|
Can't view Email?
|
|
|
|
|
|
தக்காளி நாம் அன்றாடம் பார்க்கும் பழங்களில் ஒன்று. ஆனாலும், அதன் தனிச்சிறப்புகளும் அதில் அடங்கியுள்ள சத்துக்களும் நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. இப்பதிவினைப் படித்த பிறகு தக்காளியின் தனித்தன்மைகளை உணர்ந்துகொள்ள முடியும்!
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தியானத்தில் சிலருக்கு கண்ணீர் வழிந்தோடுகிறது. சிலர் சத்குருவின் முன் இருக்கும்போது எதிலோ மூழ்கடிக்கப்படுவதாகவே உணர்கிறார்கள். இப்படி நடப்பதற்கு காரணம் என்ன? இப்பதிவில் அறியுங்கள்!
|
இரவு கவிஞனையும் விடுவதில்லை, யோகிகளையும் தொடாமல் போவதில்லை. நிலவில்லா ஒரு இரவில் சத்குருவிற்கு ஏற்பட்ட சில அனுபவங்களையும், இந்த மகத்தான இரவில் தான் வழங்கிய தீட்சை பற்றியும் இந்த சத்குரு ஸ்பாட்டில் வடித்துள்ளார்.
|
|
|
|
|
|
|
|
|
|
"முப்பது வருஷம் வாழ்ந்தவனும் இல்லை; முப்பது வருஷம் தாழ்ந்தவனும் இல்லை!" இப்படி ஒரு சொல்லாடல் நம்மிடையே வழக்கத்தில் உள்ளது. இதில் ஏதும் உண்மை உள்ளதா? அல்லது இட்டுக்கட்டி சொல்லப்பட்ட ஒன்றா? இது குறித்த சத்குருவின் பார்வை, இங்கே!
|
|
|
|
|
இரவு முழுக்க சுள்ளி பொறுக்கிக் கொண்டே இருப்பவனே நீ குளிர்காய்வது எப்போது?!' என்கிற ஒரு கவிதை மனிதன் சேர்த்து வைத்து வாழாமல் செல்வதை அழகாய் உணர்த்துகிறது. இப்படியே சேர்த்து வைத்து வாழ்க்கையை வாழ்வதற்குள் மரணம் வந்துவிட்டால் என்ன செய்வது? இதற்கு சத்குருவின் விளக்கம் இந்த வீடியோவில்...
|
|
|
|
00:00 / 04:33
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|