. .
Reply | Forward |
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
. .
Reply | Forward |
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
(நாட்டரசன் கோட்டை ஸ்ரீகண்ணுடை நாயகி அம்மனைக் குறித்த கவிதை..கண் பார்வைக் குறைபாடுகளைப் போக்கி, எல்லா நலமும் அருள்வாள் அன்னை).
பண்ணறியா சிறுமி நான் பாடவந்தேன் பா அருள்வாய்
சொல்லுக்கு சொல் தருவாய் சொல்லுக்குள் பொருளாவாய்
கல்லுக்கும் கவி அருளும் கலைமகளே நலம் தருவாய்
நாட்டரசன் கோட்டையிலே நடை பழகும் பொன்மயிலே
பாட்டரசன் கம்பன் தினம் பார்த்திருக்கும் பொன்னழகே
கண்ணின் மணி நீயே கனிந்துன்னைத் தொழுதாலே
கண்ணீர் பெருகுதடி கள்ள மனம் உருகுதடி
உண்மை நிறைந்திருக்கும் உள்ளத்தில் வாழ்பவளே
பெண்மைப் பேரொளியே பெருங்கனலே வரமருள்வாய்.

ஆகவே யாரையும் பயமுறுத்த வேண்டாம்னு நவராத்திரி பற்றிய கட்டுரைகளாகவே கொடுக்க எண்ணம். அதுவும் இப்போப் புதுசா எழுதலை. ஏற்கெனவே எழுதியதை இங்கே பகிர்கிறேன். மன்னித்துப் பொறுத்தருள்க!--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
அகத்தினுள்ளே இகபரசுக நாயகியாய் நிறைந்தவளே
சகமனைத்தும் ரட்சிக்கும் சகன்மோகினியே சங்கரியேயுன்
மகத்துவம் முழுவதும் சகத்தினில்தான் யாரறிவார்
திகம்பரனின் சுந்தரியே ஆட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!
மாசிலாமணியே மலயத்துவசன்மகளே மண்ணாண்ட மீனாளே
காசினியின் அன்னையாய் கருணைக்கடலாய் வந்தவளே
வீசுதென்றலாய் மதுரையீசன் மனதிற்குளிர்ந்த தாயே 5
பசுமைநாயகியே எமையாட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!
காமனை எரித்தவனுக்கு காமத்தைக்கொடுப்பவளே கற்பகமே
சோமசுந்தரன் மனங்கவர்ந்த மங்கையே மீனாட்சியுமையே
பாமரனைக் காத்தருளும் தென்மதுரைத் தேனிலவே 6
எமபயம் தீர்த்து எமையாட்கொண்டருளும் அம்மையே போற்றி!!
அடியேனும் உண்டு சக்தி ரதத்தை இழுப்பதில் //மீனாட்சியுமையே
அம்மையே அப்பனின் இடரூபவதியே மீனாட்சியுமையே
செம்மையே செவ்விதழ்நாயகியே சிவகாமசுந்தரியே
இம்மையின்இயக்கமே இன்பத்தின் ஊற்றே இன்னிசையே
எம்மையும் ஆட்கொண்டருளும் அம்மையே போற்றி!! 1
திண்ணமாய் உள்ளத்திலூறும் எண்ணமாய் திளைப்பவளே
எண்ணயெண்ண என்னிரண்டு கண்ணநீர் பெருகுதும்மா
கண்ணின்மணியே மணியினொளியே ஒளிரும் கீற்றே
மண்ணில் வநது ஆட்கொண்டருளும் அம்மையேபோற்றி!! 2
காற்றோடு கலந்து அனலாகி புனலாகித் தோன்றி
ஆற்றுமணலென மலையென வளமிகு பூமியாய்மாறி
மற்றுமொன்றறியா விண்ணாகி தொலைவாகிப் போனாலும் 3
பற்றோடு வந்தெமை ஆட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!
2013/10/4 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>
செய்து விட்டேன் தோழி!. மிக்க நன்றி!2013/10/4 coral shree <cor...@gmail.com>
அன்பின் பார்வதி,உங்கள் படையலையும் சமர்ப்பிக்கலாமே?அன்புடன்பவளா
2013/10/4 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>////தஞ்சம் தஞ்சமென அலைந்தேனுக்கு அடைக்கலம் அருளுமம்மா
நஞ்சையும் புஞ்சையும் செழித்து வளர வாருமம்மாபஞ்சமும் பசியும் பாரினில் அறவேஒழிய தயைதாருமம்மா
வஞ்சம் தீண்டாமல் வஞ்சியே காத்தருளுமம்மா///திருமகளைப் போற்றும் அருமையான பாடல்!!.. வளம் பெருக வரம் தருக என்று போற்றித் தொழுகின்றேன் நானும்.அன்புடன்பார்வதி இராமச்சந்திரன்.
நீருக்குள் சுவையாக இனிக்கின்றாள்-அவள்பண்ணுக்குள்பாட்டாக இசைக்கின்றாள்-இசைப்
பாட்டுக்கு யாழாக ஒலிக்கின்றாள்////'எங்கெங்கு காணினும் சக்தியடா' வை நினைவுபடுத்தும் அருமையான வரிகள். மிக அருமையான சொல்லாட்சி அக்கா!.அன்புடன்பார்வதி இராமச்சந்திரன்.2013/10/4 coral shree <cor...@gmail.com>அன்பின் ரஞ்சனி மேடம்,மிக்க நன்றிங்க. தங்களுடைய அன்பான ஊக்க்மான வார்த்தைக்களுக்கு மனமார்ந்த நன்றி.அன்புடன்பவளா2013/10/4 Ranjani Narayanan <ranjanid...@gmail.com>
// பாற்கடல் நாயகி கற்பகவல்லி புறப்பட்டாள்!
அற்புதங்கள் புரியவே அருள்மழை பொழியவே//
என்று ஆரம்பித்து அழகாக, பெருகும் அன்புடன் அவளை வாருமம்மா, வாருமம்மா என்று வரவேற்க கவிதை பாடி - நவராத்திரி பற்றிய சிறப்பு செய்திகளையும் சொல்லி எங்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டீர்கள், பவளா!
பாராட்டுக்கள்.
இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்.
2013/10/4 Ranjani Narayanan <ranjanid...@gmail.com>
காப்பு செய்யுளுடன் சக்தியை அமர்க்களமாக// நெல்லுக்குள் மணியாக
நீருக்குள் சுவையாக
பண்ணுக்குள்பாட்டாக
சொல்லுக்குப்பொருளாக// திகழும் சக்தியை உங்கள் பாமாலை என்னும் ரதத்தில் எழுந்தருளப் பண்ணிவிட்டீர்கள், ஷைலஜா!தேவியின் பரிபூரண அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும். பாராட்டுக்கள். இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்!
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
----
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
சக்தி ரதமிழுக்க வடத்தில் முதல் கரமாக இக்கவிதை நவராத்திரி நன்னாளில்..மேலும் கரங்கள் இழுக்கட்டும்.!
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
மீனாட்சியுமையே - 7,8,9
அங்கமெல்லாம் மின்னும் தங்கமே தங்கத்தினொளியே
சங்கத்தமிழ்தந்த செல்வமே செல்வத்தின் ஊற்றே
மங்காப்புகழ் மதுரையின்கண் மதுரமாய் அமர்ந்தவளே 7
சிங்காரவல்லியே எமையாட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!
தந்தையுந்தாயுமாய் இருப்பவளே தாமரையின் மென்மையே
சிந்தைதனிலே உறையும் செண்பகநாயகியே செல்வமே
செந்தேனாயினிக்கும் சொக்கநாதன் திருவருளே அருமருந்தே 8
உந்தனிருபாதம் தந்தெமையாட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!
ஆருயிரே அங்கயற்கண் நாயகியே அகிலாண்டேஸ்வரியே
ஓருடலானவனின் இடபாகமாண்டவளே இதயமாய் இயங்குபவளே
ஓருருவம் தனக்கில்லா எவ்வுருவுமானவளே ஒப்பிலாதவளே 9
சேரும்வினை தீர்த்தெமையாட்கொண்டருளும் அம்மையே போற்றி!!

இது பழைய நாயக்கர் காலச் சித்திரங்களில் ஒன்று. கூகிளாரைக் கேட்டதில் கொஞ்சம் கஷ்டப் பட்டே கிடைத்தது. இப்போ மதுரை மீனாட்சி கோயிலைப் பத்தின சில முக்கிய தகவல்கள் இங்கே கொடுக்கப் போறேன். யாருப்பா அது? புதிரா, புனிதமாவுக்கு பதில் எழுதறது? அவங்களுக்கு இங்கே சில டிப்ஸ் கிடைக்குமே. அந்த சாக்கிலேயாவது வாங்க. :))))))))) அம்மன் கையிலே ஏன் கிளி இருக்குனு கேஆரெஸ் கேட்டிருக்கார் இல்லையா? நாம் நம்மோட குறைகளை அம்மனிடம் சொல்லும்போது, அந்தக் கிளிதான் கேட்டுட்டு அதை அம்மனிடம் சொல்வதாகவும், அம்மன் நம் குறைகளைத் தீர்க்க அது உதவுவதாகவும் ஐதீகம். மேலும் ஐயன் பிரம்மதத்துவத்தைக் கைலை மலைக் குகையில் தனித்திருந்து அம்மைக்கு உபதேசித்தபோது ஒளிந்திருந்து அதைக் கேட்ட கிளிக்குஞ்சு தான் பின்னால் சுகர் ஆகப் பிறந்தார் என்பதும் தெரியும் தானே? அந்தக் கிளியாகவும் இருக்கலாம். அன்னைக்குத் திருமணப்பரிசாய் ஐயன் திருக்கயிலையில் இருந்து எடுத்து வந்து கொடுத்திருக்கலாம். (இது என்னோட கற்பனை மட்டுமே) பொதுவாய்ச் சொல்லப் படுவது கிளி மூலம் நம் குறைகள் தீர்க்கப் படும். கிளி சொன்னதைத்திரும்பச் சொல்லுமல்லவா? ஆகவே அன்னையிடம் நம் முறையீடுகள் கிளி மூலம் கேட்கப் படுகின்றது.
அடுத்து இப்போ ஸ்வாமி சந்நதிக்குப் போனவங்க எல்லாரும் சுந்தரேஸ்வரரை மட்டுமே பார்த்திருப்பீங்க இல்லையா? ஆனால் அங்கே உள்ளேயும் ஒரு அம்மன் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? மதுரைக்காரங்க எல்லாம் வாங்கப்பா, வந்து சொல்லுங்க, உங்களுக்குத் தெரியுமானு! ஹிஹிஹி, நானும் ஒரே ஒரு முறைதான் பார்த்திருக்கேன், ஆனால் கருவறையில் இல்லை. 62-63 கும்பாபிஷேஹம் சமயம். அவ்வளவாய் நினைவிலும் இல்லை. ஆனால் அம்மனைப் பார்த்த நினைவும், பிரியாவிடை இவள் என்று சொன்ன நினைவும் இருக்கு. உற்சவரோடும் பிரியாவிடை வருவாள் ஆதலால், அதைப் பற்றிய ஐதீகத்தை அப்போது கேட்டு அறியவில்லை. இப்போது நண்பர் ஒருவர் மூலம் அது கிடைத்தது. உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.
மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரருக்கும் திருமணம் ஆனதுமே அம்பிகை தன் ஆட்சியைக் கணவனிடம் கொடுத்துவிடுகின்றாள் அல்லவா? அப்போது அவள் ஐயனுடனேயே ஐக்கியம் ஆகிவிடுகின்றாள் என்றே சொல்கின்றனர். சிவனோடு ஐக்கியமான சக்தி சிவசக்தி சிவத்தை விட்டுப் பிரிவது எங்கனம்? ஆகவே அங்கே சுந்தரேஸ்வரரோடு அவளும் இருக்கின்றாள் கருவறையிலேயே.
ஆனால் அர்ச்சகர்கள் மட்டுமே காணமுடியுமாறு பிரதிஷ்டையின் அமைப்பு உள்ளது. சக்தியானது வெளியே தெரியாது. ஒருத்தரிடம் இருந்த சக்தி வெளிப்படும்போதே நாம் அறிகின்றோம் அல்லவா? ஆஹா, இவர் கிட்டே இத்தனை சக்தியா என்று? அவ்வாறே சிவனிடம் உள்ள சக்தி மறைந்தே இருப்பதால் நம்மால் காணமுடியாதபடிக்குப் பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். மனோன்மணி என்னும் பெயருடைய இவள் மறைப்பு சக்தியாக இருப்பதால் நாம் இவளைக் காணமுடியாது. ஆனால் இப்போது கும்பாபிஷேஹத்திற்காக வெளியே வந்திருப்பாள். வந்திருக்கின்றாள் எனவும் நண்பர் தகவல் அனுப்பி இருக்கின்றார். யாகசாலையில் பூஜையில் இவளை வைத்திருக்கின்றனர்.
இவளைக் கும்பாபிஷேஹத்தின்போது நடக்கும் யாகசாலை பூஜைகளிலேயே காணமுடியும். மற்ற நாட்களில் மீண்டும் மறைவிடம் சென்றுவிடுவாள். காணமுடியாது. இப்போது வந்து பூஜைகளில் இடம்பெற்ற இவள் மீண்டும் வெளியே வருவது அடுத்த கும்பாபிஷேஹத்தின்போது மட்டுமே. உற்சவரோடு வருபவள் உற்சவப் பிரியாவிடை. அவளை நாம் சாதாரணமாய் எல்லா உற்சவங்களிலும் காணமுடியும். சிவத்தை விட்டு சக்தி பிரியாதவள் என்பதாலேயே எப்போதுமே சிவனுக்கு அருகிலே சக்தியைப் பிரியாவிடை உருவில் தரிசிக்கின்றோம்.
மதுரை மாநகரம் பதிவில் நான்கு வருடங்கள் முன்னர் நடந்த மதுரைக் கும்பாபிஷேஹம் சமயம் சுந்தரேஸ்வரர் கருவறையின் மநோன்மணியை வெளியே யாகசாலை பூஜையில் வைத்திருந்தபோது எடுத்த படமும், அதற்கு நான் எழுதிய பதிவும் மேலே காணலாம்.
குண்டலினி சக்தி வழிபாடு என்பதில் குறிக்கப்படும் சக்கரங்களில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞாசக்கரம் ஆகியவற்றில் மனோன்மனி தேவி குறிப்பிடப்படுகின்றார். விசுத்தி சக்கரத்தோடு இணைத்து கூறப்படுவதை வாசித்திருக்கின்றேன். திருமந்திரம் 4ம் தந்திரத்தில் சில பாடல்கள் இந்த எல்லா சக்கரங்களின் வழியாகவும் ஆன்மாவை செலுத்தி மெய்ஞானம் காணச் செய்பவள் இந்த மனோன்மனியே எனக் குறிப்பிடுகின்றன.மேலும் விஷயம் அறிந்தவர்கள் விளக்கினால் உதவும்.சுபா
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
. .
Reply | Forward
|
. .
Reply | Forward |
மீனாட்சி உமையே
கார்முகிலே கருமைநிறத்தாளே கண்ணுக்கினியாளே கற்கண்டே
பார்முழுதும் ஆளும் பருப்பதநாயகியே பரதேவதையே
சீர்பெற்ற தென்மதுரைதேவியே தென்றலே தேவர்க்கரசியே 10
நேர்வந்து நின்றெமையாட் கொண்டருளும் அம்மையே போற்றி!!
ஞானப்பாலருளித் தமிழ்வேதம் தந்தாயேதாயே தலைவன்
மோனத்தவம் கலைத்து ஞாலத்தை ரட்சித்தாயேதாயே
கானகத்தே வந்துகாமம் குலைத்த காமேசுவரன்காதலியே 11
மான்விழியாளே எமையாட் கொண்டருளும் அம்மையே போற்றி!
மங்கையரும் மயங்கும் மெல்லிடையாளே மகேசுவரியே
அங்கயற்கண்ணால் ஆதிசிவனைக் கவர்ந்தவளே ஆதியே
எங்கும்நிறைந்த சோதியே சோமசேகரன் இடம்கொண்டமாதே 12
பங்கயப்பாதம் தந்தெமையாட் கொண்டருளும் அம்மையே போற்றி!
சக்தி ரதம் தமிழ் பாசுரத் தோரணங்களால் சுபிட்சமாக நகர்வலமல்ல ...உலக வலம் வருகிறது. மீனாட்சி உமையே பதிகம் ரதத்தின் மீன்கொடி , வளம் தரும் நாயகியே வாழை மரம்..சக்தி ரதமிழுக்க வடத்தில் முதல் கரமாக தமிழ்க்கவிதை...மேலும் அழகு சேர்க்கும் முகமாகசக்தி ரதத்தில் முத்தேவியர்களுக்காக என்னுடைய எளியத் தமிழ் தோரணங்கள் !கொலுவிருக்க வந்தனளேகொலுவிருக்க வந்தனளே புவனேஸ்வரி - ராஜகொலுவீற்று அரியணையில் ராஜேஸ்வரிதொழுமடியார் அன்பில் சக்திரதமேறி - தினம்பொழிந்தனளே தமிழ்சிந்தும் ஞானேஸ்வரி ()படியென்று பலகலைகள் பயில வைத்தாய்படிபடியாய் படியேற்றி உயர வைத்தாய்அடியெடுத்து உள்நுழைந்து அலங்கரித்தாய் - சக்திவடிவெடுத்து அடியார்க்கு நலமளித்தாய் ( )மலைமகளாய் வீரத்தை எமக்களித்தாய்அலைமகளாய் அருட்செல்வப் பெருக்களித்தாய்கலைமகளாய் இசைக்கவிதைச் செவிக்களித்தாய்நிலைமகளாய் கீர்த்திபுகழ் சிசுக்களித்தாய் ( )நவராத்ரி நோன்பிருக்க மனமளித்தாய்நவமணியாய் சுண்டலெனச் சுவையளித்தாய்தவமியற்ற தெரியாது! துதியளித்தாய் - அதைத்தவமென்று நிறைவேற்றி அருளளித்தாய்()
From: Dhivakar <venkdh...@gmail.com>
To: vallamai <vall...@googlegroups.com>; மின்தமிழ் <minT...@googlegroups.com>; தமிழ் வாசல் <thamiz...@googlegroups.com>; தமிழ் சிறகுகள் <tamizhs...@googlegroups.com>
Sent: Monday, 7 October 2013 10:05 AM
Subject: Re: [வல்லமை] Re: [தமிழ் வாசல்] சக்தி ரதம்!
. .
Reply | Forward |
வாலாம்பாளா.. ? இப்பெயருக்கு என்ன அர்த்தம்? தமிழ் இலக்கியம் தெரியாத என்னை இப்படியெல்லாம் சொல்லி திட்டலாமா ஷைலஜா.. வ, வா வில் தொடங்கும் எந்தப் பெயரைக் கேட்டாலும் பயமா இருக்கிறது :-)சுபா
வாராதுவந்த மாமணியே வாரணாம்பிகையே!வற்றாத வரமருளும் நாயகியே வாரணாம்பிகையேபொற்கோவிலில் ஆருத்ரா கபாலீசுவரனுடமர் வாரணாம்பிகையேவற்றாத காவிரியின் வரமானவளே வாரணாம்பிகையேபொற்பாதம் போற்றுகின்றேன் வாராணாம்பிகையே!கோட்டையில் குடிகொண்ட குடிகாக்கும் வாரணம்பிகையேகோளாறு நீங்கவே சோதியானவளே வாரணாம்பிகையேகோதைநாயகியே கோலமயிலே கோயில்புறாவே வாரணாம்பிகையேதிருத்தொண்டீசுவரத்தில் கோயில்கொண்ட நாயகியே வாரணாம்பிகையே!ஈரோடைகளுக்கிடையே ஈசனோடுறையும் ஈசுவரியே வாரணாம்பிகையேஈரோடை மாநகரின் மாதவமே மாதேவியே வாரணாம்பிகையேஈரேழுலகும் காணாத கருணைவள்ளலே வாரணாம்பிகையேஈருயிரை தாசிவயிற்றில் ஏற்றி விமோசனமளித்த வாரணாம்பிகையே
உங்கள் ஊரோடு சேர்த்து அன்னையை துதிக்கும் வரிகள் மிக இனிமை பவளா.
ஓருயிரும் நீயின்றி உய்யும் வகையறியாதே வாரணாம்பிக்கையேபனிதூங்கும் மலர்தனிலே பட்டொளியானாய் வாரணாம்பிகையே
பனிதூங்கும் மலர் எனும் சொல் மிக அருமை.சுபா
----You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
----Suba Tremmelhttp://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musingshttp://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
--"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.comYou received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
நாகாபரணன்நாயகியே நலந்தரும்நங்கையே நானிலம் காப்பவளே
ஏகமாயெழும் ஓங்காரநாயகியே எங்கள்குலதெய்வமே தேவியே
சாகாவரம் கொடுப்பவளே சக்தியே சாம்பசிவன்சொந்தமே 13
பாகாய்மனங்கனிந்தெமையாட் கொண்டருளும் அம்மையே போற்றி!
வெண்ணிலவின் ஒளிமுகத்தாளே விண்ணையாள்பவளே கண்ணே
பெண்ணே பெண்ணின்உருவானபரமே பரமேசுவரியே பகவதியே
விண்ணகத்தேவருமறியா விழுப்பொருளே வேதத்து வித்தே
எண்ணத்தே வந்தெமையாட் கொண்டருளும் அம்மையே போற்றி!
சொல்லும் வார்த்தையாவும் பொருளாகிநின்றவளே சொர்ணமே
கல்லுங்கனியப் பாடுவோர் மனதில்நிறைந்தவளே கல்யாணியே
பல்லுயிர்க்கெல்லாம்வித்தே பாமரரின் செல்வமே பரம்பொருளே 15
வல்வினை தீர்த்தெமையாட் கொண்டருளும் அம்மையே போற்றி!
Dhivakar
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.For more options, visit https://groups.google.com/groups/opt_out.
. .
Reply | Forward |
. .தேரெழுந்தூர் பெற்ற தமிழ்ச்செல்வமது
பாரெல்லாம் புகழ்கின்ற ராமகாதைதன்னை
அரங்கேற்றம் செய்திடவே அலைந்திட்டபோது
அரங்கநகர் அன்னை தன் எதிரிலேயே அமரவைத்து
கரங்கொண்டு ஆசிசெய்தாள் கம்பனுக்கு நரசிம்மமும்
சிரக்கம்பம்செய்து சிரித்து ஆமோதித்தார்
படிதாண்டாபத்தினி !அவள் பாதம் பற்று நீ!
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.For more options, visit https://groups.google.com/groups/opt_out.
. .
Reply | Forward |
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
. .
Reply | Forward |
வாராதுவந்த மாமணியே வாரணாம்பிகையே!
ஈரோடைகளுக்கிடையே ஈசனோடுறையும் ஈசுவரியே வாரணாம்பிகையேஈரோடை மாநகரின் மாதவமே மாதேவியே வாரணாம்பிகையேஈரேழுலகும் காணாத கருணைவள்ளலே வாரணாம்பிகையேஈருயிரை தாசிவயிற்றில் ஏற்றி விமோசனமளித்த வாரணாம்பிகையே
. .
Reply | Forward |
--You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.For more options, visit https://groups.google.com/groups/opt_out.
கருவாய்மலர்ந்து இருளில்கலந்து உயிர்ப்பித்தருளும் கருணாமயியே
உருவாய்வந்து உணர்வினில்கலந்த உமையேஉமா மகேசுவரியே
கருத்தினில் கரைந்தகற்பகவல்லியே கவுரிமகமாயி காமாட்சியே 16
கருமாரிதாயே எம்மையாட் கொண்டருளும் அம்மையே போற்றி!
நெஞ்சத்தால் நினைத்தாலே வஞ்சகமழித்திடும் வைரவியே
சஞ்சலம்தீர்ப்பவளே சங்கரன்மயங்கும் சவுந்தரியே சாம்பவியே
பஞ்சுநடையாளே பிஞ்சுமொழியாளே பரமன்மயங்கும் பார்வதியே
தஞ்சமெனவந்தோமையாட் கொண்டருளும் அம்மையே போற்றி!
தென்னவன்மகளே தென்மதுரையழகியே தெம்மாங்குச் சுவையே
கன்னல் மொழியாளே கலியாணசுந்தரன்காதலியே காஞ்சனையே
மன்மதனை எரித்தவனின் மனதைக்கவர்ந்த மீனாட்சியுமையே 18
பொன்மனத்தாளே எமையாட்கொண்டருளும் அம்மையே போற்றி!
மீனாட்சியுமையே - 7,8,9
அங்கமெல்லாம் மின்னும் தங்கமே தங்கத்தினொளியே
சங்கத்தமிழ்தந்த செல்வமே செல்வத்தின் ஊற்றே
மங்காப்புகழ் மதுரையின்கண் மதுரமாய் அமர்ந்தவளே 7
சிங்காரவல்லியே எமையாட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!
தந்தையுந்தாயுமாய் இருப்பவளே தாமரையின் மென்மையே
சிந்தைதனிலே உறையும் செண்பகநாயகியே செல்வமே
செந்தேனாயினிக்கும் சொக்கநாதன் திருவருளே அருமருந்தே 8
உந்தனிருபாதம் தந்தெமையாட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!
ஆருயிரே அங்கயற்கண் நாயகியே அகிலாண்டேஸ்வரியே
ஓருடலானவனின் இடபாகமாண்டவளே இதயமாய் இயங்குபவளே
ஓருருவம் தனக்கில்லா எவ்வுருவுமானவளே ஒப்பிலாதவளே 9
சேரும்வினை தீர்த்தெமையாட்கொண்டருளும் அம்மையே போற்றி!!
மீனாட்சியுமையே - 13, 14, 15நாகாபரணன்நாயகியே நலந்தரும்நங்கையே நானிலம் காப்பவளே
ஏகமாயெழும் ஓங்காரநாயகியே எங்கள்குலதெய்வமே தேவியே
சாகாவரம் கொடுப்பவளே சக்தியே சாம்பசிவன்சொந்தமே 13
பாகாய்மனங்கனிந்தெமையாட் கொண்டருளும் அம்மையே போற்றி!
வெண்ணிலவின் ஒளிமுகத்தாளே விண்ணையாள்பவளே கண்ணே
பெண்ணே பெண்ணின்உருவானபரமே பரமேசுவரியே பகவதியே
விண்ணகத்தேவருமறியா விழுப்பொருளே வேதத்து வித்தே
எண்ணத்தே வந்தெமையாட் கொண்டருளும் அம்மையே போற்றி!
சொல்லும் வார்த்தையாவும் பொருளாகிநின்றவளே சொர்ணமே
கல்லுங்கனியப் பாடுவோர் மனதில்நிறைந்தவளே கல்யாணியே
பல்லுயிர்க்கெல்லாம்வித்தே பாமரரின் செல்வமே பரம்பொருளே 15
வல்வினை தீர்த்தெமையாட் கொண்டருளும் அம்மையே போற்றி!
2013/10/5 Dhivakar <venkdh...@gmail.com>
அகத்தினுள்ளே இகபரசுக நாயகியாய் நிறைந்தவளே
சகமனைத்தும் ரட்சிக்கும் சகன்மோகினியே சங்கரியேயுன்
மகத்துவம் முழுவதும் சகத்தினில்தான் யாரறிவார்
திகம்பரனின் சுந்தரியே ஆட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!
மாசிலாமணியே மலயத்துவசன்மகளே மண்ணாண்ட மீனாளே
காசினியின் அன்னையாய் கருணைக்கடலாய் வந்தவளே
வீசுதென்றலாய் மதுரையீசன் மனதிற்குளிர்ந்த தாயே 5
பசுமைநாயகியே எமையாட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!
காமனை எரித்தவனுக்கு காமத்தைக்கொடுப்பவளே கற்பகமே
சோமசுந்தரன் மனங்கவர்ந்த மங்கையே மீனாட்சியுமையே
பாமரனைக் காத்தருளும் தென்மதுரைத் தேனிலவே 6
எமபயம் தீர்த்து எமையாட்கொண்டருளும் அம்மையே போற்றி!!
அடியேனும் உண்டு சக்தி ரதத்தை இழுப்பதில் //
மீனாட்சியுமையே
அம்மையே அப்பனின் இடரூபவதியே மீனாட்சியுமையே
செம்மையே செவ்விதழ்நாயகியே சிவகாமசுந்தரியே
இம்மையின்இயக்கமே இன்பத்தின் ஊற்றே இன்னிசையே
எம்மையும் ஆட்கொண்டருளும் அம்மையே போற்றி!! 1
திண்ணமாய் உள்ளத்திலூறும் எண்ணமாய் திளைப்பவளே
எண்ணயெண்ண என்னிரண்டு கண்ணநீர் பெருகுதும்மா
கண்ணின்மணியே மணியினொளியே ஒளிரும் கீற்றே
மண்ணில் வநது ஆட்கொண்டருளும் அம்மையேபோற்றி!! 2
காற்றோடு கலந்து அனலாகி புனலாகித் தோன்றி
ஆற்றுமணலென மலையென வளமிகு பூமியாய்மாறி
மற்றுமொன்றறியா விண்ணாகி தொலைவாகிப் போனாலும் 3
பற்றோடு வந்தெமை ஆட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!
--
பெரும்பள்ளம், பிச்சைக்காரன் பள்ளம் என்ற இரண்டு ஓடைகளுக்கு இடையே அமைந்துள்ள ஊர் என்பதால் ஈரோடை என்று அழைக்கப்படுகிறது. புலவர் இராசு அவர்களுடைய விளக்கவுரையை விரைவில் அளிக்கிறேன்.


மீனாட்சியுமையே - 19,20,21
பிட்டுக்குமண் சுமந்துபிரம்படிபட்ட சொக்கன்மனங்கவர் நாயகியே
கட்டுக்கடங்காத ஞானத்தோருமடையா ஞானாம்பிகையே உமையே
எட்டுத்திக்கும் படையெடுத்து வென்றமதுராபுரியரசியே மீனாளே
பட்டுப்பாதத்தாளே எமையாட்கொண்டருளும் அம்மையேபோற்றி!
நாவினிக்கப் பாடுவோர்க்குத்தேனாய் இனிப்பவளே தீந்தமிழே
பாவங்களைப் போக்கும் பரமசிவன்பாகத்தாளே பர்வதவர்த்தினியே
தேவதேவியே தேவர்களைக் காப்பவளே தென்மதுரைமீனாட்சியே
கூவியழைத்திட்டோம் ஆட்கொண்டருளும் அம்மையே போற்றி!
வெம்மையசுரர்களை வீழ்த்தியவளே உலகைக் காத்தவளே
செம்மாதுளைப்பூவழகியே செந்தூரமே சிவனின் இடபாகமே
செம்மைக்கரத்தால் காப்பவளே செய்யத்தாமரை மலரே 21
சிம்மவாகினியே எமையாட்கொண்டருளும் அம்மையே போற்றி!
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
மீனாட்சியுமையே - 19,20,21
பிட்டுக்குமண் சுமந்துபிரம்படிபட்ட சொக்கன்மனங்கவர் நாயகியே
கட்டுக்கடங்காத ஞானத்தோரடையா ஞானாம்பிகையே உமையே
எட்டுத்திக்கும் படையெடுத்து வென்றமதுராபுரியரசியே மீனாளே
பட்டுப்பாதத்தாளே எமையாட்கொண்டருளும் அம்மையேபோற்றி!
நாவினிக்கப் பாடுவோர்க்குத்தேனாய் இனிப்பவளே தீந்தமிழே
பாவங்களைப் போக்கும் பரமசிவன்பாகத்தாளே பர்வதவர்த்தினியே
தேவதேவியே தேவர்களைக் காப்பவளே தென்மதுரைமீனாட்சியே
கூவியழைத்திட்டோம் எமையாட்கொண்டருளும் அம்மையே போற்றி!
வெம்மையசுரர்களை வீழ்த்தியவளே உலகைக் காத்தவளே
செம்மாதுளைப்பூவழகியே செந்தூரமே சிவனின் இடபாகமே
செம்மைக்கரத்தால் காப்பவளே செய்யத்தாமரை மலரே 21
சிம்மவாகினியே எமையாட்கொண்டருளும் அம்மையே போற்றி!
பராசக்தி சிந்தனையோடு 2 பாடல்கள் திருமந்திரத்திலிருந்து.
எல்லாருக்கும் கவிதா ரசம் பொங்குகிறதைப்


--
Iyappan Krishnan
*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**
--
சித்தத்தில் தித்திப்பவளே சிந்தனையின்ஊற்றே சிவகாமியே
பத்தினித்தெய்வமே பழமதுரையாண்டவளே பச்சை நிறத்தாளே
பத்தரைக் காத்திடும் பரமசிவன்பத்தினியே பாகம்பிரியாளே 22
இத்தரையில் வந்தெமையாட்கொண்டருளும் அம்மையே போற்றி!
அன்னையே அபிராமிவல்லியே அபயக்கரமளிப்பவளே அழகியே
கன்னியரைக்காக்கும் தெய்வமே கருணைக்கடலே கர்த்தாவே 23
சினமறுக்கும் பெருங்குணத்தாளே சிற்றிடையாளே சிங்காரியே
அனுக்கணமும் எமையாட்கொண்டருளும் அம்மையே போற்றி!
உள்ளத்தினுள்ளே ஒளியாய் உயிராயிருப்பவளே உமையே
கள்ளமெலாம் களையும் கருணைக்கடலே கருமாரித்தாயே 24
வெள்ளிமலையீசன் விரும்பும்பெட்டகமே விரியும் வெண்ணிலவே
பிள்ளைகள்யாமென்றே ஆட்கொண்டருளும் அம்மையே போற்றி!
வாராதுவந்த மாமணியேமாணிக்கமே வரந்தரும் வள்ளலே
கார்முகிலைக் கிழிக்கும் மின்னல்முகத்தாளே இன்னல்தீர்ப்பவளே
பாரினிலே பத்தரைக்காத்திடும் பரமேசுவரன்பாதியே பார்வதியே
சீராகவந்து நின்றெமையாட்கொண்டருளும் அம்மையே போற்றி!!
வையம்காக்கும் வளைக்கரத்தாளே வானோர்புகழும் வைணவியே
வையைநதி தீரத்தாளே வாழ்வாங்குவாழ்வளிக்கும் வளர்மதியே
ஓயாமனதில் ஓய்வாய்வந்திருந்து ஓயாமல்காக்கும் ஓங்காரியே
ஐயம்தீர்ந்தோம் எமையாட்கொண்டருளும் அம்மையே போற்றி!
அன்னைமனத்தாளே அற்புதத்திருமகளே ஆயகலை வாணியே
இன்னிசைமொழியாளே ஈடிலா இயலிசைக்காவியமே இன்பமே பொன்வண்ணத்தீசன் மயங்கும் புதுமைப்பேரழகே புத்துயிரே
கனியாய்கனிந்தெமை ஆட்கொண்டருளும் அம்மையே போற்றி!
மீனாட்சியுமையே போற்றி! போற்றி!! போற்றி!!!
அன்புடன்
திவாகர்
சேரும்வினை தீர்த்தெமையாட்கொண்டருளும் அம்மையே போற்றி!!
மீனாட்சியுமையே - 13, 14, 15நாகாபரணன்நாயகியே நலந்தரும்நங்கையே நானிலம் காப்பவளே
ஏகமாயெழும் ஓங்காரநாயகியே எங்கள்குலதெய்வமே தேவியே
சாகாவரம் கொடுப்பவளே சக்தியே சாம்பசிவன்சொந்தமே 13
பாகாய்மனங்கனிந்தெமையாட் கொண்டருளும் அம்மையே போற்றி!
வெண்ணிலவின் ஒளிமுகத்தாளே விண்ணையாள்பவளே கண்ணே
பெண்ணே பெண்ணின்உருவானபரமே பரமேசுவரியே பகவதியே
விண்ணகத்தேவருமறியா விழுப்பொருளே வேதத்து வித்தே
எண்ணத்தே வந்தெமையாட் கொண்டருளும் அம்மையே போற்றி!
சொல்லும் வார்த்தையாவும் பொருளாகிநின்றவளே சொர்ணமே
கல்லுங்கனியப் பாடுவோர் மனதில்நிறைந்தவளே கல்யாணியே
பல்லுயிர்க்கெல்லாம்வித்தே பாமரரின் செல்வமே பரம்பொருளே 15
வல்வினை தீர்த்தெமையாட் கொண்டருளும் அம்மையே போற்றி!
2013/10/5 Dhivakar <venkdh...@gmail.com>
அகத்தினுள்ளே இகபரசுக நாயகியாய் நிறைந்தவளே
சகமனைத்தும் ரட்சிக்கும் சகன்மோகினியே சங்கரியேயுன்
மகத்துவம் முழுவதும் சகத்தினில்தான் யாரறிவார்
திகம்பரனின் சுந்தரியே ஆட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!
மாசிலாமணியே மலயத்துவசன்மகளே மண்ணாண்ட மீனாளே
காசினியின் அன்னையாய் கருணைக்கடலாய் வந்தவளே
வீசுதென்றலாய் மதுரையீசன் மனதிற்குளிர்ந்த தாயே 5
பசுமைநாயகியே எமையாட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!
காமனை எரித்தவனுக்கு காமத்தைக்கொடுப்பவளே கற்பகமே
சோமசுந்தரன் மனங்கவர்ந்த மங்கையே மீனாட்சியுமையே
பாமரனைக் காத்தருளும் தென்மதுரைத் தேனிலவே 6
எமபயம் தீர்த்து எமையாட்கொண்டருளும் அம்மையே போற்றி!!
மீனாட்சியுமையே
அம்மையே அப்பனின் இடரூபவதியே மீனாட்சியுமையே
செம்மையே செவ்விதழ்நாயகியே சிவகாமசுந்தரியே
இம்மையின்இயக்கமே இன்பத்தின் ஊற்றே இன்னிசையே
எம்மையும் ஆட்கொண்டருளும் அம்மையே போற்றி!! 1
திண்ணமாய் உள்ளத்திலூறும் எண்ணமாய் திளைப்பவளே
எண்ணயெண்ண என்னிரண்டு கண்ணநீர் பெருகுதும்மா
கண்ணின்மணியே மணியினொளியே ஒளிரும் கீற்றே
மண்ணில் வநது ஆட்கொண்டருளும் அம்மையேபோற்றி!! 2
காற்றோடு கலந்து அனலாகி புனலாகித் தோன்றி
ஆற்றுமணலென மலையென வளமிகு பூமியாய்மாறி
மற்றுமொன்றறியா விண்ணாகி தொலைவாகிப் போனாலும் 3
பற்றோடு வந்தெமை ஆட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.For more options, visit https://groups.google.com/groups/opt_out.
ஆதலினால் வேண்டுகின்றேனே!
. .
Reply | Forward |
ஆரத்தி எடுப்போம்!!பல்லவி:முத்து பச்சை கெம்பு ரத்ன பவள ஆரத்தி..முழுமுதலே உனக்கெடுப்போம் தீப ஆரத்தி..அனுபல்லவி:இரு தீபம் நெய்யில் ஏற்றி இலங்கு மஞ்சள் நீரும் இட்டுஇரு வினைகள் அறுபடவே எடுத்திடுவோம் ஆரத்தி..(முத்து)சரணம்;1.தேவி மஹா துர்க்கையளும் திருநிறைந்த மலர்மகளும்கலை அருளும் வாணியளும் கொலுவிருக்கும் நாளிதுவேபுவி மிசையில் மன்னுயிர்கள் புகழோடும் நிறைவோடும்பொங்கும் அன்பு நலத்தோடும் வாழ வேண்டும் தேவியரே!! (முத்து)2.பைரவியே பார்க்கவியே பாரதியே போற்றிடுவோம்!!பாரினிலே ஒளி நிறைய ஏற்றிடுவோம் ஆரத்தி!மங்களங்கள் பாடிடுவோம் மனம் மகிழ்ந்து வாழ்த்திடுவோம்!!மறுவருடம் வர வேண்டி எடுத்திடுவோம் ஆரத்தி!! (முத்து)அன்பர்கள் அனைவருக்கும் விஜயதசமி தின நல்வாழ்த்துக்கள்!!அன்புடன்பார்வதி இராமச்சந்திரன்.
சக்தி வருகின்றாள்...
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
On Wednesday, 9 October 2013 10:47:52 UTC+5:30, பவள சங்கரி wrote:பெரும்பள்ளம், பிச்சைக்காரன் பள்ளம் என்ற இரண்டு ஓடைகளுக்கு இடையே அமைந்துள்ள ஊர் என்பதால் ஈரோடை என்று அழைக்கப்படுகிறது. புலவர் இராசு அவர்களுடைய விளக்கவுரையை விரைவில் அளிக்கிறேன்.நல்லது, அவசரமில்லை. மெல்ல எழுதுங்கள்.ஈரோட்டைச் சுற்றிலும் வெள்ளோடு, பேரோடு, சித்தோடு, பச்சோடு எனும் பெயரோடுஊர்கள் அமைந்துள்ளதையும் பார்க்க வேண்டும். ஓடு கபாலத்தைக் குறிப்பது.காபாலிக - பாசுபதர்கள் ருத்ர ராசி, ககந ராசி என்று பெயர் சூட்டிக்கொள்வர்.ராசிபுரம் ஊர்ப்பெயரையும் இதோடு இணைத்துப் பார்க்க வாய்ப்புள்ளது.கரூரில் பசுபதீசுவரர் ஆலயம் அமைந்துள்ளது. கருநாடகப் பிராந்தியம்வழியாக இச்சமயங்கள் கொங்கு மண்டலத்திற்குள் வந்திருக்கலாம்தேவ்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
On Wednesday, 9 October 2013 10:47:52 UTC+5:30, பவள சங்கரி wrote:பெரும்பள்ளம், பிச்சைக்காரன் பள்ளம் என்ற இரண்டு ஓடைகளுக்கு இடையே அமைந்துள்ள ஊர் என்பதால் ஈரோடை என்று அழைக்கப்படுகிறது. புலவர் இராசு அவர்களுடைய விளக்கவுரையை விரைவில் அளிக்கிறேன்.நல்லது, அவசரமில்லை. மெல்ல எழுதுங்கள்.ஈரோட்டைச் சுற்றிலும் வெள்ளோடு, பேரோடு, சித்தோடு, பச்சோடு எனும் பெயரோடுஊர்கள் அமைந்துள்ளதையும் பார்க்க வேண்டும். ஓடு கபாலத்தைக் குறிப்பது.காபாலிக - பாசுபதர்கள் ருத்ர ராசி, ககந ராசி என்று பெயர் சூட்டிக்கொள்வர்.ராசிபுரம் ஊர்ப்பெயரையும் இதோடு இணைத்துப் பார்க்க வாய்ப்புள்ளது.கரூரில் பசுபதீசுவரர் ஆலயம் அமைந்துள்ளது. கருநாடகப் பிராந்தியம்வழியாக இச்சமயங்கள் கொங்கு மண்டலத்திற்குள் வந்திருக்கலாம்தேவ்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.