காந்தியடிகள் பொன்மொழிகள்

5 views
Skip to first unread message

CIT-GPNP

unread,
Dec 18, 2013, 3:38:07 AM12/18/13
to cit-...@googlegroups.com

காந்தியடிகள் பொன்மொழிகள்

  • பெண்களால் அன்பைப் பிரிக்க முடியாது. பெருக்கத்தான் முடியும்.
  • கடமையை முன்னிட்டு செய்த செயலுக்கு வெகுமதியை எதிர்பார்க்கக் கூடாது.
  • தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் எதுவுமில்லை.
  • தியாகம் செய்துவிட்டு வருந்துபவன் தியாகி அல்ல.
  • பாமர மக்களுக்குத் தேவையானது உணவு ஒன்று மட்டுமே.
  • மிருகங்களைப் போல் நடந்து கொள்கிறவன் சுதந்திர மனிதனாக இருக்க முடியாது.
  • கண் பார்வையற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே சரியான குருடன்.
  • மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம் நாம் நல்லவர்களாகி விட முடியாது.
  • உழைப்பவர்களின் கையில்தான் உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒருநாளும் முன்னேற முடியாது.
  • சில அறங்களில் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்களாக இருக்கின்றனர். அந்த அறங்களில் அஹிம்சையும் ஒன்று.
  • செல்வம், குடும்பம், உடம் முதலியவற்றில் உள்ள பாசத்தை நாம் உதறித் தள்ளி விடும்போது நம் இதயங்களில் உள்ள அச்சத்திற்கு இடமில்லாமல் போய்விடுகிறது.
  • மயக்கம் உண்டாகும் போது அறிவு பயன்படாது. நம்பிக்கை ஒன்றுதான் நம்மைக் காப்பாற்ற முடியும்.
  • சுதந்திரமாக வாழ்வது மனிதனின் உரிமை. அதுபோலவே மற்றவர்களைச் சார்ந்து வாழ்வது அவன் கடமை.
  • எல்லாக் கலைகளையும் விட வாழ்வுக்கலை ஒன்றே பெரிது.
  • நல்ல நண்பனை விரும்பினால் நல்ல நண்பனாய் இரு.
  • தீமை வேறு, தீமை செய்பவன் வேறு என்ற பாகுபாட்டை ஒரு போதும் மறக்கக் கூடாது.
  • பெண்களே ஆசைகளுக்கும், ஆண்களுக்கும் அடிமையாய் இருக்க மறந்து விடுங்கள்.
  • கடவுள் விண்ணிலுமில்லை, மண்ணிலுமில்லை. உள்ளத்தில்தான் இருக்கிறான். அவனை மக்களுக்குச் செய்யும் சேவை மூலம் அறிய விரும்புகிறேன்.
  • ஜனநாயகத்தில் வலிமையற்றவருக்கும், வலிமை மிக்கவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
  • உயர்ந்த எண்ணங்களைய உடையவர் ஒருநாளும் தனித்தவராகார்.
  • எப்போதும் உண்மையை மறைக்காது சொல்லக்கூடிய மனத்திடம் வேண்டும்.
  • மாணவனுக்குச் சிறந்த பாடப்புத்தகம் அவனுடைய ஆசானே என்பது உறுதியான நம்பிக்கை.
  • கோபமோ, குரோதமோ இல்லாமல் துன்பத்தை ஒருவர் ஏற்றுக் கொள்வது உதயசூரியனுக்கு ஒப்பாகும்.
  • பயத்தினால் பீடிக்கப்பட்ட மனிதன் கடவுளை ஒருநாளும் அறிய முடியாது

வந்தே மாதரம்

JV PRO

unread,
Dec 18, 2013, 4:03:01 AM12/18/13
to cit-...@googlegroups.com

Masg unreadable

--
You received this message because you are subscribed to the Google Groups "Techno-Gandhian Forum" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to cit-gpnp+u...@googlegroups.com.
To post to this group, send email to cit-...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/cit-gpnp.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

CIT-GPNP

unread,
Dec 18, 2013, 5:22:33 AM12/18/13
to cit-...@googlegroups.com

Pls. click the following link to read the message directly in the forum:  https://groups.google.com/forum/#!category-topic/cit-gpnp/dy43DMQAlyU

The message is in Tamil. There is a link at the top of the message to translate it in english.

Deepak Pandey

unread,
Dec 18, 2013, 10:37:44 AM12/18/13
to cit-...@googlegroups.com, cit...@gmail.com, cit-gpnp+u...@googlegroups.com
please unsubscribe me from this group and dont send me email further.


2013/12/18 CIT-GPNP <cit...@gmail.com>



--
With Regards
Dr. Deepak Kumar Pandey
Assistant Professor of Political Science
Govt. Degree College
Barkot, Uttarkashi
Uttarakhand
PIN 249141
mob. no.  +919411749242
               +918126278448
Reply all
Reply to author
Forward
0 new messages