கேள்வி. நான் முதலில் மளிகைக்கடை நடத்தினேன். பிறகு கூட்டுத்தொழில்
நடத்தி நஷ்டமாகி அதையும் கைவிட்டேன். கடலை உடைப்பு, உளுந்து உடைப்பு
மில்லை தொடங்கி ஆரம்பத்தில் நல்ல லாபம் கிடைத்தது. ஆனால், திடீரென்று
தொழில் மந்தமாகி இன்று கடன்காரர்களுக்கு பயந்து மறைவாக வாழ்கிறேன். என்ன
செய்வதென்றே தெரியவில்லை. எனக்கொரு நல்ல பரிகாரம் கூறுங்கள். ஓர் வாசகர்.
கடக ராசிக்காரர்களுக்கு வியாபாரம் செய்வது என்பது மேன்மையான வழிதான்.
புதன் வழிகாட்டியாக இருந்ததால் முன்னேறி வந்துள்ளீர்கள். இப்போது
இருக்கும் உங்கள் வீட்டையும் மில்லையும் விற்று கடனை அடைத்துவிட
வேண்டுமெனவும் கேட்டுள்ளீர்கள். ராகுவுக்கும் கேதுவுக்கும பரிகாரபூசை
செய்யுங்கள், இராமேஸ்வரம் சென்று உங்கள் குறையை கூறுங்கள் ராமச்சந்திர
பிரபுவின் இன்னல் தீர்த்தவர் உங்கள் கவலை தீர்ப்பார் ...
"யாரையும் புண்படுத்தும் எண்ணம் அல்ல".
நாம் வாங்கும் பத்திரிக்கை அறிவை வளர்க்கத்தான், காலத்திற்கு
ஒவ்வாதவைகள் படிக்க அல்ல
--
*Mumbailive <http://mumbailive.mobie.in>*
Find mumbai follow mumbai
TPI-Mumbai
09819166850/9029512535