பாற்றி அறிந்து வந்துள்ளதும் தெரிகிறது. கீழே சிந்து எழுத்துகளை வெள்ளைத் தாளில் எழுதி அதன் ஒலிப்பு  நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ளன. இதில் உள்ள தமிழி எழுத்துகள் பச்சை வண்ணத்தில் எழுதிக்  காட்டப்பட்டுள்ளன. 
   


seshadri sridharan

unread,
Oct 29, 2025, 10:40:44 PM (2 days ago) Oct 29
to வல்லமை, hiru thoazhamai
On Wed, 29 Oct 2025 at 07:55, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
image.png     image.png

 


இதில்  என்னால் படிக்க முடியாமல் போனது திரிசூலத்திற்கு மேல் இருக்கிற பறவை போன்ற எழுத்து. எவ்வளவு முயற்சித்தும் எனக்கு அது விளங்கவே இல்லை.  ? கேள்விக் குறி போல உள்ள எழுத்து மட்டும் னகர மெய் என்று தெரியும். ஏனென்றால் இந்த எழுத்து நீருன் என்ற சொல்லில் இறுதியில் இடம் பெறுகிறது. ஒரு நாள் கழித்து நேற்று மாலை அதை மீண்டும் கண்ணுற்ற போது ஒகரத்தை குறிக்கு எதிர் Z என்ற எழுத்தின் பிற்கால திரிபு என்று புரிந்தது. அது வளைந்த மயில் கழுத்து போல இதில் உள்ளது. ஒலியல் என்பது மயிலுக்கு இன்னொரு சொல். அதன் கீழ் வலித்த கோடு அதை நெடிலாக்கி ஓகாரம் ஆக்கும். அதன் கீழ் உள்ள எழுத்து அன்னப்பறவை வடிவில் உள்ளது. தமிழில் ஓதிமம் என்ற சொல் அன்னப் பறவையை குறிக்கும். தகரத்தை குறிக்க அன்னப்பறவை வடிவில் எழுதப்பட்டுள்ளது. இதில் உள்ள எழுத்துகள் ஓதன் என்பன. இது  தான் இந்த நாவாய் படைத் தலைவன், கடல்களின் பிரானுக்கு பெயர். செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலியில் ஓதம் என்றால் நீர், கடல், அலை ஓசை என்று பொருள் தருகிறது. ஆக நாவாய், கடற்படையோடு பெயர் பொருந்துகிறது.

 

மேலும், இந்த பெயர் எந்த வகையில் முக்கியமானது என்றால். பின்லாந்து, தென்மார்கு, நார்வே அடங்கிய பகுதியில் வாழ்ந்த norse இன மக்கள் சிறந்த கடலோடிகள். அந்த தென்மார்க்கு norse மக்களின் கடவுள் பெயர் ஓதீன். இந்த கடற் படைத்தலைவன் பெயர் ஓதன் கடவுள் பெயர் ஓதீனுக்கும் உள்ள ஒலிப்பு ஒற்றுமை தமிழர் கடலோடுதலுக்கு நல்ல சான்றாகும். தென்மார்கில் கிடைத்த ஒரு  1500 ஆண்டு கால நாணயத்தில் ஓதீன் என்று சிந்து எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.


 இக்கல்வெட்டின் சிறப்பு ஒரு மொழி  மூன்று வரிவடிவில் இருப்பது தான். பகரம் மேல், பக்கவாட்டு எழுத்துக்களில் ஒரே வடிவில் உள்ளது. ? னகர மெய் மேல், பக்கவாட்டு எழுத்துக்களில் ஒரே வடிவில் உள்ளது. வகர உடுக்கை மேல், பக்கவாட்டு எழுத்துக்களில் ஒரே வடிவில் உள்ளது. மகரம் சிந்தில் இரண்டு முறை வந்துள்ளது. ரகரம் தமிழியில் மூன்று முறை பயில்கிறது. டகரம் தமிழியில் இரண்டு முறை பயில்கிறது.

seshadri sridharan

unread,
Oct 30, 2025, 2:28:50 AM (yesterday) Oct 30
to வல்லமை, hiru thoazhamai
முதல்வர் தாலின் சிந்து எழுத்தை படிப்பவருக்கு பரிசு அறிவித்து இதுவரை தமிழ்நாடு தொல்லியல் துறை ஈரெழுத்து பானையோடு எதையும் l கண்டுபிடித்ததாக எந்த அறிவிப்பும் வெளியிட வில்லை. ஆனால் பேரா வீர. செல்வகுமார் இந்த கல்வெட்டை அறிவித்த வகையில் அவருடைய இந்த கல்வெட்டில் சிந்து எழுத்து, தமிழி எழுத்து, சோழர் கால எழுத்து என மூன்று எழுத்தும் உள்ளதால் அவருக்கு பரிசு கிடைக்க வாய்ப்புள்ளதா?

Reply all
Reply to author
Forward
0 new messages