Fwd: [தமிழ் மன்றம்] மனுஸ்மிருதி ஒரு மேலோட்டப் பார்வை எழுப்பும் கேள்வி

7 views
Skip to first unread message

Oru Arizonan

unread,
Dec 19, 2022, 6:30:53 PM12/19/22
to vallamai, தமிழ் மன்றம், தமிழ் வாசல், சி. ஜெயபாரதன், vannan vannan

வேந்தரே,
நீங்கள் சொல்வதைப் போலச் செய்தால், ஒரு நீதி நூலும் மிச்சமின்றிக் கொளுத்தவேண்டியதுதான்.
நீர் நீக்கிப் பாலைக் கொள்ளும் அன்னப் பறவையைபோல இக்காலத்திற்குப் பொருத்தமானவற்றை ஏற்று
மீதியைப் புறம் தள்ளுங்கள். இந்திய அரசியல் சட்டத்திலேயே 75  ஆண்டுகளில் 105 திருத்தங்கள் வந்துவிட்டன.  அதற்காக இந்திய அரசியல் சட்டத்தைக் கொளுத்தவா
சொல்வீர்கள்? 
அதுசரி, ஆராய மனுநீதி மட்டும்தானா? 
மற்ற சமய நூல்களையும் எடுத்துக் கொண்டு அக்குவேறு ஆணிவேராக அலசுங்களேன்?
துணிவிருக்கிறதா?
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன்

Oru Arizonan

unread,
Dec 20, 2022, 7:57:26 PM12/20/22
to tamil...@googlegroups.com, vallamai, தமிழ் வாசல், சி. ஜெயபாரதன், vannan vannan


செவ்., 20 டிச., 2022, முற்பகல் 5:00 அன்று, Oru Arizonan <oruar...@gmail.com> எழுதியது:

//வேந்தரே,
நீங்கள் சொல்வதைப் போலச் செய்தால், ஒரு நீதி நூலும் மிச்சமின்றிக் கொளுத்தவேண்டியதுதான்.
நீர் நீக்கிப் பாலைக் கொள்ளும் அன்னப் பறவையைபோல இக்காலத்திற்குப் பொருத்தமானவற்றை ஏற்று
மீதியைப் புறம் தள்ளுங்கள். இந்திய அரசியல் சட்டத்திலேயே 75  ஆண்டுகளில் 105 திருத்தங்கள் வந்துவிட்டன.  அதற்காக இந்திய அரசியல் சட்டத்தைக் கொளுத்தவா
சொல்வீர்கள்? 
அதுசரி, ஆராய மனுநீதி மட்டும்தானா? 
மற்ற சமய நூல்களையும் எடுத்துக் கொண்டு அக்குவேறு ஆணிவேராக அலசுங்களேன்?
துணிவிருக்கிறதா?//


On Tue, Dec 20, 2022 at 5:37 PM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
 
//இலக்கண நூல்களும் காலம்தோறும் எழுதப்பட்டுவந்தன.  //
என் கேள்விக்கென்ன பதில்?  மழுப்பலா?
மற்ற சமய நூல்களை ஆராய்ந்து அவற்றிலிருக்கும் .... எழுத உங்களுக்குத் துணிவிருக்கிறதா?  வள்ளுவம் என் சமயம் என்னும் உங்களின் சமய நூலைச் சில ஆண்டுகள் முன்னர் ஒருவர் மின் தமிழில் பழித்து எழுதினாரே, அவரைக்கூட நீங்கள் எதிர்த்து ஒருசொல் எழுதவில்லையே! 
இதுதான் தங்களின் நிலைப்பாடா? 
இந்திய அரசியல் சட்டத்திலேயே 75  ஆண்டுகளில் 105 திருத்தங்கள் வந்துவிட்டன.  அதற்காக இந்திய அரசியல் சட்டத்தைக் கொளுத்தவாசொல்வீர்கள்?
எனது இக்கேள்விக்கு என்ன பதில்?  ஒற்றைச் சொல்லாட எனக்கும் தெரியும்.  அது என்னிடம் செல்லாது.  சான்றுடன் பதிலிருக்க வேண்டும்.
சேஷாத்திரி ஸ்ரீதரனின் நிலைப்பாட்டில் சிலவற்றையும் மறுத்து எதிர்மொழி வைத்துள்ளேன். அவரும் அதற்குப் பதிலளிக்கவில்லை.
மனு நீதியை அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நான் எப்பொழுதும் சொன்னதில்லை, அது இக்காலத்திற்கு முழுவதும் பொருந்தாது என்றுதான் எழுதி வந்துள்ளேன்.  அதில் இக்காலத்துக்குப் பொருந்துவதும் உள.  அப்படியிருக்கும் ஒன்றை ஏன் தீயிட்டுக் கொளுத்தவேண்டும்?
வரலாற்றை அறிய வைத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்பது எனது நிலைப்பாடு. 
Reply all
Reply to author
Forward
0 new messages