பானையோடு கொடுமணல் அகழாய்வில் கிடைத்தது தமிழி எழுத்தில் அ ,ஆ ,இ ,ஈ

4 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Feb 1, 2023, 3:18:27 AM2/1/23
to தமிழ் மன்றம்
இது ஒரு பானையோடு.
கொடுமணல் அகழாய்வில் கிடைத்தது.
தொல்லியல் ஆய்வாளர் திரு.பி.ஸ்ரீராமன் அவர்கள் கண்டறிந்தது.
காலம் கி.மு.4 ஆம் நூற்றாண்டு.
சங்கத்தமிழ் எழுத்துக்களான
தமிழி எழுத்தில் அ ,ஆ ,இ ,ஈ
என்று எழுதியுள்ளது..
இன்றைய ஆரம்ப பள்ளிக் குழந்தை தனது சிலேட்டில் அ ,ஆ ,இ ,ஈ, எழுதுவதைப் போல் 2400 ஆண்டுகளுக்கு முன் ஒரு குழந்தை தனது ஆரம்ப கல்வியை
எழுதியதோ...?
நினைத்தாலே பேரானந்தம் ..
அன்புடன்..
மா.மாரிராஜன்.
( புகைப்பட பகிர்வு.

image.png
Reply all
Reply to author
Forward
0 new messages