மயிலை
காசு எனும் சொல் 7 நூற்றாண்டு சம்பந்தர் தேவாரத்தில் நாணயம் என்னும் பொருளில் அய்யமின்றிக்
பேசப்
ப்படுகின்றது
வாசி தீரவே
காசு இங்கு ஓர் நாணயத்தைத்தான் குறித்தது
அது ஓர் பொற்காசு ஆகும் என்பது உரைகாரர் காட்டுவது பஞ்சம் போக்க நன்கொடை கேட்கின்றார்.
பொருள் வெளிப்படை உங்களக்கு சங்கநூலகளில் காசு சொல் மிக்க பயன்பாட்டினைப் பற்றிக்
காட்டத் தேவை யில்லை அங்கும் காசு என்பது மக்களிடை வழங்கிய நாணயம்தானே. தாம் தன்மேனிகளில் அணிய அரும்பொருட்களை தொடுப்பது மக்களின்
இயல்பான உளவியல்
அவர் தம்மி
டையில்அணிந்துள்ளமைதான் பற்பல வரிகளில் காணலாமே நன்றே அறிவீர்
punched coins என்பதே மக்கள் அணிகலனாக பயன்பட்டதால் வந்து கிட்டியதுவே
காசுமாலை யாவரும் அறிந்த ஒன்று
இன்றும் வடஇந்திய கோயில் திருமுன் வாயிலில் வெள்ளிக்காசுகளை அரும்பொருளாக ஆண்டவனுக்கு படைக்க ஆணியிட்டு பொதிந்து வருகின்றமை காணலாம்
(அடுத்து ரூபாய் நோட்டுகளை மா
லை யாகவும் அணிவிப்பது அடுத்தநிலை)
நான் unicode மடலாடல் குழுவில் ஆயுதஎழுத்து பற்றி எழுதியபோது ஃ என்பது
ஐ ஔ போல் ஓர் கூட்டொலி (diphthong) எனக்காட்டினேன்
அதாவது
அ+இ=ஐ ; அ+உ=ஔ; அ+எ=ஃ
என வரை பட (GRAPHICAL)
வடிவில்அகரத்திற்கும் எகரத்திற்கும் இடைப்பட்டையில் நிலைஉ
டையது bat cat fat hat mat pat vat எனும் சொற்களில் வரும் 'A 'போல்
ஒலிக்கவேண்டும்எனக்காட்டினேன்
அதாவது சிறிதே மாறிய அகர ஒலியாகும் (ஓலிக்கும் நேரமும் குறையும்)யாப்பருங்கல உரைகாரர் (குணசாகரர்) பல எடுத்துக்காட்டுதல்களுடன் கைசு என்பது கஃசு எனபதன்
ஒலிக்கு அணித்து / ஓக்க =
மயங்க ஒலிக்
கும் என்பார்
அஃது 'அது'வானதும் இஃது 'இது'வானதும் இவ்வழியே/ ஒலி த்தலில் மிக மிக அருகு அமைவதால் ஆகும்
யூனிகோடு மடலாடல் குழு மடலில்
கஃசு பற்றிகுறித்தேன்
'
கஃசு'
தான் மேற்கணட சரியான ஒலிவழி
ஃ
('a' as in CAT BAT RAT) பயன்படும்போது
கே/
ஃ/
ஷ்
' கஃஷ்
எனத்திரிந்து மேற்கத்திய
கடல்வணிகர்
வழி மேலைநாடுகளுக்குச் சென்றது எனக்காட்ட உடன் ஓரு
றுப்பினர் விவரங்கள்
கேட்டார் அததுதா ன் நான் மேலே கட்டியது +குணசாகரர்
எடுத்துக்காட்டு
விளக்கம்தொல்காப்பிய பிறப்பியலிலும் நன்னூலிலும் ஆய்தத்தின் ஒலி நிலை "அங்காத்தலே"ஆகும்
தொடர்ந்து தமிழ் நாட்டில் உள்ள தமிழ் புலவர்கள் (
persons in
pedagogic art)
இதன் ஒலியை 'க்' என்பதாக மிக மிக பிழைபட கற்பித்து வருகின்றனர் மிகவும்
குறை
பட்டது
வெட்கம்
(அதனாலதான்
EVEN TRANSLITERATED AS 'Q ' equivalent) வடமொழியில் இதனை :விசர்க்க என்பார்கள் அறிவீர்
அவர்களின் எழுத்து நிரலில் கடையில்
காட்டப்பெறும்
உயிர் ஒலிகளில்
अo (
அ"
ம்'
)
உடன்
अ
:
(
அக)
என பிழைபட்டு
கற்பித்தலா
ல் தமிழிலும் அந்த பிழை தொடர்ந்தது எனக் காண்கின்றேன்
தமிழகத்தில் வடமொழியாளர்
கற்பித்தலே தம் தொழிலாக கொண்டதால் அவர்'
கள் தாம் நினைத்ததை குறைபட அறிந்த தமிழை தொடரச் செய்துள்ளனர்
வடமொழி கற்பிக்கும்போது அவர்கள் மெய்யிற்கான குறியை (அலந்த் HALANTH ) ஓலைச் சுவடி தமிழ்
மெய்போல் நீக்கி எழுதியதால் இந்த அலந்த்
தொடராமல் விட்டுவிடப்
இராமன் என எழுத நினைக்கும்பொது ராம'க'
राम: என்பதில் உள்ள விசர்கம் நீக்கி எழுதுவதால் ராம என ஆகி
அலந்த் உபயோகம் தவிர்த்தலால் வந்த மற்றொரு பிழைசேர்ந்து ராம் எனவும் பிழைபட ஒலி திரிந்துள்ளது ஆக ராம் என்பதே பிழையில்லை எனஆ கியுள்ளது /
ராம/ என்றால் ராமனுடைய அல்லது உடன் ஒர் வேற்றுமை சேர்ந்த பொருள்கோள் நிலை
राम:
ராம'க' என்றால்தான் இராமன் எனும் பெயராகும் இந்த கடைநிலை ஒலி தமிழில் ः
காட்டப்பெறுமா போல் அரை மாத்திரை அளவுதான் சமசுகிருதத்தில் அல்லாமல் இந்தி எனும் இந்துஸ்தானியிலும் கற்பித்தலில் அம் அக உள்ளது அறிவோம்
அதான்று இந்த அலந்த் சிலநேரங்ககளில் விராம எனப்படுத்தலும் உண்டு
இந்த அலந்த் (விராம) ப ற்றி இந்தி சிறார்நிலையில் கற்பிக்கப்படுத்தல் இல்லை
இடம் நோக்கி எழுத படிக்க மட்டும் முதலில் காட்டகிட்டாமல் காட்டி =
அறிந்து (கற்க அல்ல)கொள்கின்றனர் தமிழில் கோபால் என்பது Gopal எனவே படிக்க அறிதல் போல் அலந்த் இடம்நோக்கி சொல் நடுவில் எப்படி சொல் முடிவில் எவ்வாறு விடுதலும் சேர்த்தலும் விசர்க்கம் சொல்முடிவில் எவ்விதம் என அறிகின்றனர்
இந்த ஒலி (நீக்கல்
அல்லது
சேர்தல் தன்மை) Schwa எனவும் குறிக்கப்படுகின்றது
உயிர்மெய் நிலை அல்லது
மெய் நிலை அத்துடன் அதனை எப்படி கீர வேண்டும் என்பதும் எப்படி முதலிலா பின்பா என்பதுடன் அதன் வடிவம் அரை(கலந்தநிலை) யா அல்லது முழுதா என தேரும் ( மாறுதல்
மற்றோரு
இடர்பாடு நேர்ந்தலும்) நிலை
அந்த மொழியின் இயல்பு
for more details on in deapth reading on Hindhi
see these
materials