உணவு சம்பந்தப்பட்ட எதையும் இந்த இழையில் பகிர்ந்து கொள்ளலாம். வித்தியாசமான ரெசிபி, உணவகங்களுக்கு சென்ற அனுபவம் என எழுதலாம்.
இப்போது மணி மாலை ஐந்து. வெளியே மைனஸ் பதினைந்து டிகிரி குளிர். குளிருக்கு இதமா சூடான இரவு உணவு சமைத்தாகிவிட்டது.
காரட், செலரி கர்ரி.
--
செல்வன்

ரெசிபி: 1 பெரிய கார்ட்டை நறுக்கவும், 3 துண்டு செலரியை நறுக்கவும். 1/2 வெங்காயம், 1/2 தக்காளி நறுக்கவும். வெஜிடபிள் பிராத், 2 டேபிள் ஸ்பூன் மெட்ராஸ் கர்ரி சாஸ்வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெயை உருக்கவும்,.வெங்காயத்தை வணக்கவும், அதன்பின் தக்காளியை வணக்கவும். காரட், செலரியை இடவும். பிராத், சாசை ஊற்றி கலக்கி மூடி குறைந்த வெப்பத்தில் 30 நிமிடம் வைக்கவும். பிராத் எல்லாம் ஆவியானபின் கலக்கி எடுக்கவும்.அவ்ளோதான். ஒரே நபர் சாப்பிடும் வகையில் 30 நிமிட டின்னர் தயார்:-)புகைப்படம் சரியா அட்டாச் ஆகலை. மறுபடி இணைப்பில்
--
செல்வன்
செலரிக்கு தமிழ் பெயர் சவரிக்கீரை அல்லது சல்லாரிகீரை என்கிறது விக்கி ஆன்சர்ஸ் தளம்.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்பயணி" group.
To unsubscribe from this group, send email to tamilpayani...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilpayani?hl=en-GB.




--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்பயணி" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilpayani...@googlegroups.com.



நாற்பது வருடங்களில் முதல் முறையாக மீன் உண்டு அசைவத்துக்குள் நுழைந்தேன். Bye, Bye vegetarianism for next 40 years
லெமென், பெப்பர், உப்பு இது மட்டும் போட்டு வேக வைத்து உண்டேன். பெரிதாக சுவை இல்லை.
பிளான்ட் ஆக இருந்தது. குழம்பு, அரிசியுடன் செய்து உண்டால் சுவை தெரியுமோ என்னவோ?:-)
கமர்ஷியலாக பாக்டரி பார்ம்களில் உற்பத்தி ஆகும் மாமிசத்தை முடிந்தவரை தவிர்க்க இருப்பதால் வேட்டையாடப்பட்ட மான் கறியை தான் இனி வாங்க இருக்கிறேன். மான் கறி ரெசிபி தேடிகிட்டு இருக்கேன்:-)
நான் வேட்டையாட படும் எதனையும் உண்பதில்லை என்ற கொள்கையில் இருக்கேன். சுற்றுசூழலில் இருக்கும் கொஞ்சநஞ்ச உயிரினங்களையும்மனித வேட்டையால் அழிந்து விடாமல் காக்க இந்த யோசனை. நேரெதிர் கொள்கை.. :) :)
நல்ல கொள்கை. நான் டிஸ்கரேஜ் செய்ய விரும்பலை.
2013/3/2 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>
நான் வேட்டையாட படும் எதனையும் உண்பதில்லை என்ற கொள்கையில் இருக்கேன். சுற்றுசூழலில் இருக்கும் கொஞ்சநஞ்ச உயிரினங்களையும் மனித வேட்டையால் அழிந்து விடாமல் காக்க இந்த யோசனை. நேரெதிர் கொள்கை.. :) :)நல்ல கொள்கை. நான் டிஸ்கரேஜ் செய்ய விரும்பலை.நான் மாற காரணம் முக்கியமா தானியத்தை விட்டது. தானியம் உண்ணாமல் மூன்று வாரம் சீஸ், முட்டை, பால், காய்கறி இதில் மட்டுமே காலம் தள்ளி வந்தேன். ஆனால் எத்தனை நாள் தான் காலையில் சீஸும், மாலை முட்டையும் மட்டும் உண்ன முடியும்? தானியம் உண்ண கூடாது எனும் கொள்கையால் 40 ஆண்டுகளால கடைபிடித்து வந்த மாமிசம் உண்ண கூடாது எனும் கொள்கையை முறிக்கும்படி ஆகிவிட்டது
இப்ப யோசிச்சு பார்த்தால் இந்த கொள்கையை நான் அல்ல வேறுயார் இந்தியாவில் கைவிட்டாலும் அரசாங்கம் தன் விருந்தாளியாக்கிசிறையில் தள்ளிவிடும். அதனால் வேறு வழியே கிடையாது. அசைவம் என்றால் வளர்ப்பு உயிரினங்கள் தான் கதி.
அமெரிக்காவில் வேட்டையாடுதல் சட்டபூர்வ அனுமதியுடையதா?



--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்பயணி" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilpayani...@googlegroups.com.
ஏன் இந்த ஐபேடில் அடித்தால் எழுத்து பெரிதாகத் தெரிகிறது. ஏதாவது மருந்து இருக்கிறதா?
ஆட்டை மனிதாபிமான முறையில் வளர்த்து சுட்டு கொன்று மாமிசம் எடுக்கிறார்கள்.
--You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
ஹலால் முறைதான் ஆகா, ஓகோ ன்று சொல்லறாங்க. நீங்க என்னடான்னா கெளபாய் போல சுட்டு கொல்ல பார்க்கறீங்க..இந்த ஹலால் பிரச்சினை பற்றியும் கொஞ்சம் விளக்க இயலுமா? இதுவும் அசைவ உணவில் தேவையற்ற ஒரு பழக்கத்தினை (ஸ்டைலினை)
கொண்டு வந்துள்ளதா தோணுது. எந்த முறை சிறந்தது?

வால்மார்ட் சென்று "Wild caught salmon " என முத்திரையிடப்ப்ட்ட அலாஸ்கா சால்மன் மீனை வாங்கி வந்தேன்.


கற்கால உணவு என்பது கற்காலத்தில் எது உண்ணபட்டதோ அதை மட்டும் உண்ணும் முறை. கற்காலத்தில் விவசாயம் இல்லை, சர்க்கரை இல்லை, உப்பு இல்லை, மசாலா இல்லை. மிக அடிப்படையான சமையல்.
கற்கால சமையல் செய்யலாம் என தான் ஒவ்வொருமுறையும் சமைக்க ஆரம்பிப்பேன். ஆனால் உப்பு எப்படியோ உள்ளே புகுந்துவிடும். அப்புறம் மிளகு, பெப்பெர், லெமென். இவ்ளோதான் பெரும்பாலும் சீசனிங். கிட்டத்தட்ட அனைத்து வகை சமையலுக்கும் இப்படி அடிப்படையான சீசனிங் போதும்.
அதனால் டெக்னிக்கலா இது கற்கால சமையல் இல்லையெனினும் அப்படி அழைத்துகொள்கிறேன்:-)
இந்த உணவுகளில் சர்க்கரை சத்து சுத்தமா இல்லை. ஆலிவ் ஆயிலில் பொறித்த வெண்டைய்காய்,. நூறுகிராமில் 4 கிராம் சர்க்கரை. அதில் இரண்டு கிராம் நார்சத்து. 200 கிராம் பிராக்களியில் 8 கிராம் சர்க்கரை. அதில் ஆறு கிராம் நார்சத்து. அவகாடோ முழுக்க கொழுப்பு. அதுவும் நல்ல கொலச்டிராலை அதிகரிக்கும் மோனொசாச்சுரேட்டட் வகை கொழுப்பு. 10 கிராம் சர்க்கரை. ஆனால் அதில் 8 கிராம் நார்சத்து.
ஆக இன்று டின்னர் முழுக்க கொழுப்பு சத்தும், நார்சத்தும் நிரம்பிய உணவு. புரதம் சுத்தமா இல்லை. ஏழெட்டு கிராம் சர்க்கரை சத்து சேர்ந்திருக்கும். இன்சுலின் சுரப்பை அதிகரிக்காத அற்புதமான டின்னர்.
சுவை? எனக்கு மிக பிடித்திருக்கிறது.


வாணலியில் வணக்கிய வெண்டைய்க்காய்
கற்கால உணவு என்பது கற்காலத்தில் எது உண்ணபட்டதோ அதை மட்டும் உண்ணும் முறை. கற்காலத்தில் விவசாயம் இல்லை, சர்க்கரை இல்லை, உப்பு இல்லை, மசாலா இல்லை. மிக அடிப்படையான சமையல்.
வெண்டைய்க்காயை நடுவே கீறல் போட்டு வைக்கவும்.
சிறுதட்டில் உப்பு, மிளகாய்தூள், மல்லிதூள் கலந்து அதை கீறலினுள் தூவி வைக்கவும்
பிறகு நான் ஸ்டிக் தவாவில் ஆயில் விட்டு மிதமான சூட்டில் ஆயில் சூடானபின் வெண்டைகாயை அதில் நிரப்பி வதங்கவிடவும்
ஐந்து நிமிடம் கழித்து ஒரு கலக்கு கலக்கி பின் மூடி வைக்கவும் (தண்ணீர் கன்டிப்பா விடகூடாது)
வெண்டைகாய் வெந்தபின் மூடியை திறந்து நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.
மிதமான சூட்டில் ஐந்து நிமிடம் வதக்கி இறக்கவும்
ஆலிவ் ஆயில் தான் பயன்படுத்தணும் என இல்லை. என்ன எண்னெய் வேன்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால் நான் உடல் நலனுக்காக செக்கில் ஆட்டி எடுத்த ஆலிவ் ஆயிலை பயன்படுத்துகிறேன். செக்கில் ஆட்டி எடுத்த ஆலிவ் ஆயிலில் " எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயில்" என எழுதபடிருக்கும். அப்படி எழுதாமல் சும்மா ஆலிவ் ஆயில் என எழுதி இருந்தால் அதில் பெருசா எந்த நன்மையும் இல்லை.
எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயில் என்பது ஆலிவை கீழே போட்டு வெறும் காலால் நடந்து மிதித்தால் முதலில் கிடைக்கும் தூய்மையான எண்ணெய்
இது கிடைக்காதுங்க சிவா ஜி!
செக்கில் ஆட்டிய நல்லெண்ணை கிடைக்கும்.





இன்றைய -ஹார்ட் அட்டாக் உணவு. நெய்யில் வறுத்த முழு தேங்காய். சல்சாவில் டிப் செய்து உண்ண சுவர்க்கம் சித்திக்கும்.
இந்த தேய்காய்நெய் வறுவலை உணவு உண்பதற்க்கு முன்பு உண்ண வேண்டுமா அல்லது உணவு உண்ட பின் உண்ண வேண்டுமா.. :) :)இதை நாங்களும் செய்து, தின்ற பார்க்க முடிவு செய்துள்ளேன்.திரு.செல்வன் அவர்களே ஒரு சிறு கேள்வி...
டிப்! டிப்! ராசா! செல்வ ராசா. சில பேர் ஜல்ஸா. நீயோ சல்ஸா! ஆஹா!

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்பயணி" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilpayani...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilpayani?hl=en-GB.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்பயணி" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilpayani...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilpayani?hl=en-GB.





காளிபிளவர் மேல் பெப்பெர், சால்ட் தூவி அவனில் மெதுவாக ஸ்லோ ரோஸ்ட் செய்து எடுத்தது.














வால்மிகியில் ராவண சன்னியாசி சீதையை கடத்த பிராமண வேடம் தரித்து வருகிறான். உலகம் முழுவதற்கும் உணவளிக்கும் அன்னபூரணி, செல்வத்தின் அதிதேவதை அன்னை ஜானகி அவனுக்கு பிஷையாக காட்டுப்பன்றி இறைச்சியையும், உடும்புக்கறியையும், மான்கறியையுமே அளிக்கிறாள். உயர்ந்த வகை இறைச்சியை அதீதிகளுக்கு அளிக்கவேண்டும் எனும் மரபிலேயே அதை செய்தாள்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்பயணி" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilpayani...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilpayani.
For more options, visit https://groups.google.com/d/optout.
ராம பக்தர்கள் இதையெல்லாம் -மாமிச உணவை - கண்டுக்க மாட்டேன் என்கிறார்களே..



இரு வருடம் முன்பு வீட்டருகே உள்ள கோழிப்பண்ணை ஒன்றுக்கு முட்டை வாங்கபோனேன்.
முட்டை டஜன் இரண்டு டாலருக்கு கொடுத்தார். அப்புறம் கோழிகளுக்கு என்ன கொடுக்கிறீர்கள் என கேட்டதும் "சோயா, சோளம், கால்சியம் மாத்திரை" என்றார். கோழிகளுக்கு ஓவராக தீனிபோட்டு கொழுக்க வைப்பதாகவும் பல கோழிகளால் நடக்கவே முடியாமல் ஹார்ட் அட்டாக் வந்து இறப்பதாகவும் கூறினார்
ஆர்கானின், ப்ரிரேஞாக கோழியை வளர்க்க சொல்லி ரொம்ப நேரம் பேசிவிட்டு வந்தேன். அதன்பின் அங்கே முட்டை வாங்குவதை நிறுத்திவிட்டேன். அதன்பின் எங்க ஊருக்கு காஸ்ட்கோ வந்தது. ஆர்கானிக் முட்டை இரண்டு டஜன் ஏழரை டாலர்.
இன்று காலை முட்டை தீர்ந்ததால் ஏதோ நினைவு வந்து அதே பண்ணைக்கு போனேன். போனால் வெளியே கோழிகள் ப்ரி ரேஞ்சாக மேய்ந்துகொண்டிருந்தன. "ப்ரி ரேஞ்ச் ஆர்கானிக் முட்டை" என சொல்லி டஜன் மூன்று டாலருக்கு விற்றார்.
"ஏன் திடீர்னு ஆர்கானிக், ப்ரி ரேஞ்" என கேட்டேன்
"இப்பல்லாம் அதான் எல்லாரும் கேக்கறாங்க" என்றார். சாதா முட்டைகளை பலரும் வாங்குவதே இல்லையாம். கடைகாரர்களும் ஆர்கானிக், ப்ரிரேஞ் முட்டைகளை தான் கேட்கிறார்களாம்.
மாடுகளையும் ப்ரி ரேஞ்சாக வளர்த்து பிஃப் விற்றால் நல்ல காசு கிடைக்கும் என சொல்லிவிட்டு வந்தேன். சாதா ரிப் ஐ ஸ்டேக் பவுண்டு 12 டாலர் என்றால் புல்லுணவு ஸ்டேக் பவுண்டு 25 டாலர்.
ஆக நாம் கேட்க, கேட்க மாற்றம் வரும்..
ஹார்மோன் போடாத கோழியை கேட்டேன்
புல்லை தின்ற ஆட்டை கேட்டேன்
பாசியைத்தின்ற மீனைக்கேட்டேன்
சோளம் தின்னா மாட்டுப்பால் கேட்டேன்
காடுகளில் மேயும் எருமையைகேட்டேன்
வயல்களில் ஓடும் பன்றியைகேட்டேன்
பண்ணையில் வளரா கோழியை கேட்டேன்
தாவிச்செல்லும் முயலைகேட்டேன்
காட்டில் பறக்கும் காடையை கேட்டேன்
ப்ளோரைட் இல்லா நீரைக்கேட்டேன்
வயலில் நீந்தும் வாத்தைக்கேட்டேன்
நதியில் நீந்தும் நாரையைக்கேட்டேன்
பேலியோவுடன் வாரியர் கேட்டேன்
நாலுமணிநேர விரதம் கேட்டேன்
சொந்த உழைப்பில் கறியைக்கேட்டேன்
தோட்டத்து கீரையைகேட்டேன்
வீட்டுக்கொல்லையியில் தென்னையை கேட்டேன்
தென்னையிள நீரைக்கேட்டேன்
இனிப்பே வேண்டாம் பழத்தை கேட்டேன்
பழமே வேண்டாம் காயைக்கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
எதுவும் எனக்கு பிடிக்கவில்லை
பண்ணையே வேண்டாம், வேண்டாம் என காஸ்ட்கோ ,காஸ்ட்கோ ,காஸ்ட்கோ கேட்டேன்..