Re: பிரசாத் கார்னர்

26 views
Skip to first unread message

PRASATH

unread,
Feb 15, 2013, 6:04:39 PM2/15/13
to நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, vallamai, kaadhalkirukkalgal
ஏற்கனவே "எனது பக்கம்’ என்ற மடலில் எனது மடல்களை தொகுத்து வந்த நான் அந்த மடலின் தலைப்பு ஏதோ, "நீங்க படிக்குறப்ப உங்க சொத்து, நான் படிக்குறப்ப என் சொத்து" என வரும் வடிவேலுவின் நகைச்சுவையை ஒத்து இருந்ததால் இனி எனது தொல்லைகள் இந்த மடல் வழியே தொடரும்...

ஆஹா... ஏதோ எழுதலாம்னு வந்தேன். எழுத நினைச்சது மறந்து போயிட்டது... 

சரி, நான் லீட்ஸ் வந்து கிட்டத்தட்ட மூனு வாரம் முடிஞ்சு போச்சு. இந்த மூனு வாரத்துல நான் கொஞ்சம் கேமராவுல கிளிக்கியிருக்கேன். கேமரான்னதும் பெருசா நினைக்காதீங்க... சோனி சைபர்ஷாட் வைச்சு எனக்கு பிடிச்ச காட்சிகளை சும்மா நினைவு வைத்துக் கொள்வதற்காக கொஞ்சம் போட்டோஸ் எடுத்திருக்கேன்...

நண்பர்கள் என்னையும் போட்டோஸ் எடுத்திருக்காங்க... ரெண்டையும் பகிர்ந்துக்குறேன்... ஏற்கனவே பேஸ்புக்கில் பகிர்ந்துக்கிட்டதும் இதில் இருக்கும்...
பெங்களூரிலிருந்து கிளம்பியாச்சு...

Inline images 5

துபாய் ஏர்போர்ட் இறங்கியதும்...

Inline images 4

- தொடரும்
DSC02029.JPG
DSC02038.JPG

PRASATH

unread,
Feb 15, 2013, 6:35:40 PM2/15/13
to நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, vallamai, kaadhalkirukkalgal
என்ன பார்க்குறீங்க... போட்டோவையா... அது பின்னால வரும்...

இப்ப வேறொரு பதிவு... என்னனு கேட்கறீங்களா... திரைப்பாடல்கள் பற்றியது இது...

எனக்கு பிடித்த பாடல்களில் இந்த பாடல்களும் இருக்கு... ஏன் பிடிச்சது இந்த பாட்டுங்க... பாட்டு வரியா... அதன் இசையா... அதன் காட்சி அமைப்புகளா... இதெல்லாம் தெரியலைங்க... ஆனா, எனக்கு இந்த பாட்டுங்க புடிக்கும்... அவ்ளோ தான்... அப்படி என்ன பாட்டுனு கேட்கறீங்களா...

முதல்ல வர்ரது புதுப்பேட்டை படத்தில் வரும் இந்த பாடல்...

//
நெருப்பு வாயினில் ஓரமாய் எரியும்!
கத்தி கண்ணின் இருபுறம் தெரியும்!
நடக்கும் நடையில் வருபவன் புரியும்!
ஊரே பார்த்து ஓரமாய் ஒதுங்கும்!

இது என்ன கடவுளே!
புரியாது கடவுளே!
வேரோடு சாயும்! இந்த காடே தரையாகும்!

எதிராளி பார்க்கிறான்!
தெருவோரம் நிற்கிறான்!
மார்கெட்டில் முறைக்கிறான்!
என்னைப் போட்டுத்தள்ள துடிக்கிறான்!

எங்கேயும் வருகிறான்!
எமனாகத் தொடர்கிறான்!
முகமாற்றி அலைகிறான்!
என் கண்கள் பார்த்தால் மறைகிறான்!

அவன் முந்துவானா?
நான் முந்துவேனா?
நாளை ராத்திரி வந்தால் சொல்கிறேன்!
உடையும் மேகம் மழையாய் பொழியும்,
உதைக்கும் பந்துவேகமாய் போகும்.

இது என்ன கடவுளே!
புரியாது கடவுளே!
மண்ணில் உள்ள பெண்கள்,
கை கோர்த்து உடல் தின்னும்!

ஒரு கண்ணில் தூங்கிடு!
மறு கண்ணைத் திறந்திரு!
ஓய்வாகப் படுப்பது,
அது கல்லறையில் கிடைப்பது!

போகின்ற பாதைகள்,
பலபேரும் போனது!
புதிதாகப் பிறந்திட,
நான் புத்தனில்லை வழிவிடு!

இது அழித்தல் வேலை!
இந்த உலகின் தேவை!
அதை நாங்கள் செய்தால்,
ஊர்தான் வணங்குமா?

காற்றில் கனிகள் விழுந்திடும் வரைக்கும்,
காத்திருக்காதே! கல்லடி கிடைக்கும்.

இது என்ன கடவுளே!
புரியாது கடவுளே!
ஒவ்வொரு நாளும் விடியல்,
கண் பார்த்தால் அது புதையல்!
//

பாடியது யுவன்னு நினைக்கிறேன்... கமல் வாய்ஸோனு சில இடத்தில் சந்தேகம் வருது...

இந்த பாடலுக்கும், கதையமைப்புக்கும், கதாபாத்திரத்துக்கும் அந்த கரகர குரல் ஒத்து வந்தாலும், தனுஷிற்கு ஒத்து வரவில்லை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்...

அடுத்து வரும் பாடலும் இதே மாதிரி ஒரு ரவுடி கும்பல் சார்ந்த படம் தான்... இந்தப் பாடலில் வரும் சில தத்துவார்த்தமான வரிகள் இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் இன்னொரு முறையும் கேட்கச் சொல்லும்... அந்த பாடல், தலைகீழாப் பார்க்குறான் எனத் தொடங்கும் பாடல்... படம் ஜெமினி...

இதோ வரிகள் உங்களுக்காக...

//
தலைகீழா பொறக்குறான் தலைகீழா நடக்குறான் 
வயிறு என்ற பள்ளத்தில் இதயத்தையே பொதைக்கிறான் 
தலைகீழா பொறக்குறான் தலைகீழா நடக்குறான் 
வயிறு என்ற பள்ளத்தில் இதயத்தையே பொதைக்கிறான் 
ஞானத்தங்கமே ஞானத்தங்கமே 
மனுசன் ஒரு கட்டை மக்க போற மட்டை தேகம் ஒரு சட்டை 
நீ ஆகப்போற கட்டை 

ஒத்த துளியில ஒத்த துளியில 
ஒரு லட்சம் ஒரு கோடி உசுரு இருக்குது 
அத்தனை உசுரையும் அடிச்சி தொரத்திட்டு 
ஒத்த உயிர் ஒத்த உயிர் கருவில் வளருது 
ஞானத்தங்கமே ஞானத்தங்கமே 

கண்ணுக்குள்ள மண்ணு பட்டா கண்ணு கலங்குறோம் 
கடைசியில் மொத்தத்தையும் மண்ணுல பொதைக்கிறோம் 
கண்ணுக்குள்ள மண்ணு பட்டா கண்ணு கலங்குறோம் 
கடைசியில் மொத்தத்தையும் மண்ணுல பொதைக்கிறோம் 
ஞானத்தங்கமே ஞானத்தங்கமே

தலைகீழா பொறக்குறான் தலைகீழா நடக்குறான் 
வயிறு என்ற பள்ளத்தில் இதயத்தையே பொதைக்கிறான் 
ஞானத்தங்கமே ஞானத்தங்கமே 

எப்போ பொறக்குறோம் எப்போ பொறக்குறோம் 
பெத்துப்போட்ட ஆத்தாளுக்கும் தேதி தெரியலை 
எப்போ இறக்குறோம் எப்போ இறக்குறோம் 
சாகப் போற ஆளுக்கும் தேதி தெரியலை 
ஞானத்தங்கமே ஞானத்தங்கமே 

வாழ்க்கையை முழுசா வாழ்ந்தவன் யாரம்மா 
மனுசன் ஒரு ஓட்ட பானை மனசு நிறையுமா 
வாழ்க்கையை முழுசா வாழ்ந்தவன் யாரம்மா 
மனுசன் ஒரு ஓட்ட பானை மனசு நிறையுமா 
ஞானத்தங்கமே ஞானத்தங்கமே 

தலைகீழா பொறக்குறான் தலைகீழா நடக்குறான் 
வயிறு என்ற பள்ளத்தில் இதயத்தையே பொதைக்கிறான் 
தலைகீழா பொறக்குறான் தலைகீழா நடக்குறான் 
வயிறு என்ற பள்ளத்தில் இதயத்தையே பொதைக்கிறான் 
ஞானத்தங்கமே ஞானத்தங்கமே//

- தொடரும்.-

sk natarajan

unread,
Feb 15, 2013, 8:36:14 PM2/15/13
to thamiz...@googlegroups.com, நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், Groups, vallamai, kaadhalkirukkalgal
அருமை
தொடருங்கள் பிரசாத்
நம் நாட்டிற்கும் , அந்நாட்டிற்குமான புவியியல் ,மனவியல் வேறுபாடுகளையும் எழுதுங்கள் 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/2/16 PRASATH <pras...@gmail.com>

துரை.ந.உ

unread,
Feb 16, 2013, 12:13:06 AM2/16/13
to thamiz...@googlegroups.com, நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், Groups, vallamai, kaadhalkirukkalgal


2013/2/16 PRASATH <pras...@gmail.com>

 கொஞ்சம் போட்டோஸ் எடுத்திருக்கேன்...

நண்பர்கள் என்னையும் போட்டோஸ் எடுத்திருக்காங்க... ரெண்டையும் பகிர்ந்துக்குறேன்...

ன்னு சொல்லிப்புட்டு .. ரெண்டாவதை மொதல்ல போட்டதுல தான்  நிக்காரு ப்ரசாத்து :)
  
ஏற்கனவே பேஸ்புக்கில் பகிர்ந்துக்கிட்டதும் இதில் இருக்கும்...
பெங்களூரிலிருந்து கிளம்பியாச்சு...

Inline images 5

துபாய் ஏர்போர்ட் இறங்கியதும்...

Inline images 4

என்ன இது ...இவ்ளோ தூரம் போயும் அப்டியே பெங்களூரு தக்காளிமாதிரியே இருக்கும் ரகசியம் என்னவோ ?
உள்ளே பாராசூட் கொடுத்தாங்களா ! 


- தொடரும்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in

DSC02038.JPG
DSC02029.JPG

Swathi Swamy

unread,
Feb 16, 2013, 12:35:40 AM2/16/13
to vall...@googlegroups.com, thamiz...@googlegroups.com, தமிழ் சிறகுகள், தென்றல், Groups


2013/2/16 துரை.ந.உ <vce.pr...@gmail.com>



2013/2/16 PRASATH <pras...@gmail.com>

 கொஞ்சம் போட்டோஸ் எடுத்திருக்கேன்...

நண்பர்கள் என்னையும் போட்டோஸ் எடுத்திருக்காங்க... ரெண்டையும் பகிர்ந்துக்குறேன்...

ன்னு சொல்லிப்புட்டு .. ரெண்டாவதை மொதல்ல போட்டதுல தான்  நிக்காரு ப்ரசாத்து :)
 
 ஆமா..படத்துலயும் நிக்கிறாரு! 
  
ஏற்கனவே பேஸ்புக்கில் பகிர்ந்துக்கிட்டதும் இதில் இருக்கும்...
பெங்களூரிலிருந்து கிளம்பியாச்சு...

Inline images 5

துபாய் ஏர்போர்ட் இறங்கியதும்...

Inline images 4

என்ன இது ...இவ்ளோ தூரம் போயும் அப்டியே பெங்களூரு தக்காளிமாதிரியே இருக்கும் ரகசியம் என்னவோ ?
உள்ளே பாராசூட் கொடுத்தாங்களா ! 


- தொடரும்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
DSC02038.JPG
DSC02029.JPG

Swathi Swamy

unread,
Feb 16, 2013, 12:38:27 AM2/16/13
to thamiz...@googlegroups.com, தமிழ் சிறகுகள், தென்றல், Groups, vallamai


2013/2/15 PRASATH <pras...@gmail.com>

ஏற்கனவே "எனது பக்கம்’ என்ற மடலில் எனது மடல்களை தொகுத்து வந்த நான் அந்த மடலின் தலைப்பு ஏதோ, "நீங்க படிக்குறப்ப உங்க சொத்து, நான் படிக்குறப்ப என் சொத்து" என வரும் வடிவேலுவின் நகைச்சுவையை ஒத்து இருந்ததால் இனி எனது தொல்லைகள் இந்த மடல் வழியே தொடரும்...

இந்த இழையின் தலைப்பு ஏதோ டீக் கடை பெயர் மாதிரி இருக்கு....   முதல் இருந்த பெயர் 100% பெஸ்ட் என்னைப் பொறுத்தளவில்...எனிவே..நான் இந்த கார்னருக்கும் வருவேன்...:) 

PRASATH

unread,
Feb 16, 2013, 6:17:43 AM2/16/13
to vallamai, தமிழ் வாசல், நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், Groups, kaadhalkirukkalgal
ஐயா,

உண்மையச் சொல்லணுமுன்னா எழுத நிறைய விஷயம் இருக்கு... ஆனா எழுத்துதான் கிடைக்க மாட்டேங்குது...(நேரமும்)...

பயணக்கட்டுரை இல்லாட்டியும் எதாச்சும் எழுதுனா இங்கன பகிர்ந்துக்குறேன்...


2013/2/16 sk natarajan <sknatar...@gmail.com>

PRASATH

unread,
Feb 16, 2013, 6:20:57 AM2/16/13
to தமிழ் வாசல், நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், Groups, vallamai, kaadhalkirukkalgal
ஐயா,

வரலாறு முக்கியம்... :)))

PRASATH

unread,
Feb 16, 2013, 6:21:48 AM2/16/13
to தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள், தென்றல், Groups
அக்கா,

எப்படிக்கா உங்களை மாதிரியே நானும் அறிவாளி ஆகுறது...


2013/2/16 Swathi Swamy <mswat...@gmail.com>


PRASATH

unread,
Feb 16, 2013, 6:22:57 AM2/16/13
to vallamai, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், தென்றல், Groups
டீக்கடை கூட நல்லாதான் இருக்குக்கா...

யாருமே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துறேனு யாரும் கேட்ருவாங்களோனு கொஞ்சம் பயம்... அம்புட்டுத்தேன்...


2013/2/16 Swathi Swamy <mswat...@gmail.com>


PRASATH

unread,
Feb 16, 2013, 7:04:07 AM2/16/13
to நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, vallamai, kaadhalkirukkalgal
சரி,

இப்ப நான் கிளிக்குன சில போட்டோஸ்...

துபாய் விமான நிலைய உள் அரங்கு

Inline images 1

துபாய் விமான நிலையத்தின் மைய அரங்கு

Inline images 2

துபாய் விமான நிலையத்தின் காட்சி பொருளாய் இருந்த அமெரிக்க சுதந்திர தேவி சிலை
Inline images 3 

பர்மிங்ஹாம் செல்லத் தயாராய் இருக்கும் விமானம்

 Inline images 4

- தொடரும்.
DSC02052.jpg
DSC02063.jpg
DSC02053.jpg
DSC02046.jpg

PRASATH

unread,
Feb 16, 2013, 7:14:40 AM2/16/13
to தமிழ் சிறகுகள், நட்புடன், தென்றல், தமிழ் வாசல், Groups, vallamai, kaadhalkirukkalgal
ஓடிப்போ...




2013/2/16 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

PRASATH

unread,
Feb 16, 2013, 7:25:05 AM2/16/13
to நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, vallamai, kaadhalkirukkalgal
இந்த முறை படமும் இல்லை பாட்டும் இல்லை... என்னனு கேட்கறீங்களா... நீங்களே தொடர்ந்து படிச்சு தெரிஞ்சுக்கங்க...


முப்பது வருடங்களுக்கு முன்பு…

என்னங்க, உங்களைத்தான்… இங்க கொஞ்சம் வாங்களேன்.!

ஏன்டி, இப்படி ஊருக்கே கேட்குறாப்புல கத்துற.! வந்துட்டு தானே இருக்கேன். அதுக்குள்ள என்ன அவசரம்…

இங்க பாருங்க… உங்க பையன் என்ன காரியம் செஞ்சு வச்சிருக்கான்னு நீங்களே பாருங்க…

ஹி ஹி ஹி…

என்ன சிரிக்குறீங்க? நேத்து தான் பெட்ஷீட்டைத் துவைச்சுப் போட்டேன், தெரியுமா? குளிப்பாட்டி வந்து பெட்ல போட்டுட்டு அலமாரியில இருந்து துணி எடுத்து வந்து பார்க்குறேன், அதுக்குள்ள இப்படி பெட்ஷீட் புல்லா ஈரம் பண்ணி வைச்சிருக்கான்… உங்களுக்கு சிரிப்பா இருக்கா??? உங்களுக்கும் உங்க பையனுக்கும் என்ன வந்துச்சு… நான் ஒருத்தி சம்பளமில்லா வேலைக்காரி கிடைச்சிருக்கேனில்ல… நல்லா சிரிங்க…

ஏன்டி கத்தி கூப்பாடு போடுற… குழந்தைங்கன்னா அப்படித்தான்… இதுக்கா ஊருக்கே கேட்குறாப்புல கத்திட்டு இருக்க… சரி, நீ போ… போய் அடுப்படியைக் கவனி… நான் இவனுக்கு துணி மாத்திட்டு, பெட்ஷீட்டையும் மாத்தி வைக்குறேன்… போதுமா…

போதுமே.! உங்க புள்ளைய ஒரு வார்த்தை சொல்லிடக்கூடாதே… என் வாயை அடைச்சுடுவீங்களே. என்னமோ செய்யுங்க, நீங்களாச்சு உங்க புள்ளையாச்சு…

இன்று.!

ஏம்மா, இப்படி படுத்துற…. பக்கத்துல தானே பெட்பேன் இருக்கு. எடுத்து யூஸ் செய்யலாமில்லை…

(அம்மா சற்று முனகலுடன்) எழுந்திரிச்சு எடுக்குறதுக்குள்ள இப்படி ஆயிடுச்சுடா…

மாசத்துக்கு எத்தனை பெட் தான் வாங்குறதோ… இதுக்கே நான் தனியா சம்பாதிக்கணும் போல…

என்ன ஆச்சுப்பா, ஐயையோ பெட்ல ஈரம் போயிட்டாளா… சரி சரி, நீ டென்ஷனாவாம ஆபிஸ் கிளம்பு… நான் சுத்தம் செஞ்சுடுறேன்…

போதும்பா… அம்மாவை ஒரு வார்த்தை சொல்லிடக் கூடாதே. உடனே பரிஞ்சு பேச வந்துடுவீங்களே.! என்னமோ செஞ்சு தொலைங்க… நான் கிளம்புறேன். எல்லாம் என் தலையெழுத்து.


நன்றி : அதீதம்

வலைப்பூவில் படிக்க: http://kaalakkannaadi.blogspot.co.uk/2013/02/blog-post.html

துரை.ந.உ

unread,
Feb 16, 2013, 10:10:44 AM2/16/13
to thamiz...@googlegroups.com, நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், Groups, vallamai, kaadhalkirukkalgal


2013/2/16 PRASATH <pras...@gmail.com>

இந்த முறை படமும் இல்லை பாட்டும் இல்லை... என்னனு கேட்கறீங்களா... நீங்களே தொடர்ந்து படிச்சு தெரிஞ்சுக்கங்க...


முப்பது வருடங்களுக்கு முன்பு…

எய்யா சாமி.. இன்னும் ஆரம்பிக்கவே இல்ல ..அதுக்குள்ள தொபுக்கடீர் தொபுக்கடீர்ன்னு ப்ளாஸ்பேக்குல உளுந்துகிட்டே இருக்காரு இவரு :) 

என்ன சிரிக்குறீங்க? நேத்து தான் பெட்ஷீட்டைத் துவைச்சுப் போட்டேன், தெரியுமா? குளிப்பாட்டி வந்து பெட்ல போட்டுட்டு அலமாரியில இருந்து துணி எடுத்து வந்து பார்க்குறேன், அதுக்குள்ள இப்படி பெட்ஷீட் புல்லா ஈரம் பண்ணி வைச்சிருக்கான்… 

இதை லீட்ஸ் ஆபிசுக்கு பரிந்துரைக்கிறேன் 
 
இன்று.!

:((

PRASATH

unread,
Feb 16, 2013, 3:14:25 PM2/16/13
to kaadhalkirukkalgal, தமிழ் வாசல், நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், Groups, vallamai
கதைக்கும், கதாசிரியருக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை ஐயா...:)))


2013/2/16 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
எய்யா சாமி.. இன்னும் ஆரம்பிக்கவே இல்ல ..அதுக்குள்ள தொபுக்கடீர் தொபுக்கடீர்ன்னு ப்ளாஸ்பேக்குல உளுந்துகிட்டே இருக்காரு இவரு :) 
ஒருவேளை அது முற்பிறவியா இருக்குமோ ஐயா... 

என்ன சிரிக்குறீங்க? நேத்து தான் பெட்ஷீட்டைத் துவைச்சுப் போட்டேன், தெரியுமா? குளிப்பாட்டி வந்து பெட்ல போட்டுட்டு அலமாரியில இருந்து துணி எடுத்து வந்து பார்க்குறேன், அதுக்குள்ள இப்படி பெட்ஷீட் புல்லா ஈரம் பண்ணி வைச்சிருக்கான்… 

இதை லீட்ஸ் ஆபிசுக்கு பரிந்துரைக்கிறேன் 
 
ஆபிஸ்லயாச்சும் கொஞ்சம் மருவாதியா நடத்துறாங்க... அதுக்கும் வைக்குறாரு ஐயா வேட்டு... 

PRASATH

unread,
Feb 19, 2013, 4:34:28 PM2/19/13
to நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, vallamai, kaadhalkirukkalgal
ஒரு வழியா பர்மிங்ஹாம் வந்து சேர்ந்தேன்...

பர்மிங்ஹாமில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்த அறை

Inline images 1

பர்மிங்ஹாமில் ஒரு இடம்..

Inline images 2

பர்மிங்ஹாம் சிட்டி யுனிவர்ஸிட்டி யின் முன் நான்...

Inline images 3

பர்மிங்ஹாம் புல் ரிங் மார்க்கெட் பகுதி
DSC02085.jpg
DSC02091.jpg
DSC02093.jpg
DSC02077.jpg

sk natarajan

unread,
Feb 19, 2013, 8:57:05 PM2/19/13
to vall...@googlegroups.com, நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, kaadhalkirukkalgal
அருமையான இடம்
அருமையான படம்
வாழ்த்துகள் பிரசாத்
இ - ஐயாவை சந்தித்தீர்களா பிரசாத்
சந்திக்காவிடில்  அவசியம் சந்தியுங்கள் 


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/2/20 PRASATH <pras...@gmail.com>

PRASATH

unread,
Feb 20, 2013, 3:12:23 PM2/20/13
to நட்புடன், vallamai, தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, kaadhalkirukkalgal
நன்றி ஐயா...

இன்னும் நேரம் கூடவில்லை இன்னம்பூரான் ஐயாவைச் சந்திப்பதற்கு...


2013/2/20 sk natarajan <sknatar...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Feb 22, 2013, 5:43:11 AM2/22/13
to tamizhs...@googlegroups.com, தமிழ் வாசல்
இப்போ நீங்க இந்தியாவிலே இல்லையா? அறை சுத்தம் கண்களைப் பறிக்கிறது. 

2013/2/20 PRASATH <pras...@gmail.com>
ஒரு வழியா பர்மிங்ஹாம் வந்து சேர்ந்தேன்...

பர்மிங்ஹாமில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்த அறை

You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

PRASATH

unread,
Feb 22, 2013, 6:14:44 AM2/22/13
to thamiz...@googlegroups.com, tamizhs...@googlegroups.com
நான் இப்ப லீட்சில் இருக்கிறேன் அம்மா...
 
எந்த வீடுமே புதுசா புகும்போது அழகா தான் இருக்கும்...:)))

Geetha Sambasivam

unread,
Feb 24, 2013, 5:55:58 AM2/24/13
to thamiz...@googlegroups.com, tamizhs...@googlegroups.com
ஓ, அப்படியா,  சரி,  நல்லாச் சுத்திப் பார்த்துட்டு வாங்க. 

2013/2/22 PRASATH <pras...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

PRASATH

unread,
Feb 27, 2013, 9:08:25 AM2/27/13
to நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, vallamai, kaadhalkirukkalgal
On a Sunny Day in Winter

The sun is bright – and

The plants are fresh

Even air is smooth – nice

Time to breath...

 

Hat takes rest – with

Gloves and jackets

Light touches skin – and

Face turned bright...

 

Time’s running fast – it’s

Time for get back to work

The plants too waiting – for

The next sun out...

 

என்ன பார்க்குறீங்க... நான் நானே தான் எழுதுனேன்... தமிழையே கொலை செஞ்சிட்டிருந்தா என்ன ஆகுறது இங்கிலாந்துக்கு வந்த பின்னும்... அதான் இப்படி ஆங்கிலத்தையும் குதற ஆரம்பிச்சுட்டேன்...

துரை.ந.உ

unread,
Feb 27, 2013, 9:20:29 AM2/27/13
to thamiz...@googlegroups.com, நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், Groups, vallamai, kaadhalkirukkalgal
On Wed, Feb 27, 2013 at 7:38 PM, PRASATH <pras...@gmail.com> wrote:
On a Sunny Day in Winter

The sun is rush– and

The plants are fresh

Even air is smooth – nice

Time to breath...

 

Hat takes rest – with

Gloves and jackets

Light touches skin – and

Face turned shine..

 

Time’s running fast – it’s

Time for get back to  nest

The plants too waiting – for

The next sun booting...

 

என்ன பார்க்குறீங்க... நான் நானே தான் எழுதுனேன்... தமிழையே கொலை செஞ்சிட்டிருந்தா என்ன ஆகுறது இங்கிலாந்துக்கு வந்த பின்னும்... அதான் இப்படி ஆங்கிலத்தையும் குதற ஆரம்பிச்சுட்டேன்...


mannikkanum prasaaththu ..

ஆர்வக் கோளாரில் நானும் சில மாத்திப் போட்டிருக்கேன் ,,,அனுமதியின்றி ...
நல்ல இருந்தா சொல்லுங்க ..

நானும் களம் இறங்கிவிடுகிறேன் :)) 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

PRASATH

unread,
Feb 27, 2013, 12:20:22 PM2/27/13
to thamiz...@googlegroups.com, நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், Groups, vallamai, kaadhalkirukkalgal
ஐயா,
 
நீங்க எதைச் சொன்னாலும் ரைமிங்காவும் டைமிங்காவும் சொல்லும் போது எதுக்கு பின்னால நின்னுக்கினு... முன்னால அப்படியே எட்டு வைச்சு வாங்க... இங்கிலீஷ்காரனை ஒரு கை பார்த்துப்புடலாம்...

நல்லா இருக்கு... நல்லா இருக்கு...
 
(ஆங்கிலத்துல, ரெண்டு பேரு சேர்த்து ஒரு கவிதையை எழுதி இருக்காங்களா இந்த மாதிரி இதுக்கு முன்ன... இல்லாட்டி இதுக்கு ஒரு காப்பிரைட் வாங்கி வச்சுக்கிடனும் ஐயா... வரலாறு முக்கியம்ல...)
2013/2/27 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

sk natarajan

unread,
Feb 27, 2013, 9:24:19 PM2/27/13
to vall...@googlegroups.com, நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, kaadhalkirukkalgal
அருமை 


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




Arun Kumar

unread,
Feb 28, 2013, 1:25:19 AM2/28/13
to vallamai, நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல்
வெரி குட் மாப்ள ! நோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் !

இந்த பாட்ட சிம்பு பாடுனா நல்ல இருக்கும்ல ? ! 





--
K.Arunkumar
Co-Ordinator - Branding
HCS - Department
Apollo Speciality Hospitals.

PRASATH

unread,
Mar 1, 2013, 5:35:39 PM3/1/13
to vallamai, நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, kaadhalkirukkalgal
நன்றி ஐயா...


2013/2/28 sk natarajan <sknatar...@gmail.com>
அருமை 


PRASATH

unread,
Mar 1, 2013, 5:37:22 PM3/1/13
to தமிழ் சிறகுகள், vallamai, நட்புடன், தென்றல், தமிழ் வாசல்
ஏன் மாப்ள... ஏன் உனக்கு இந்த கொலை வெறி...

PRASATH

unread,
Mar 5, 2013, 6:11:16 PM3/5/13
to நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, vallamai, kaadhalkirukkalgal
இளமைக்கால விளையாட்டும் இணைய விவாதங்களும்

நான் அஞ்சாம்வகுப்பு படிக்கறச்சே என்கிட்ட ஒரு பழக்கம் இருந்தது... பழக்கம்ன்றதை விட விளையாட்டுனும் சொல்லலாம்... என்னா விளையாட்டுனு கேட்கறீங்களா..

ஒரு குரூப்பா உட்காந்துகிட்டு, யாரையாச்சும் ஒருத்தனை எதாச்சும் சாமியை நினைச்சுக்கச் சொல்வேன். இப்ப நீ நினைச்ச சாமியை நோட்புக்ல கொண்டு வர்ரேன்னு சொல்லி இங்க் பேனாவுல இருந்து ஏதாச்சும் ஒரு நோட்புக்ல வேஸ்ட் பக்கமா இருக்கும் இல்லை அதுல இங்கை(INK) தெளிச்சுட்டு நல்லா நோட்புக்கை இருக்கமா மூடி சாமியை வேண்டுனவன் கிட்ட அந்த புக்கைக் கொடுத்து அந்த பக்கத்துல அவன் நினைச்ச சாமி வந்திருக்கானு பார்க்கச் சொல்லுவோம்...

சாமின்னா சாமியே இல்லைங்க... வேண்டிய சாமியின் கையில் இருக்கும் ஏதேனும் அடையாளமோ அல்லது குறியீடோ இதுபோல எதாச்சும் வந்திருக்கானு பார்க்கச் சொல்லுவோம்... அவங்களும் பார்த்துட்டு பெரும்பாலும் வந்திருக்குனு சொல்லி தான் நினைச்ச சாமியைச் சொல்லி பாரு இந்த பக்கத்துல இந்த சாமியோட ஆயுதம் வந்திருக்கு அப்படின்னு சொல்லிட்டு இருப்பாங்க...

உதாரணத்துக்கு பெருமாளை நினைச்சிருந்தா இங்க் தெளிச்சது நாமம் மாதிரி ஒரு உருவம் வந்திருக்கு... சக்தியை நினைச்சிருந்தா சூலம் மாதிரி உருவம் வந்திருக்கு இப்படி ஒவ்வொருத்தரும் தான் நினைச்ச சாமி வருதுனு சொல்லிக்கிட்டு வருவோம்... சில சமயம் சிலருக்கு அவங்க நினைச்ச சாமிக்கு சுத்தமே சம்பந்தமில்லாம கூட இங்க் பெயின்டிங் வந்திருக்கும்...

அப்படி, நாம நினைச்ச சாமி வரலையேனு யாருனா ரொம்ப பீல் செஞ்சா என்னா பண்ணுவேன் நான்... அந்த புத்தகத்தை வாங்கி ஒவ்வொரு ஆங்கிளா மாத்தி மாத்தி வைச்சு ஏதாச்சும் ஒரு ஆங்கிளில் அவன் நினைச்ச சாமி வந்திருக்குனு அவனை நம்ப வைச்சு சமாதானம் பண்ணுவேன்... அப்பல்லாம் வாத்யாரு வகுப்புக்கு வரலைன்னா எனக்கும் என்னோட பிரெண்ட்ஸுகளுக்கும் இந்த விளையாட்டு தான் டைம்பாஸ்,,,

இப்ப இணையக் குழுமங்களில் நடக்கும் விவாதங்களில் பெரும்பாலும் பார்த்தோமுன்னா இப்படித்தான் நடக்குது... ஒரு கருத்துருவை மனசுல வச்சுக்கிட்டு இருப்போம்... அங்கங்க படிச்சதை நாம பகிர்ந்துக்கும் போது, அல்லது குழுமத்திற்குள் ஏதேனும் தகவல்/செய்தி வரும் பொழுது நம்ம மனசுல வச்சிருக்குற கருத்துருவை அது மேல திணிச்சு எல்லோரையும் அதையே நம்ப வைக்கவும் முயற்சி செய்யுறோம்... எப்படின்னா, சில சமயம் கருத்துருக்கள் செய்திகளில் அப்படியே பிரதிபலிக்கவும் செய்யும், பலசமயம் நேரடியா பிரதிபலிக்காது... பிரதிபலிக்கலைன்னா விட்டுடவமா அப்படின்னா அதுதான் இல்லை... நமது கருத்துருவை நிரூபிக்க குழுமத்தில் பகிர்ந்து கொள்ளும் விஷயங்களை அக்கு வேறா ஆணி வேறா பிரிச்சு பல கோணங்களில் பார்த்து நமது கருத்துரு பொருந்துவது போன்று இருக்கும் ஏதாச்சும் ஒரு கோணத்தை எல்லோருக்கும் காண்பித்து பார்த்தாயா என்னுடைய கருத்துரு இதுலயும் பிரதிபலிக்குதுனு நிரூபிக்க முயற்சி செய்வோம்...

என்ன, நான் பத்து வயசுல விளையாடுனது ஒரு நேர விரயத்திற்கான பொழுதுபோக்குனு இருபத்தியெட்டு வயசுல நினைக்கத் தோணுது... இப்போ இணையத்துல எழுதுறதெல்லாம் எப்படிப்பட்ட விஷயம்னு எந்த வயசுல புரியப் போகுதோ????


PRASATH

unread,
Mar 26, 2013, 5:47:46 PM3/26/13
to நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, vallamai, kaadhalkirukkalgal
இங்கிலாந்துக்கு வந்ததில் இருந்து அதிகம் ஊர் சுத்த ஆரம்பிச்சுட்டேன்... நிறைய இடங்கள் பார்த்தாலும் மனம் ஏனோ நமது ஊரையே சுற்றி சுற்றி வருகிறது.

பர்மிங்ஹாமில் இருக்கும் பெருமாளைத் தரிசிக்க இரண்டு முறை லீட்ஸிலிருந்து பர்மிங்ஹாம் சென்றேன். கடந்த சனி அன்று கொட்டும் பனிமழையில் நனைந்தவாறு பெருமாளைத் தரிசித்தது மறக்க முடியாது. வெறும் காலால் கீழே கொட்டி கிடக்கும் பனியில் நடந்தவாறு/ஓடியவாறு பெருமாள் கோவிலுக்கு வெளிப்புறம் இருக்கும் கனபதி, முருகன், சிவன், சாயிபாபா மற்றும் நவகிரகங்களைத் தரிசித்தது மறக்க முடியாத அனுபவம்.

அனைத்தையும் அவனிடம் ஒப்படைத்த பிறகு குளிரென்ன பனியென்ன? எது வந்து நம்மை என்ன செய்து விட முடியும்....

அபிஷேக ஆரத்தி பார்க்க கிடைத்தது எனது பாக்கியமாகவே கருதினேன். அடுத்த முறை செல்லும் பொழுது மதிய உணவை பெருமாள் கோவிலின் அன்னதானத்திலேயே சாப்பிட்டு விட்டு மதிய தரிசனமும் பார்க்க வேண்டும் என உறுதியோடு இருக்கிறேன். அவன் விருப்பம் என்னவோ...

சரி கோவில் புராணம் போதும்... கோவிலைப் பார்த்து முடித்து விட்டு பர்மிங்ஹாமின் மியூசியத்திற்கு சென்றேன். அங்கு இருந்த இந்து கடவுள் சிலைகளை பேட்டரி குறைவாக இருந்த எனது கேமராவில் அவசர அவசரமாக சில புகைப்படங்கள் எடுத்தேன்... ஸ்னாப்ஷாட்னு கூட சொல்ல முடியாது... இருந்தாலும் நம்ம ஊரு பொக்கிஷங்கள் இங்க பார்த்ததைப் பகிரணும்னு ஒரு சின்ன ஆசை... அதான்...

Inline images 1

Inline images 2

Inline images 3

Inline images 4

- தொடரும்.

--
பேராசைக் கடல் பொங்கி விட்டால் தங்கும் இடமில்லை
ஒரு வீடெதுவும் பால்வெளியில் இன்று வரை இல்லை
...
கருவறையும் வீடல்ல... கடல் சூழுலகம் உனதல்ல
நிரந்தரமாய் நமதென்று சொல்லுமிடமில்லை
நம்நோய்க்கு அன்பன்றி வேறு மருந்தில்லை...
DSC04182.jpg
DSC04185.jpg
DSC04183.jpg
DSC04184.jpg

sk natarajan

unread,
Mar 26, 2013, 9:37:53 PM3/26/13
to vall...@googlegroups.com, நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, kaadhalkirukkalgal
அருமையான அனுபவங்கள்
அங்கே இருக்கும் வரையில் பார்க்க முடியும் அளவிற்கு அனைத்து இடங்களையும் பார்த்து விடுங்கள் 


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/3/27 PRASATH <pras...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Mar 26, 2013, 11:51:07 PM3/26/13
to thamiz...@googlegroups.com, தமிழ் சிறகுகள்
அனைத்தையும் அவனிடம் ஒப்படைத்த பிறகு குளிரென்ன பனியென்ன? எது வந்து நம்மை என்ன செய்து விட முடியும்....//

ஆஹா, அருமை.

2013/3/27 PRASATH <pras...@gmail.com>

Innamburan S.Soundararajan

unread,
Mar 27, 2013, 4:08:11 AM3/27/13
to thamiz...@googlegroups.com
மார்ச் மாசக்கடசியில் இப்டியா குளிரும்! 


2013/3/27 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--

PRASATH

unread,
Mar 27, 2013, 5:26:10 AM3/27/13
to thamiz...@googlegroups.com
குளிர் மட்டுமா... இன்றும் பனிமழை இங்கு...
 
ஈஸ்டருக்கு லண்டன் சுற்றலாம் என போட்டு வைத்திருக்கும் திட்டத்தை நினைத்தால் இப்பொழுதே கலக்கமாக இருக்கிறது...

2013/3/27 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

PRASATH

unread,
Mar 27, 2013, 6:51:04 AM3/27/13
to vall...@googlegroups.com, நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, kaadhalkirukkalgal
நிச்சயம் ஐயா...

2013/3/27 sk natarajan <sknatar...@gmail.com>
அருமையான அனுபவங்கள்
அங்கே இருக்கும் வரையில் பார்க்க முடியும் அளவிற்கு அனைத்து இடங்களையும் பார்த்து விடுங்கள் 

--

PRASATH

unread,
Mar 27, 2013, 6:51:46 AM3/27/13
to thamiz...@googlegroups.com, தமிழ் சிறகுகள்
நன்றி அம்மா...

2013/3/27 Geetha Sambasivam <geetha...@gmail.com>
அனைத்தையும் அவனிடம் ஒப்படைத்த பிறகு குளிரென்ன பனியென்ன? எது வந்து நம்மை என்ன செய்து விட முடியும்....//

ஆஹா, அருமை.


--

PRASATH

unread,
Mar 28, 2013, 10:25:55 AM3/28/13
to நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, vallamai, kaadhalkirukkalgal
படங்களைத் தொடர்வதற்கு முன்பாக இடைச்செருகலாக இந்த பதிவு...

பாரதியின் இந்த பாடலைக் கேட்டு உருகி மருகி இதிலேயே லயித்திருக்கிறேன்... நீங்களும் கேட்க...

PRASATH

unread,
Apr 2, 2013, 6:51:20 PM4/2/13
to நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, vallamai, kaadhalkirukkalgal
London Trip

3 long days... Lot of fun... Unforgettable Memories...

1st day,
Birmingham to London Train travel
A walk around Parliament, Big Ben, Buckingham Palace, St, Pauls Cathedral
London Eye and
Dinner in Covent Garden.

2nd Day,
Madame tussauds,
Tower of London
Tower bridge experience 
Thames Cruise and 
East Ham Shopping and Dinner in Saravana Bhavan.

3rd Day,
British Museum,
Windsor Castle
Shakespeare Globe theatre and Museum,
and return from London to Birmingham.


மூன்று நாளின் நிகழ்வுகள் அனைத்தும் எழுதும் அளவிற்கு வார்த்தைகள் என்னிடம் இல்லை... மூன்று நாளைய இன்பத்தை அசை போட்டு அனுபவித்துக் கொண்டிருக்கிறேன், இன்னும் வெகு நாட்களுக்கு அனுபவிப்பேன்...

PRASATH

unread,
Apr 2, 2013, 7:48:03 PM4/2/13
to நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, vallamai, kaadhalkirukkalgal
இரண்டு புகைப்படங்கள் மற்றும் ஒரு காணொளி,,,

இது தாவும் நேரம்...

Inline images 1

இது சாப்பிடும் நேரம்...

Inline images 2

ஷேக்ஸ்பியர் குளோபல் தியேட்டரில் நடந்த கத்திச்சண்டை முன்னோட்டம் காணொளியில்...

DSC04274.JPG
DSC04292.JPG

PRASATH

unread,
Apr 8, 2013, 3:34:06 PM4/8/13
to நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, vallamai, kaadhalkirukkalgal
பனிப்பொழிவு

இதோ கொட்டிக் கொண்டிருக்கிறது
குளிர்காலப் பனிப்பொழிவு

வேலை நாள்தான்
ஆனால் விடுப்பு கொடுத்து விட்டார்கள்
அலுவலகத்தில்.

என்ன செய்ய?

இறுக்கி அணைத்து
சல்லாபித்திருக்க
மனைவி இன்னும் அமையவில்லை…

குளிருக்கு இதமாய்
ஆல்கஹாலைப் பருக
இன்னும் கற்றுக் கொண்டிருக்கவில்லை

உடன் பிறந்தவர்களுடனோ
நட்புகளுடனோ
பனியை வீசியெறிந்து விளையாட
நான் இந்த நாட்டுக்காரனில்லை…

சில காலம்
பணி நிமித்தமாய் கடல் கடந்த
வந்தேறிகளுள் ஒருவன்

வெப்பமூட்டப்பட்ட அறையில் நின்றவாறு
சாளரத்தின் வழியே வேடிக்கை பார்க்கிறேன்

துணையேதுமின்றி
ஓடியாட…
உறங்க…
வழியேதுமின்றி

பசிக்கு கத்தவும் வழியின்றி
ஒடுங்கிக் கொண்டு
பனிப்பொழிவை வெறித்துக் கொண்டிருக்கிறது அது….

என்னைப் போல.!

நன்றி : வல்லமை இதழ்.

வல்லமை இதழில் படிக்க சுட்டி: http://www.vallamai.com/?p=34252

PRASATH

unread,
Apr 10, 2013, 5:23:39 PM4/10/13
to நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, vallamai, kaadhalkirukkalgal
இப்பொழுது இங்கு உங்கள் காட்சிக்கு கிடைக்கப் போவது பிரிஸ்டல் அருகே இருக்கும் பாத் என்கிற ரோமன் பாத் என்கிற இடத்தில் எடுத்த சில புகைப்படங்கள்...

ரோமன் பாத் பற்றி மேலும் தகவல்கள் காண : http://en.wikipedia.org/wiki/Roman_Baths_(Bath)

Inline images 1


Inline images 2

Inline images 3

Inline images 4

Inline images 5

Inline images 6

Inline images 7

Inline images 8

Inline images 9

Inline images 10

Inline images 11

Inline images 12

Inline images 13

Inline images 16



இவை எல்லாம் ரோமன் பாத்தில் எடுத்த ஒரு சில புகைப்படங்கள்... அடுத்த முறை வேறு இடத்துடன் சந்திப்போம்...
DSC02895.jpg
DSC02883.jpg
DSC02880.jpg
DSC02848.jpg
DSC02813.jpg
DSC02821.jpg
DSC02854.jpg
DSC02871.jpg
DSC02836.jpg
DSC02844.jpg
DSC02819.jpg
DSC02860.jpg
DSC02876.jpg
DSC02881.jpg

துரை.ந.உ

unread,
Apr 10, 2013, 10:07:51 PM4/10/13
to kaadhalkirukkalgal, நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, vallamai



2013/4/9 PRASATH <pras...@gmail.com>

பனிப்பொழிவு

இதோ கொட்டிக் கொண்டிருக்கிறது
குளிர்காலப் பனிப்பொழிவு

வேலை நாள்தான்
ஆனால் விடுப்பு கொடுத்து விட்டார்கள்
அலுவலகத்தில்.

என்ன செய்ய?

இறுக்கி அணைத்து
சல்லாபித்திருக்க
மனைவி இன்னும் அமையவில்லை…​​

குளிருக்கு இதமாய்
ஆல்கஹாலைப் பருக
இன்னும் கற்றுக் கொண்டிருக்கவில்லை


##புள்ள ஏக்கத்தை எப்டி கொட்டுது பாருங்கய்யா ..பாருங்கய்யா 
​​(வீட்டுக்கு செய்தி அனுப்ப ஏற்பாடாகியுள்ளது )

உடன் பிறந்தவர்களுடனோ
நட்புகளுடனோ
பனியை வீசியெறிந்து விளையாட
நான் இந்த நாட்டுக்காரனில்லை…

சில காலம்
பணி நிமித்தமாய் கடல் கடந்த
வந்தேறிகளுள் ஒருவன்

வெப்பமூட்டப்பட்ட அறையில் நின்றவாறு
சாளரத்தின் வழியே வேடிக்கை பார்க்கிறேன்

துணையேதுமின்றி
ஓடியாட…
உறங்க…
வழியேதுமின்றி

பசிக்கு கத்தவும் வழியின்றி
ஒடுங்கிக் கொண்டு
பனிப்பொழிவை வெறித்துக் கொண்டிருக்கிறது அது….


​எது ??​

​ஒருவேளை இன்னோரு அதுவென்றால்​

​அதுக்கு லீட் கொடுத்து ட்ரை பண்ணலாமே ​


 

என்னைப் போல.!

நன்றி : வல்லமை இதழ்.

வல்லமை இதழில் படிக்க சுட்டி: http://www.vallamai.com/?p=34252

--
பேராசைக் கடல் பொங்கி விட்டால் தங்கும் இடமில்லை
ஒரு வீடெதுவும் பால்வெளியில் இன்று வரை இல்லை
...
கருவறையும் வீடல்ல... கடல் சூழுலகம் உனதல்ல
நிரந்தரமாய் நமதென்று சொல்லுமிடமில்லை
நம்நோய்க்கு அன்பன்றி வேறு மருந்தில்லை...

--
You received this message because you are subscribed to the Google Groups "காதல் கிறுக்கல்கள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to kaadhalkirukkal...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--

sk natarajan

unread,
Apr 10, 2013, 10:18:52 PM4/10/13
to kaadhalki...@googlegroups.com, நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, vallamai
புதிய  இடத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி பிரசாத் 


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/4/11 PRASATH <pras...@gmail.com>

PRASATH

unread,
Apr 11, 2013, 12:19:59 PM4/11/13
to thamiz...@googlegroups.com, kaadhalkirukkalgal, நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், Groups, vallamai
அது படிப்பவர்களின் மனநிலையைப் பொறுத்தது ஐயா...
 
(லீட் கொடுக்குற அளவுக்கு நான் இன்னும் எதையும்/யாரையும் பார்க்கலை... அதனால நீங்க பார்க்குறதை நிப்பாட்டிடாதீங்க...:))) )

2013/4/11 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

 
​எது ??​

​ஒருவேளை இன்னோரு அதுவென்றால்​

​அதுக்கு லீட் கொடுத்து ட்ரை பண்ணலாமே ​


PRASATH

unread,
Apr 11, 2013, 12:20:23 PM4/11/13
to vall...@googlegroups.com, kaadhalki...@googlegroups.com, நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups
¬நன்றி ஐயா...

2013/4/11 sk natarajan <sknatar...@gmail.com>
புதிய  இடத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி பிரசாத் 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்
--

PRASATH

unread,
Apr 15, 2013, 5:25:06 PM4/15/13
to நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, vallamai, kaadhalkirukkalgal
நலம் நலமறிய ஆவல்.

இணையத்தின் வாயிலாக நலம் நலமறிய ஆவல் என்ற திரைப்படப் பாடல் எஃப் எம்மில் ஓடிக் கொண்டிருந்தது. சட்டென்று ஒரு நினைப்பு. எத்தனை எத்தனை முறை இந்த வரிகளை எழுதி/படித்து இருப்பேன். 

அன்புள்ள பாட்டிக்கு, அன்புள்ள மாமாவுக்கு, அன்புள்ள சித்தி மற்றும் சித்தப்பாவுக்கு, அன்புள்ள அண்ணனுக்கு என ஆரம்பித்தும், ஏன் சில முறை விடுதியில் தங்கி இருந்த பொழுது அன்புள்ள அப்பாவுக்கு என்று ஆரம்பித்தும் எழுதிய அனைத்து கடிதங்களிலும் பிரசாத் எழுதும் மடல்/கடிதம் என்ற முதல் வரிக்குப் பிறகு பெரும்பாலும் எழுதியது, நான் இங்கு நலம், அதுபோல அங்குள்ள அனைவரின் நலத்தையும் அறிய ஆவலாக உள்ளேன் என்றோ, இங்கு அனைவரும் நலம், அதுபோல அங்குள்ள அனைவரின் நலனை அறிய ஆவலாக உள்ளோம் என்றோ எழுதியது ஏனோ மனதை பிசைந்து கொண்டிருந்தது.

அஞ்சல் அட்டை, இன்லேன்ட்(இங்கிலாந்து) லெட்டர், புத்தாண்டு வாழ்த்து அட்டை, பொங்கல் வாழ்த்து அட்டை, தீபாவளி வாழ்த்து அட்டை என எல்லாம் ஏனோ கண் முன்னால் நிழலாடிச் செல்கிறது.

ஒவ்வொரு கடிதத்தின் பின்னாலும், ஒவ்வொரு வாழ்த்து அட்டையின் பின்னாலும் ஒளிந்து கொண்டிருந்த, ஒளித்து வைத்து அனுப்பியிருந்த மகிழ்ச்சி, துன்பம், கவலை, தேவை, என எத்தனையோ உணர்ச்சிகள் இனிவரும் தலைமுறையினரிடம் காண இயலாது. 

மின்னஞ்சலில் நலம் விசாரித்தல் கூட இன்று, ஹோப் யூ ஆர் டூயிங் ஃபைன். என்றுதான் ஆரம்பிக்கிறோம், அதாவது நீங்கள் நலமாய் இருப்பீர்கள் என நம்புகிறேன் என ஆரம்பிக்கும் பழக்கம் பெரும்பாலும் ஆட்கொண்டு வருகிறது. நான் நலம். நீ அங்கு நலமா என கேட்பது ஏதோ பட்டிக்காட்டுத் தனமாய் பார்க்கப்படுகிறது அன்றேல் முதிர்ச்சி அடையா/பக்குவப்படாத நலம் விசாரிப்பாகப் பார்க்கப்படுகிறது.

நலம், நலமறிய ஆவல் என்று பிறரிடம் கேட்பதால் நான் பட்டிக்காட்டான் என்றோ இன்னும் பக்குவமடையா பழமைவாதி என்றோ தான் அறியப்படுவேன் என்றால் அவ்வாறு அழைக்கப்படுவதில் பெருமையே அடைகிறேன்.

பள்ளிப்பருவ நினைவுகளில் மூழ்கியபடி,
பிரசாத் வேணுகோபால்.

துரை.ந.உ

unread,
Apr 15, 2013, 9:54:30 PM4/15/13
to நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, vallamai, kaadhalkirukkalgal
  நானெல்லாம் கடும் காட்டான் :))



2013/4/16 PRASATH <pras...@gmail.com>
நலம் நலமறிய ஆவல்.

நலம், நலமறிய ஆவல் என்று பிறரிடம் கேட்பதால் நான் பட்டிக்காட்டான் என்றோ இன்னும் பக்குவமடையா பழமைவாதி என்றோ தான் அறியப்படுவேன் என்றால் அவ்வாறு அழைக்கப்படுவதில் பெருமையே அடைகிறேன்.

பள்ளிப்பருவ நினைவுகளில் மூழ்கியபடி,
பிரசாத் வேணுகோபால்.

--
--
-----------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க நட்பு, வளர்க தமிழ்
visit this group at - http://groups.google.com/group/nadpudan
----------------------------------------------------------------------------------------------------------------
 
---
You received this message because you are subscribed to the Google Groups "நட்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to nadpudan+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

shylaja

unread,
Apr 16, 2013, 1:16:31 AM4/16/13
to தமிழ் வாசல், நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், Groups, vallamai, kaadhalkirukkalgal
காணாமல்போன கடிதம் என்று  முன்னர் கவிதை  இதைவைத்து எழுதினேன்:)  (மறுபடி அளிக்க மாட்டேன் யாரும் பயப்படவேண்டாம்:) 
கையெழுத்து  கடிதத்தில் விஷயத்தை மட்டுமா  தெரிவிக்கும் மனசையே  காட்டும் கண்ணாடி ஆயிற்றே! ஆனாலும் இப்போதும்  எனக்கு சில  கடிதங்கள்  வந்துகொண்டிருக்கின்றன ! சில பிரபல எழுத்தாளர்கள்  இன்னமும் கணிணி பக்கம் போவதில்லை ஆகவே தங்கள் கருத்தை கடிதத்தில்  தெரிவிக்கிறார்கள் அப்படி அண்மையில்  எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா  எனக்கு  என் சிறுகதைத்தொகுப்பினைப்படித்துப்பாராட்டி(அட நெஜம்மாதான்:)  எழுதினாங்க.
 
நானும் எழுதிக்கொண்டிருக்கிறேன்   அம்மாவிற்கு  போனில் பேசினால்  காதில் விழுவதில்லையென  அவ்வப்போது கடிதம் எழுதும்போது நான் நலம் நீ நலமா அம்மா என்று கேட்கிறேன்..


2013/4/16 PRASATH <pras...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
ஷைலஜா
 
 
 //பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது.. அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேசமறந்து சிலையாய் நின்றால்....பேசமறந்து சிலையாய் நின்றாள்
அதுதான் தெய்வத்தின் சந்நிதி.....அதுதான் காதலின் சந்நிதி //
 

கண்ணதாசன்

Dhivakar

unread,
Apr 16, 2013, 1:42:09 AM4/16/13
to vallamai, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், மின்தமிழ்
அன்புள்ள பிரசாத்,

இந்தப் பதிவை ஒருமுறை படித்துப் பார்க்கவும் 

நான் எழுதுவது கடிதம் அல்ல, நெஞ்சம்...


அன்புடன்
திவாகர்


2013/4/16 shylaja <shyl...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

PRASATH

unread,
Apr 16, 2013, 2:39:42 PM4/16/13
to vallamai, நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, kaadhalkirukkalgal
ஹா ஹா ஹா... கை கோர்த்தமைக்கு நன்றி ஐயா...


2013/4/16 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

PRASATH

unread,
Apr 16, 2013, 2:40:47 PM4/16/13
to vallamai, தமிழ் வாசல், நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், Groups, kaadhalkirukkalgal
நல்லது அக்கா...

கடிதப் போக்குவரத்து இன்றும் தொடர்வதில் மகிழ்ச்சி...


2013/4/16 shylaja <shyl...@gmail.com>

PRASATH

unread,
Apr 16, 2013, 2:48:02 PM4/16/13
to தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள், மின்தமிழ்
ஐயா,

தங்களின் கடிதம் பற்றிய பதிவை வாசித்தேன்...

தேவன் ஐயாவின் கடிதம் வாயிலாக கதை, தலைவர்களின் கடிதம், காதல் கடிதம், அம்மாவிற்கான கடிதம், பிறருக்காக எழுதும் கடிதம், ஆங்கிலம் வாயிலாக கடிதம்:), என கடிதத்தின் பல பரிமாணங்களைப் பார்தது இறுதியாக கடிதத்தைச் சேகரித்து வையுங்கள் என முடித்ததைப் படித்த போது உண்மையில் பல நிகழ்வுகளை ஒரு திரைப்படம் போல கண் முன்னே காண முடிந்தது...

நன்றி ஐயா...


2013/4/16 Dhivakar <venkdh...@gmail.com>

PRASATH

unread,
Apr 19, 2013, 12:46:02 PM4/19/13
to நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, vallamai, kaadhalkirukkalgal
சிரிப்பான்
 
வெறுப்பை எழுத்தில் விலக்க சரியாய்
சிரிப்பான் எழுதி பழகு.
 
எதிர்வரும் வாதம் பதராய் உணர 
சிரிப்பான் பதிலாய் இருத்து. 
 
வார்த்தையின் பின்தொடர் வாதம் தவிர்க்க 
சிரிப்பான் சிறந்த மொழி.
 
உறவினைப் பாழாக்கும் கோபமொழி நீங்க  
சிரிப்பானை  உன்மொழி ஆக்கு.
 
நகைச்சுவை காண நகையாய் அதற்கு
சிரிப்பானைத் தந்து பழகு.
 
சிறுமையைக் கண்டு விலக நினைத்தால்
சிரிப்பானைக் கையில் எடு.
 
வளர்த்த விரும்பாத வாதமா? முற்றாய் 
சிரிப்பானை போட்டு முடி.
 
தவிர்க்க விரும்பும் வாதமா? காட்டாய்
சிரிப்பான் அளித்து உணர்த்து.
 
சிரிப்பானின் வாயிலாய் எள்ளலைக் காட்ட
சிறுமையே நல்கும் அது.
 
சிரிப்பார்; சிரித்து திரிப்பார்; அவர்க்கு
சிரிப்பான் சிறந்த மொழி.
 

PRASATH

unread,
Apr 21, 2013, 11:57:05 AM4/21/13
to நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, vallamai, kaadhalkirukkalgal
சமீபத்தில் நான் கேட்ட பாடல்களில் மிகவும் இரசித்த வரிகள் மற்றும் மனதை அள்ளிய இசை உங்களுக்காக இங்கு...

யுகபாரதியின் வரிகளில்... மனம் கொத்திப் பறவை படப் பாடல்...

ஊரான ஊருக்குள்ள உன்ன போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல
கொஞ்ச நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல
கொஞ்ச நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல
ஊரான ஊருக்குள்ள உன்னப்போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும் தீண்டவே இல்ல
உன்ன உத்து பாத்த கண்னு ரெண்டும் தூங்கவே இல்ல
உன்ன உத்து பாத்த கண்னு ரெண்டும் தூங்கவே இல்ல

காணாம காண வைச்ச கண்ணுக்குள்ள தீய வைச்ச
ஆனா நீ என்ன மட்டும் பாக்கவே இல்ல
கொஞ்சி நாலு வார்த்த நல்லா பேசி கேக்கவே இல்ல
கொஞ்சி நாலு வார்த்த நல்லா பேசி கேக்கவே இல்ல

பேசாம பேச வச்ச பிரியத்தோட கண்ணடிச்ச
பேசாம பேச வச்ச பிரியத்தோட கண்ணடிச்ச
ஆனா நீ என்ன மட்டும் பேசவே இல்ல
மஞ்ச தாலி வாங்கி கூட சேரும் ஆசையே இல்ல
மஞ்ச தாலி வாங்கி கூட சேரும் ஆசையே இல்ல

ஊரான ஊருக்குள்ள உன்ன போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல
கொஞ்ச நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல

கூவாம கூவ வச்ச கொண்டயில பூவ வச்ச
ஆனா நீ என்ன மட்டும் கூடவே இல்ல
அய்யோ தொலஞ்சு போன ஆள நீயும் தேடவே இல்ல
அய்யோ தொலஞ்சு போன ஆள நீயும் தேடவே இல்ல
மூடாம மூடி வச்ச முந்தானையில் சேதி வச்ச
மூடாம மூடி வச்ச முந்தானையில் சேதி வச்ச
ஆனா நீ என்ன மட்டும் மூடவே இல்ல
கள்ளி காதலோட நான் இருக்கேன் மாறவே இல்ல
கள்ளி காதலோட நான் இருக்கேன் மாறவே இல்ல

ஊரான ஊரான ஊரான ஊருக்குள்ள

ஊரான ஊருக்குள்ள உன்ன போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல

தானாக உன்ன வந்து சேரவா புள்ள

கொஞ்ச நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல
கொஞ்ச நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல
உன்ன உத்து பாத்த கண்னு ரெண்டும் தூங்கவே இல்ல
உன்ன உத்து பாத்த கண்னு ரெண்டும் தூங்கவே இல்ல

கொஞ்சம் நோகாம கண்ண மூடி தூங்கு மாப்புள்ள...

பாடலை யூடியூபில் பார்க்க சுட்டி: http://www.youtube.com/watch?v=KGkXgWiFtZc

PRASATH

unread,
Apr 22, 2013, 4:51:11 PM4/22/13
to நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, vallamai, kaadhalkirukkalgal
மதில் மேல்

௧.
உரசி விட்டு
ஒன்றுமறியாதவனாய் நிற்கிறான்...
கூட்டத்தினூடே.!

அருகருகே இருந்தவை
விலகி நிற்கின்றன

உரசலா.!!! விரிசலா.!!!

௨.

கல்லெறிந்து விட்டு
காணாமல் போனான்...
காற்றாக.!

கண்ணாடித் தண்ணீர்
கடல் அலையாய்

கலங்குமா??? நிலைக்குமா???

௩.

காதலிக்கிறீர்களா
கேட்டு விட்டு மறைந்தான்...
கணப்பொழுதில்.!

பிணைப்பில் இருந்தவை
பிரிவைத் தேடின

நட்பா... காதலா...


sk natarajan

unread,
Apr 22, 2013, 9:49:07 PM4/22/13
to kaadhalki...@googlegroups.com, நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, vallamai
அருமை 


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/4/23 PRASATH <pras...@gmail.com>
மதில் மேல்

துரை.ந.உ

unread,
Apr 23, 2013, 11:54:00 PM4/23/13
to தமிழ் சிறகுகள், நட்புடன், தென்றல், தமிழ் வாசல், Groups, vallamai, kaadhalkirukkalgal



2013/4/19 PRASATH <pras...@gmail.com>
சிரிப்பான்
 

 
வளர்த்த விரும்பாத வாதமா? முற்றாய் 
சிரிப்பானை போட்டு முடி.
 

சிரிப்பார்; சிரித்து திரிப்பார்; அவர்க்கு
சிரிப்பான் சிறந்த மொழி.

அருமை ப்ரசாத்து ..மிக அருமை 
​​
 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--

PRASATH

unread,
Apr 24, 2013, 11:52:09 AM4/24/13
to thamiz...@googlegroups.com, kaadhalki...@googlegroups.com, நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், Groups, vallamai
நன்றி ஐயா...

2013/4/23 sk natarajan <sknatar...@gmail.com>
அருமை 

 

PRASATH

unread,
Apr 24, 2013, 11:53:57 AM4/24/13
to vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள், நட்புடன், தென்றல், தமிழ் வாசல், Groups, kaadhalkirukkalgal
நன்றி ஐயா...
 
தங்களின் ஆசி தான் எல்லாம்...

2013/4/24 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

PRASATH

unread,
Apr 24, 2013, 6:45:13 PM4/24/13
to நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, vallamai, kaadhalkirukkalgal
மேலான்மை

நமது அன்றாட வாழ்வின் நிகழ்வுகளில் இருந்து ஏராளமான விஷயங்களை நாம் கற்றுக் கொண்டாலும் நாம் அதனை எப்படி சேர்த்து வைக்கிறோம் என்பதிலேயே நமது வளர்ச்சி இருக்கிறது. இன்று நான் இங்கு பகிரப்போகும் நிகழ்வை நம்மில் பலரும் சந்தித்திருப்போம். சிலர் இந்த அனுபவத்தை அனுபவித்தவர்களாகவும், சிலர் இந்த அனுபவத்தைக் கொடுத்தவர்களாகவும் இருப்பர். நான் எனது அனுபவத்தை மட்டுமே சொல்ல விழைகிறேன். யாருக்கு எது தேவையோ அதனை எடுத்துக் கொள்ளலாம்.

கடந்த வாரத்தில் எனது சக ஊழியர் ஒருவர் எனக்கு ஒரு புதிய வேலையைக் கொடுத்தார். நான் அந்த வேலைக்கு புதிது எனத் தெரிந்தே அந்த வேலையைக் கொடுத்தார் என்னிலும் வயதில்/அனுபவத்தில் ஒன்றிரண்டு வருடங்கள் மூத்தவரான அந்த சக ஊழியர். அவர் அடுத்த நாள் விடுமுறை எடுக்கிறார் என்றாலும் வீட்டில் இருந்து நான் செய்து அனுப்பும் வேலையைக் கொண்டு அவர் தனது வேலையைத் தொடர்வதாகச் சொன்னார். அவர் கொடுத்த வேலையைக் குறிப்பெடுத்துக் கொண்டு அடுத்த நாள் அந்த வேலையைச் செய்ய ஆரம்பித்தேன்.

காலையில் அலுவலகத்தில் நுழைந்ததில் இருந்து அந்த வேலையை மட்டுமே செய்து கொண்டிருந்தேன். மதிய உணவையும் இருந்த இடத்திலேயே சாப்பிட்டு விட்டு வேலையைத் தொடர்ந்தேன். மாலை நாலரை/ஐந்து மணி அளவில் எனக்கு வேலை கொடுத்தவர் அலுவலக தொலைபேசியில் அழைத்தார். 

வேலை முடிந்ததா எனக் கேட்டார். 

இன்னும் மூன்றில் ஒரு பங்கு வேலை மீதம் இருப்பதாகச் சொன்னேன். 

அதனைக் கேட்ட அவர், இந்த வேலையைத்தான் காலையில் இருந்து செய்கிறாயா அல்லது வேறு ஏதேனும் வேலையில் பாதி நேரத்தைச் செலவிட்டு இப்பொழுது தான் இதனை ஆரம்பிக்கிறாயா எனக் கேட்டார்.

நான் காலையில் இருந்து இந்த வேலையை மட்டுமே செய்வதாகச் சொன்னேன்.

என்னது.! இந்த வேலைக்கு இன்று ஒரு நாள் முழுவதும் எடுத்துக் கொண்டாயா??? இந்த வேலையை நான் இரண்டு மணி நேரத்தில் முடித்திருப்பேன். இதற்கு ஒரு நாளா??? சரி, வேலையை முடித்து விட்டு எனக்கு அனுப்பி வை. நான் இரவு சரி பார்த்து எனது வேலையைத் தொடர்கிறேன் எனச் சொன்னார்.

இரண்டு மணி நேரத்தில் அவராலேயே முடிக்க முடியும் என்றால் செய்து கொள்ள வேண்டியது தானே என்று சொல்ல எனக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தாலும், கோபத்தை விட வேலையைத் தெரிந்து கொள்வது தான் முக்கியம் என்று மறுபேச்சு பேசாமல் முடித்து அனுப்புவதாக மட்டும் சொல்லி அழைப்பை துண்டித்தேன். அந்த வேலையை முடித்து அனுப்ப இரவு ஏழரை ஆனது வேறு கதை.
 
எனது மனதை அரித்துக் கொண்டே இருந்த விஷயம், இரண்டு மணி நேரத்தில் முடித்திருப்பேன் இந்த வேலையை எனச் சொன்னது தான்... எனது கற்பனை, இரண்டு மணி நேரத்தில் இந்த வேலையை முடித்துக் காட்டுங்கள், நான் வேலையை விட்டே சென்று விடுகிறேன் எனச் சவால் விடலாமா என பல விதமான எண்ணம் ஓடியது. நிற்க.!

நான் குறிப்பிட்ட இந்த நபர் நாளை மேலாளர் போன்ற உயர் பதவிகளுக்குச் செல்லும் போது  அவருக்கு கீழ் உள்ளவர்களின் நிலையை எண்ணிப் பார்த்தேன். மிகுந்த கவலை உண்டானது.

ஏன் என்று கேட்கிறீர்களா??? மேலாளராக இருப்பவர் தனது கீழ் உள்ளவர்களுக்கு வேலை தெரியாத போது அவர்களை ஊக்குவித்து அவர்களிடம் வேலை வாங்குதலே புத்திசாலித்தனமே ஒழிய, நான் இரண்டு மணி நேரத்தில் முடிப்பேன் என தற்பெருமை பேசுவது கண்டிப்பாக புதிதாக வேலை பார்ப்பவருக்கு தாழ்வு மனப்பான்மை உருவாக்கி அவரது வேலை பார்க்கும் திறனை வெகுவாக பாதிக்கும். வேலையைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் புதிதாக வந்தவரின் திறமையும் முழு அளவில் வெளிவர விடாமல் பாதிப்பை உருவாக்கும்.

மேற்சொன்ன நபரின் மேலான்மை என்னைப் பொறுத்தவரை தவறானது என்றே சொல்வேன்.

இன்னொரு உதாரணம். 

நான் இங்கிலாந்துக்கு வர காரணமாய் இருந்த வேலை பற்றிய ஆய்வறிக்கை மே முதல் தேதியன்று தாக்கல் செய்ய வேண்டிய சூழல். நான் அடுத்து இரு வாரங்கள் இந்தியா வாசம் என்பதால் அவசர அவசரமாய் ஆய்வறிக்கைத் தயார் செய்து கொண்டிருந்தோம் நானும் எனது மேலாளரும். நான் ஆய்வு செய்து கொடுத்த ஒரு தகவல் அட்டவணையின் ஒரு இடத்திற்கான முடிவுகள் சரி வர இல்லையே என வருத்தப்பட்டுக் கொண்டு, முடிவுகளைச் சரி பார்த்தாயா எனக் கேட்டார். சரிபார்த்தேன், எதற்கும் மீண்டும் ஒரு முறை சரிபார்க்கிறேன் எனச் சொல்லி எனது வேலையைச் சரிபார்த்தேன். பிழை ஏதும் இல்லை. பிறகு எதற்கும் இருக்கட்டுமே என நான் செய்த வேலைக்குத் தேவையான தகவல்களை ஆய்வு செய்தால் அதில் பிழை இருந்தது தெரிய வந்தது. பெங்களூருவில் இருக்கும் சக ஊழியர் செய்த தவறு அது. எனது காலின் கீழ் பூமி பந்து நழுவுவது போல இருந்தது. காரணம், அதனை அடிப்படையாக வைத்து நான் கிட்டத்தட்ட ஒரு மாதம் பல வேலைகளைச் செய்திருந்தேன்.

எனது மேலாளரின் முகத்திற்கு நேரே சென்று நடந்த தவறைச் சொல்ல எனக்கு தைரியம் இல்லை. ஏனெனில் நடைபெற்ற தவறு மிகவும் கேவலமான தவறு. 

என்னுள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சரிசெய்த தகவல்களைக் கொண்டு புதிதாக வேலையைச் செய்ய ஆரம்பித்தேன். ஒன்றரை நாளில் வேலையை முடித்து எனது மேலாளருக்கு நடந்த தவறுக்கு மன்னிப்போடு சரியான ஆய்வறிக்கையும் அனுப்பி வைத்தேன்.

எனது மேலாளர் எனது புதிய ஆய்வறிக்கை முடிவுகளைப் பார்த்து விட்டு எனக்கு அனுப்பிய மறுமொழி, "நான் ஒரு நாள் எழுதிய ஆய்வறிக்கை மொத்தம் வீன் என்றாலும் நீ இப்பொழுது கொடுத்துள்ள முடிவுகளே அரசாங்கத்திற்குச் சமர்ப்பிக்க ஏதுவானது. நமது கருத்துகளை தரமாக வைக்கவும் இந்த முடிவுகளே உறுதுணையாய் இருக்கும். நான் மனநிறைவுடன் இருக்கிறேன். நீ கவலைப்பட வேண்டாம். நான் எனது ஆய்வறிக்கையை மாற்றி விடுகிறேன். நன்றி" என்பதாகும்.

இந்த மறுமொழி எனக்கு எப்படி இருந்திருக்கும் என நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. 
எனது வயது ஒத்தது எனது மேலாளராக இருப்பவரின் அனுபவம்.

இவரிடம் இருக்கும் பக்குவத்தையும், கடந்த வாரம் எனக்கு வேலை கொடுத்த சக ஊழியரின் பக்குவத்தையும் ஒப்பிட்டு பார்த்தேன்.

நான் உயர் பதவிகளுக்குச் சென்றால் இவ்விருவரில் எவரின் மேலான்மை திறனை எனதாக்கிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். 

இதனை எழுதும் சமயம் நான் முன்பு பணி செய்த இடத்தில் எனது மனதில் பதித்துக் கொண்ட வாசகமும் நினைவுக்கு வருகிறது. அது, " தலைவன் என்பவன் தன்னை உயர்த்த விரும்புபவனாக இருக்க கூடாது, தன்னைச் சார்ந்தவர்களை உயர்த்தி அதன் மூலம் தான் உயர்பவனாக இருக்க வேண்டும்" என்பதாம்.

இவற்றை விடுங்கள். ஆமாம், நீங்கள் எப்படிப்பட்ட மேலாளராக இருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்???

PRASATH

unread,
May 16, 2013, 6:13:15 AM5/16/13
to நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, vallamai, kaadhalkirukkalgal
திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார்
 
அவசர அவசரமாக அலுவலகம் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அடித்து பிடித்து ஒருவழியாய் அலுவலகம் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தாகி விட்டது... அடுத்து என்ன எப்பொழுதும் போல ஒரு சிறிய உறக்கம் போடலாமா என நினைத்த பொது நேற்று தரவிறக்கிய திருவாசகம் கேட்டுப் பார்ப்போமே என்று ஒரு எண்ணம்...
 
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என்று ஆரம்பித்து பாடல் ஒலித்துக் கொண்டிருக்க சட்டென்று  என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. காரணம் கீழுள்ள வரிகள் தாம்...
 
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் 

இவ்வரிகளைக் கேட்டதும் என்னையும் மீறி எனக்குள்ளிருந்து ஒரு உணர்வு என் கண்களில் கண்ணீராய் பெருகியது என்றே சொல்லலாம்...
 
என்ன இது சிறுபிள்ளைத்தனமாக, பேருந்தில் கண்ணீரோடு இருப்பதைப் பார்த்தால் பிறர் என்ன நினைப்பார்கள் என்று எண்ணியவாறு கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு மேலும் திருவாசகத்தைக் கேட்கலானேன்...
 
அடுத்த சில கணங்களில் வந்த வரிகள் ஒரு விரக்தியான சிரிப்பை வரவழைத்தது... அந்த வரிகள்...   
 
யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே....
 
என்பதாகும்...
 
எத்தனை உண்மையான வரிகள்... இறைவா உன்னை அடையும் வழியை எனக்கு உரைப்பாயாக...
 
உண்மையில் படிப்பவரை உருகவைப்பதில் திருவாசகத்திற்கு ஈடு வேறில்லை...
 
நமசிவாய.... 

மு. கந்தசாமி நாகராஜன்

unread,
May 16, 2013, 7:25:15 AM5/16/13
to thamizhvaasal
திருசிற்றம்பலம் 
 


2013/5/16 PRASATH <pras...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
என்றும் அன்புடன்
மு. கந்தசாமி நாகராஜன்,
சுப்பிரமணியபுரம்.
--------------------------------
சலுகை போனால் போகட்டும் - என்
அலுவல் போனால் போகட்டும்.
தலைமுறை ஒரு கோடி கண்ட என்
தமிழ் விடுதலை ஆகட்டும்.

PRASATH

unread,
May 16, 2013, 3:06:55 PM5/16/13
to தமிழ் வாசல்
நன்றீ ஐயா...


2013/5/16 மு. கந்தசாமி நாகராஜன் <m.kant...@gmail.com>

sk natarajan

unread,
May 16, 2013, 9:29:36 PM5/16/13
to nadp...@googlegroups.com, தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, vallamai, kaadhalkirukkalgal
அருமையான அலசல் 
அனுபவங்கள் மனிதனை செதுக்குகின்றது
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடம் கற்கின்றோம் நாம்

" தலைவன் என்பவன் தன்னை உயர்த்த விரும்புபவனாக இருக்க கூடாது, தன்னைச் சார்ந்தவர்களை உயர்த்தி அதன் மூலம் தான் உயர்பவனாக இருக்க வேண்டும்" என்பதாம்.

உண்மை .
வாழ்த்துகள் பிரசாத் 



என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/4/25 PRASATH <pras...@gmail.com>
மேலான்மை

PRASATH

unread,
May 17, 2013, 8:43:26 AM5/17/13
to vall...@googlegroups.com, nadp...@googlegroups.com, தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, kaadhalkirukkalgal
நன்றி ஐயா...

2013/5/17 sk natarajan <sknatar...@gmail.com>

PRASATH

unread,
May 17, 2013, 9:36:06 AM5/17/13
to vall...@googlegroups.com, nadp...@googlegroups.com, தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, kaadhalkirukkalgal
வறட்டு கௌரவம்
 
கௌரவம் தெரியும். வறட்டு கௌரவம் தெரியுங்களா. எல்லோரும் இந்த வறட்டு கௌரவத்தைப் பத்தி ஓரளவு தெரிஞ்சு வச்சிருந்தாலும் தனக்குன்னு வரும் போது மறந்துடறோம். என்னையும் சேர்த்து எல்லோருமே ஏதாவது ஒரு சமயத்தில் இந்த வறட்டு கௌரவத்தைப் பார்க்காத மனுஷன்னு யாரும் இருக்குறதா எனக்குத் தெரியலை...
 
சேச்சே, நான் எல்லாம் அப்படி இல்லைப்பா... இந்த வறட்டு கௌரவம், போலி கௌரவத்தோட எல்லாம் நான் இல்லைப்பா அப்படின்னு சொல்றீங்களா... செத்த நேரம் அப்படியே முழுசா இந்த பதிவை படிச்சுடுங்க...
 
முதல்ல நாம வறட்டு கௌரவத்தோட இருக்குறமா இல்லையானு தெரிஞ்சுக்குறதுக்கு முன்னால வறட்டு கௌரவம் அப்படின்னா என்னனு தெரிஞ்சுக்கலாம். உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொள்ள முடியாமல், நிஜத்தை நிஜமாக ஒப்புக் கொள்ள முடியாமல் நம்மைத் தடுக்கும் உணர்வு தான் இந்த வறட்டு கௌரவம். 
 
உள்ளதை உள்ளபடி ஏத்துக்குறது அப்படின்னா என்னனு கேட்குறீங்களா... காலையில் பல் தெய்க்குறதுல ஆரம்பிச்சு படுக்கப போற வரைக்கும் ஆயிரத்தெட்டு உதாரணம் சொல்லலாம்.. அப்படி நாம வறட்டு கௌரவம் பார்க்கும் சில விஷயங்கள் இதோ...
 
என்னது பல் விளக்க பேஸ்ட் இல்லையா... பேஸ்ட் கூட வாங்கி வைக்காம வீட்ல எல்லாம் அப்படி என்ன வெட்டி முறிக்குற வேலை செய்றீங்க... இப்படி சில பேர் காலையிலேயே சாமியாடுவாங்க... பேஸ்ட் இல்லைன்றதுக்கு அர்த்தம் அவர் உபயோகப்படுத்தும் பிராண்ட் பேஸ்ட் இல்லைன்றதாவும் இருக்கலாம். ஏன்யா, தண்ணியில ஆரம்பிச்சு செங்கல் தூள், சாம்பல், வேப்பங்குச்சி, ஆலங்குச்சி பல்பொடி இப்படி பலதை வைச்சு பல் தேய்ச்சது தானே நம்ம முன்னோர் இனம். இப்ப பிராண்டட் பேஸ்ட் இல்லைன்னா குடியா முழுகிடும்... இப்படியே சோப்பு, சீப்பு, டாய்லெட், போட்டுக்குற சட்டை இப்படி எல்லாத்துக்கும் சொல்லிட்டுப் போகலாம்...
 
இப்படி எல்லாம் நான் செய்றதில்லைப்பா அப்படின்னு இன்னும் சொல்லுறவங்க அடுத்து வாங்க...
 
அடுத்தது என்ன பயணம் தான்... எங்க வெளியே போகனும்னாலும் வண்டி வேணும்னு சொல்றவங்க... வண்டி கூட தனக்கு விருப்பமானதா இருக்கணும். தப்பித் தவறி பேருந்துல இவங்க ஏறிட்டாலும் பக்கத்துல இருக்குறவங்களை இவங்க பார்க்குற பார்வை இருக்கே... எப்பா, ஆண்டான் அடிமைத்தனம் தோத்துடும் போங்க... என்னோட தகுதிக்கு நான் சேர் ஆட்டோவுல வர்றதா... ஸ்லீப்பர் கோச்தானா, ஏசி இல்லையா... ஏன் அல்ட்ரா டீலக்ஸ்ல புக் செஞ்சிருக்கலாமே இப்படி பல ரகமா பயணத்துல வறட்டு கௌரவம் பார்க்குறவங்க இருக்காங்க...
 
அப்புறம் ஆபிஸ்ல உட்கார்ர இடத்துல கூட சிலர் வறட்டு கௌரவம் பார்ப்பாங்க... என்னோட கேடர். ரேங்க் தான அவனும்... அவனுக்கு மட்டும் ஏன் தனி ரூம்... எனக்கு ஏன் இல்லை அப்படின்னோ... என்னோட ரேஞ்சுக்கு எனக்கு தனி ரூம் இல்லைனா ஐ பீல் அன்கம்பர்டபில்யா... அப்படின்னு சொல்றவங்களையும் பார்க்கும் போது அப்படியே மூக்குல நச்சுனு குத்தலாம் போலத் தோணும்...
 
சாப்பாடு... பசிக்கு வயத்தை நிரப்ப எதாச்சும் சாப்பிடுடான்னா அதை விட்டுட்டு டீசன்சி மெயிண்டெயின் செய்றேன்னு சில பேரு ஸ்பூன்ல சாப்பிடத் தெரியாம நுனி நாக்குல நாலு வாய் சாப்டுட்டு, ஐ ஆம் டேன் பா... ஐ ஆம் இன் டயட் யூ நோ... அப்படின்னு பீலா வுட்டுட்டு கொலை பசியோட ஆபிஸ்ல உட்கார்ந்திருந்துட்டு வீட்டுக்குப் போனதும் கைல கெடைச்சதை எல்லாம் வாயில போட்டுக்குறதைப் பார்க்கும் போது... டே, இந்த பொழப்புக்கு அப்படின்னு ஏதாச்சும் திட்டனும் போல இருக்கும்...
 
அடுத்து, உறக்கம்... ஏசியில பொறந்து வளர்ந்த மாதிரி, தூங்க ஏசி ரூம் இல்லையா, கட்டில் இல்லையா, பெட் இல்லையா அப்படின்னு ஆரம்பிச்சு மொஸ்கிட்டோ லிக்விட் இல்லையா, கையில் தானா அப்படின்னு சொல்லும் போது, டேய், டேய் டேய் கட்டாந்தரையில வேப்பிலை புகையைப் போட்டு உட்டுட்டு படுத்து தூங்குனவங்க வழியில வந்துட்டு ஏதோ வெள்ளைக்காரன் ஊருல பொறந்தாப்புல பேசுறியேடா அப்படின்னு பலதும் கேட்கத் தோணும்... ஹ்ம்ம் என்ன செய்றது...
 
உண்மையிலேயே மேல சொன்ன மாதிரி உள்ளதை உள்ளபடி எடுத்துகிட்டு வாழாம வெட்டியா பேசுறது மட்டும் தான் நாம எல்லாம் வறட்டு கௌரவம்னு நினைச்சுக்கிட்டிருக்கோம்... அதனால பெரும்பாலும் நாம இதை தவிர்த்துடுறோம்...
 
ஆனா இதை எல்லாம் விட இன்னொரு விஷயம் இருக்கு வறட்டு கௌரவமா... அது நிஜத்தை நிஜமா ஒப்புக்க மறுக்குறது...
 
அது என்ன நிஜத்தை நிஜமா ஒத்துக்குறதுண்றீங்களா. நாம் அன்றாடம் செய்யும் பல காரியங்களில் நம்மையே அறியாமல் சில தவறுகளைச் செய்வோம். ஆனால் அந்த தவறை பிறர் முன் ஒப்புக் கொள்ள மறுப்போம். உப்பு சப்பில்லாத விஷயமே ஆனாலும் நாம சரின்னு சொன்ன தப்பான ஒரு விஷயத்தை நமக்கும் தப்புன்னு தெரிஞ்ச பிறகும் ஒத்துக்கிட மாட்டோம்... நாம் செய்த காரியத்தைச் சரியென்று நிரூபிக்க பொய் மேல் பொய்யாய் சொல்லுவதும், தாம் கொண்ட கருத்து தவறென்று தெரிந்த பிறகும், அந்த தவறை பிறர் முன் ஒப்புக் கொள்ள மறுப்பதும் கூட வறட்டு கௌரவம் பார்ப்பது தான்...
 
இன்னும் சிலர் இதை நாசூக்கா செய்வாங்க... எப்படின்னு கேட்கறீங்களா... தான் செஞ்சது/தனது கருத்து தவறுன்னு தெரியாத வரைக்கும் வாய்கிழிய சண்டை போடுவாங்க... தவறுன்னு தெரிஞ்சுட்டாலோ அப்படியே சைலண்ட் ஆயிடுவாங்க... ஏன்னா இவங்க மனசாட்சி இவங்க தப்பான கருத்தை பேச விடாது... அவங்களோட வறட்டு கௌரவம் தன்னோட கருத்தை தப்புன்னு மத்தவங்க கிட்ட ஒத்துக்க விடாது...
 
இப்படி எல்லாம் எதுவும் இல்லாம, வறட்டு கௌரவமே பார்க்காம நான் வாழுறேன்னு யாராச்சும் இருந்தா உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் சொல்லிக்குங்க... ஏன்னா இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம்  யாரும் உங்களை பாராட்ட மாட்டாங்க...

துரை.ந.உ

unread,
May 18, 2013, 2:19:15 AM5/18/13
to வல்லமை, நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, kaadhalkirukkalgal
​ங்கோ போனபின்னும் 
எங்கோ போய்விட்டீர்கள் ப்ரசாத்து :)


2013/5/16 PRASATH <pras...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
புகைப்படம் http://www.flickr.com/photos/duraian/

Sahul Hameed

unread,
May 18, 2013, 2:59:39 AM5/18/13
to nadp...@googlegroups.com, தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, vallamai, kaadhalkirukkalgal
 
மேலான்மை 
 
மிக மிக அருமை
 
தட்டி கொடுத்து வேலை வாங்கனும்னு பெரியவங்க சொல்லி கேள்விபட்டிருக்கேன்
 
ஒரு சில சூபர்வைசரும், மேலாலரும்தான் அப்படி இருப்பாங்க
 
 
 
 
 
 
 


 
2013/4/25 PRASATH <pras...@gmail.com>

--
--
-----------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க நட்பு, வளர்க தமிழ்
visit this group at - http://groups.google.com/group/nadpudan
----------------------------------------------------------------------------------------------------------------
 
---
You received this message because you are subscribed to the Google Groups "நட்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to nadpudan+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
இப்படிக்கு 
ஷாகுல் ஹமீது 

Sahul Hameed

unread,
May 18, 2013, 3:07:16 AM5/18/13
to tamizhs...@googlegroups.com, vall...@googlegroups.com, nadp...@googlegroups.com, தென்றல், தமிழ் வாசல், Groups, kaadhalkirukkalgal
 
வறட்டு கௌரவம்
உண்மை தான் அண்ணே
வாழ்கையில் நிறைய விஷயங்களில் நாம் இதை பார்க்கலாம்
 
கரகாட்டகாரன் படத்தில் காரில் அடுத்த தெருக்கு போற மாதிரி
1. புதுசா ஐ-போன் வாங்கியிருக்கவங்க
எல்லோரும் பார்க்குற மாதிரி மாஜிக் பண்றது
2. நகை எல்லாம் அடுத்தவங்க பார்க்கணும்னே போடுறது
 
நிறைய சொல்லலாம்
 
 
 
 
 
 
 
 
 
 


 
2013/5/17 PRASATH <pras...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Geetha Sambasivam

unread,
May 18, 2013, 4:35:54 AM5/18/13
to tamizhs...@googlegroups.com, தமிழ் வாசல்
நல்ல அனுபவப் பகிர்வுகள்.  பகிர்வுக்கு நன்றி.

2013/5/17 PRASATH <pras...@gmail.com>

--

Innamburan S.Soundararajan

unread,
May 18, 2013, 7:46:13 AM5/18/13
to thamiz...@googlegroups.com, tamizhs...@googlegroups.com
ப்ரசாத். உன் பாதை நல்ல பாதை.


2013/5/18 Geetha Sambasivam <geetha...@gmail.com>
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

PRASATH

unread,
May 18, 2013, 9:14:07 AM5/18/13
to vallamai, நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, kaadhalkirukkalgal
புதிய பதிவு இட்ட பின் பழைய பதிவிற்கு ஐயாவின் மறுமொழி வருகிறதே... யார் செய்த தாமதம்??? என்ன காரணம்... :)))


2013/5/18 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

PRASATH

unread,
May 18, 2013, 9:14:44 AM5/18/13
to தமிழ் வாசல், நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், Groups, vallamai, kaadhalkirukkalgal
நன்றி சாகுல்...


2013/5/18 Sahul Hameed <sahu...@gmail.com>

PRASATH

unread,
May 18, 2013, 9:20:04 AM5/18/13
to தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், vallamai, நட்புடன், தென்றல், Groups, kaadhalkirukkalgal
சில விஷயங்களை வறட்டு கௌரவம்னு சொல்ல முடியாது சாகுல்... உதாரணத்துக்கு நீங்க சொன்ன புது மொபைல் வாங்குற சமாச்சாரம் கூட எடுத்துக்கலாம்... புது மொபைல் வாங்குன சந்தோஷத்தை எல்லோர்கிட்டயும் பகிரணும்னு சிலர் நினைப்பாங்க... ஆனா, ஏதோ தயக்கம், அவங்களைச் சொல்ல விடாம தடுக்கும் போது நீங்க சொன்ன மாதிரி கவன ஈர்ப்பு விஷயங்களில் ஈடுபடுவாங்க... சின்ன குழந்தைகளைக் கவனியுங்க புரியும்... ஏதாச்சும் குழந்தைங்க புதுசா செய்யும் போது எல்லோரும் தன்னைப் பார்க்கணும்னு நினைச்சு ஒரு குழந்தை எடுக்கும் கவன ஈர்ப்பு தீர்மானம் இருக்கே... ஹ்ம்ம்ம்... அதெல்லாம் அனுபவிக்கணும்...


2013/5/18 Sahul Hameed <sahu...@gmail.com>
 

PRASATH

unread,
May 18, 2013, 9:20:33 AM5/18/13
to தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
நன்றீ அம்மா...


2013/5/18 Geetha Sambasivam <geetha...@gmail.com>

PRASATH

unread,
May 18, 2013, 9:21:05 AM5/18/13
to தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
நன்றி ஐயா...


2013/5/18 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

Arun Kumar

unread,
May 27, 2013, 4:20:41 AM5/27/13
to நட்புடன், பண்புடன், வல்லமை, தமிழ் சிறகுகள், kaadhalkirukkalgal, தென்றல், தமிழ் வாசல்

2013/5/27 Srimoorthy.S <srimoo...@gmail.com>
இக்காட்சிகளுக்கு அழார் எக்காட்சிகளுக்கும் அழார்.

இந்த வாக்கியத்த பாத்துதாண்டா குலுங்கி குலுங்கி அழுதேன் !! 


--
K.Arunkumar
Co-Ordinator - Branding
HCS - Department
Apollo Speciality Hospitals.

PRASATH

unread,
May 27, 2013, 7:49:31 AM5/27/13
to நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, vallamai, kaadhalkirukkalgal
இன்று எனக்கு விடுமுறை ஆதலால்,அதிகாலை ஐந்து மணி அளவில் தான் உறங்கச் சென்றேன்...

திடீரென்று சுமார் பத்து, பத்தரை அளவில் யாரோ கன்கிராஜுலேஷன்ஸ் அப்படின்னு சொன்னாங்க... சட்டென்று விழிப்பு வந்து விட்டது...

இப்படி திடீரென அதிர்ச்சி தரும் கனவு எல்லாம் ஏன் வருதுனு தெரியலை...

இப்படித்தான் ரெண்டு மூனு நாளைக்கு முன்னால ஒரு கனவு. அது இன்னதென்று சொல்ல முடியவில்லை... ஆனால் அதே கனவு எனக்கு அதற்கு முன்பும் ஒரு இரண்டு மூன்று முறை வந்திருக்கிறது. அதே கனவு என்றால் அனைத்து நிகழ்வுகளும் அதே அல்ல.

ஒரு தொடர்ச்சி... டிவிக்களில் தொடர் நாடகம் வருமே அது போல...

இது கனவின் தொடர்ச்சி... அவ்வப்பொழுது எனக்கு இந்த கனவு தொடர்களும் வந்து தொலைக்கிறது...ஆனால், கனவு காணும் போதே, அது கனவு என்றும் அது பழைய கனவின் தொடர்ச்சி என்றும் தெரிய வருகிறது. இதில் இன்னுமொரு விந்தை, கனவில் வந்த பழைய நிகழ்வின் தொடர்ச்சியாக வரும் புது நிகழ்வுகள்  ஏதும் ஆபத்தானதாக இருந்தால் முந்தைய கனவுக்குச் சென்று நிகழ்வினை மாற்றி, கனவை எனக்குத் தேவையான பாதையில் எடுத்துச் செல்கிறேன்...

இதில் கொடுமை என்னவென்றால், கனவு, பயங்கரமானதாகவும், உயிரைக் காத்துக் கொள்ள ஓடும் மரணப் போராட்டமாகவுமே இருக்கும் பெரும்பாலும். ஒவ்வொரு முறையும் தப்பிக்கவே இயலாத சூழல், இனி நம்மைக் காக்க யாரும் இல்லை என்ற நிலை வரும் பொழுது கனவு கலைந்து விழிப்பு தட்டி விடுகிறது.

உயிருக்காக பயந்த கனவு நிகழ்வுகளின் எதிரொலி விளைவாக வியர்வையில் தெப்பலாய் நனைந்திருப்பேன் நனவில்...

தூக்கம் இது போன்ற கனவுகளால் கெட்டுப் போனாலும் கூட இதுவும் நன்றாகவே இருக்கிறது... வாழ்க கனவுலகம்...

Innamburan S.Soundararajan

unread,
May 27, 2013, 7:53:21 AM5/27/13
to vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல்
கண் முழித்திருந்தாலும் கனவுகள் வரும். வாழ்த்துக்கள். பிரசாத். எதற்கும்
கல்யாணம் செய்து கொள்.
2013/5/27 PRASATH <pras...@gmail.com>:
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "வல்லமை" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to vallamai+u...@googlegroups.com.

Sahul Hameed

unread,
May 27, 2013, 8:03:41 AM5/27/13
to nadp...@googlegroups.com, தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, vallamai, kaadhalkirukkalgal
 
புள்ள அதிகமா பயப்படுதே
 
என்ன சம்பவம் நடந்திருக்கும்
 
துபாய்க்கு போவாதீங்க, துபாய் காரங்க கூட சேராதீங்கன்னு சொன்னா கேட்டீங்களா
 
 
 
 
 
 


 
2013/5/27 PRASATH <pras...@gmail.com>

--
--
-----------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க நட்பு, வளர்க தமிழ்
visit this group at - http://groups.google.com/group/nadpudan
----------------------------------------------------------------------------------------------------------------
 
---
You received this message because you are subscribed to the Google Groups "நட்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to nadpudan+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

விழியன்

unread,
May 27, 2013, 8:03:40 AM5/27/13
to panb...@googlegroups.com, நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், vallamai, kaadhalkirukkalgal
கனவுக்கான முக்கிய காரணி Indigestion. அதனால் உணவுப்பழக்கத்தை கொஞ்சம் சரி பார்க்கவும். ஒரு பெரியவர் எனக்கு சொன்ன அறிவுரை.

Sahul Hameed

unread,
May 27, 2013, 8:05:06 AM5/27/13
to thamiz...@googlegroups.com, panb...@googlegroups.com, நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், vallamai, kaadhalkirukkalgal
 
 
கனவுக்கான முக்கிய காரணி தூங்குறதுதான், உங்கள்ட்ட யாரோ தப்பா சொல்லிருக்காங்க
 
 
 


 
2013/5/27 விழியன் <uman...@gmail.com>
கனவுக்கான முக்கிய காரணி Indigestion. அதனால் உணவுப்பழக்கத்தை கொஞ்சம் சரி பார்க்கவும். ஒரு பெரியவர் எனக்கு சொன்ன அறிவுரை.

--

Innamburan S.Soundararajan

unread,
May 27, 2013, 8:13:41 AM5/27/13
to thamiz...@googlegroups.com
ரைட்டு. ஷாஹுல்.
2013/5/27 Sahul Hameed <sahu...@gmail.com>:
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "தமிழ் வாசல்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to thamizhvaasa...@googlegroups.com.
> To post to this group, send email to thamiz...@googlegroups.com.
> Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

துரை.ந.உ

unread,
May 27, 2013, 8:42:17 AM5/27/13
to தமிழ் வாசல், நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், Groups, vallamai, kaadhalkirukkalgal
M வந்தாங்களா மிஸ்ட்டர் பாண்ட் :))
(jff :)

ithuபோன்று எனக்கு உண்டு முன்னாலில் ...எனவே இது ஒரு யுனிவெர்சல் ப்ராப்ளம் போல :)

கனவு பற்றிய ஒரு படம் கீழே 
Inline image 1



2013/5/27 PRASATH <pras...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 
FUNNNN (148).gif

PRASATH

unread,
May 27, 2013, 11:06:44 AM5/27/13
to தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள், தென்றல்
:)))

கண்டிப்பா கல்யாணம் செய்துக்கத் தான் போறேன் ஐயா, அண்ணனுக்கு முடிஞ்சதும்...


2013/5/27 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

PRASATH

unread,
May 27, 2013, 11:09:49 AM5/27/13
to vallamai, நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, kaadhalkirukkalgal
சாஹரு,

துபாய் போகும் போது ஓசியில கிடைக்குற பிரியாணி சோத்துல மண்ணை அள்ளிப் போடுதீரே... நியாயமா...


2013/5/27 Sahul Hameed <sahu...@gmail.com>

PRASATH

unread,
May 27, 2013, 11:11:12 AM5/27/13
to தமிழ் வாசல், Groups, நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், vallamai, kaadhalkirukkalgal
இருக்கலாம் அண்ணே...

மூக்கு முட்ட சாப்டா படுத்து தூங்கணும்... ராத்திரி சாப்பாடைச் சாப்டுட்டு காலைல சாப்பிடுற நேரத்துக்கு தூங்க போனா இப்படித்தான் ஆகும் போல...


2013/5/27 விழியன் <uman...@gmail.com>
கனவுக்கான முக்கிய காரணி Indigestion. அதனால் உணவுப்பழக்கத்தை கொஞ்சம் சரி பார்க்கவும். ஒரு பெரியவர் எனக்கு சொன்ன அறிவுரை.


PRASATH

unread,
May 27, 2013, 11:11:56 AM5/27/13
to தமிழ் வாசல், நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், Groups, vallamai, kaadhalkirukkalgal
ஆஹா...

மிருகங்களுக்கும் கனவு வருமா...


2013/5/27 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

PRASATH

unread,
May 31, 2013, 6:44:09 PM5/31/13
to நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, vallamai, kaadhalkirukkalgal
சமீபத்திய திரைப்படங்களில் வந்த, காதலை மையமாகக் கொண்ட பாடல் வரிகளிலும் சரி, காட்சியமைப்பிலும் சரி... இந்த பாடல் மனதைக் கொள்ளை கொண்டு விட்டது. எத்தனை முறை பார்த்தும் அலுக்கவே இல்லை... உங்களுக்காக பாடல் வரிகளும், காணொளிக்கான சுட்டியும்...

நீ என்பதே... நான் தானடி...
நான் என்பதே... நாம் தானடி..

ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்கக் காத்திருந்தோம்...

ஒரு பாதி கனவு நீயடா
மறு பாதி கனவு நானடா
தாழ் திறந்தே காத்திருந்தோம்
காற்று வீச பார்த்திருந்தோம்.

நீ என்பதே... நான் தானடி...
நான் என்பதே... நாம் தானடி...

ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி......

இரவு வரும் திருட்டு பயம்
கதவுகளைச் சேர்த்து விடும்
கதவுகளைத் திருடி விடும்
அதிசயத்தைக் காதல் செய்யும்
இரண்டும் கைகோர்த்து சேர்ந்தது
இடையில் பொய் பூட்டு போனது
வாசல் தள்ளாடுதே...
திண்டாடுதே... கொண்டாடுதே...

********
எங்க போறோம்???

உனக்கு புடிச்ச இடத்துக்கு...
********
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி......

********
போலீஸ் செம கேடியா இருக்காரு...

பர்த்டே கார்ட்ல புரோபசலா..

நீயும் லவ் பண்ற இல்லை
எப்ப சொல்லப் போற

ஜனவரி பர்ஸ்ட்... 
அவர் பர்த்டே...
அன்னைக்கு இதே கார்டை அவருக்கு கொடுக்கப் போறேன்

இதே கார்ட்...

ஆனா இப்படி இல்லை...
********
ஓ... இடி இடித்தும் மழை அடித்தும்
அசையாமல் நின்றிருந்தோம்.
ஓ...இன்றேனோ நம் மூச்சும்
மென்காற்றில் கலந்து விட்டோம்...

இதயம் ஒன்றாகிப் போனதே
கதவே இல்லாமல் ஆனதே...
இனிமேல் நம் வீட்டிலே
பூங்காற்றுதான் தினம் வீசுமே...

ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி......
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்கக் காத்திருந்தோம்...

ஒரு பாதி கனவு நீயடா
மறு பாதி கனவு நானடா
தாழ் திறந்தே காத்திருந்தோம்
காற்று வீச பார்த்திருந்தோம்.

நீ என்பதே... நான் தானடி...
நான் என்பதே... நாம் தானடி...

*********
ஸ்டோரியா இல்லை...
இந்த உலகத்துல எல்லோருக்கும் தெரியும்
ஷாஜஹான் மும்தாஜை எவ்ளோ லவ் பண்ணாருன்னு
ஒருத்தரைத் தவிர...

மும்தாஜ்...
*********


PRASATH

unread,
Jun 2, 2013, 6:14:27 AM6/2/13
to நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, vallamai, kaadhalkirukkalgal
நட்பெல்லாம் நட்பாமோ

ஒரு மனிதனுக்கு ரத்த பந்தமில்லாமல் அமையும் உறவுகளில் மிகவும் முக்கியமானது இல்லை அவசியமானது என்பதைப் பார்த்தால் நட்பு முதலில் வந்து நிற்கும். அத்தகைய நட்புறவு இந்நாளில் எப்படி இருக்கிறது என்றும், உண்மையில் நண்பர்கள் என்பவர்கள் யார் என்றும் இன்றைய தலைமுறையினர் புரிந்துள்ளனரா என்றால் கேள்வியே எஞ்சி நிற்கிறது. இங்கு நான் பேசப் போகும் கருப்பொருள் பெரும்பாலானோருக்கு உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இதுதான் நிஜம்.

துவக்கப் பள்ளி படிக்கும் காலத்தில், பெற்றோர் யாரும் உன் நண்பர்கள் பெயர் என்ன என்று கேட்டால் ஒன்று இரண்டு நண்பர்கள் பெயரைச் சொல்லுவோம். அவ்வளவு தானா என மீண்டும் கேட்டால் இன்னும் ஒன்றிரண்டு பெயர்களைச் சொல்லுவோம்.  இப்படித் தொடங்கும் நட்புறவானது நாளுக்கு நாள் வளர்ந்து நாளடைவில் நட்பு வட்டம் மிகப் பெரியதாகவே இருக்கிறது நம் எல்லோருக்கும்…

ஆனால் உண்மையில் நாம் நண்பர்கள் என்று சொல்லிக் கொள்ளும் எல்லோரும் நமது நண்பர்கள் தானா? எப்பொழுதாவது சிந்தித்திருக்கிறோமா??? வீட்டின் அருகே சிறு வயது முதல் விளையாடி வந்த உறவுகளை நட்பு என்று சொல்கிறோம். துவக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என பள்ளிக் காலங்களில் உடன் படித்தவர்களையும் நட்பு எனச் சொல்கிறோம். கல்லூரியில்(களில்) உடன் படித்தவர்களை நட்பு எனச் சொல்கிறோம். உடன் வேலை புரியும் இடத்தில் அல்லது முன்னர் வேலை புரிந்த இடத்தில் அறிமுகமானவர்களை நட்பு எனச் சொல்கிறோம். இது தவிர்த்து இன்றைய நவ நாகரிக உலகின் புது வடிவமான இணையத்தின் வாயிலாக குறிப்பாக சமூக வலைத்தளங்கள் மூலமாக அறிமுகமான பலரையும் நட்பு எனச் சொல்கிறோம். ஊர் நண்பர்கள், பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், அலுவலக நண்பர்கள், இணைய நண்பர்கள் என நட்பு வட்டத்தைப் பெருக்கிக் கொண்டதாகவும் அனைவரையும் நண்பர்கள் எனச் சொல்லிக் கொள்வதாலேயும் இவர்கள் எல்லாமே நமது நண்பர்கள் ஆகி விடுவரா.

கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார், குசேலன் கிருஷ்ணர் என நட்புக்கு இலக்கணம் வகுத்த தமிழ் மரபில் வந்த நாம் இன்று நட்பு என்ற பதத்தை/வட்டத்தை நமக்கு அறிமுகமான அனைத்து நபர்களுக்கும் கொடுப்பது சரிதானா? நான் அனைவரிடமும் நட்பு பாராட்டுவதைத் தவறு எனச் சொல்லவில்லை. அதே சமயம் அனைவரையும் நண்பர்கள் எனச் சொல்லிக் கொள்வதை மட்டும் சற்று யோசிக்கச் சொல்கிறேன்.
நண்பனைப் பார்த்து நண்பனை அறி என்ற பழமொழி இந்நாளில் சாத்தியமா… மேலும்

உடுக்கை இழந்தவன் கைப்போல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

என்று இருப்பதை மட்டும் தான், நான் நட்பு எனச் சொல்லவில்லை. அதே சமயம் நமது இடுக்கனை மனம் விட்டு பகிர்ந்து கொள்ள முடியாதவர்களை எல்லாம் நட்பு எனச் சொல்ல வேண்டாம் என்று தான் சொல்கிறேன்.

நமது சந்தோஷத்தை, மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள அறிமுகம் மட்டும் போதுமானது. ஆனால் நமது துன்பத்தை, பிரச்சினைகளை பகிர உண்மையான நட்பு அவசியமாகிறது நமக்கு. எனக்கு எண்ணற்ற நண்பர்கள் இருக்கிறார்கள் எனச் சொல்லிக் கொள்வதை விட, என்னை முழுமையாக ஏற்றுக் கொண்ட நண்பர்கள் இத்தனை பேர் என்று எண்ணிக்கையில் சொல்வது சாலச் சிறந்தது.

பள்ளியில் ஆயிரம் பேர் உடன் படித்திருக்கலாம். அவர்கள் அனைவரும் நண்பர்கள் ஆகி விடார். நட்பாக பழகாதவர்களை பிறருக்கு அறிமுகம் செய்யும் பொழுது உடன் படித்தவர் என்று அறிமுகம் செய்யுங்கள். இதே தான் கல்லூரியில் உடன் படித்தவர்களுக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரியும் நண்பர்கள் அல்லாதோரை உடன் பணிபுரிபவர் என்றே பிறருக்கு அறிமுகம் செய்யுங்கள். நண்பர் அல்லாதோரை பிறருக்கு அறிமுகம் செய்யும் பொழுது உங்களுக்கு அவர் எப்படி அறிமுகம் ஆனார் என்று சொல்வது தான்  சாலச் சிறந்ததே அன்றி, நட்பு என்ற ஒற்றை வட்டத்திற்குள் அனைவரையும் அடைப்பது சரியாகாது.

ஒரு கணம் கண்ணை மூடிச் சிந்தியுங்கள். உங்களது சுக துக்கங்களை எந்தவித தயக்கமும் இன்றி பகிரக் கூடிய ந (ண்)பர்கள் எத்தனை பேர் என்று. பிறகு முடிவெடுங்கள் நட்பென்று சொல்லும் எல்லாம் நட்பு தானா என்று….

நன்றி: அதீதம்

PRASATH

unread,
Jun 3, 2013, 11:36:13 AM6/3/13
to நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, vallamai, kaadhalkirukkalgal

2013/6/2 PRASATH <pras...@gmail.com>
 
அதீதத்தில் படிக்க : http://www.atheetham.com/?p=5091

 

PRASATH

unread,
Jun 4, 2013, 4:58:20 PM6/4/13
to நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, vallamai, kaadhalkirukkalgal
சுழற்சியும் சுகமே

விழிப்பு, உடல் தூய்மை, காலை உணவு, அலுவலகம், வேலை, மதிய உணவு, மீண்டும் வேலை, வீடு, இரவு உணவு, இளைப்பாற இணையம்...என்ன வாழ்க்கை இது. தினம் தினம் இதே சுழற்சியா. மாற்ற வேண்டும் இந்த சுழற்சியை எண்ணிக் கொண்டிருந்த போது நிலமதிர சிரிப்புச் சத்தம் கேட்டது. உண்மையில் நிலம் அதிரத்தான் செய்தது. சிரித்ததே நிலம் தானே.!

அனுதினம் நான் என்னையும், சூரியனையும் சுழல்வதையே வேலையாகக் கொண்டிருக்கிறேன். ஒரு கணம் எனது வேலையை நான் மாற்ற விரும்பினால் என்ன ஆகும் என நினைத்தாயா? பார்ப்பதற்கு எனது வேலை ஒன்றே போல் தோன்றினாலும் காலச்சக்கரத்தின் பிடியில் இந்த ஒரே வேலைக்குள்ளாக என்னுள் தான் எத்தனை மாற்றங்கள்...

சலிப்பை விடு. சுழற்சியாய் நீ தொடர்ந்து செய்யும் உன் வேலைகளால் உனக்குள் ஏற்படும் மாற்றங்களைக் கூர்ந்து கவனி. உனது மாற்றங்கள் ஒவ்வொன்றையும் ரசித்துப் பழகு. இந்த சுழற்சியும் சுகமாகும்.

சொல்லாமல் சொன்னது நிலம்.

sk natarajan

unread,
Jun 4, 2013, 10:25:15 PM6/4/13
to thamiz...@googlegroups.com, நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், Groups, vallamai, kaadhalkirukkalgal
அருமையான பதிவு
வாழ்த்துகள் பிரசாத்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/6/2 PRASATH <pras...@gmail.com>

துரை.ந.உ

unread,
Jun 5, 2013, 12:39:15 AM6/5/13
to வல்லமை, நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, kaadhalkirukkalgal
Inline image 1
அருமை ப்ரசாத் 
கருத்துவடிவில் ஒரு கவிதை


2013/6/5 PRASATH <pras...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 
034[1].gif

PRASATH

unread,
Jun 5, 2013, 7:28:20 AM6/5/13
to தமிழ் வாசல், நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், Groups, vallamai, kaadhalkirukkalgal
நன்றி ஐயா...


2013/6/5 sk natarajan <sknatar...@gmail.com>

PRASATH

unread,
Jun 5, 2013, 7:33:21 AM6/5/13
to தமிழ் வாசல், வல்லமை, நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், Groups, kaadhalkirukkalgal
நன்றி ஐயா...


2013/6/5 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

PRASATH

unread,
Jun 8, 2013, 4:19:19 PM6/8/13
to நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, vallamai, kaadhalkirukkalgal
இக்கரைக்கு அக்கரை

வேளைக்கு கிடைக்கும் உணவு
பொழுது போக்கிற்கு தொலைக்காட்சி
வேடிக்கைப் பார்க்க அந்த வீட்டின் அந்தரங்கம்

துள்ளி விளையாடியபடி
மகிழ்வுடன் தான் இருந்தது
அந்த கெண்டை மீன்...
வரவேற்பறையின் கண்ணாடித் தொட்டிக்குள்.!

இருந்தும்
இரண்டு நாட்களாக சோகம்...
ஓடும் நதிநீரில் மகிழ்ந்திருக்கும்
மீனை தொலைக்காட்சியில் பார்த்ததுமுதல்.!

வீதியிலிருந்து வந்த பந்து
தொட்டியை உடைத்த ஓடையில்
துள்ளியபடி...
கண்டிப்பாய் இது மகிழ்ச்சியில் அல்ல.!

PRASATH

unread,
Jun 9, 2013, 8:27:49 AM6/9/13
to நட்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், Groups, vallamai, kaadhalkirukkalgal
ஒட்டக்கூத்தர்

நேற்று இரவு பொழுது போக்கிற்காக இணையத்தில் மஹாசக்தி மாரியம்மன் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். இதில் ஒட்டக்கூத்தரைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டேன்... அது கிடக்கட்டும் ஒரு புறம். அதில் வந்த காட்சி ஒன்றைப் பார்ப்போம்.

ஒட்டக்கூத்தரின் பிறந்த நாள் விழா. அவரைப் புகழ்ந்து அவைப்புலவராக இருக்கும் ஒருவர் பாடுகிறார். அப்பாடலைக் கேட்டு ஆத்திரம் மிக கொண்டு எழும் ஒட்டக்கூத்தர், அந்த புலவரைப் பார்த்து இது எந்தப்பா வகை எனக் கேட்கிறார். அப்புலவர், இது என் சொந்தப்பா எனச் சொல்கிறார்... என்னால் சிரித்து மாளவில்லை.

எதுகையோ, மோனையோ இலக்கணமோ ஏதுமின்றி நாலு வார்த்தை புகழாரம் சூட்டுவது போல எழுதிவிட்டால் பாடலாகி விடுமோ என்று குதிக்கிறார். கம்பராக வருபவரின் நிலை அந்தோ பரிதாபம். ஒட்டக்கூத்தரைச் சமாதானமாக்க முயற்சிக்கிறார். அச்சமயம் மன்னனும் சமாதானப் படுத்த முயல்கையில், ஒட்டக்கூத்தர் சொல்கிறார், தமிழுக்காய் என்னைக் கொடுத்திருக்கும் என்னை இலக்கணச் சுத்தத்தோடு இகழ்ந்து பாடி இருந்தாலும் ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால் என் தாய் தமிழை சிதைப்பதை என்னால் பொறுத்துக் கொள்ள இயலாது எனச் சொல்லும் போது,ஒருபுறம் அடடா கவிதைக்கு எத்தனை முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் அந்நாளில் என்று எண்ணத் தொடங்கினாலும் மறுபுறம் இன்றைய நாளில் கவிதைகளாய் உலாவருவதை ஒட்டக்கூத்தர் கண்ணுற்றால் என்ன செய்வார் என்ற எண்ணமும் எழாமலில்லை.

அந்தப் படத்தின் வாயிலாக என்னுள் சேர்ந்து கொண்டது, நான் படிக்க வேண்டிய புத்தகங்களில் இன்னும் ஒன்றாக ஒட்டக் கூத்தரின் ஈட்டி எழுபது நூல்... ஹ்ம்ம்ம்... ஒட்டக்கூத்தரைப் பற்றி மென்மேலும் தகவல்கள் யாரும் பகிர்ந்தால் அடியேன் மகிழ்வேன்...

இனிதே இனிதே கவிதை இனிதே
இனிதே அதனின் கவிஞர் திறமை
பணிந்தேன் உமைநான் படித்திட கூத்தர்
பணியை பகர்ந்திட வே.

Geetha Sambasivam

unread,
Jun 9, 2013, 9:41:57 AM6/9/13
to thamiz...@googlegroups.com, தமிழ் சிறகுகள்
நல்ல பகிர்வுக்கு நன்றி. 

2013/6/9 PRASATH <pras...@gmail.com>
ஒட்டக்கூத்தர்


இனிதே இனிதே கவிதை இனிதே
இனிதே அதனின் கவிஞர் திறமை
பணிந்தேன் உமைநான் படித்திட கூத்தர்
பணியை பகர்ந்திட வே.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

PRASATH

unread,
Jun 13, 2013, 6:26:01 AM6/13/13
to தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
நன்றி அம்மா...


2013/6/9 Geetha Sambasivam <geetha...@gmail.com>
It is loading more messages.
0 new messages