
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”
On Jun 13, 9:40 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 13 ஜூன், 2010 8:05 am அன்று, Elangovan N <nelan...@gmail.com> எழுதியது:
>
> > வரிவடிவம்:- சப்பானியன் காப்புணர்வும் தமிழன் சிதைப்புணர்வும்<http://tamilseermai.blogspot.com/2010/06/blog-post_13.html>
>
> இந்த சுட்டியில் ஜப்பானியர்கள் பல எழுத்து சீர்திருத்தங்கள் செய்து
> இருகார்கள்னு சொல்லுதே
>
> http://www.jstor.org/pss/318376
>
அதை எல்லாம் சொல்லமாட்டாங்க :)
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
2010/6/14 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
13 ஜூன், 2010 4:33 pm அன்று, இரவா <vasude...@gmail.com> எழுதியது:
யார் வேண்டுமானாலும் எந்தச் சீர்திருத்தத்தையும் கொண்டுவரலாம். அது தவறில்லை. அது அவரவர் அறிவின் பரப்பைப் பொறுத்தது. மொழியைச் சீர்திருத்தும் உரிமை தனி ஒருவருக்கு இருக்கின்றதா?
எழுத்துச் சீர்திருத்தத்தில் "செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம்" எந்தக் கருத்தைக் கொண்டுள்ளது?
இரவா இந்த சீர்மை தமிழனால் தமிழ் வடிவில்தான் செய்யப்படுகிறதுதமிழன் சரி. தமிழ் வடிவு என்றால் என்ன? எது தமிழ் வடிவு? கொஞ்சம் விளக்கமுடியுமா?
சப்பான்காரன் திங்கறதெல்லாம் நீங்க தின்பிங்களா?
--
16 ஜூன், 2010 7:37 am அன்று, Raja sankar <errajasa...@gmail.com> எழுதியது:
அதே தான். காரணம் இருந்து வேலை செய்தால் சரி, காரணத்தை கண்டுபிடித்து செய்தால் கூட சரி,
காரணத்தை உருவாக்கி பின் அதற்கு தீர்வு சொல்லுவேன் என்றால்
காரணத்தை உருவாக எனக்கு தேவை இல்லைநான் இரண்டு ஆண்டுகள் அமெரிக்க தமிழ் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தபோது உணர்ந்தேன்பல பேர் உணர்ந்து இருக்கலாம்ஆனால் எனக்கு இவர்கல் பரிந்துரைக்கும் குறியீடு பிடிககலை. நல்ல மாற்றுகுறிகளை கண்டுப்டிக்கணும்னு விரும்புறேன். அது தமிழ் வடிவத்துக்கு இயல்பாக இருக்கணும்உகர குறியீடுகள் மூன்றில் ஒன்றை பரிந்துரைக்கலாமுனா எதை சொல்லுவீர்கள்
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
////காரணத்தை உருவாக எனக்கு தேவை இல்லைநான் இரண்டு ஆண்டுகள் அமெரிக்க தமிழ் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தபோது உணர்ந்தேன்பல பேர் உணர்ந்து இருக்கலாம்ஆனால் எனக்கு இவர்கல் பரிந்துரைக்கும் குறியீடு பிடிககலை. நல்ல மாற்றுகுறிகளை கண்டுப்டிக்கணும்னு விரும்புறேன். அது தமிழ் வடிவத்துக்கு இயல்பாக இருக்கணும்உகர குறியீடுகள் மூன்றில் ஒன்றை பரிந்துரைக்கலாமுனா எதை சொல்லுவீர்கள்//++++++++++ஆடத் தெரியாத தேவடியாள் தெரு கோணல் என்று சொன்னாளாம்.வாத்தியானுக்குச் சொல்லித்தரும் திறமை இல்லை. பயிற்சி இல்லை. பொறுமையில்லை. அறிவில்லை.மூட வாத்தியார்கள், சோம்பேறி வாத்தியார்கள் மேளம் கொட்டப் போகாமல் தமிழ்ச் சொல்லித் தர தகுதி அற்றவர்.
--
வாத்தியானுக்குச் சொல்லித்தரும் திறமை இல்லை. பயிற்சி இல்லை. பொறுமையில்லை. அறிவில்லை.மூட வாத்தியார்கள், சோம்பேறி வாத்தியார்கள் மேளம் கொட்டப் போகாமல் தமிழ்ச் சொல்லித் தர தகுதி அற்றவர்.
நான் பள்ளனும் பறையனும் தமிழ் எளிமையாக கற்க வழி சொல்லுகிறேன்நீங்க சூப்பர் கிட்ஸ்சுகளை நெஞ்சில் நிறுத்தி பேசறீங்க
On Jun 16, 9:40 am, Govindasamy Thirunavukkarasu
<gthirunavukkar...@gmail.com> wrote:
> அன்புமிகு வேந்தன் ஐயா,
>
> பள்ளனையும் பறையனையும் மனதில் கொண்டா இவ்வளவு சிரமப்படுகிறீர்கள். அவர்களின்
> கல்விக்கு குறுக்கே நிற்பது ஏழ்மையும் ,பண்பாட்டுப் பிரச்சினைகளும் இன்றும்
> ஊரளவில்வாழும் சாதிய ஆக்கிரமிப்புகளும் தான். தாங்கள் உண்மையில் பள்ளனுக்கும்
> பறயனுக்கும் பாடுபட நினைத்தால் அமெரிக்காவில் சில குழந்தைகளோடு நின்றுவிடாமல்
> தமிழக கிராமங்களுக்கு வாருங்களேன். பள்ளர்களும் பறையர்களும் கற்கும் திறனில்
> யாருக்கும் குறைந்தவர்களில்லை.வீணாக அவர்களை குறைத்து
> எண்ணாதீர்கள்.வாருங்கள்.போராடி வாய்ப்புகளை தாருங்கள்.அவர்களது கற்கும் திறன்
> உங்களை அசத்தும்.
> அன்புடன்
> அரசு
>
வள்ளுவர்களை விட தமிழுக்கு யார்? வடமொழி ஓசையில்
மயங்கி விட்டனர் தமிழ் அரசர்கள் - சிந்து சமவெளிக்
காலம் தொடங்கி.
நா. கணேசன்
> 2010/6/16 சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com>
>
>
>
> > *
> > ///நான் பள்ளனும் பறையனும் தமிழ் எளிமையாக கற்க வழி சொல்லுகிறேன்/////
>
> > அமெரிக்காவில் அவர் எங்கே இருக்கிறார் ?
>
> > *
> > **
> > *ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு வடிவத் தமிழ் எழுத்துருவா ?*
> > **
>
> > *ஜெயபாரதன்.*
>
> > ++++++++++++
> > 2010/6/16 வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com>
>
> >> 16 ஜூன், 2010 8:18 am அன்று, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com>எழுதியது:
>
> >> ////காரணத்தை உருவாக எனக்கு தேவை இல்லை
> >>> நான் இரண்டு ஆண்டுகள் அமெரிக்க தமிழ் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தபோது
> >>> உணர்ந்தேன்
>
> >>> பல பேர் உணர்ந்து இருக்கலாம்
>
> >>> ஆனால் எனக்கு இவர்கல் பரிந்துரைக்கும் குறியீடு பிடிககலை. நல்ல
> >>> மாற்றுகுறிகளை கண்டுப்டிக்கணும்னு விரும்புறேன். அது தமிழ் வடிவத்துக்கு
> >>> இயல்பாக இருக்கணும்
>
> >>> உகர குறியீடுகள் மூன்றில் ஒன்றை பரிந்துரைக்கலாமுனா எதை சொல்லுவீர்கள்//
>
> >>> ++++++++++
>
> >>> *ஆடத் தெரியாத தேவடியாள் தெரு கோணல் என்று சொன்னாளாம்.*
> >>> **
> >>> *வாத்தியானுக்குச் சொல்லித்தரும் திறமை இல்லை. பயிற்சி இல்லை.
> >>> பொறுமையில்லை. அறிவில்லை.*
> >>> **
> >>> *மூட வாத்தியார்கள், சோம்பேறி வாத்தியார்கள் மேளம் கொட்டப்
> >>> போகாமல் தமிழ்ச் சொல்லித் தர தகுதி அற்றவர். *
> >>> **
>
> >> நான் பள்ளனும் பறையனும் தமிழ் எளிமையாக கற்க வழி சொல்லுகிறேன்
>
> >> நீங்க சூப்பர் கிட்ஸ்சுகளை நெஞ்சில் நிறுத்தி பேசறீங்க
>
> >> --
> >> வேந்தன் அரசு
> >> சின்சின்னாட்டி
> >> (வள்ளுவம் என் சமயம்)
> >> ”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”
>
> >> --
> >> You received this message because you are subscribed to the Google
> >> Groups "தமிழ் மன்றம்" group.
> >> To post to this group, send email to tamil...@googlegroups.com.
> >> To unsubscribe from this group, send email to
> >> tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsubscribe@googlegr oups.com>
> >> .
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>
> > --
> > You received this message because you are subscribed to the Google Groups
> > "தமிழ் மன்றம்" group.
> > To post to this group, send email to tamil...@googlegroups.com.
> > To unsubscribe from this group, send email to
> > tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsubscribe@googlegr oups.com>
////வள்ளுவர்களை விட தமிழுக்கு யார்? வடமொழி ஓசையில்
மயங்கி விட்டனர் தமிழ் அரசர்கள் - சிந்து சமவெளிக்
காலம் தொடங்கி.
அன்புமிகு வேந்தன் ஐயா,
பள்ளனையும் பறையனையும் மனதில் கொண்டா இவ்வளவு சிரமப்படுகிறீர்கள். அவர்களின் கல்விக்கு குறுக்கே நிற்பது ஏழ்மையும் ,பண்பாட்டுப் பிரச்சினைகளும் இன்றும் ஊரளவில்வாழும் சாதிய ஆக்கிரமிப்புகளும் தான்.
///நான் பள்ளனும் பறையனும் தமிழ் எளிமையாக கற்க வழி சொல்லுகிறேன்/////அமெரிக்காவில் அவர் எங்கே இருக்கிறார் ?ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு வடிவத் தமிழ் எழுத்துருவா ?
நீங்கள் தனிப்பட்ட கூற்றில் உங்கள் வாதங்களை நிறுவ முடியாது. இதற்கு என்று ஆராய்ச்சி முறைகள் இருக்கின்றன. உண்மையிலே சில சாதிகளால் படிக்க முடியுமா இல்லையா, எழுத்துச் சீர்திருத்தம் இதற்குத் துணை புரியுமா என்பதெல்லாம் ஆராய்ச்சியாளர்கள் துறை. அரசியல் வாதங்களுக்காகச் சாதிகளையும், எழுத்தறிவு பற்றிய செய்திகளையும் மேம்போக்காக அள்ளித் தெளிப்பது முறையல்ல. தவிர்க்கவும்.
தமிழில் உகர ஊகார பிரச்சனை மட்டுமல்ல, இன்னும் ல,ள,ழ, இரண்டு சுழிநகரம் மூனு சுழிநகரம், ரகரம் றகரம், ஒற்று, புணர்ச்சி என பல தொல்லைகள் இருக்கு
/////தமிழில் உகர ஊகார பிரச்சனை மட்டுமல்ல, இன்னும் ல,ள,ழ, இரண்டு சுழிநகரம் மூனு சுழிநகரம், ரகரம் றகரம், ஒற்று, புணர்ச்சி என பல தொல்லைகள் இருக்குஇந்த உகர ஊகார பிரச்சனையையும் ஒற்றையும் முதலில் தீர்த்தால் பிள்ளைகள் மகிழ்வார்கள்////
இதுதான் கொங்கு நாட்டுக் குரங்குத்தனம் !!!!
இதுதான் கொங்கு நாட்டுக் குரங்குத்தனம் !!!!நாட்டுக்க் போடலைனா அருத்தம் மாறிடுமா?
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
--
இதுதான் கொங்கு நாட்டுக் குரங்குத்தனம் !!!!நாட்டுக்க் போடலைனா அருத்தம் மாறிடுமா?வேலைக் கொடு என்பதற்கும்வேலை கொடு என்பதற்கும்வேறுபாடு உண்டா?நாட்டு குரங்குத்தனம் என்றால் குரங்குத்தனத்தை நாட்டு(நிலைநாட்டு, நிறுவு) என்று பொருள்படக்கூடும்.
--
அன்பு வேந்தன் ஐயா, எந்த ஒரு பாடத்தையும் கற்றுக்கொள்ள ஒரு திறமையும், அதுபோலவே அதை சுவைபட புரியும் வகையில் கற்றுத்தர ஒரு திறமையும் வேண்டும்.
இதுதான் கொங்கு நாட்டுக் குரங்குத்தனம் !!!!
நாட்டுக்
க் போடலைனா அருத்தம் மாறிடுமா?
வேலைக் கொடு என்பதற்கும்வேலை கொடு என்பதற்கும்வேறுபாடு உண்டா?
//வேலையை கொடு என்றுதானே வரணும்//அல்ல வேலையைக் கொடு என்றுதான் வரும்.(வேலைக் கொடு = வேல் என்னும் ஆயுதத்தைக் கொடு).//வேலை எடு என்பதற்கும்வேலை எடு என்பதற்கும்வேறுபாடு உண்டா?//வேலை எடு என்றால் பணியைப் பற்று, பணியைஎடுத்துக்கொள் என்று கேள்விப்பட்டதில்லை.
பணியை எடுத்துக்கொள் என்னும் பொழுதுஒற்று தேவைப்படுவதில்லை. பணியைப் பற்றிக்கொள்என்னும்பொழுது ஒற்று தேவை. இரண்டாம் வேற்றுமைக்குஅடுத்து வல்லினத்தில் சொல் தொடங்கினால் ஒற்று மிகும்இல்லாவிடில் ஒற்று மிகாது. இது ஒலிநயம் (ஒலி இணக்கம்),சில இடங்களில் பொருள்வேறுபாடு பற்றியும் எழுவது.
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
என்னைப் பார் என்னும் பொழுது ஒற்று மிகும் 9வல்லின எழுத்து இருப்பதால், இரண்டாம் வேற்றுமை வருவதால்), ஆனால் என்னை நெருங்கு என்னும்பொழுது வல்லினம் இல்லாததால் இரண்டாம் வேற்றுமை இருந்தும் ஒற்று பற்றிய கவலை இல்லை.
19 ஜூன், 2010 2:48 am அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:
என்னைப் பார் என்னும் பொழுது ஒற்று மிகும் 9வல்லின எழுத்து இருப்பதால், இரண்டாம் வேற்றுமை வருவதால்), ஆனால் என்னை நெருங்கு என்னும்பொழுது வல்லினம் இல்லாததால் இரண்டாம் வேற்றுமை இருந்தும் ஒற்று பற்றிய கவலை இல்லை.செல்வாஎன்னை பார் என்று எழுதினால்பார் என்பது bar ஆக ஒலிக்குமா?
என்னைபார் என்று சேர்த்து எழுதினால் அது bar ஆக ஒலிக்கும். அதனால் ப் போட வேண்டும். பிரித்து எழுதும் போது வல்லினம் மெலிந்து ஒலிக்காது
”தககார் தகவிலர் என்ப தவரவர்”மூன்று தகரங்களும் ஒரே மாதிரிதானே ஒலிக்கணும்.தககார் தகவிலர் என்பதவரவர்இதில் மூன்றாவதாக வரும் தகரம் மெலியும். எனவே சேர்த்து எழுதுவதே சரியானது.ஆனால் இந்த நுணுக்கம் அறியாமல் புணர்ச்சியுடன் பிரித்து எழுதுகிறார்கள்
அதனால்தான்தககார் தகவு இலர் என்பது அவர் அவர்என்று பிரித்து எழுதினால் நம் பிள்ளைகளுக்கு தொல்லை குறையும்
புலவர்களும் பட்டய படிப்பு பெறுவோரும் புணர்ந்து எழுதி கொள்ளட்டம். புலவர்களுக்கு சேர்த்து வாசிக்க சோம்பல்?அல்லது அறிவுசாலாதவர்?
எல்லா குழந்தைகளும் ஒரே கற்கும் சூழலில் உள்ளார் அல்லர். இடஒதுக்கீடு நடைமுறையானதன் காரணம் என்ன?
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”
--
2010/6/19 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
19 ஜூன், 2010 2:48 am அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:
என்னைப் பார் என்னும் பொழுது ஒற்று மிகும் 9வல்லின எழுத்து இருப்பதால், இரண்டாம் வேற்றுமை வருவதால்), ஆனால் என்னை நெருங்கு என்னும்பொழுது வல்லினம் இல்லாததால் இரண்டாம் வேற்றுமை இருந்தும் ஒற்று பற்றிய கவலை இல்லை.செல்வாஎன்னை பார் என்று எழுதினால்பார் என்பது bar ஆக ஒலிக்குமா?இல்லை. paar என்றே ஒலிக்கும் (பிரித்து எழுதினால் ஒலியைப் பொருத்தவரை paar என்றே ஒலிக்கும்.)
தினம் ஒரு புது இலக்கணம் கூறி வருகிறீர். நீங்கள் பிழையாக எழுதுவதற்கு நியாயமாகச் சொல்லும், இந்த இலக்கணம் யார் சொன்னது ? எங்கிருந்து வந்தது ?
ஏடுகளில் முற்காலத்தில் தொடர்ச்சியாக எழுதுவார்கள். அதனால் ஒற்று தேவை. இக்காலத்தே பிரித்து எழுதுவதால் ஒற்று தேவை இல்லை
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.