பாரதியின் இறவாக் கவிதைகளும், பட்டுக்கோட்டையாரின் படல்களும், கண்ணதாசன் கவிதைகளும் காலத்தால் அழிக்க முடியாதவை.
தியாகப் பிரம்மத்தின் கீர்த்தனைகளும், ராமாதாசரின் பாடல்களும்,மீரா, துளசிதாசர் பஜனைப் பாடல்களூம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பகதர்களால், பாடப்பட்டு, கேட்கப்பட்டு, ரசிக்கப் பட்டு பக்திமார்கத்தை வளர்ப்பன. வெவ்வேறு மொழிகளில் அவை இருப்பினும் அனைவருக்கும் பொது; அனைவரையும் கவர்ந்தவை .உலகம் இருக்கும் வரைக்கும் உயிர்பெற்றிருப்பவை.
இத்தகைய உலகம் தழுவிய பாடல்களுக்கும், கவிதைகளுக்கும் மற்ற மொழிகளில் மொழிமாற்றம் தேவைதானா?
என் வி சுப்பராமன்