தமிழர் தாயகத்தில் சிங்கள மற்றும் பௌத்தமயமாக்கல் வேகமாக நடந்து வருகிறது. தமிழர்கள் வாழும் இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களும், திருவள்ளுவர் உள்ளிட்ட தமிழறிஞர்களின் சிலைகளும் உடைக்கப்பட்டு வருகின்றன.
ஈழத் தமிழர் படுகொலை குறித்த உண்மைகளை மறைப்பதற்காக இதுபோன்ற விழாக்களை இலங்கை அரசும், இந்திய அரசும் நடத்தி வருகின்றன.
ஜூன் 1-ம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள உள்ள விழாவில் இந்தியத் தூதரகத்தின் முதன்மைச் செயலர் ஜஸ்டின் மோகன் பங்கேற்க இருப்பதாகத் தெரிகிறது.
PDF Attached