நண்பர்
ஒருவர் அனுப்பியுள்ள இந்த கட்டுரை - நம் அனைவருக்கும் ஒரு படிப்பினை.
எங்கே சார்? ஸ்ரீலங்கா வில அக்கிரமம் நடந்தப்போவே நாங்கள் எல்லாம்
சும்மாதான் வேடிக்கை பார்த்தோம்.. இன்னும் நூறு வருஷம் கழிச்சு நடக்கபோற
விஷயத்துக்கு ... கொஞ்சம் ஓவரா இல்லை ! .... .. என்று
கேட்பவர்களுக்கு.....????
தமிழ் இனி மெல்லச் சாகும்! விழித்திடு தமிழா !
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
மிக நன்றாகச் சொன்னீர்கள் மணி!! ஒவ்வொரு சொல்லும்நம்பிக்கைதரும் ஊக்க மொழிகள்.//..செய்வோம்.
என்றுமுள்ள தென் தமிழ் என்று கம்பன் கொண்டாடிய தமிழை, என்றும் புவிமிசை இருப்பாள் என்று பாரதி கொண்டாடிய தமிழன்னையைப் போற்றுபவர்கள், வாரத்துக்கு ஒரு புதுக் கட்டுரை, தமிழில் இல்லாத ஒரு கருத்தை, கலைச் செல்வத்தை, தமிழில் மொழி பெயர்த்துக் கொடுப்போம்.
வாருங்கள், ஊர் கூடித் தேர் இழுக்கலாம். விக்கிப்பீடியா காத்திருக்கிறது.//நீங்கள் சுட்டியவாறுவிக்கிப்பீடியா ஒரு நல்ல எடுத்துக்காட்டு. எப்படி கூட்டுழைப்பால்பயனுடைய ஒரு கோடி சொற்கள் கொண்ட கருவூலம் உருவாகியதுஎனக் காணலாம்.. தேனியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர்விக்கிப்பீடியாவைப்பற்றி தமிழில் ஒரு நூலே எழுதியுள்ளார். பாருங்கள்.இடப்புறம் உள்ளவர் தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடி திரு மயூரநாதன்.நமக்கு வேண்டிய அத்தனையையும் தமிழில் படைக்கலாம். ஆயிரம் பேர்கூடி உழைத்தால் மிக வியப்புறும் அறிவுக்கருவூலம் கிட்டும்.தமிழ் விக்சனரி என்னும் அகரமுதலி உலக மொழிகளிள் வரிசையில்10 ஆவதாக உள்ளது. இடாய்ச்சு (செருமன் மொழி) 18 ஆவது, நிப்பானியம் (சப்பானியம்) 27 ஆவது, உலகில் ஏறத்தாழ 500 மில்லியன் மக்கள் பேசும் எசுப்பானியம் (español) 28ஆவது. அரபி 31 ஆவது இடத்தில், இந்தியோ 77-ஆவது. ஆனால் இன்னும் தமிழர்கள் ஆக்கவழிகளில் உழைக்க முன் வந்தால்நாம் உலகில் முதல் 5-10 மொழிகளில் ஒன்றாக உயர்ந்து நிற்போம்.தமிழ் ஓங்கி நிற்க நாம் எல்லோரும் சேர்ந்து ஆக்கவழிகளில்உழைக்க வேண்டும் அல்லவா?அன்புடன்செல்வா
சி. ஜெயபாரதன், கனடா
பாரத கண்டச் சீரிளம் தமிழே !
ஓரினம் நாமெலாம் ! ஒருதாய் மக்கள் !
வாழ்த்துவம் உனையே ! வணங்குவம் உனையே !
தாரணி மீதில்உன் வேர்களை விதைத்தாய் !
வேர்கள் தழைத்து விழுதுகள் பெருகின !
ஈழத் தீவில் இணைமொழி நீயே !
சிங்கப் பூரினில் துணைமொழி நீயே !
மலேசிய நாட்டில் தனிமொழி யானாய் !
காசினி மீதில் மேவிய தமிழே !
வாழ்த்துவம் உனையே ! வணங்குவம் உனையே !
ஆத்திச் சூடி ஓளவை, ஆண்டாள்,
வையகப் புலவர் வள்ளுவர், இளங்கோ,
பாரதி, கம்பர், பாரதி தாசன்,
யாவரும் உனது மாதவப் புதல்வர் !
மலைகடல் தாண்டி அலைகளைப் போல
ஆசியா, அரேபியா, ஆஃப்ரிக்கா, ஈரோப்,
வடஅமெ ரிக்கா, கனடா புகுந்து
சொந்த மாக்கினர், செந்தமிழ் மாந்தர் !
யாதும் நாடே ! யாவரும் கேளிர் !
பாதுகாத் துன்னைப் பரப்புதல் எம்பணி !
காசினி மீதில் நேசமாய் நிலவும்
மாசிலாத் தமிழே ! வாழ்த்துவம் உனையே !
வையகத் தமிழே ! வணங்குவம் உனையே !
++++++++++
jaya...@tnt21.com [April 7, 2008]
On Dec 10, 5:04 pm, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> wrote:
> *தமிழ் மொழி 3000 ஆண்டுகளாக முச்சங்கம் வைத்து வளர்த்து தமிழகத்தை ஆண்டு
> வருகிறது. தமிழர் வட அமெரிக்கா (கனடா உள்பட), இங்கிலாந்து, பிரான்ஸ்,
> ஜெர்மனி, நார்வே, ஸ்வீடன், அரேபிய நாடுகள், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா
> போன்று பல்வேறு உலக நாடுகளில் வேரூன்றிக் கிளைகள், விழுதுகள்
> விட்டிருக்கிறார்.*
> **
> *தமிழ் ஓர் இமய மலை. அதில் சிறிது சரிவுகள் ஏற்பட்டாலும், மலையை யாரும்
> அழிக்க முடியாது. *...
>
> read more »
>
> *ஜெயபாரதன்.*
>
> வையகத் தமிழ் வாழ்த்து
>
> *சி. ஜெயபாரதன், கனடா *
>
> பாரத கண்டச் சீரிளம் தமிழே !
> ஓரினம் நாமெலாம் ! ஒருதாய் மக்கள் !
> வாழ்த்துவம் உனையே ! வணங்குவம் உனையே !
> தாரணி மீதில்உன் வேர்களை விதைத்தாய் !
> வேர்கள் தழைத்து விழுதுகள் பெருகின !
> ஈழத் தீவில் இணைமொழி நீயே !
> சிங்கப் பூரினில் துணைமொழி நீயே !
> மலேசிய நாட்டில் தனிமொழி யானாய் !
> காசினி மீதில் மேவிய தமிழே !
> வாழ்த்துவம் உனையே ! வணங்குவம் உனையே !
>
> ஆத்திச் சூடி ஓளவை, ஆண்டாள்,
> வையகப் புலவர் வள்ளுவர், இளங்கோ,
> பாரதி, கம்பர், பாரதி தாசன்,
> யாவரும் உனது மாதவப் புதல்வர் !
> மலைகடல் தாண்டி அலைகளைப் போல
> ஆசியா, அரேபியா, ஆஃப்ரிக்கா, ஈரோப்,
> வடஅமெ ரிக்கா, கனடா புகுந்து
> சொந்த மாக்கினர், செந்தமிழ் மாந்தர் !
> யாதும் நாடே ! யாவரும் கேளிர் !
> பாதுகாத் துன்னைப் பரப்புதல் எம்பணி !
> காசினி மீதில் நேசமாய் நிலவும்
> மாசிலாத் தமிழே ! வாழ்த்துவம் உனையே !
> வையகத் தமிழே ! வணங்குவம் உனையே !
>
அருமையான வையத் தமிழ் வாழ்த்து.
நன்றி,
நா. கணேசன்
> ++++++++++
> jayaba...@tnt21.com [April 7, 2008]
>
> ++++++++++++++++++++
>
> 2010/12/10 rajam <ra...@earthlink.net>
>
>
>
> > "தமிழ் இனி மெல்ல-ச் சாகும்" என்று சொன்னவன் ஒரு "பேதை"தானே, இல்லையா? !
> > தமிழ் மெல்லச் செத்து விட்டதென்றால் ... ... ... இங்கே நாம் எந்த மொழியில்
> > நம் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறோம்?
> > திரு மணிவண்ணன் குறித்துக் காட்டியது போல் ... ஊர் கூடித் தேர் இழுக்கலாமே!
> > அன்புடன்,
> > ராஜம்
>
> > On Dec 10, 2010, at 12:56 PM, C.R. Selvakumar wrote:
>
> > மிக நன்றாகச் சொன்னீர்கள் மணி!! ஒவ்வொரு சொல்லும்
> > நம்பிக்கைதரும் ஊக்க மொழிகள்.
>
> > *//..செய்வோம்.
> > என்றுமுள்ள தென் தமிழ் என்று கம்பன் கொண்டாடிய தமிழை, என்றும் புவிமிசை
> > இருப்பாள் என்று பாரதி கொண்டாடிய தமிழன்னையைப் போற்றுபவர்கள், வாரத்துக்கு ஒரு
> > புதுக் கட்டுரை, தமிழில் இல்லாத ஒரு கருத்தை, கலைச் செல்வத்தை, தமிழில் மொழி
> > பெயர்த்துக் கொடுப்போம்.
>
> > வாருங்கள், ஊர் கூடித் தேர் இழுக்கலாம். விக்கிப்பீடியா காத்திருக்கிறது.//*
> > **
> > நீங்கள் சுட்டியவாறு
> > விக்கிப்பீடியா ஒரு நல்ல எடுத்துக்காட்டு. எப்படி கூட்டுழைப்பால்
> > பயனுடைய ஒரு கோடி சொற்கள் கொண்ட கருவூலம் உருவாகியது
> > எனக் காணலாம்.. தேனியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர்
> > விக்கிப்பீடியாவைப்பற்றி தமிழில் ஒரு நூலே எழுதியுள்ளார். பாருங்கள்.
> > இடப்புறம் உள்ளவர் தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடி திரு மயூரநாதன்.
> > நமக்கு வேண்டிய அத்தனையையும் தமிழில் படைக்கலாம். ஆயிரம் பேர்
> > கூடி உழைத்தால் மிக வியப்புறும் அறிவுக்கருவூலம் கிட்டும்.
>
> > தமிழ் விக்சனரி என்னும் அகரமுதலி உலக மொழிகளிள் வரிசையில்
> > 10 ஆவதாக உள்ளது. இடாய்ச்சு (செருமன் மொழி) 18 ஆவது, நிப்பானியம்
> > (சப்பானியம்) 27 ஆவது, உலகில் ஏறத்தாழ 500 மில்லியன் மக்கள் பேசும்
> > எசுப்பானியம் (español) 28ஆவது. அரபி 31 ஆவது இடத்தில், இந்தியோ 77-ஆவது.
> > ஆனால் இன்னும் தமிழர்கள் ஆக்கவழிகளில் உழைக்க முன் வந்தால்
> > நாம் உலகில் முதல் 5-10 மொழிகளில் ஒன்றாக உயர்ந்து நிற்போம்.
>
> > தமிழ் ஓங்கி நிற்க நாம் எல்லோரும் சேர்ந்து ஆக்கவழிகளில்
> > உழைக்க வேண்டும் அல்லவா?
>
> > அன்புடன்
> > செல்வா
>
> > <Tamil_wikpedia_book_cover.jpg>
>
> > 2010/12/10 எல்லைத் தமிழன் <mathan....@gmail.com>
>
> >> *தமிழ் இனி மெல்லச் சாகும்! விழித்திடு தமிழா !*
>
> >> தமிழ் இனி மெல்லச் சாகும் - என்றான் பாரதி . இப்போதைக்கு அந்த நிலைமை இல்லை
> >> என்றே தோன்றினாலும், ஒரு மொழி அழிவதற்கு உண்டான அத்தனை அம்சங்களும் இப்போது
> >> தமிழுக்கும் உள்ளது.
>
> >> நண்பர் ஒருவர் அனுப்பியுள்ள இந்த கட்டுரை - நம் அனைவருக்கும் ஒரு படிப்பினை.
> >> எங்கே சார்? ஸ்ரீலங்கா வில அக்கிரமம் நடந்தப்போவே நாங்கள் எல்லாம் சும்மாதான்
> >> வேடிக்கை பார்த்தோம்.. இன்னும் நூறு வருஷம் கழிச்சு நடக்கபோற விஷயத்துக்கு ...
> >> கொஞ்சம் ஓவரா இல்லை ! .... .. என்று கேட்பவர்களுக்கு.....????
>
> >> [image: Tamil tops the series of languages digged-in? - Tamil Literature
> >> Ilakkiyam Papers] <http://www.livingextra.com/>
> >> சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் *"மரியா ஸ்மித் ஜோனெஸ்"* என்ற
> >> பெண்மணி இறந்து விட்டார். ஒன்பது பிள்ளைகளுக்கு தாயான இவர் இறக்கும் போது
> >> இவருடைய வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது.
>
> >> அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். பழங்குடி
> >> இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித்- Hide quoted text -
>
> - Show quoted text -
On Dec 10, 9:29 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> ஐயா! தமிழ் ஒரு காலத்தில் மறைந்துவிட்டதென்று ஓரரசன்
> 12 வருடப் வர்க்கடத்தின்
வருட வற்கடத்தின் - என்றிருக்க வேண்டுமோ?
ஆண்டுக்கொருமுறை யாரோ ஒரு கிழவி இறப்பதால்
ஒரு மொழி அழிந்துவிட்டது என்று லிங்குவிஸ்ட்
ஒருவர் சொல்வதாய் அறிக்கை வரும். அவை
பேச்சு மொழியாய் இருக்கும், சில நூற்றாண்டுகளாகவே
வெகுசிலர் பேசிய மொழி. அத்துடன் கோடிக்கணக்கானோர்
எழுதும் தமிழை ஒப்பிட முடியாது.
நா. கணேசன்
> பின் புலவர்களை அழைப்பித்துக் கேட்டானாம் ‘தமிழ் அறிந்தார் யாருமுண்டோ?’ என்று.
> அற்றைய ‘தமிழ்’ என்பதற்கு அகப்பொருள் என்று பொருள் கொள்க....
>
> read more »
>
> ஆழ்வார்களும், ஆசாரியர்களும் தோன்றி அருந்தமிழை திருவரங்கப் பெருமானின் அரசாங்க
> மொழியாக ஆக்கிவைத்து விட்டனர். தமிழ் பின் சென்ற பெருமாளும், திருமொழித்
> திருவாய்மொழித் திருநாள் என்ற தமிழ்த் திருநாளுமாக அன்றிலிருந்து இன்றுவரை,
> பாலேய் தமிழர் இசைக்காரர் பத்தர் பரவும் பைந்தமிழாய் ஸர்வ கோலாஹலத்துடனும்,
> செழிப்புடனும் தமிழும், தமிழுக்கே தனிச்சிறப்பான அகப்பொருளின் நுணுக்கங்களும்
> நாளுக்கு நாள் வளர்முகத்தில் செம்மாந்து சிறக்கின்றன. மொத்த வடமொழி
> நூற்கடலையும் தமிம் மொழியின் வேதத்திற்குச் சேவகம் செய்ய வைத்த, ஆழ்வாரின்
> திருவடிகளே சரணமெனக் கொண்ட ஆசாரியர்களும், நற்கலை பயிலும் திருமாலவன்
> அடியார்களும், திருவரங்கத் திருப்பதியும் இவ்வுல்கில் நிலவும் வரை தமிழ்
> வளர்ந்துகொண்டே இருக்குமே அன்றி ஒரு நாளும் மறையாது.
>
> அனைத்து மக்களும் தமிழை விட்டாலும் தமிழையும், அதன் சிறப்பையும் கோயில் கட்டி
> வணங்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள் தம் அருந்தனமாக அதைக் காப்பாற்றி வருவர் என்பது
> வரலாறு கண்ட உண்மை, அதற்காக நாடு கடத்தப் பட்டாலும் சரி, அல்லது என்ன
> துன்பங்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும் சரி.
>
> எனவே மெல்லத் தமிழ் இனி சாகும் என்பது பொருத்தமற்ற சொல்லாடலாம் என்க.
>
> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
>
> ***
>
> 2010/12/11 சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com>
>
>
>
> > *தமிழ் மொழி 3000 ஆண்டுகளாக முச்சங்கம் வைத்து வளர்த்து தமிழகத்தை ஆண்டு
> > வருகிறது. தமிழர் வட அமெரிக்கா (கனடா உள்பட), இங்கிலாந்து, பிரான்ஸ்,
> > ஜெர்மனி, நார்வே, ஸ்வீடன், அரேபிய நாடுகள், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா
> > போன்று பல்வேறு உலக நாடுகளில் வேரூன்றிக் கிளைகள், விழுதுகள்
> > விட்டிருக்கிறார்.*
> > **
> > *தமிழ் ஓர் இமய மலை. அதில் சிறிது சரிவுகள் ஏற்பட்டாலும், மலையை யாரும்
> > அழிக்க முடியாது. *
>
> > *ஜெயபாரதன்.*
>
> > வையகத் தமிழ் வாழ்த்து
>
> > *சி. ஜெயபாரதன், கனடா *
>
> > பாரத கண்டச் சீரிளம் தமிழே !
> > ஓரினம் நாமெலாம் ! ஒருதாய் மக்கள் !
> > வாழ்த்துவம் உனையே ! வணங்குவம் உனையே !
> > தாரணி மீதில்உன் வேர்களை விதைத்தாய் !
> > வேர்கள் தழைத்து விழுதுகள் பெருகின !
> > ஈழத் தீவில் இணைமொழி நீயே !
> > சிங்கப் பூரினில் துணைமொழி நீயே !
> > மலேசிய நாட்டில் தனிமொழி யானாய் !
> > காசினி மீதில் மேவிய தமிழே !
> > வாழ்த்துவம் உனையே ! வணங்குவம் உனையே !
>
> > ஆத்திச் சூடி ஓளவை, ஆண்டாள்,
> > வையகப் புலவர் வள்ளுவர், இளங்கோ,
> > பாரதி, கம்பர், பாரதி தாசன்,
> > யாவரும் உனது மாதவப் புதல்வர் !
> > மலைகடல் தாண்டி அலைகளைப் போல
> > ஆசியா, அரேபியா, ஆஃப்ரிக்கா, ஈரோப்,
> > வடஅமெ ரிக்கா, கனடா புகுந்து
> > சொந்த மாக்கினர், செந்தமிழ் மாந்தர் !
> > யாதும் நாடே ! யாவரும் கேளிர் !
> > பாதுகாத் துன்னைப் பரப்புதல் எம்பணி !
> > காசினி மீதில் நேசமாய் நிலவும்
> > மாசிலாத் தமிழே ! வாழ்த்துவம் உனையே !
> > வையகத் தமிழே ! வணங்குவம் உனையே !
>
> > ++++++++++
> > jayaba...@tnt21.com [April 7, 2008]
>
> > ++++++++++++++++++++
>
> > 2010/12/10 rajam <ra...@earthlink.net>
>
> >> "தமிழ் இனி மெல்ல-ச் சாகும்" என்று சொன்னவன் ஒரு "பேதை"தானே, இல்லையா? !
> >> தமிழ் மெல்லச் செத்து விட்டதென்றால் ... ... ... இங்கே நாம் எந்த மொழியில்
> >> நம் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறோம்?
> >> திரு மணிவண்ணன் குறித்துக் காட்டியது போல் ... ஊர் கூடித் தேர் இழுக்கலாமே!
>
> >> அன்புடன்,
> >> ராஜம்
>
> >> On Dec 10, 2010, at 12:56 PM, C.R. Selvakumar wrote:
>
> >> மிக நன்றாகச் சொன்னீர்கள் மணி!! ஒவ்வொரு சொல்லும்
> >> நம்பிக்கைதரும் ஊக்க மொழிகள்.
>
> >> *//..செய்வோம்.
> >> என்றுமுள்ள தென் தமிழ் என்று கம்பன் கொண்டாடிய தமிழை, என்றும் புவிமிசை
> >> இருப்பாள் என்று பாரதி கொண்டாடிய தமிழன்னையைப் போற்றுபவர்கள், வாரத்துக்கு ஒரு
> >> புதுக் கட்டுரை, தமிழில் இல்லாத ஒரு கருத்தை, கலைச் செல்வத்தை, தமிழில் மொழி
> >> பெயர்த்துக் கொடுப்போம்.
>
> >> வாருங்கள், ஊர் கூடித் தேர் இழுக்கலாம். விக்கிப்பீடியா காத்திருக்கிறது.//
> >> *
> >> **
> >> நீங்கள் சுட்டியவாறு
> >> விக்கிப்பீடியா ஒரு நல்ல எடுத்துக்காட்டு. எப்படி கூட்டுழைப்பால்
> >> பயனுடைய ஒரு கோடி சொற்கள் கொண்ட கருவூலம் உருவாகியது
> >> எனக் காணலாம்.. தேனியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர்
> >> விக்கிப்பீடியாவைப்பற்றி தமிழில் ஒரு நூலே எழுதியுள்ளார். பாருங்கள்.
> >> இடப்புறம் உள்ளவர் தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடி திரு மயூரநாதன்.
> >> நமக்கு வேண்டிய அத்தனையையும் தமிழில் படைக்கலாம். ஆயிரம் பேர்
> >> கூடி உழைத்தால் மிக வியப்புறும் அறிவுக்கருவூலம் கிட்டும்.
>
> >> தமிழ்- Hide quoted text -
On Dec 10, 9:29 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> ஐயா! தமிழ் ஒரு காலத்தில் மறைந்துவிட்டதென்று ஓரரசன்
> 12 வருடப் வர்க்கடத்தின்
வருட வற்கடத்தின் - என்றிருக்க வேண்டுமோ?
On Dec 10, 2010, at 10:43 PM, N. Ganesan wrote:
On Dec 10, 9:29 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
ஐயா! தமிழ் ஒரு காலத்தில் மறைந்துவிட்டதென்று ஓரரசன்
12 வருடப் வர்க்கடத்தின்
வருட வற்கடத்தின் - என்றிருக்க வேண்டுமோ?
ஆண்டுக்கொருமுறை யாரோ ஒரு கிழவி இறப்பதால்
ஒரு மொழி அழிந்துவிட்டது என்று லிங்குவிஸ்ட்
ஒருவர் சொல்வதாய் அறிக்கை வரும். அவை
பேச்சு மொழியாய் இருக்கும், சில நூற்றாண்டுகளாகவே
வெகுசிலர் பேசிய மொழி. அத்துடன் கோடிக்கணக்கானோர்
எழுதும் தமிழை ஒப்பிட முடியாது.
நா. கணேசன்
"இடைப்பிறவரல்" ஆக நுழைகிறேன். பொறுத்தருளவும்.
"பொருள் இலக்கணம்" மறைந்துவிட்டது என்று பாண்டிய மன்னன் வருந்தினான் என்றுதான் படித்திருக்கிறேன்.
"தமிழ்" மறைந்துவிட்டதாக இல்லை. அப்படித் "தமிழ்" மறைந்திருந்தால் எந்த மொழியில் அவன் வருந்தினானோ?
தமிழைப் பொருத்தவரை ... "பேச்சு மொழியும்" "எழுத்து மொழியும்" இரண்டு பெரிய பகுப்புக்குள் அடங்கும். ஒவ்வொரு பகுப்பின் உள்ளேயும் இது பல பல வடிவம் பெறும். இதுவே தமிழின் சிறப்பு; இதுவே தமிழை இன்றுவரை வாழவைத்திருக்கிறது.
விக்கிப்பீடியாவைப்பற்றி தமிழில் ஒரு நூலே எழுதியுள்ளார். பாருங்கள்.
இடப்புறம் உள்ளவர் தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடி திரு மயூரநாதன்.
நமக்கு வேண்டிய அத்தனையையும் தமிழில் படைக்கலாம். ஆயிரம் பேர்
கூடி உழைத்தால் மிக வியப்புறும் அறிவுக்கருவூலம் கிட்டும்.
தமிழ்- Hide quoted text -
- Show quoted text -
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
இறையனார் களவியலில் நாம் படித்து அறிவது:"அக்காலத்துப் பாண்டியனாடு பன்னீரியாண்டு வற்கடஞ் சென்றது. செல்லவே, பசி கடுகுதலும், அரசன் சிட்டரையெல்லாங் கூவி, வம்மின், யான் உங்களைப் புறந்தரகில்லேன்; என் தேயம் பெரிதும் வருந்துகின்றது; நீயிர் நுமக்கு அறிந்தவாறு புக்கு, நாடு நாடாயின ஞான்று என்னையுள்ளி வம்மின் என்றான். என, அரசனை விடுத்து எல்லாரும் போயின பின்றைக் கணக்கின்றிப் பன்னீரியாண்டு கழிந்தது. கழிந்த பின்னர் நாடு மலிய மழை பெய்தது. பெய்த பின்னர், அரசர், 'இனி நாடு நாடாயிற்றாகலின், நூல்வல்லாரைக் கொணர்க' என்று எல்லாப் பக்கமும் ஆட்போக்க, எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் யாப்பதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து 'பொருளதிகாரம் வல்லாரை எங்குந் தலைப்பட்டிலேம்' என்று வந்தார். வர, அரசனும் புடைபடக் கவன்று, 'என்னை, எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே. பொருளதிகாரம் பெறேமெனின் இவை பெற்றும் பெற்றிலேம்" எனச் சொல்லாநிற்ப மதுரை ஆலவாயில் அழல் நிறக் கடவுள் சிந்திப்பான்; 'என்னை பாவம்! அரசர்க்குக் கவற்சி பெரிதாயிற்று; அதுதானும் ஞானத்ததிடையதாகலான், யாம் அதனைத் தீர்க்கற்பாலம்' என்று இவ்வறுபது சூத்திரத்தையுஞ் செய்து மூன்று செப்பிதழகத்து எழுதிப் பீடத்தின் கீழிட்டான்."அன்புடன்,ராஜம்
அனைத்து மக்களும் தமிழை விட்டாலும் தமிழையும், அதன் சிறப்பையும் கோயில் கட்டி வணங்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள் தம் அருந்தனமாக அதைக் காப்பாற்றி வருவர் என்பது வரலாறு கண்ட உண்மை, அதற்காக நாடு கடத்தப் பட்டாலும் சரி, அல்லது என்ன துன்பங்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும் சரி.
(யாரையும் குறித்து இது எழுதப்படவில்லை)
பொருள் இலக்கணம் கிடைக்காமல் போனதால் ஆலவாய் இறையனார், இறையனார்
அகப்பொருள் என்ற அகப்பொருள் நூலை எழுதினார் என்று இறையனார் உரையாசிரியர்
கூறுகிறார். அவரே கீழ்க் கண்டவாறு எழுதுகிறார்.
“இனி இடைச்சங்கமிருந்தார் அகத்தியனாரும் தொல்காப்பியனாரும் இருந்தையூர்க்
கருங்கோழியும் மோசியும் வெள்ளூர்க் காப்பியனும் சிறு பாண்டரங்கனும் திரையன்
மாறனும் துவரைக் கோமானும் கீரந்தையுமென இத் தொடக்கத்தார்
ஐம்பத்தொன்பதின்மர் எனப…… அவர்க்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமும்
என இவை என்ப.
இனி கடைச் சங்கமிருந்து, தமிழாராய்ந்தார் சிறு மேதாவியரும் சேந்தம்
பூதனாரும் அறிவுடையரனாரும் பெருங்குன்றூர் கிழாரும் இளந்திரு
மாறனும் மதுரையாசிரியர் நல்லந்துவனாரும் மருதனிள நாகனாரும்
கணக்காயர் மகனார் நக்கீரனாரும் என இத் தொடக்கத்தார் நாற்பத்தொன்பதின்மர்
என்ப…. அவர்க்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமும் என்ப.
காரணம் என்பது அக்காகத்துப் பாண்டியனாருஞ் சங்கத்தாரும்
பொருளிலக்கணம் பெறாது இடர்ப்படுவாரைக் கண்டு ஆலவாயிற்
பெருமானடிகளால் வெளிப்படுத்தப்பட்டது.’’
இவை சற்றும் பொருந்தவில்லை. அவரே இடை, கடைச் சங்க காலத்துக்கு
அகத்தியமும், தொல்காப்பியமும் வழக்காற்றில் இருந்தது என்று உரைத்த
ஆசிரியர் தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் இருந்தது அறியாமல் இருந்தது
ஏனோ?
ஒருவேளை அகத்தியத்திற்கும், தொல்காப்பியத்திற்கும் பொருள் உரைப்போர்
இல்லாமையால் இறையனாரை அழைத்தார்களோ! என்று சமாதானம்
கூறினாலும், இறையனார் அவற்றுக்கு (அகத்தியம், தொல்காப்பியம்)
உரை செய்திருக்கலாமே? என்ற கேள்வி எழுகிறது?
ஒருவேளை அது புறச் சமயத்தார் செய்தது என்று கருதினாரோ?
;-)
வற்கடம் பற்றியக் கதை நம்பமுடியாதது. அதற்கு ஆதாரம் கிடையாது.
அப்படி தேடினாலும் சமணத்தில் மட்டுமே கிடைக்கும். ;-)
இரா.பா,
சென்னை
அதை ஏன் தாய்மொழிப்படுத்தி சுமக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.
நல்ல கேள்விதான்.
தாய்மொழிப்படுத்திவிட்டால் மட்டும் காசுக்கு சோரம்போன வாழ்வில்
கற்பு மழை பொழிந்திடுமோ?
அன்புடன்
அரசு
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "தமிழ் மன்றம்" group.
> To post to this group, send email to tamil...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to
> tamilmanram...@googlegroups.com.
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>
>
--
கோ.திருநாவுக்கரசு
தாளாண்மை உழவர் இயக்கம்
செம்பியநல்லூர்,அம்மாபேட்டை வழி 614401
திருவாரூர் மாவட்டம்.
பேசி: 9380297522
அன்பு மிகு வேந்தன் ஐயா,
உழைக்கப்போன இடத்தில்
பிழைக்கப்போன மண்ணில்
அடுத்தவன் சொல்கேட்டு வாழ்வேண்டியவன்
அடுத்தவன் சிந்தனையை செயல் படுத்த வேண்டியவன்
தன் மூளை அணுக்களில் அடுத்தவன் விதைகளை சுமக்கிறான்.
அதை ஏன் தாய்மொழிப்படுத்தி சுமக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.
நல்ல கேள்விதான்.
தாய்மொழிப்படுத்திவிட்டால் மட்டும் காசுக்கு சோரம்போன வாழ்வில்
கற்பு மழை பொழிந்திடுமோ?
அன்புடன்
அரசு
--
ஒருவேளை அகத்தியத்திற்கும், தொல்காப்பியத்திற்கும் பொருள் உரைப்போர்
இல்லாமையால் இறையனாரை அழைத்தார்களோ! என்று சமாதானம்
கூறினாலும், இறையனார் அவற்றுக்கு (அகத்தியம், தொல்காப்பியம்)
உரை செய்திருக்கலாமே? என்ற கேள்வி எழுகிறது?
ஒருவேளை அது புறச் சமயத்தார் செய்தது என்று கருதினாரோ?
|
இறையனார் அகப்பொருள் உரையில் வரும், ‘இந்நூல் என் நுதலிற்றோ எனின், தமிழ் நுதலிற்று’ (இந்த நூல் என்ன சொல்லுகிறது என்றால் தமிழ் சொல்கிறது.) என்ற பகுதி அகமே தமிழ் என்பதைச் சுட்டி நிற்கிறது. |
|
அகப்பொருள் இலக்கணத்தைப் பற்றிக் கூறும் |
தமிழின் பொருளதிகாரம், அதிலும் சிறப்பாக அகத்திணை இலக்கணம் ‘தமிழ்’ என்ற பெயராலே குறிக்கப்பட்டமைக்கும், தமிழின் சிறப்பாக அகத்திணை இலக்கணம் கருதப்பட்டமைக்கும் குறிப்புதவிகள் காண,
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
நண்பர் செல்வா,பாராட்டுக்கு நன்றி.////ஆனால் ஒரு கருத்து, உலகம் முழுவதும் தமிழர்கள்உலகநாடுகளில் வாழ முடியும்/////
பரவி இருந்தாலும், அடுத 2-3 தலைமுறைகளில் அவை
அங்கெல்லாம் மறைந்துவிடும். தமிழின் தாய்மண்ணாகிய
தமிழ்நாடு இலங்கையில் செவ்வனே வாழ்ந்தால்தான்,
மலேசியா சிங்கப்பூரிலும் கூட வாழ முடியும், பிறகு ஓரளவுக்கேனும்
உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.கனடாவில் வாழும் ஈழத் தமிழர் வீட்டில் பிறந்த பிள்ளைகள் தமிழை முறையாகக் கற்றுத் தமிழில் அழகாகப் பேசுகின்றன.புலம்பெயர்ந்துள்ள ஈழத் தமிழர் இல்லங்களில் தமிழ்மணம் கமழ்கின்றது.
--
தமிழ் அழியுது, அழிந்து கொண்டே இருக்குது, தமிழ் அழுகிப் போவுது, தமிழில் நஞ்சு கலக்குது, தமிழ் நார நாராகக் கிழியுது, தமிழ் கலப்படம் ஆகுது, தமிழ் நசுக்கப் படுகிறது என்று புகார் செய்து கொண்டிருக்கும் தனித் தமிழர், தமிழ்க் காப்பாளிகள் தமிழ் இலக்கியத்தை மறுபுறம் வளர்க்கிறாரா ?
காய்தல் உவத்தல் இன்றிப் பலவற்றை எண்ணிப் பார்க்க வைக்கும் இழை.1950 களில் இருந்து 1970௦ வரை தமிழ்வழிக் கல்வியின் வளர்ச்சியே இன்றையத் தமிழின் சிறப்புக்குக் காரணம் எனக் கருதுகிறேன். இன்று தமிழ் வழிக் கல்வி அருகி வருகிறது. நம் யாருடைய பிள்ளையும் தமிழில் படிக்கவில்லை. அடுத்த 40 ஆண்டுகளில் இன்றைய விதைதானே விழையும். தமிழ் மொழிப் பாடத்தையாவது பிள்ளைகளைப் படிக்கத் தூண்டுவது நம் கடமை.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
ஒரு சிற்றூரில் இயங்கும் ஒரு மழலைகள் பள்ளிக்கு ச்சென்றேன். அங்கு குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில் சொல்லித்தருகின்றார்கள்.இது மிகவும் சிறிய ஊர். குழந்தைகளுக்கும் ஏது புரியவும் இல்லை.பூவின் பகுதிகளை ஒரு குழந்தையைக் கூறச்சொன்னார்கள்.அதுவும், ஏதேதோ சொல்லியது. அம்மா பூவோட இதழ் எங்கே, காம்புஎங்கே என்றேன் புரியாமல் விழித்தது. pistil, stamen, petal என்று அது சொன்னஎந்தச் சொல்லையும் அச்சிறுமியும் புரிந்துகொள்ளவில்லை,
இடையறாது தாழ்வு மனப்பான்மையை ஊட்டுவதொன்றேவிளையும் பயன். உள்ளத்துள் அக்குழந்தை ஆங்கிலத்தில்சிந்திக்கப் போவது இல்லை, ஆனால் இப்படித் திணிப்பதால்,சிந்திக்கும் திறனையே அழிக்கின்றார்கள் என்பதை உணரவும்மறுக்கின்றார்கள்.
சார், என் ஹாண்ட்லே ஒண்ணும் இல்லே. என்று
கண்டபடி கலந்து பேசுகிறார்கள். ஏதேனும் ஒரு தமிழ்ச்சொல்லுக்கு ஈடாக ஆங்கிலத்தில் ஒரு சொல்
தெரிந்தாலும் போதும் உடனே அதனைத் தமிழ் சொற்றொடரில்பயன்படுத்துகிறார்கள்.
நீங்கள் காட்டும் வரைபடம் exponential decay with local perturbations. இப்படி ஓர் வரைபடத்தைப் புரிந்து கொள்ளுமுன், சில இயல்பான கேள்விகள் எழுகின்றன. அவற்றிற்குச் சில மறுமொழிகள் தர வேண்டுகிறேன்.1. உங்கள் படத்தில் கீழே வரும் நீலநிறக் கோடு எதைக் குறிக்கிறது?
2. உங்கள் குத்தச்சில் (vertical axix) வரும் குறியெண் எதைக் குறிக்கிறது? அது தூய்மையைக் குறிப்பது போற் தெரியவில்லை. கிட்டத்தட்டத் தமிழின் ஆட்சிமையைக் (ஆளுமையல்ல. ஆட்சியில் இருந்த தன்மை.) குறிப்பது போற் தெரிகிறது. அது சரியா?
3. இதை எண்ணியலாகச் சொல்வதற்கு எந்தப் புள்ளிவிவரத்தை நாம் தேடலாம்?
4. இதே நூற்றாண்டுகளில் தமிழர் எண்ணிக்கை கூடிவந்திருக்கிறதே? அதை எப்படிக் கணக்கில் எடுத்துக் கொள்வkது?
--