Re: [தமிழ் வாசல்] Re: தேநீர் வேளை..!

240 views
Skip to first unread message
Message has been deleted
Message has been deleted

coral shree

unread,
Feb 14, 2016, 1:15:16 PM2/14/16
to தமிழ் வாசல், vallamai
ஆகா....  அருமை..

அன்புடன்
பவளா

2016-02-14 9:54 GMT-08:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:

தூக்கம் கலைந்தும் கலையாதும், வந்தும் வராமலும் நிலையில் ஒரு டீ, தேநீர்மையில் நினைவில் எழும் எண்ணங்களுக்கு ஒரு தனி போதை உண்டுதான்.


'சும்மா' என்று ஆரம்பித்து அற்புதமான பிரார்த்தனைப் பாட்டைத் தந்திருப்பவர் சுத்தாநந்த பாரதியார்.


'அம்மா பரதேவி தயாபரியே
சும்மா உலகில் சுமையாக இரேன்
எம்மாத்திரம் உன் பணி இங்கு உளதோ
அம்மாத்திரம் வைத்து அடி சேர்த்தருள்வாய்'


ஸ்ரீரமண மகரிஷியைப் பற்றிய அவரது நூல்!...... நூலா அது !! விக்டர் ஹ்யூகோவின் நாவல்களின் மொழிபெயர்ப்புகளான 'இளிச்ச வாயன்' அந்த உர்ஸுஸ்ஸின் உறுமல் இன்றும் கேட்குமே!, ஏழை படும் பாடு -- கேட்கவே வேண்டாம்.


மொழிபெயர்ப்பில் மூலத்தின் கதகதப்பை இறக்குவதில் மகாநிபுணன் கவியோகி.



"யாருக்குள் இலட்சிய எழிலின் உணர்வு ஆத்மார்த்தமாக இருக்கிறதோ அவர்களிடமே உன்னத கலையனுபவம் என்பது நிகழ்கிறது. உள்ளுறை உணர்வாக அஃது உணரப் படுகிறது சைதன்யத்தின் உன்னத திகழ்ச்சியில்; அறிவார்ந்த கருத்தாக்கமாக அன்று

-- ஸாஹித்ய தர்ப்பணம்

 

You will find poetry nowhere unless you bring some with you. --- Joubert

 

Painting must be sought for beyond the shapes, but this is difficult to explain to common people. 

--- Chang Yen-yuan. 

 

In my poetry I am not aiming at skill, in my writing (or painting) not seeking for the strange. The boundless gift of Heaven is my master. 

--- Su Tung-p'o 

 

The painters of old painted the idea ( i ) and not merely the shape (hsing) 

--- Hsieh Ho 

 

***

 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.
Message has been deleted
Message has been deleted
Message has been deleted

coral shree

unread,
Feb 15, 2016, 8:49:25 PM2/15/16
to vallamai, தமிழ் வாசல்
அடக்கடவுளே..   இந்த கொசுகுட்ஸு  கதையைப் படிக்க நாங்களும் சியாஙித்தல் நிலையில் இருக்கவேண்டும் போல் உள்ளதே..  சீன ஞானியெல்லாம் இந்த இந்திய ஞானி முன்னால் 的蝴蝶結 இப்படி நிற்கவேண்டும் போல் உள்ளதே!  電蚊拍冰雹!

அன்புடன்
பவளா

2016-02-15 12:39 GMT-08:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
கொசுகுட்ஸு

படிக்கவிடாமல் படுத்துகிறது கொசு.

அதைத் துரத்தும் போது காணாமல் போகிறது. சரி போய் ஒழிந்தது என்று படிக்க முனைந்தால் எங்கிருந்து எப்படிப் பார்த்துக்கொண்டு இருக்கிறதோ சரியாக வந்து மூக்கில் லேண்ட் ஆகிறது.

என்ன கணக்கு ! தன் மூக்கில் தானே அடித்துக் கொள்ள மாட்டார்கள் என்று அதற்கு எப்படித் தெரிகிறது?

நானும் விடாமல் ஒரு கொசுவை வந்து போகும் பாதையைப் பிடித்து விட வேண்டும் என்று முனையும் போது ஓரு ஹம்மிங் சைஸுக்கு ஒரு சிரிப்பு!

நான் பயந்து விட்டேன். என்ன கொசு சிரிக்குமா?

அப்பொழுதுதான் உற்றுப் பார்த்தேன். கொசு அளவிற்குத் தன்னைச் சுருக்கிக் கொண்டு ஒரு சீன முனிவர், ‘இங்கு உட்காரலாமா? என்னையும் கொசு என்று நினைத்து அடித்து விடமாட்டாயே?’ என்று சியாஙித்தார்.

சியாஙித்தல் என்றால் என்ன என்று பார்க்கிறீர்களோ? தியானித்தல் இல்லை. இது சியாஙித்தல். சியாங் என்றால் சீன மொழியில் சிரித்தல்.

ஐயனே! நல்ல வேளை என் கவனத்தைப் பேச்சால் கவர்ந்தீர்கள். இல்லையென்றால் ஐயோ கொசு போலும் என்று கண்மூடித் தனமாக.....

ம்.. ம் அதுதான்.. கண்மூடித்தனம். உன்னிடம் நிறையவே இருக்கிறது. அதைச் சொல்லிவிட்டுப் போகலாம் என்றுதான் வந்தேன். நீ விழிப்புணர்ச்சியோடு செயல்படுவது இந்தக் கொசு அடிக்கும் கணத்தில்தான் என்பதைக் கவனித்தேன். அதான் இந்த நேரம் பார்த்துப் பேசலானேன்.

அது சரி ஐயனே! ஏன் இப்படிக் கொசு உருவத்தில்? என்ன இது மர்மமாக இருக்கிறது....

ஏன் கொசு உருவம் என்றால் கேவலமா? எவ்வளவு சௌகரியம் இதில் உனக்குத் தெரியுமா? மேலும்  எவ்வளவு காற்று மண்டலத் தொழில் நுட்பம் இதில் உள்ளது. இதை ஒப்பிட்டால் நீங்கள் எல்லாம் சரியான எருமை மாடுகள். ரத்தக் கிடங்குகள். அவ்வளவுதான். நான் வாழ்க்கையில் தியானத்தை, அதாவது ஸாஸென்னை கொசுவிடமிருந்து கற்றுக் கொண்டேன். அதற்காகவே கொசு போல் உடலை ஆக்கிக் கொண்டு, அதன் பின்னாலேயே போய் அதனுடைய இயக்கம் எல்லாம் கவனித்துப் பயின்றேன். கொசுவிடம் கலை பயின்றதால் மலைகளின் நடுவே எனக்குப் பெயர் கொசுகுட்ஸு என்று ஆனது.

என்ன இது... ஒரே ஆச்சரியமாக இருக்கிறது... நான் தான் ஏதாவது தூக்கத்தில் உட்கார்ந்து கொண்டே கனவு காண்கிறேனா

இல்லை இல்லை... முதலில் இந்த மாமூல் பார்வையைக் கைவிடு. நிகழ்ச்சிகள் எப்படி நடந்தாலும் அத்தனையும் உண்மையில் சூனியம். எதுவும் இல்லை என்று நீ உணர்ந்தால் பின்னர் வெறும் சாதாரண ஒரு நிகழ்வு கூட எவ்வளவு ஆச்ச்சரியமானது என்பது புரியும். இப்பொழுது ஒரு கொசுவை விரட்டிச் சுற்றினாயே.. அந்தக் கொசுவை உன்னால் பார்க்கவோ பிடிக்கவோ முடிந்ததா?

இல்லை ஐயனே... மட்டைக்கே பாச்சா காட்டிவிட்டு எங்கு போயிற்றோ?

எங்கும் போகவில்லை. அதுதான் மர்மம். நீ அது நகரும் என்று நினைத்து வேகமாக இயங்கும் போது அது தந்திரமாக நகராமல் தரையில் எங்காவது உட்கார்ந்து விடுகிறது. அது போய்விட்டது என்று நீ அசையாமல் உட்கார்ந்ததும் அது உன் ரத்த நாளத்தைத் தேடி வருகிறது.

பின் என்னதான் செய்வது?

அசையாமல் அசை. அசைவது போல் அசையாமல் இரு.

அப்பொழுதுதான் எனக்குக் கொஞ்சம் உறைக்க ஆரம்பித்தது. ‘ நீங்கள் சொல்வது... கொசு அடிக்கவா... இல்லையென்றால்....’

கொசு ஒரு தொல்லையே இல்லை. அது உண்மையில் உனக்குக் கற்றுக் கொடுக்க வருவதோ ‘விழிப்பில் துயில்’ என்னும் ஒரு கலையை. அது உன்னை எவ்வளவு தூரம் இக்கணத்தின் மயமாக ஆக்கிவிடுகிறது பார்! இந்தக் கணம் மட்டுமே இருக்கிறது. அதோடு அந்தக் கணம் அழிந்து விடுகிறது. நீயும் முழுவதும் இந்தக் கணமயமாகவே ஆகிவிட்டால் நீயும் இல்லாமல் ஆகிவிடுவாய். நீ அடுத்த கணத்திற்கு இருக்கிறாய் என்று நினைவைக் கட்டியிழுத்துக் கொண்டு போவதால்தான் கொசுவின் கடி உன்னைத் துரத்துகிறது. அது உனக்கு உனக்கு உணர்த்த வருவதோ - ‘இக்கணம் மட்டுமே உண்டு. ஏன் அடுத்த கணத்தில் ஸம்ஸரிக்கிறாய்?’ என்பதுதான்.

ஒரு நிமிஷம் கொசு கடித்த கணத்தில் முழு மனத்தையும் நிறுத்திப் பார்த்தேன். அந்தக் கண மயமாகவே ஆனேன். அந்தக் கணம் முடிந்தது. நானும் முடிந்தேன். அப்பாடா.. இனிமேல் கொசுக்கடித் தொல்லை இல்லை. நன்றி ஐய்னே என்று அவரைத் தேடினேன். அவரைக் காணவில்லை. சியாங்ஙோடு குரல் மட்டும் கேட்டது.

அதோ பார்! உன் காலடியில் அந்தக் கொசு இருக்கிறது. நீ அதை அடிக்காதே. நீ அடியாகவே மாறு. அது சாகும்.

கற்றுக் கொடுத்ததையா?

அது பூர்வ கணம். அதைக் கொன்றால்தான் அடுத்த கணம் பிறக்கும். யோசிக்காதே. நினைவு என்பது ஸம்ஸாரம். இந்தக் கணம் இறந்து அடுத்த கணம் பிறக்கும்.

அப்புறம் சொன்னதைக் காதில் வாங்கவில்லை. நானும் அந்தக் கணமாகவே மாறி அடியாகக் கொசு மீது இறங்கினேன். அந்தக் கணம் அழிந்தது.

அடுத்த கணம்... என்ன ஆயிற்று...? பழையபடி நானேதான். மீண்டும் ஒரு கொசு வேவு பார்க்க வந்துவிட்டது.

கொசுகுட்ஸு காணவில்லை. வந்தால் சில க் ஏ ள் வ் இ க் அ ள் கேட்க வேண்டும்? ஆமாம் சேர்த்துக் கேட்டால் அது நினைவுகள் செய்யும் கற்பனையாமே... கணம் கணமாகப் பிரித்து விடு. முதல் கணம் அழியும். அடுத்த கணம் பிறக்கும். ஒன்றுக்கொன்று தொடர்பில்லையாம். அதான் பிரித்தே போட்டுவிட்டேன்.

***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Iyappan Krishnan

unread,
Feb 15, 2016, 11:00:34 PM2/15/16
to தமிழ் வாசல், vallamai
அருமை அருமை...

விழிப்பில் துயில்... 

தனித்திரு பசித்திரு விழித்திரு என்ற வாக்கியத்தில் விழித்திருவை நாம் எப்படி புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு இதை படித்தாக வேண்டும். 

அதாவது ஒரு ஜென் பயிலும் மாணவனுக்கு ஒரு பிரச்சினை. என்னவென்றால் அவன்  தியானம் பயிலும் போதெல்லாம் ஒரு சிலந்தி  வரும்.  அவனின் தியானம் தொடரத் தொடர சிலந்தியும் பெரியதாகிக் கொண்டே போனது.  அவன் பயந்து போய் ஜென் குருவிடன் சொன்னான். ” எனக்கு ஒரு கத்தி கொடுங்கள் அந்த சிலந்தியைக் குத்திக் கொன்றுவிடுகிறேன் “ என்று

அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.. அடுத்த முறை இந்த சிலந்தி வரும் போது அதன் மீது  இந்தக் கரியால் கோடு போட்டு வை.. அப்புறம் பார்க்கலாம் என்றார்.

அடுத்த நாள்  தியானத்தின் போது சிலந்தி வந்தது. அவனும் கரியால்  பெருக்கல் குறியை அதன் மீது போட்டான்.  பின்பு தியானம் முடிந்ததும் குருவிடம் சொன்னான்...  அந்த சிலந்தி மீது பெருக்கல் குறி போட்டுவிட்டேன். இனி நீங்கள் அதை எளிதாக கண்டுபிடிக்கலாம்.. அப்பப்பா எவ்வளவு பெரிய சிலந்தி அது என்று... 

குரு பலமாக சிரித்துவிட்டுச் சொன்னார்.. உன் வயிற்றைப் பார் என்று..

அவன் வயிற்றின் மீது  கரியால் பெருக்கல் குறி இடப்பட்டிருந்தது.

******************


அன்புடன்
ஐயப்பன்

சொ. வினைதீர்த்தான்

unread,
Feb 15, 2016, 11:25:42 PM2/15/16
to vallamai, தமிழ் வாசல்
2016-02-16 2:09 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
கொசுகுட்ஸு


அசையாமல் அசை. அசைவது போல் அசையாமல் இரு.

அப்பொழுதுதான் எனக்குக் கொஞ்சம் உறைக்க ஆரம்பித்தது. ‘ நீங்கள் சொல்வது... கொசு அடிக்கவா... இல்லையென்றால்....’

கொசு ஒரு தொல்லையே இல்லை. அது உண்மையில் உனக்குக் கற்றுக் கொடுக்க வருவதோ ‘விழிப்பில் துயில்’ என்னும் ஒரு கலையை. அது உன்னை எவ்வளவு தூரம் இக்கணத்தின் மயமாக ஆக்கிவிடுகிறது பார்! இந்தக் கணம் மட்டுமே இருக்கிறது. அதோடு அந்தக் கணம் அழிந்து விடுகிறது. நீயும் முழுவதும் இந்தக் கணமயமாகவே ஆகிவிட்டால் நீயும் இல்லாமல் ஆகிவிடுவாய். நீ அடுத்த கணத்திற்கு இருக்கிறாய் என்று நினைவைக் கட்டியிழுத்துக் கொண்டு போவதால்தான் கொசுவின் கடி உன்னைத் துரத்துகிறது. அது உனக்கு உனக்கு உணர்த்த வருவதோ - ‘இக்கணம் மட்டுமே உண்டு. ஏன் அடுத்த கணத்தில் ஸம்ஸரிக்கிறாய்?’ என்பதுதான்.

ஒரு நிமிஷம் கொசு கடித்த கணத்தில் முழு மனத்தையும் நிறுத்திப் பார்த்தேன். அந்தக் கண மயமாகவே ஆனேன். அந்தக் கணம் முடிந்தது. நானும் முடிந்தேன். அப்பாடா.. இனிமேல் கொசுக்கடித் தொல்லை இல்லை. நன்றி ஐய்னே என்று அவரைத் தேடினேன். அவரைக் காணவில்லை. சியாங்ஙோடு குரல் மட்டும் கேட்டது.

அதோ பார்! உன் காலடியில் அந்தக் கொசு இருக்கிறது. நீ அதை அடிக்காதே. நீ அடியாகவே மாறு. அது சாகும்.

கற்றுக் கொடுத்ததையா?

அது பூர்வ கணம். அதைக் கொன்றால்தான் அடுத்த கணம் பிறக்கும். யோசிக்காதே. நினைவு என்பது ஸம்ஸாரம். இந்தக் கணம் இறந்து அடுத்த கணம் பிறக்கும்.

 அருமையான சொற்கோவை.



கொசுகுட்ஸு காணவில்லை. வந்தால் சில க் ஏ ள் வ் இ க் அ ள் கேட்க வேண்டும்? ஆமாம் சேர்த்துக் கேட்டால் அது நினைவுகள் செய்யும் கற்பனையாமே... கணம் கணமாகப் பிரித்து விடு. முதல் கணம் அழியும். அடுத்த கணம் பிறக்கும். ஒன்றுக்கொன்று தொடர்பில்லையாம். அதான் பிரித்தே போட்டுவிட்டேன்.

இரசித்தேன்.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Mohanarangan V Srirangam

unread,
Feb 16, 2016, 1:48:56 AM2/16/16
to vallamai, தமிழ் வாசல்
 的蝴蝶結 இப்படி நிற்கவேண்டும் போல் உள்ளதே!  電蚊拍冰雹!
>>>>>>>>

எப்படி, எப்படிங்க இதெல்லாம்... ! கலக்குறீங்க போங்க :-)

***

Mohanarangan V Srirangam

unread,
Feb 16, 2016, 1:50:44 AM2/16/16
to vallamai, தமிழ் வாசல்
அவன் வயிற்றின் மீது  கரியால் பெருக்கல் குறி இடப்பட்டிருந்தது.>>>>>


பஞ்ச் லைன் அருமை. வயிற்றைச் சொல்வார் என்று எதிர்பார்க்கவில்லை. சர்ப்ரைஸ்ஸாக  இருந்தது. :-)

***


Message has been deleted

Iyappan Krishnan

unread,
Feb 16, 2016, 1:44:48 PM2/16/16
to வல்லமை, thamiz...@googlegroups.com
சொல்லப் போனா  இன்னொரு ஜென் கதையும் நினைவுக்கு வருது. அது இன்னும் சரியா இருக்கும்னு தோணுது. 

ஒரு அரசர், தன் மகனை ஜென் துறவியிடம் அனுப்பி வைக்கிறார் பயில்வதற்காக. அவனுக்கோ  நாடாளும் அரசன் மகன், எதிர்கால அரசன் எனக்கு இந்த ஆள் என்ன சொல்லிக் குடுத்துட முடியும்னு ரொம்ப தெனாவட்டா உள்ள போயி... நின்னான். 

குரு அந்த நேரத்தில தியானத்தில இருந்தார். அவரை தொந்தரவு பண்ணும் படியா சேட்டைகள் பண்ணவே அவர்  கண் விழித்துப் பார்த்ததும் யாரு என்னன்னு புரிஞ்சுக்கிட்டார்.  இது மாதிரி ராஜா புள்ள நானு.. எனக்கு சீக்கிரமா பாடம் சொல்லிக்குடு நான் போகனும்னு நச்சரிக்க, அவரும் சரின்னுட்டு டெய்லி பாத்திரம் கழுவறது, புல் வெட்டறதுன்னு வேலையா குடுத்துட்டு வந்தார். 

இவனுக்கு அவமானம் தாங்கல. இளவரசன் எனக்கு இப்படி பட்ட வேலையான்னு புழுங்கி  அதெல்லாம் செய்யாம  தேமேன்னு   இருந்தான். அவன் அப்படி இருந்தத கவனிச்சதும் குரு கன்னாபின்னான்னு குச்சியால அடிக்க ஆரம்பிச்சார். 

தினமும் அடி வாங்கறாத அவனுக்கு மேலும் அவமானமா போயி  தாளாம அவரைக் கத்தியால குத்திடலாம்னு  அவர் தியானத்துல இருக்கும் போது  மெதுவா பின்னாடி போனான். அவன் பின்னிருந்து கத்திய ஓங்கறதுக்கு முன்னாடியே நிறுத்துன்னு கத்தி அவனை தடுத்து நிறுத்தி மேலும் அடிக்க ஆரம்பிச்சார். அவன் அடிவாங்கறதுல இருந்து தப்பிக்கனுங்கற ஒரே குறிகோள் தான் இருந்தது. அவன் கவனம் சிதறாம அவர் அடிக்க வரும் போதெல்லாம் அதிலிருந்து தப்பிக்க எல்லா உபாயமும் செஞ்சான். 

ஒரு கட்டத்துல தூங்கும் போதும் திடீர்னு அடிக்க ஆரம்பிச்சார்.  ஆக அவனுக்கு இது மேலயே நினைப்பா இருந்தது. 

அப்போது தான் அவனுக்கு குரு தான் கத்தியால் குத்தப் போகும் போது அவரால் எப்படி கண்டுபிடிக்க முடிந்தது என உணர முடிந்தது. 


ஒரு கட்டத்துல அவன் தியானத்துல இருந்தாலும் தூக்கத்துல இருந்தாலும்  யாரும்  அருகில் வந்தால் அவனால் உணர முடிந்தது.  விழிப்பில் துயில் .. அவனுக்கு கிட்டியது.

குரு சொன்னார். உனக்குத் தேவையான பாடம் முடிந்தது. நீ  போகலாம்...



Message has been deleted
Message has been deleted
Message has been deleted

Iyappan Krishnan

unread,
Apr 7, 2016, 6:10:41 AM4/7/16
to தமிழ் வாசல்
 அலுவலகத்தில் இருக்கேன். பாத்துட்டேன்.  படிச்சுட்டேன்.. 


Oru Arizonan

unread,
Apr 7, 2016, 6:15:34 PM4/7/16
to தமிழ் வாசல்
நன்றாக உளது.
ஒரு அரிசோனன் 

Message has been deleted

Iyappan Krishnan

unread,
Apr 8, 2016, 1:41:35 PM4/8/16
to தமிழ் வாசல், vallamai
கிருஷ்ணா கிருஷ்ணா.. இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க கிருஷ்ணா... ​
Message has been deleted

Iyappan Krishnan

unread,
Apr 18, 2016, 3:53:13 AM4/18/16
to தமிழ் வாசல்
​ஆஹா ஆஹா... ஜிகுப்ஸு வெல்கம்பேக்.. 

​//ஒருத்தனுக்குப் பிரச்சனை தெரியாது அதுனால நிம்மதி. மற்றவன் பிரச்சனை தீர்ந்தவன் அதுனால நிம்மதி. மற்ற ஆள் விஷயம் எல்லாம் ஒரே நாற்றம் தாங்கலை.... 

எங்க சொல்றீங்க? 

ஆச்பத்திரியில்தான்.... நோய் என்னன்னு சந்தேகம் வராதவன் நிம்மதியா இருக்கான். அவன் பாட்டுக்கு அவன் வேலையைப் பார்க்கிறான். பூச்சி பறக்கிற விஷயம்னா உஷாரா தள்ளிப் போய்ட்றான். மண்டையை உடைச்சுக்கறது கிடையாது. அதுனால இதுவா அதுவான்னு உளைச்சல் கிடையாது. //

 நமக்கு ஒண்ணுமே இல்லைன்னு நம்பறவனுக்கும் உளைச்சல் கிடையாது... அய்யோ இத்தனை வியாதின்னு நினைக்கிறவனுக்கு ?


ஜிகுப்ஸுக்கு ஐயாம்தி ஃபேன்..

2016-04-17 23:27 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
ஓ ஒஇது ஆன்மிகமான பொருளா?

எது யானைக்கு அர்ரம் குதிரைக்கு குர்ரம்னு சொன்னதா? நீ வேற....

கண்ணாடியில் என்னைப் பார்த்துக் கொண்டேன். உனக்கு வேண்டும் உனக்கு வேண்டும். நல்ல வேணும்...

ஜிகுப்ஸுக்கு என்ன? கண்ணை மூடிக்கொண்டு சீட்டி அடித்துக்கொண்டிருக்கிறது !

***




Iyappan Krishnan

*>*<*
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

Tthamizth Tthenee

unread,
Apr 18, 2016, 4:12:54 AM4/18/16
to thamizhvaasal
ஜிகுப்ஸு  என்று யாரை சொல்கிறீர்    ?   ☺

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





2016-04-17 23:27 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
ஜிகுப்ஸு ரிடர்ன்ஸ் !

பரவாயில்லை... ஆளைக் காணோம்... இனி வரமாட்டார் என்று நிம்மதியாய் இருந்ததுதான் எவ்வளவு பொய்யாய்ப் போயிற்று!

ஆனால் பட்ட அவஸ்தையினால் கப்சிப் என்று இருக்க முடிவு செய்து (விதி எங்கே விட்டது!) கண்டு கொள்ளாதது போல் மும்முரமாக வேலை, பிஸி என்று இருந்தேன். ஓரக்கண்ணால் போய்விட்டாரா என்று கவனம் கொண்டபடி.

அவருக்கு நான் இருக்கிறேனா என்ற கவலையே இல்லை போலும்.... ஏதோ தாம் மட்டும் தனியாய் இருப்பது போல் ஜிகுப்ஸு நடந்து கொண்டது எனக்குக் கொஞ்சம் எரிச்சல்.... நானும் அப்படித்தான் காட்டிக் கொள்கிறேன். ஆனால் நமக்கு அப்ப்டி ஒருவர் காட்டி நடந்தால் என்ன எரிச்சல் வருகிறது. அதான் அகங்காரம் ஆயிரம் முளை என்பார்கள்! பேசாமல் பொறுத்துக் கொண்டு அப்படியே இருந்திருக்கலாம்.... ஆனால் அவரிடமும் பேச்சு கொடுக்காமல், நானும் சுதந்திரமாக நடந்து கொள்வது போல் பாவனை பண்ணி, திடீரென எதற்கோ அதிசயப்பட்டு விய்அங்கோளாகப் பேசுவது போல் உரக்க விளிக்குரலித்தேன்.

என்ன நீ இருக்கிறாய்... என்னைக் கவனிக்காமல் இருக்கிறாய்... அதை எனக்குக் காட்ட வேண்டி இப்படி ஒரு பாவனை ஆக்டா?

மீன் தொட்டியை முழுக்க ஜலத்துடனும் மீன்களுடனும் தொபீர் என்று தரையில் போட்டு உடைத்தது போன்ற திடீர் அசௌகரிய எரிச்சல் அசிங்க ஏமாற்ற குப் என்னும் வியர்ப்பு....

யூ ஸீ யூகாண்ட் கெட் ஆன் வித் ஸம்படி அட் ஆல்... (எனக்குள்தான்)

கேட்கணும்னா நேரக் கேளு.. அதைவிட்டு உள்ள தொட்டிக்குள்ள மீனைத் துளாவற வேலை வேண்டாம்.

இந்தப் பூர்ண சங்கடம் இதுக்கு எப்படி தெரியறது... ஒவ்வொரு எண்ண அசைவும்...  உருவகம், கருத்து ஒலி ச ச...

ஆமாம் கேட்கணும். ஆனால் சும்மா எக்குத்தப்பா முக்குல குத்தறதே வழக்கம்னா கேட்க முடியாது. உங்களுக்குத் திருப்தி என்றால் இந்தாருங்கள் மூக்கு முகரை எல்லாம் எவ்வளவு வேண்டுமோ குத்தி மகிழ்ந்து செல்லுங்கள்.

போன பிறவியில் நீ பொல்லாத மாமியார்கிட்ட மருமகளா மாட்டிண்டு இருந்திருப்ப போல இருக்கு...

ஓகே தாங்க்ஸ்... எனி மோர்?

எனிமா கொடுக்காத ஆள் மாதிரி ஏன் உர்ர்னு வச்சுக்கற எப்பவும் மூன்சியை...?

சாரி.... படைத்த பிரம்மாவைக் கேட்கணும்...

அப்படீன்னா நீ எவல்யூஷன் தியரியை ஏற்கறதில்லையா? கிரியேஷனிஸ்ட் தியரியா?

அப்படிப் பேச்சுக்குச் சொல்றது...படைத்த பிரம்மா என்றால் கிருயேஷனிஸ்ட் வகையிலும் சேராது, எவல்யூஷன் தியரிக்கும் முரண் ஆகாது.

அப்படின்னா உன்னை மாதிரியே நிச்சயம் இல்லாத மனப்பான்மையா?

சரி நன்றி. என் வேலையைப் பார்க்கிறேன். உங்களைக் கவனிக்கவில்லை என்று குற்றம் சொல்ல வேண்டாம். நீங்கள் தொடர்ந்து உங்கள் திருப்பணியைச் செய்யலாம்.

சரியான தொட்டால் சுருங்கி....

........

சரி போன தடவை ஆன்மிக விஷயம் கேட்டியே.. சொல்லலாமே என்று பார்த்தேன்.....

கொக்கி ஜாக்கிரதைஐஐஐஐஅ... விதி வலியது... ---------- என்ன சொல்லுங்கோ?

நோ பேச்சு....

நானும் நோ பேச்சு....

இரண்டு பேர் நிம்மதியானவங்க.....

யார்னு சும்மா பார்த்த்தேன்... கேட்டா ராங்கிக்கும்

ஒருத்தனுக்குப் பிரச்சனை தெரியாது அதுனால நிம்மதி. மற்றவன் பிரச்சனை தீர்ந்தவன் அதுனால நிம்மதி. மற்ற ஆள் விஷயம் எல்லாம் ஒரே நாற்றம் தாங்கலை....

எங்க சொல்றீங்க?

ஆச்பத்திரியில்தான்.... நோய் என்னன்னு சந்தேகம் வராதவன் நிம்மதியா இருக்கான். அவன் பாட்டுக்கு அவன் வேலையைப் பார்க்கிறான். பூச்சி பறக்கிற விஷயம்னா உஷாரா தள்ளிப் போய்ட்றான். மண்டையை உடைச்சுக்கறது கிடையாது. அதுனால இதுவா அதுவான்னு உளைச்சல் கிடையாது.

அப்படியே இருந்தான்னால் அது மொத்தமா உயிரை வாங்கிடுமே....?

தெரிஞ்சுண்டா மாத்திரம் உயிர் வாங்காம திருப்பிக் கொடுத்துடுமா?

இல்லை... அது சரி....

தெரிஞ்சுக்காதவரைக்கும் நிம்மதி, தெரிஞ்சுக்கத் தொடங்கினா என்ன வியாதி ஏன் வந்துது என்ன மருந்து என்ன பத்தியம், இந்த சிஸ்டமா அந்த சிஸ்டமா, எதுல குணம் பூர்ணம், - இந்த விசாரமே வாழ்க்கைன்னு ஆகி முதலில் இருந்த அந்த அஞ்ஞான சுகமும் போய், தெரிஞ்சவனுக்குத் தோலெல்லாம் அரிப்புன்னு கதையாகி...

ஐயய்யோஒ ஆமாம்... சரி அது யாரு மற்றவன்?

அதான் குணமானவன். அவன் பாடும் நிம்மதி பிரச்சனை என்னன்னு தெரிஞ்சு குணமாகி மறைஞ்சு போச்சு, இனிமே மருந்து, சிகிச்சை ரணம் புண் சீழ் கட்டு நாற்றம் வலி துடிக்கிறது - எதுவுமே கிடையாதே முடிஞ்சு போச்சு....இந்த நடுவுல தெரிஞ்சு குணமாகாம, கட்டு கட்டிண்டு, மருந்து பத்தியம் அறுவை சிகிச்சைன்னு போராட்றானே அவனோட பிரச்சனைதான் நாற்றம் பிடுங்கும்...

சரி.. எதாவது ஆஸ்பத்திர்யில வேலைக்குச் சேர்ந்திருக்கீரா? ஒரே டாக்டர், பேஷண்ட் மருந்து பேச்சா இருக்கே...

என்னது நீ எந்த ஆஸ்பத்திரியில அட்மிட் ஆயிருக்கியோ அந்த ஆஸ்பத்திரியிலதான் நானும் இருக்கேன்... என்னமோ நீ ஆஸ்பத்திரியைப் பார்காதவன் மாதிரி பேசற?

நான் எங்க...

இந்த உலகம்தான் ஆஸ்பத்திரி.....

அப்ப....

ஆன்மிகமா ஏதாவது சொல்லுன்னு கேட்கற... சொன்னா யானைக்கு அர்ரம் குதிரைக்கு குர்ரம்னு புரிஞ்சுக்கற....

ஓ ஒஇது ஆன்மிகமான பொருளா?

எது யானைக்கு அர்ரம் குதிரைக்கு குர்ரம்னு சொன்னதா? நீ வேற....

கண்ணாடியில் என்னைப் பார்த்துக் கொண்டேன். உனக்கு வேண்டும் உனக்கு வேண்டும். நல்ல வேணும்...

ஜிகுப்ஸுக்கு என்ன? கண்ணை மூடிக்கொண்டு சீட்டி அடித்துக்கொண்டிருக்கிறது !

***

Iyappan Krishnan

unread,
Apr 18, 2016, 5:11:34 AM4/18/16
to தமிழ் வாசல்
​ஹெஹெ... ஜிகுப்ஸுவைத்தான் சொல்றேன் :))​

2016-04-18 13:42 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
ஜிகுப்ஸு  என்று யாரை சொல்கிறீர்    ?   ☺



Tthamizth Tthenee

unread,
Apr 18, 2016, 5:16:37 AM4/18/16
to thamizhvaasal
திரு  மோகனரங்கன் அவர்கஆள் ஜிகுப்ஸு  என்று யாரைச் சொல்கிறார் என்று கேட்டேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--
Message has been deleted

Iyappan Krishnan

unread,
Apr 20, 2016, 1:59:07 PM4/20/16
to தமிழ் வாசல்
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
2016-04-20 23:26 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
நல்ல வேளை... நோயாளிகள் எல்லாம் பலபேர் கிடையாது... ஒரே நோயாளிதான்.. அவருதான் பல வேடங்களில் நோயாளிகளா நடிக்கிறாரு என்று சொல்வியோ என்று நினைச்சேன்...

Mohanarangan V Srirangam

unread,
Jun 16, 2016, 6:15:11 AM6/16/16
to தமிழ் வாசல்
பல வருஷங்களுக்கு முன்னாடி யாரோ கொடுத்தாங்க என்று ஸ்ரீராம நாம மந்திரம் எழுதும் நோட் ஒன்று வாங்கி வைத்திருந்தேன் போலும்! எந்த நோட்டோ எடுக்கும் போது இது கண்ணில் பட, அடடா எழுதுகிறேன் என்று சொல்லி வாங்கினோமே மறந்து விட்டதே என்று எழுத ஆரம்பித்து விட்டேன். கணக்கா வசூல் பண்ணாம விடமாட்டாங்க போல இருக்கு ! :-)

***

Innamburan S.Soundararajan

unread,
Jun 16, 2016, 6:27:00 AM6/16/16
to thamizhvaasal
சுபமுஹூர்த்தத்தில் பிராரம்பம். இன்று இங்கு ராமாயண சிரவணம் நடந்தது. உங்கள் நோட்புக்கை  நினைத்துக்கொண்டேன்.
2016-06-16 15:45 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
பல வருஷங்களுக்கு முன்னாடி யாரோ கொடுத்தாங்க என்று ஸ்ரீராம நாம மந்திரம் எழுதும் நோட் ஒன்று வாங்கி வைத்திருந்தேன் போலும்! எந்த நோட்டோ எடுக்கும் போது இது கண்ணில் பட, அடடா எழுதுகிறேன் என்று சொல்லி வாங்கினோமே மறந்து விட்டதே என்று எழுத ஆரம்பித்து விட்டேன். கணக்கா வசூல் பண்ணாம விடமாட்டாங்க போல இருக்கு ! :-)

***

--

Tthamizth Tthenee

unread,
Jun 16, 2016, 6:41:54 AM6/16/16
to thamizhvaasal
அக்ஞாத வாசம் முடிந்துவிட்டது போலும்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





Mohanarangan V Srirangam

unread,
Jun 16, 2016, 7:07:37 AM6/16/16
to தமிழ் வாசல்
அக்ஞான வாசம் முடியல்லியே :-)

Innamburan S.Soundararajan

unread,
Jun 16, 2016, 7:07:49 AM6/16/16
to thamizhvaasal
யார் அஞ்ஞான வாசத்தில் ⁉️

Mohanarangan V Srirangam

unread,
Jun 16, 2016, 7:35:53 AM6/16/16
to தமிழ் வாசல்
நான் தான் ஐயா.

Tthamizth Tthenee

unread,
Jun 16, 2016, 9:02:51 AM6/16/16
to thamizhvaasal
ஞான வாசம் ? 

Innamburan S.Soundararajan

unread,
Jun 16, 2016, 9:49:24 AM6/16/16
to thamizhvaasal
என்றாவது ஶ்ரீரங்கனார் பொய் சொல்லிருக்கிறாரா? தமிழ்த்தேனீயே தன்னிலை அறிவிப்பாரக.🚩

Iyappan Krishnan

unread,
Jun 17, 2016, 3:03:52 AM6/17/16
to தமிழ் வாசல்
​பின்னே... கடன் இருக்கப்பிடாது!!​

2016-06-16 15:45 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
பல வருஷங்களுக்கு முன்னாடி யாரோ கொடுத்தாங்க என்று ஸ்ரீராம நாம மந்திரம் எழுதும் நோட் ஒன்று வாங்கி வைத்திருந்தேன் போலும்! எந்த நோட்டோ எடுக்கும் போது இது கண்ணில் பட, அடடா எழுதுகிறேன் என்று சொல்லி வாங்கினோமே மறந்து விட்டதே என்று எழுத ஆரம்பித்து விட்டேன். கணக்கா வசூல் பண்ணாம விடமாட்டாங்க போல இருக்கு ! :-)



Message has been deleted

Innamburan S.Soundararajan

unread,
Jun 6, 2017, 4:38:01 AM6/6/17
to thamizhvaasal

மருத்துவர் மாமணிவண்ணர் - திவாஜி சார் என்ன சொல்கிறார். 

~அவர் தூக்கமென்ன? மயக்கமே வரவழைத்து விடுவார். ஒரு ஆலோசனை. வழக்கத்துக்கு மாறாக! எதையாவது படிக்கிறது?

Mohanarangan V Srirangam

unread,
Jun 6, 2017, 4:44:09 AM6/6/17
to தமிழ் வாசல்
அதுல வந்த தொந்தரவுதானே சார் இது! படிக்கிறதுல போய் கடைசியில் தூக்க வேளைகள் டிஸ்டர்ப்டு. :-(

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.

Innamburan S.Soundararajan

unread,
Jun 6, 2017, 4:54:01 AM6/6/17
to thamizhvaasal
கொஞ்சம் மனசை கழட்டி வைத்து...!

Tthamizth Tthenee

unread,
Jun 6, 2017, 5:48:33 AM6/6/17
to thamizhvaasal
ரொம்பப் படிச்சாலே  இந்த  வியாதி வரும்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





Mohanarangan V Srirangam

unread,
Jun 6, 2017, 5:50:44 AM6/6/17
to தமிழ் வாசல்
என்ன தீர்வு? தேனியாரே :-)

Tthamizth Tthenee

unread,
Jun 6, 2017, 6:13:29 AM6/6/17
to thamizhvaasal
இன்னும் படிக்கணும்   வேற  தீர்வே இல்லே

Geetha Sambasivam

unread,
Jun 6, 2017, 6:44:13 AM6/6/17
to தமிழ் வாசல்
ஹூம்! இங்கேயும் அப்படித் தான். ஜெட்லாக் அப்படினு சொல்லிண்டிருந்தேன். இப்போப் பதினைந்து நாட்களுக்கு மேலாகியும் இப்படித் தான். இரவு ஒன்பது, ஒன்பதரைக்குப் படுத்தால் சரியாப்பனிரண்டரை அல்லது ஒரு மணி வரை தான் தூக்கம். அதுக்கப்புறமா நேரத்தை எண்ணுவது தான் வேலை. மூன்று மணிக்கு மேல் படுக்கப் பிடிக்காமல் எழுந்து கொள்கிறேன். :(

2017-06-06 3:16 GMT-05:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
ஓர் உதவி - 

இரவு தூக்கம் ஒரு மணிக்கு மேல் வரமாட்டேன் என்கிறது. கொட்டு கொட்டு என்று முழிப்பு. பத்து பதினொன்று மணிக்குப் படுத்தோம் நிம்மதியாய் நாலு ஐந்து மணிக்கு எழுந்தோம் என்று எப்பொழுது ஆகும் என்று தோன்றுகிறது. காலையில் ஐந்து மணி தொடங்கி ஏதோ கொஞ்சம் தூக்கம். ஏன் இந்த நிலை? உங்களுக்கு இந்தக் கஷ்டம் இருக்கா? 
மருத்துவர் மாமணிவண்ணர் - திவாஜி சார் என்ன சொல்கிறார். 

***

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.

Tthamizth Tthenee

unread,
Jun 6, 2017, 7:07:08 AM6/6/17
to thamizhvaasal
இந்த வெய்யிலோட  தாக்கம்  சரியா தூக்கமே வரமாட்டேங்கறது

அப்பிடியே வந்தாலும் சீக்கிரமே முழிப்பு வந்துர்றது என்ன செய்ய

அது சரி நமக்கு  வயசாச்சு   இளசுகளுக்கு என்ன  ஆச்சு

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





Geetha Sambasivam

unread,
Jun 6, 2017, 7:08:32 AM6/6/17
to தமிழ் வாசல்
இளசு? யாருங்க அது? மோ.ர.???????

Tthamizth Tthenee

unread,
Jun 6, 2017, 7:15:25 AM6/6/17
to thamizhvaasal
நமக்கு ஏன் வம்பு 
Message has been deleted
Message has been deleted

துரை.ந.உ

unread,
Jun 6, 2017, 12:25:08 PM6/6/17
to தமிழ் வாசல்

எத்திரையும் மூடும் விலகும்உம் எண்ணம்போல்;

நித்திரை ஒன்றைத் தவிர்த்து

:)


2017-06-06 21:18 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
ஏதோ ஒரு வெப்சைட்டில் படித்தேன். காப்பி டீ எல்லாம் விட்டுவிட வேண்டுமாம். 

ஐயய்யோ தெய்வமே... என்னவெல்லாம் சோதனை வருகிறது! 

என்னுடன் நெடுநாள் பழகிய சொந்தங்களை விட்டு எப்படிப் பிரிவது. 

யாரும் துணை இல்லை என்ற காலங்களிலும் உற்ற துணையாய் இருந்தவர்களைப் பிரிவது என்றால்... 

விதி எப்படியெல்லாம் விளையாடுகிறது. 

தூக்கமா காப்பிடீயா என்ற நிலையிலா கொண்டுவந்து விடும். :-( 

(உண்மையாய் இருக்குமோ.... ச.. சும்மா யாருக்காவது காப்பி டீ பிடிக்கலைன்னா உடனே இப்படிப் போட்ருப்பாங்க) 

***

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

Mohanarangan V Srirangam

unread,
Jun 6, 2017, 12:28:57 PM6/6/17
to தமிழ் வாசல்
முதல் வரி சரியான்னு தெரியாது. இரண்டாவது மிகச்சரி :-)

Mohanarangan V Srirangam

unread,
Jun 8, 2017, 2:19:42 AM6/8/17
to தமிழ் வாசல்
தமிழ்த்தேனி சார் சொல்றதைப் போல கஷ்டம் வந்தவழிதான் கஷ்டம் போகும் வழின்னு மறுபடியும் புத்தகங்களைச் சேர்த்துப் படிக்கத் தொடங்கலாமா அப்பவாவது இந்தத் தூக்க ப்ரச்னை தீருமான்னு பார்த்தா, மறுபடியும் புத்தகங்களைச் சேர்க்கறதுன்னு நினைச்சாலே பயமாக இருக்கிறது. ஐயய்யோ வேண்டாம். 

***

Tthamizth Tthenee

unread,
Jun 8, 2017, 2:35:48 AM6/8/17
to thamizhvaasal
புஸ்தகத்தை  சேக்காதீங்க

இ புத்தகங்களை  ஐபேடில் சேர்த்து வையுங்கள்  எடுத்துக்கொண்டு  போகவும்  பராமரிக்கவும் உதவும்

ஒரு  லக்‌ஷம் புத்தகங்களை சேர்க்கலாமே

எப்போது வேண்டுமானாலும்  எங்கே வேண்டுமானாலும் படிக்கலாமே 

உங்களுக்குத் தெரியாத  விஷயமா  ஏதோ நான் புத்திசாலிபோல்  நினைத்துக்  கொண்டு வெள்ளந்தியாக உங்களுக்கு  யோசனை சொல்லிக்கொண்டிருக்கிறேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





2017-06-08 11:49 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
தமிழ்த்தேனி சார் சொல்றதைப் போல கஷ்டம் வந்தவழிதான் கஷ்டம் போகும் வழின்னு மறுபடியும் புத்தகங்களைச் சேர்த்துப் படிக்கத் தொடங்கலாமா அப்பவாவது இந்தத் தூக்க ப்ரச்னை தீருமான்னு பார்த்தா, மறுபடியும் புத்தகங்களைச் சேர்க்கறதுன்னு நினைச்சாலே பயமாக இருக்கிறது. ஐயய்யோ வேண்டாம். 

***

--

Mohanarangan V Srirangam

unread,
Jun 8, 2017, 2:40:20 AM6/8/17
to தமிழ் வாசல்
நீங்கள் பயங்கர டெக்னோ-சவ்வியாக இருக்கிறீர்கள். நான் அந்த விஷயத்தில் கொஞ்சம் பழமை ஆள். இன்னும் எனக்கு இந்த தேய்க்கிற செல்லை ஆபரேட் செய்யவெ வரலை. நான் எங்க ஐபேட் எல்லாம் போறது. :-(

Tthamizth Tthenee

unread,
Jun 8, 2017, 4:15:29 AM6/8/17
to thamizhvaasal
டெக்னோ  சவ்வியும்  கவ்வியதுதான்  

என்னாலேயே  கவ்வ  முடிகிறதென்றால் என்னைவிட  கல்விமானாகிய  உங்களால் முடியாத தொன்று உண்டோ

freetamilebooks.com  சென்றால்  நிறையப் படிக்கலாம்

Iyappan Krishnan

unread,
Jun 8, 2017, 5:23:50 AM6/8/17
to தமிழ் வாசல்
IPad will be too costly.

go for Amazon Kindle.   It is only for reading purpose. excellent one. I am using it 

--iyappan k 


Iyappan Krishnan

*>*<*
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

Mohanarangan V Srirangam

unread,
Jun 8, 2017, 5:29:40 AM6/8/17
to தமிழ் வாசல்
தூங்கறதுக்கு வழி சொல்லுங்கன்னா தூங்கவிடாம அடிக்கறதுக்கு என்னன்ன தீவிரம் ! :-)

Tthamizth Tthenee

unread,
Jun 8, 2017, 5:31:45 AM6/8/17
to thamizhvaasal
பொதுவா  எனக்கு புத்தகத்தை எடுத்தாலே தூக்கம் வரும் 

அதுனாலேதான்.........

Mohanarangan V Srirangam

unread,
Jun 8, 2017, 5:41:44 AM6/8/17
to தமிழ் வாசல்
ஹாஹாஹா... இது தேனி பஞ்ச் :-)
Message has been deleted
Message has been deleted

Tthamizth Tthenee

unread,
Jun 9, 2017, 11:46:12 PM6/9/17
to thamizhvaasal
​தூக்கம் வரவில்லையாம்
ரங்கனுக்கு புத்தகம் கொடுங்கள்
எனக்கு படிக்கத் தெரியாது

நானும் தேனீர் குடிக்கிறேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ


அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





2017-06-09 11:55 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
இது அருமை. 

A parrot cries, "Green tea!"
Give it to him, but he doesn't know what it is. 

கிளி கத்துகிறது - தூய தேநீர் 
கொடு அதற்கு. அது என்னவென்று அதற்குத் தெரியாது. 

நானும் தேநீர் குடிக்கலாமா என்று யோசிக்கிறேன்

***

2017-06-09 11:22 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
ஸென் - எப்பொழுதும் ரசிக்க முடியுமா தெரியாது. 

ஆனால் எப்பொழுதாவது கண்ணில்படும்பொழுது சிரிப்புதன் வருகிறது. 

ஆனால் என்ன பொருள்? கொஞ்சம் தலையை.....:-) 

On the saddle, no man;
Underneath it, no horse. 

இப்படி ஒரு ஸென் மொழி. இதற்கு என்ன அர்த்தம். ஆனால் கற்பனைபண்ணிப் பார்த்தால் - சேணம், அதற்கு மேல் மனிதன் இல்லை. அதற்குக் கீழ் குதிரை இல்லை. எப்படி இருக்கும் காட்சி? 

***

Message has been deleted

Tthamizth Tthenee

unread,
Jun 10, 2017, 5:19:09 AM6/10/17
to thamizhvaasal
என்ன    கோவமா  இருக்கீங்களா

பார்வதி அம்மாகிட்டே  போட்டுக் குடுக்கறீங்க

நான்  அப்பாவி சார்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





2017-06-10 10:58 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
உங்களுக்கு இவ்வளவு கிண்டலாக இருக்கிறது. பெரியவர்கள் செய்யுங்கோ. 
அந்த பார்வதி அம்மாள் பார்த்துக்கொண்டுதான் இருக்காங்க. 
:-)) 



2017-06-10 9:15 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
​தூக்கம் வரவில்லையாம்
ரங்கனுக்கு புத்தகம் கொடுங்கள்
எனக்கு படிக்கத் தெரியாது

நானும் தேனீர் குடிக்கிறேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ

--

Mohanarangan V Srirangam

unread,
Jun 10, 2017, 5:26:10 AM6/10/17
to தமிழ் வாசல்
எனக்குக் கோபம் வராதுன்னு உங்களுக்குத் தெரியுமே :-)

Tthamizth Tthenee

unread,
Jun 10, 2017, 5:27:53 AM6/10/17
to thamizhvaasal
அதுனாலேதானே பயமாருக்கு

Mohanarangan V Srirangam

unread,
Jun 10, 2017, 5:27:57 AM6/10/17
to தமிழ் வாசல்
என்னை என்ன ஷைலஜா மேடம் மாதிரி கோபப் படுவேன்னு நினைச்சீங்களா? :-)

Tthamizth Tthenee

unread,
Jun 10, 2017, 5:37:25 AM6/10/17
to thamizhvaasal
நாராயண நாராயண

Oru Arizonan

unread,
Jun 10, 2017, 8:50:37 PM6/10/17
to தமிழ் வாசல்
உங்களின் உரையாடல்  எனக்குப் புரியவில்லையே!  

"மறை"போன்றுள்ளதே!

பொருள்தெரிந்தோர் என் மரமண்டையில் உரைக்குமாறு தெளிவாக்குவீர்களா?

ஒரு அரிசோனன்

Innamburan S.Soundararajan

unread,
Jun 10, 2017, 11:49:40 PM6/10/17
to thamizhvaasal
எனக்குக் கோபம் வராதுன்னு உங்களுக்குத் தெரியுமே :-)

--

Tthamizth Tthenee

unread,
Jun 11, 2017, 1:57:10 AM6/11/17
to thamizhvaasal
கணி மேதாவியாரின்  ஏலாதியை அளித்த கணிணி மேதாவி அவர்களுக்கு  நமஸ்காரம்  ஆமாம்  அவருக்கு  கோவமே வராதாமே  ஏதாவது  செய்ய வேண்டாமா   சும்மா இருந்தால் எப்படி

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





Mohanarangan V Srirangam

unread,
Jun 11, 2017, 2:55:53 AM6/11/17
to தமிழ் வாசல்
ஒன்றும் மறையெல்லாம் கிடையாது சார். 
மறைகழண்டதுன்னு வேண்டுமானால் சொல்லலாம். 
இப்படித்தான் தமாஷாகப் பொழுதுகள் 
எங்களுக்குள் (சாரி. நமக்குள்) செல்லும் 
முன்பெலாம். 
:-) 



2017-06-11 6:20 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:

--

Mohanarangan V Srirangam

unread,
Jun 11, 2017, 2:56:35 AM6/11/17
to தமிழ் வாசல்
இவ்வளவு சில்மிஷம் ஆனாலும் ஆகாது :-)

2017-06-11 9:19 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:

Mohanarangan V Srirangam

unread,
Jun 11, 2017, 2:57:24 AM6/11/17
to தமிழ் வாசல்
ஏன் நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு.... ஆரம்பிச்ச்ச்ச் :-)) 

Tthamizth Tthenee

unread,
Jun 11, 2017, 4:33:39 AM6/11/17
to thamizhvaasal
இடைவனப்பும், தோள்வனப்பும், ஈடில் வனப்பும்
நடைவனப்பும் நாணின் வனப்பும் - புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ(டு)
எழுத்தின் வனப்பே வனப்பு.

இதுவும் ஏலாதிதானே  இன்னம்பூராரே   ரொம்பக் குசும்பையா உமக்கு  நான் ஒரு மக்கு 

Mohanarangan V Srirangam

unread,
Jun 11, 2017, 4:58:54 AM6/11/17
to தமிழ் வாசல்
எழுத்தின் வனப்பே வனப்பு - 

ச.. என்ன அருமையான வார்த்தைகள்! 

எழுத்திற்கு வனப்பு என்பதைக் கற்பனை செய்து பார்த்தானே... என்ன அற்புதம்! 

***

Mohanarangan V Srirangam

unread,
Jun 14, 2017, 4:08:48 PM6/14/17
to தமிழ் வாசல்
கடவுளை அறியும் விஷயத்தில் திருஷ்டாந்தம் சொல்லிப் புரியவைக்க இந்த உலகில் எதுவும் இல்லை. எனவே சூக்ஷ்மமான பிரம்மத்தைப் பற்றிப் பதப்ரயோகம் எதுவும் சாத்தியமில்லை. 

- ஸ்ரீமந் மஹாபாரதம் 

*** 

அது ஆனால் அது ஆவர். அதுவே சொல்லும் - ஸ்ரீதாயுமானவர். 

*

Tthamizth Tthenee

unread,
Jun 15, 2017, 1:55:42 AM6/15/17
to thamizhvaasal
வாய்ச்சொற்கள் ஏது பயனுமில  ன்னு அதுக்குதானே பெரியவா  சொல்லி இருக்கா

அன்புடன்
தமிழ்த்தேனீ


அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--

Mohanarangan V Srirangam

unread,
Jun 15, 2017, 11:59:20 PM6/15/17
to தமிழ் வாசல்
நான் என்ன சொல்லிவிட்டேன் 
ஏன் மயங்.... :-)

Tthamizth Tthenee

unread,
Jun 16, 2017, 12:08:39 AM6/16/17
to thamizhvaasal
உன் சம்மதம்  கேட்டேன் ஏன் ......

Mohanarangan V Srirangam

unread,
Jun 16, 2017, 12:11:59 AM6/16/17
to தமிழ் வாசல்
சொன்னது நீதானா சொல் சொல்.. 
சொல்.....

Tthamizth Tthenee

unread,
Jun 16, 2017, 12:16:22 AM6/16/17
to thamizhvaasal
சொல்லாத  சொல்லுக்கு விலையேதுமில்லை

Mohanarangan V Srirangam

unread,
Jun 16, 2017, 12:17:20 AM6/16/17
to தமிழ் வாசல்
இல்லாத இடம்தேடி எங்கெங்கோ...

Tthamizth Tthenee

unread,
Jun 16, 2017, 12:19:12 AM6/16/17
to thamizhvaasal
அட  ஞானத் தங்கமே

Mohanarangan V Srirangam

unread,
Jun 16, 2017, 12:20:07 AM6/16/17
to தமிழ் வாசல்
தங்கத்தின் குணமே தெரியாதோ

Tthamizth Tthenee

unread,
Jun 16, 2017, 12:23:47 AM6/16/17
to thamizhvaasal
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ

Mohanarangan V Srirangam

unread,
Jun 16, 2017, 12:26:28 AM6/16/17
to தமிழ் வாசல்
குறையாத அருட்செல்வம் நீயன்றோ....குறையாத....யா த

Geetha Sambasivam

unread,
Jun 16, 2017, 2:18:34 AM6/16/17
to தமிழ் வாசல்
குறை ஒன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா!

Geetha Sambasivam

unread,
Jun 16, 2017, 2:19:41 AM6/16/17
to தமிழ் வாசல்
யா த???  யாதோன் கீ பாராத்! :)))))

Mohanarangan V Srirangam

unread,
Jun 16, 2017, 2:21:48 AM6/16/17
to தமிழ் வாசல்
கண்ணுக்கு மையழகு

Geetha Sambasivam

unread,
Jun 16, 2017, 2:25:29 AM6/16/17
to தமிழ் வாசல்
அழகே! உன்னை ஆராதிக்கிறேன்!

Geetha Sambasivam

unread,
Jun 16, 2017, 2:25:51 AM6/16/17
to தமிழ் வாசல்
'ஹிஹிஹி, இப்படிப் பாட்டு உண்டானு தெரியாது! சும்ம்ம்ம்ம்ம்மா தோணினதை எழுதிட்டேன்.

Tthamizth Tthenee

unread,
Jun 16, 2017, 2:27:53 AM6/16/17
to thamizhvaasal
​சும்மா எழுதறதே  பாட்டு மாதிரி இருக்கே

பாட்டே எழுதலாமே

Mohanarangan V Srirangam

unread,
Jun 16, 2017, 2:30:44 AM6/16/17
to தமிழ் வாசல்
பாரத நாடு நம் நாடு

Mohanarangan V Srirangam

unread,
Jun 16, 2017, 2:32:16 AM6/16/17
to தமிழ் வாசல்
ஆராதனை தாரா ராதா 

Mohanarangan V Srirangam

unread,
Jun 16, 2017, 2:33:10 AM6/16/17
to தமிழ் வாசல்
எழுதத் தெரிந்த மனமே உனக்குக் 
கிழிக்கத் தெரியாதா :-)

Tthamizth Tthenee

unread,
Jun 16, 2017, 2:37:06 AM6/16/17
to thamizhvaasal
படிச்சுக் கிழிக்கலாம்  எழுதிக் கிழிக்கலாமா

Mohanarangan V Srirangam

unread,
Jun 16, 2017, 2:38:08 AM6/16/17
to தமிழ் வாசல்
கிழித்த கோட்டைத் தாண்டலாமா

Tthamizth Tthenee

unread,
Jun 16, 2017, 2:53:05 AM6/16/17
to thamizhvaasal
தாண்டிய கோட்டைத்தான் கிழிக்கிறார்கள் பௌராணிகர்களும்  நாத்திகர்களும்

ஏற்கெனவே அது  கிழிந்த கோடு  அதை மேலும் கிழித்து என்ன பயன்
Message has been deleted
It is loading more messages.
0 new messages