இலக்கியம் - இலக்கணம் - 3

427 views
Skip to first unread message

iraamaki

unread,
Jul 30, 2011, 8:45:06 AM7/30/11
to tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com
"இன்னுஞ் சொன்னால் ஒருவேளை ஏற்கவே இயலாது போகலாம். இலுத்ததைத்தான் (>இழுத்தது) வெள்ளைக்காரன் இழுத்தர்>எழுத்தர் (letter) என்று சொல்லுவான். 'அதன் சொற்பிறப்பு எங்கேயிருந்து வந்தது என்று தெரியவில்லை' என்று அவர்கள் அகரமுதலியிற் சொல்லுவார்கள்."
 
mid-12c., 'graphic symbol, written character,' from O.Fr. lettre, from L. littera (also litera) "letter of the alphabet," of uncertain origin, perhaps from Gk. diphthera "tablet," with change of d- to l- as in lachrymose. In this sense it replaced O.E. bocstæf, lit. "book staff" (cf. Ger. Buchstabe "letter, character," from O.H.G. buohstab, from P.Gmc. *bok-staba-m). The pl. litteræ in Latin meant "epistle, written documents, literature," a sense first attested early 13c. in M.E., replacing O.E. ærendgewrit, lit. "errand-writing." School letter in sports, first awarded by U. of Chicago football coach Amos Alonzo Stagg.
 
"இதோடு நிறுத்த மாட்டார்கள். 'literature' என்று அவர்கள் ஊரிற் சொல்லுகிறார்களே, அதுவும் 'letter' என்பதில் இருந்து எழுந்தது என்று சொல்லுவார்கள். 
        
late 14c., from L. lit(t)eratura "learning, writing, grammar," originally "writing formed with letters," from lit(t)era "letter." Originally "book learning" (it replaced O.E. boccræft), the meaning "literary production or work" is first attested 1779 in Johnson's "Lives of the English Poets" (he didn't include this definition in his dictionary, however); that of "body of writings from a period or people" is first recorded 1812.
 
"நாமோ இலுக்குதல் என்ற தமிழ்ச்சொல்லுக்கும், இலுத்தல்>இழுத்தல்>எழுத்து என்ற விரிவிற்கும், இலக்கியம் என்ற சொல்லிற்கும் உள்ள உறவை ஐயப்பட்டுக் கொண்டேயிருக்கிறோம்." .
 
இல்லுதல்>இலுங்குதல்>இலுக்குதல்>இலக்குதல்
இலுக்கு>இலக்கு = எழுத்து, குறி
இலக்குகளால் இயன்றது இலக்கு + இயம் = இலக்கியம்
 
"தம்பி நீ சொல்வது ஒருவேளை உண்மையாயிருக்கலாம். ஆனால் இலக்கியம் என்ற சொல் சங்க இலக்கியத்திலே இல்லையாமே?"
 
எழுத்து என்ற சொல் இருக்கு அண்ணாச்சி. அந்தப் பெயர்ச்சொல் எங்கிருந்தோ குதித்து வரவில்லை. அது இலுத்தலில் இருந்து ஏற்பட்ட வளர்ச்சி. வேறெப்படியும் எழுத்தென்ற சொல் எழ முடியாது. இலுத்தலில் இருந்து இன்னொரு வளர்ச்சி ஈல்தல். ஈலின் திரிவு ஈர்த்தல் என்றாகும். அந்த ஈர்த்தலும் எழுதுதல் என்ற பொருள் கொடுக்கும். கலித்தொகையில் ஒரே பாட்டில் இருவேறு சொற்களில் எழுதற் செய்தி வரும்.
 
நெய்தல் நெறிக்கவும் வல்லன்: நெடுமென்தோள்
பெய்கரும்பு ஈர்க்கவும் வல்லன்’ இளமுலைமேல்
தொய்யில் எழுதவும் வல்லன்;தன் கையில்
சிலைவல்லன் போலும் செறிவினான்; நல்ல
பலவல்லன் தோளாள் பவன்
 
                          - (கலித் 143.31-35).”
 
”இங்கே ஈர்த்தல், எழுதல் என்ற இரண்டு சொல்லும் ஒரே பொருளைக் குறிப்பன. அதோடு இல்>ஈல் உறவையும் குறிப்பன. இல்லில் இருந்து எழுத்தும் இலக்கியம் ஓரெட்டுத் தான்.”
.
"அண்ணாச்சி, பொதுவாய்ச் சொல்கிறேன். சங்க இலக்கியம் என்பது நமக்குக் கிடைத்த தொகுதி. இதைக் கொண்டுதரப் பலர் உழைத்திருக்கிறார்கள். குறிப்பாகத் தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவருக்குக் கிடைக்காமற் போனது ஏராளம். கிடைத்தும் தவறவிட்டது எக்கச் சக்கம். சங்க இலக்கியம் என்பதை ஏதோ அகரமுதலி மாதிரி நாமெல்லாம் நினைத்துக் கொள்கிறோம். அப்படிக் கிடையாது. நம்முடைய ஆகூழ் அவ்வளவு தான். இருப்பதை வைத்து இல்லாததை ஊகிக்க வேண்டும். சங்க இலக்கியத்தில் இல்லாது பிற்காலத்திற் புழங்கிய சொற்கள் உருவான காலம் எதுவென்று யாருக்குத் தெரியும்?"
 
"தம்பி, கடினமான கேள்வியைக் கேட்கிறாய். printed book salvation பார்க்கிறவர்கள் எப்பொழுதும் இருக்கிறார்கள். அவர்களிடம் உன் ஏரணம் பலிக்காது. ஏதொன்றையும் அச்சிற் பார்த்தாற் தான் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்."
 
"அப்படியானால் பலவற்றையும் நிறுவுவது கடினம் அண்ணாச்சி. இப்பொழுது, ஒரு வினைச்சொல் சங்க இலக்கியத்திலிருக்கும். அதோடு பொருந்திய பெயர்ச்சொல் இருக்கவே இருக்காது. இயலுமையைப் பார்க்கக் கூடாது என்றால் எப்படி? அதே போலப் பெயர்ச்சொலிருக்கும். வினைச்சொல் நேரே கண்ணுக்குத் தெரியாது. எப்படி வந்தது என்று ஓர்ந்து பார்க்க வேண்டாமா? வினைச்சொல் இல்லாமல் பெயர்ச்சொல் எப்படியெழும்? ”மொழிப்பொருள் காரணம் விழிப்பத் தோன்றா” என்பது எப்படி? அப்பொழுது தொல்காப்பியம் தவறா? இலக்கித்தல் என்ற சொல் எழுதற் பொருளில் கி.பி.8 ஆம் நூற்றாண்டுச் சிந்தாமணியில் வந்திருக்கிறது. அதன் பெயர்ச்சொல் இலக்கியம் என்றில்லாது வேறு என்னவாய் இருக்க முடியும்.?"
 
"இவ்வுருவு நெஞ்செனும் கிழியின் மேலிருந்து இலக்கித்து” - சீவக 180
 
"எனக்குத் தெரிந்து சிந்தாமணி தான் இலக்கித்தல் என்ற வினையை முதலிற் குறிக்கும் எடுகோட்டு (reference) நூல். அதற்கு அப்புறம் 9 ஆம் நூற்றாண்டுத் திவாகரத்தில் இலக்கியம் என்ற சொல் வந்திருக்கிறது. அதிலும் ம் என்கிற எழுத்துப் பிழை ஏற்பட்டு உதாரணம் என்ற பொருளில் தவறாகப் புரிந்து கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. அந்த எழுத்துப் பிழை இயலுமையைக் கூடப் பலரும் ஏற்க மாட்டேம் என்கிறார்கள். சற்று விளக்கிச் சொல்கிறேன்."
 
"திவாகரம் 1834 ஆம் சூத்திரத்தில் இருந்து பாருங்கள். ஓர் ஒழுங்குமுறை தென்படும்."
 
"1834. நூல் என்பதன் பெயர் இங்கு கொடுக்கப்படுகிறது: திவாகரத்தில் இந்நூற்பா தான் மொத்த நூல் பற்றிப் பேசுவது. நூல் என்பது இலக்கியமாகவும் இருக்கலாம்; இலக்கணமாகவும் இருக்கலாம். அதிகாரம் என்ற முதற்சொல் சிலப்பதிகாரம் என்ற நூலின் பெயரில் ஆளப்பட்டிருக்கிறது. ஆரிடம், பனுவல், ஆகமம், பிடகம், தந்திரம் ஆகிய சொற்கள் நூல் பற்றிய வேறு பெயர்களாய்க் குறிப்பிடப் படுகின்றன. இவைகள் எல்லாம் பொதுவான நூல்கள். விதப்பான “இலக்கியம்” என்று சொல்லமுடியாது. அதேபொழுது இலக்கியம் என்பதும் நூல் தான். ஆகமம் என்ற சொல் பாட வேறுபாட்டில் கேள்விக்குள்ளாக்கப் படுகிறது."
 
"1835. பாயிரத்தின் பெயர்: நூலின் முதற்பகுதி. நன்னூல், தொல்காப்பியம் போன்றவற்றில் வரும் முதற்பகுதி. இப்பொழுது நூலுக்குள் வந்துவிட்டோம். அடுத்திருக்கும் நூற்பாக்களில் வரப்போகும் பெயர்கள் நூலுக்குள் உள்ள பகுதிகளின் பெயர்கள். நூலைப் பற்றிய பெயர்கள் அல்ல."
 
"1836 மூதுரையின் பெயர்; இது பெரும்பாலும் பழைய உரை (commentary) என்றே பொருள் கொள்ள முடியும்."
 
"1837. பாடத்தின் பெயர்: பாடம் என்பது தான் ஆசிரியர் எழுதிய சரியான உண்மையான உள்ளீடு (proper actual content written by the author)."
 
"1838 நூற்பா - அகவலின் பெயர்: இது இலக்கணத்தில் வரும் விதப்பான சொல் நூற்பா - சூத்திரம். சூத்திரங்களால் ஆனது பாடம். பாடம், பாயிரம் போன்றவை சேர்ந்தது நூல். நூற்பா என்பது அகவல் யாப்பில் வரும்."
 
"1839 ஓத்தின் பெயர். இது நன்னூற் பாயிரத்தில் விளக்கப் படும். ஒரு குறிப்பிட்ட வரிசை (அல்லது தலைப்பு) பற்றிய நூற்பாக்களின் தொகுப்பு."
 
"1840 படலம் என்னும் பெயர். இதுவும் நன்னூற் பாயிரத்தில் வரும். வெவ்வேறு தலைப்புக்களின் அடியில் உள்ள நூற்பாக்களின் தொகுப்பு."
 
"1841 வேற்றிசைப்பா என்னும் பெயர். அகவலில் இருந்து மாறி விருத்த நடையில் இருக்கும் பாக்கள். இது சருக்க முடிவிலும் இலம்பக முடிவிலும் வரும் என்று கி.பி.8 ஆம் நூற்றாண்டு, 9 ஆம் நூற்றாண்டு நிலையை/வழக்கத்தைக் கூறுகிறது."
 
"1842 உரைப்பொருளின் பெயர்: விரித்துக் கூறும் உரைப்பொருள் பற்றியது."
 
"1843 பொழிப்பு என்னும் பெயர்; நூலுக்குள் வரும் நூற்பாக்களுக்கான பொழிப்பு."
 
"1844. பதிகம் என்னும் பெயர்: சிலப்பதிகாரத்தில் வருவது போன்ற பதிகம். கிட்டத்தட்ட உள்ளீட்டுச் சுருக்கம் (content summary)."
 
"இனி 1845 இல் இலக்கியத்தின் பெயர் வாராது. அது உண்மையில் இலக்கிய உதாரணம். அங்கே ம் என்பது ஏடெடுத்து எழுதுவதில் ஏற்பட்டிருக்கக் கூடிய, இயலுகிற, மீச்சிறிய பிழை."
 
"இலக்கியம் உதாரணம் எடுத்துக் காட்டல்
ஞாபகமும் பிசியும் அப்பொருள் நடைய
 
என்று படிப்பதற்கு மாறாக,
 
இலக்கிய உதாரணம் எடுத்துக் காட்டல்
ஞாபகமும் பிசியும் அப்பொருள் நடைய
 
என்று படித்துப் பாருங்கள். முழுப்பொருளும் விளங்கும். இலக்கிய உதாரணம் என்பது இலக்கியத்துள் ஒன்றை எடுத்துக் காட்டலாகும். இந்தக் காலத்தில் உதாரணம் என்று யாரும் எழுதுவதில்லை. எடுத்துக் காட்டு என்பதும் கூடக் காட்டு என்று சுருங்கிவிட்டது. ஞாபகம் என்பதும் எடுத்துக் காட்டைப் போல் அமைவது தான். ஒன்றைச் சொல்லி விளக்கிக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஞாபகம் வர, அதையும் எடுத்துக் காட்டைச் சொல்வது போல விளக்கத்தை வலுப்படுத்தும் நடையாய் அமையும். பிசி என்பது ஒருவகைப் புதிர், சோடிப்பு, விடுகதை. இதுவும் எடுத்துக்காட்டுப் போலத்தான் ஒன்றை விளக்கும் போது அமையும். (இந்தச் சொல் தென்பாண்டி நாட்டில் அகவை முதியோரிடம் அறியவேண்டிய சொல்.)"
 
"இந்த எடுத்துக் காட்டல், ஞாபகம், பிசி என்ற மூன்று பொருளும் ஒன்று போல் அமைந்திருக்க, இலக்கிய உதாரணம் என்பது முதற்சொல்லாக  நூற்பாவில் “ம்” என்பது இல்லாது போயிருந்தாற்றான் சரியாக வரும். இலக்கியம் என்ற சொல் இங்கு குறிப்பிட்ட நூற்பாவில் பயன்பட்டிருக்கிறது. அந்த வகையில் இது குறிப்பிடத் தக்க பதிவு ஆனால் அது நூல் என்ற பொருளில் இருந்திருக்கவே வாய்ப்புண்டு. உதாரணம் என்ற பொருளில் அல்ல. அந்த 1845 ஆம் நூற்பாவை ஒழுங்காகப் புரிந்து கொண்டால் இலக்கியம் என்ற சொல் திவாகரத்தில் எடுத்தாளப் பட்டிருப்பது புரியும்."
 
"தம்பி, நிறையப் பேர் நீ தொட்டுக் காட்டும் எழுத்துப் பிழையை ஏற்க மாட்டார்கள்."
 
"அண்ணாச்சி! கிடுகுப் (critical) பொருக்கில் ஒரு நூலைப் படிக்கவேண்டும். ஆங்கிலத்தில் contextual reading என்பார்கள். எழுத்துப் பிழை இங்கு இருந்திருக்கலாம் என்று நான் உணர்த்துகிறேன். ஏற்பதும் ஏற்காததும் வாசிப்போர் உகப்பு. நான் சுவடியைப் பார்த்ததில்லை. பார்த்தவர்கள் எல்லோரும் வானுலகஞ் சேர்ந்துவிட்டார்கள். இருப்பவர்கள்தான் ஊகிக்க வேண்டும். 'வேண்டுமென்ற இடத்தில் பிழையிருப்பதாகக் கொள்வேன். வேண்டாமென்றால் மறுப்பேன்' என்றால் நான் சொல்ல என்ன இருக்கிறது?" 
 
"சரி விடு. இலக்கியப் படிப்பில் இதுவோர் இக்கு"
 
"இலக்கியம் என்ற சொல்லிற்கு இன்னோர் இக்கு எடுத்துக்காட்டுகிறேன் அண்ணாச்சி."
 
"திருவாசகம் 52 பகுதிகள் கொண்டது தில்லை நடவரசன் திருமுன்னில் இறைவனே செப்பேட்டில் எழுதிப் படியில் வைத்ததாய் ஒரு தொன்மமுண்டு. அந்தச் செப்பேடு எங்கு போனதோ, யாருக்கும் தெரியாது. இப்பொழுது நாம் படிக்கும் திருவாசகம் செப்பேட்டில் இருந்து பெறப்பட்டதாய்த் தெரிய வில்லை. காலகாலமாய்ச் சுவடியிலெழுதி 100, 150 ஆண்டுக்கொருமுறை ஏடு பெயர்த்துத் தான் திருவாசகம் நம்மிடம் வந்து சேர்ந்திருக்கிறது. எனவே அதிலும் சில்லேடுகள் செல்லரித்துப் போய், சில பதிகங்கள் குறைப்பாடலோடு வந்து சேர்ந்தன. அதாவது சில குறைப்பாடல்களில் எழுத்துப் பிழைகள் இருந்தோ, எழுத்துக்கள் இல்லாதிருந்து அவ்விடத்தில் எழுத்துக்கள் பெய்தோ, வந்து சேர்ந்திருக்கின்றன. திருமந்திரத்தில் செம்பதிப்பு வந்தது போல சுவடிகள் ஒப்பிட்டு செம்பதிப்பு வெளியிட்ட திருவாசகத்தை நான் பார்த்ததில்லை."
 
"திருவாசகத்தில் 48 ஆவது பகுதி ’பண்டாய நான்மறை’ என்னும் பதிகம் அதுவொரு குறைப்பத்து. ஏழு பாடல்கள் தாம் உண்டு. ஏழாம் பாடல் மிகவும் பேர் பெற்றது ஏனென்றால் அதில் மணிவாசகர் ’மணிவார்த்தை’ என்ற சொல்லால் தன் பெயரை வெளிப்படுத்திக் கொண்டதாய்ப் பலரும் ஊகிக்கிறார்கள். முதலிற் பாடலைப் பார்ப்போம்"
 
பேசும் பொருளுக்கு இலக்கிதமாம் பேச்சிறந்த
மாசின் மணியின் மணிவார்த்தை - பேசிப்
பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல
மருத்தினடி என்மனத்தே வைத்து
 
        -  திருவாசகம் பண்டாய நான்மறை 48.7
 
”இந்தப் பாட்டிற்குப் பொழிப்பு என்ன தெரியுமா? ’பேசும் பொருளுக்கு இலக்கிதமான, பேச்சுக்கு மீறிய மாசிலாமணியின் மணிவார்த்தைகளைப் பேசி, நல்ல மருத்தினடியை என் மனத்தே வைத்துப் ’பெருந்துறையே’ என்றழைத்துப் பிறப்பறுத்தேன்.’ என்ன சொல்லுகிறார் மாணிக்க வாசகர்? அதுவென்ன இலக்கிதம்? நானும் துருவித் துருவிப் பார்க்கிறேன். ஒன்றும் புரியவில்லை. இந்தவொரு பாட்டைத் தவிர இலக்கிதம் என்ற சொல் தமிழில் எந்த நூலிலும் எங்கும் வரவில்லை. அதனாலேயே அகரமுதலிகளில் இடம் பெற்றிருக்கிறது. இந்தப் பாட்டு அந்த அகரமுதலியில் எடுத்துக் காட்டாய்க் குறிக்கப் பெற்றிருக்கிறது. எந்தப் பொருளும் சொல்லப்படவில்லை. நான் மயங்காது இருக்க முடியவில்லை"
 
"நான் இளமையில் பொறியியல் முதலாண்டிற் படிக்கும் போது, எங்களுக்குக் குடிமைப் பொறியியல் (civil engineering) சொல்லிக் கொடுக்கும் போது சாலை போடுவதற்கான சல்லிக்கல் (road metal) பற்றிச் சொல்லித் தரவேண்டும். எங்கள் ஆசிரியருக்கு ஆங்கிலம் சற்று வாராது. இப்படித் தொடங்குவார். “Road metal is ......" கொஞ்ச நேரம் இடைவெளி கொடுத்து நிறுத்துவார். திடீரென்று "road metal" என்று முடித்து எங்களைபெல்லாம் பார்த்துப் புன்முறுவல் செய்வார். அவர் road metal என்பதை எங்களுக்கு விளக்கிவிட்டாராம். அந்த நிலை தான் இங்கு அகரமுதலியில் இலக்கிதம் என்ற சொல்லைப் பார்த்தால் எனக்கு ஏற்படுகிறது. ”இலக்கிதம் என்பது இலக்கிதம். Road metal is road metal." இப்படி விளக்கம் சொல்வதற்கு ஆங்கிலத்தில் அதாகுவியல் (tautology) என்று பெயர். அதை அதாலே விளக்குவது."
 
"மாறாக இலக்கிதம் என்பதை எழுத்துப் பிழை என்று கொள்ளுவோமே? தகரத்தை யகரமாய்க் கொண்டால் என்னவாகிறது?"
 
பேசும் பொருளுக்கு இலக்கியமாம் பேச்சிறந்த
மாசின் மணியின் மணிவார்த்தை - பேசிப்
பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல
மருத்தினடி என்மனத்தே வைத்து
 
"இப்படிப் பாட்டிருந்தால் பொருள் என்னவாகும்? ”பேசும் பொருளுக்கு இலக்கியமான, பேச்சுக்கு மீறிய மாசிலாமணியின் மணிவார்த்தைகளைப் பேசி, நல்ல மருத்தினடியை என் மனத்தே வைத்துப் ’பெருந்துறையே’ என்றழைத்துப் பிறப்பறுத்தேன்” என்ற பொருள் மிகச் சிறப்பாகப் பொருந்துகிறது. பேச்சுக்கு மீறிய மணி வார்த்தைகள், பேசும் பொருளுக்கு இலக்கியமாய், குறிக்கோளாய் அமைகின்றதாம். சிவநெறிக்கு திருவாசகம் இலக்கியமாய் அமைகிறது. பிறப்பறுத்தல் என்றால் வீடுபேறு. அவருடைய சமய வாழ்வின் உச்ச கட்டம். அந்த இடத்தைச் சொல்லும் போது குறிக்கோளைச் சொல்லுகிறார். இலக்கியம் என்கிறார். இலக்கியம் என்ற சொல்லின் முழுப்பொருளும் எழுத்து, குறி (அடையாளம்) ,இயல்பு, ஒழுங்கு எல்லாம் வந்து சேருகிறதே?." 
 
"இப்படிச் சரியான பொருள் கிடைக்கும் போது இலக்கிதத்தை எடுத்துக் கொள்வேனா? இலக்கியத்தை எடுத்துக் கொள்வேனா? தகரமா? யகரமா? - என்று கேட்டால் ”எனக்குத் தெரியாது. யகரமாய் இருந்தால் புது வரையறை தேவையில்லை. இருக்கும் வரையறையை வைத்தே பொருள் சொல்லிவிடலாம்” என்று சொல்ல வேண்டியிருக்கிறது. சரி இதை மணிவாசகர் காலம் எதுவென்று சொல்லலாம்?"
 
"மாணிக்கவாசகர் வரலாற்றைக் குழப்பிக் கொள்பவர் பலர். அவர் காலத்தை 9 ஆம் நூற்றாண்டு என்று சொல்லிப் பின்னுக்குத் தள்ளுபவரும் உண்டு. இல்லை அவர் தேவார மூவருக்கும், கல்லாடருக்கும், காரைக்கால் அம்மையாருக்கும் முந்தியவர் என்று சொல்லி அதை நிறுவ முயன்ற மறைமலை அடிகளாரும் உண்டு. அளவுக்கு மீறிய சிவநெறித் தாக்கம் கொண்டு மறைமலை அடிகளார் சொல்லுகிறார் என்று அவருடைய மாணிக்க வாசகர் கால ஆய்வைக் குறை சொல்லி ஒதுக்குபவர் பலரும் இதுவரை முடிவான எதிர்ச்சான்று கொடுத்ததாய் எனக்குத் தென்படவில்லை.”
 
”தமிழாய்வில் மாணிக்க வாசகர் காலம் என்பது இன்னும் முடிவுறாத ஆய்வு. என்னுடைய சாய்வு மறைமலை அடிகளார் பக்கம் தான். மாணிக்க வாசகரின் பாக்களை வைத்து வகைப்படுத்தல் (typology classification) மூலம் அதை நான் நிறுவ முயன்றேன். [அது தமிழ் உலகம் மடற்குழுவிலோ, அகத்தியர் மடற்குழுவிலோ வந்தது. எனக்கு நினைவில்லை. இன்னொரு முறை அதைத் தேடி என் வலைப்பதிவிற் கொண்டு சேர்ப்பேன்.] மாணிக்க வாசகரின் காலம் மூன்றாம் நூற்றாண்டாய் இருக்கலாம். அது களப்பிரர் காலம் என்றே நான் கொள்ளுகிறேன்."
 
"அப்படிக் கொண்டால், இலக்கியம் என்ற சொல் மூன்றாம் நூற்றாண்டு ஆளப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியும்."   
 
அன்புடன்,
இராம.கி

DEV RAJ

unread,
Jul 30, 2011, 9:26:58 AM7/30/11
to தமிழ் மன்றம்
>>> மாணிக்க வாசகரின் பாக்களை வைத்து வகைப்படுத்தல் (typology classification) மூலம் அதை நான் நிறுவ முயன்றேன். <<<


ஐயா குறிப்பிடுவது இதையா ?


Friday, July 15, 2005 2:18 AM

இந்தப் பட்டியலை அப்படியே மாணிக்கவாசகரின் யாப்புக் கைச்சாத்து (poetic
signature) என்று
சொல்லலாம். அவருடைய கைச்சாத்து ஆசிரிய விருத்தத்திற்கு மறுபக்கமாய்ப்
பெரிதும் சாய்ந்திருப்பதை
மேலே இருந்து அறியலாம். இத்தகைய கைச்சாத்து 9-ஆம் நூற்றாண்டு ஆக இருக்க
வாய்ப்பில்லை என்றே என்
சிற்றறிவிற்குப் படுகிறது.

அன்புடன்,
இராம.கி.

http://www.treasurehouseofagathiyar.net/36300/36373.htm

தேவ்

N. Ganesan

unread,
Jul 30, 2011, 9:46:40 AM7/30/11
to தமிழ் மன்றம்

On Jul 30, 8:26 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> >>> மாணிக்க வாசகரின் பாக்களை வைத்து வகைப்படுத்தல் (typology classification) மூலம் அதை நான் நிறுவ முயன்றேன். <<<
>

யாப்பிலக்கணம் பற்றிய நூலை எழுதியவர் பேரா. சு. பசுபதி (யேல் பல்கலை
முனைவர்).
சந்தவசந்தக் குழுவில் அவர் புலமையை அறியலாம். அவரது மடலைப் பார்த்தேன்.
நன்றி.
மாணிக்கவாசகர் காலம் தேவார முதலிகளுக்குப் பிந்தையது என்பது எல்லோராலும்
ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. மறைமலை அடிகள் சொந்தக் கருத்துக்கள் பல.
ஆராய்ச்சியில்
நிறுவாதவை அவை.
அவற்றுள் ஒன்று மாணிக்கவாசகர் 3-ஆம் நூற்றாண்டு!! அவருக்கு மகன்
முறையாகும்
முத்துக்குமார் திருப்புகழ்ச் சந்தம் பற்றிய ஆய்வு ஆங்கிலத்தில்
வெளியாகியது.
அதனை உங்களுக்கு அனுப்புகிறேன்.

பல்லவர் காலத்தில் சதாநிருத்த ஆனந்ததாண்டவ நடராஜமூர்த்தி உருவாகவே
இல்லை. சீயமங்கலத்தில் உள்ள நடேசர் (தூண் சிற்பம்) நடராஜர் அல்லர்.
பரதசாஸ்த்ரம் சொல்லும் புஜங்கத்ராசிதர் அவர். அதனைப் பாருங்கள்.
சோழர் கலைப்படைப்பான ஆனந்த நடராஜர் உருவான பின்னர் வாழ்ந்தவர்
மாணிக்கவாசகர்.
எனவே ஒன்பதாம் நூற்றாண்டு. திருவாசகத்தின் இண்டெர்னல் எவிடென்சும்
அதையே காட்டுகின்றன. நம் ஆசைக்கு வேண்டுமானால்
லக்ஷ்யம் < தமிழின் வேருள்ள இலக்கு + இயம், மாணிக்கவாசகர் 3-ஆம்
நூற்றாண்டு, ... என்று *தமிழில்* சொல்லிக்கொள்ளலாம்.

நா. கணேசன்

> ...
>
> read more »

iraamaki

unread,
Jul 30, 2011, 10:01:40 AM7/30/11
to tamil...@googlegroups.com
அன்பிற்குரிய தேவ்,

மிக்க நன்றி. இதைத் தேடிக் கொண்டிருந்தேன். என்னுடைய பழைய கணியிலிருந்து
புதுக்கணிக்கு மற்றும் பொழுது தொலைத்த கட்டுரைகள் மிகப்பல. இப்பொழுது தங்கள்
முயற்சியால் ஒன்று கிடைத்தது

மீண்டும் நன்றி.

அன்புடன்,
இராம.கி.

--------------------------------------------------
From: "DEV RAJ" <rde...@gmail.com>
Sent: Saturday, July 30, 2011 6:56 PM
To: "தமிழ் மன்றம்" <tamil...@googlegroups.com>
Subject: [தமிழ் மன்றம்] Re: இலக்கியம் - இலக்கணம் - 3

> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "தமிழ் மன்றம்" group.
> To post to this group, send email to tamil...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to
> tamilmanram...@googlegroups.com.
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>
>

iraamaki

unread,
Jul 30, 2011, 10:05:29 AM7/30/11
to tamil...@googlegroups.com
எழுத்துப் பிழைக்கு மன்னியுங்கள். மாற்றும் போது. மற்றும் போது அல்ல.

இராம.கி.

--------------------------------------------------
From: "iraamaki" <iraa...@bsnl.in>
Sent: Saturday, July 30, 2011 7:31 PM
To: <tamil...@googlegroups.com>
Subject: Re: [தமிழ் மன்றம்] Re: இலக்கியம் - இலக்கணம் - 3

DEV RAJ

unread,
Jul 30, 2011, 11:16:29 PM7/30/11
to தமிழ் மன்றம்
Jul 30, 6:46 pm, "N. Ganesan"

>>> பல்லவர் காலத்தில் சதாநிருத்த ஆனந்ததாண்டவ நடராஜமூர்த்தி உருவாகவே
இல்லை. சீயமங்கலத்தில் உள்ள நடேசர் (தூண் சிற்பம்) நடராஜர் அல்லர்.
பரதசாஸ்த்ரம் சொல்லும் புஜங்கத்ராசிதர் அவர். அதனைப் பாருங்கள்.
சோழர் கலைப்படைப்பான ஆனந்த நடராஜர் உருவான பின்னர் வாழ்ந்தவர்
மாணிக்கவாசகர். <<<


ஆடவல்லான் உருவமைப்பு பிற்காலத்தது என்பதே
ஆராய்ச்சியாளர் கருத்தும் -

In fact, the earliest stone approximation to the Nataraja bronze is
found in a seventh
century Pallava cave temple at Siyamangalam (Plate 1) (ibid.: 193).
Here, a four-armed
Shiva dances in *bhujangatrasita karana* with right leg extended,
front right hand in the
protective gesture and rear right hand holding a lamp with fire;
however, the front left
hand is not crossed and the demon is missing. Executed on a pilaster,
it suggests a creative
portrayal inspired by a dancer rather than a worshipped icon. There
are few iconographic
parallels elsewhere save for a fine eighth-century Rashtrakuta cave
painting from Ellora,
Maharashtra (Vatsyayan 1982: 39). Additionally, Nagaswamy (1995: 113)
claims to have
identified a Pallava stone Nataraja in the Tirukkadaimudi Mahadeva
temple, Tirucchinampundi.

http://www.sharadasrinivasan.com/data/shivacosmicdancer.pdf

புஜங்கத்ராஸத்திற்கு அடுத்த கரணம் குஞ்சித பாதம் - தூக்கிய திருவடி.
’அரிமர்தனம்’ போன்ற சொல்லாட்சி 3ம் நூற்றாண்டில் இருந்ததா ?

தேவ்

> ...
>
> read more »

iraamaki

unread,
Jul 31, 2011, 12:09:42 AM7/31/11
to tamil...@googlegroups.com
அன்பிற்குரிய தேவ்,

உறுதியாக உங்களுக்குச் சொல்லுவேன். மணிவாசகர் காலம் 9 ஆம் நூற்றாண்டில்லை.
கட்டுரையில் மாணிக்க வாசகர் காலத்தை இக்கு வைத்தே சொல்லியிருப்பேன். அவர்
களப்பிரர் காலத்தில் இருந்திருக்கலாம் என்பதே என் சிந்தனை. எந்த நூற்றாண்டு
என்று நான் ஆய்ந்தேனில்லை. அது 3 ஆம் நூற்றாண்டு என்பது மறைமலை அடிகளார்
கருத்து. அவருடைய “மாணிக்க வாசகர் வரலாறுங் காலமும் என்ற நூலை ஒரு முறை
படித்துப் பாருங்கள். (பூம்புகார் பதிப்பகம், சென்னை 600108). அதில் வரும் பல
தருக்கங்கள் கவனித்து ஓரும் படியாகவே உள்ளன.

அன்புடன்,
இராம.கி.

--------------------------------------------------
From: "DEV RAJ" <rde...@gmail.com>

Sent: Sunday, July 31, 2011 8:46 AM


To: "தமிழ் மன்றம்" <tamil...@googlegroups.com>
Subject: [தமிழ் மன்றம்] Re: இலக்கியம் - இலக்கணம் - 3

> Jul 30, 6:46 pm, "N. Ganesan"

Elangovan N

unread,
Jul 31, 2011, 12:53:30 AM7/31/11
to tamil...@googlegroups.com
முனைவர் கணேசன்,

//பல்லவர் காலத்தில் சதாநிருத்த ஆனந்ததாண்டவ நடராஜமூர்த்தி உருவாகவே
இல்லை.//

அப்படின்னா அப்பர் பெருமானையும் ஒரு 15-16ஆம் நூற்றாண்டில் 
வாழ்ந்தவர் என்று அள்ளி விட்டா போச்சு!! நமக்கென்ன காசா பணமா? :-))
(என்ன விலை கொடுத்தேனும் தமிழ் தொடர்பான எதனையும் 
இழித்துவிடுவதுதானே நீங்கள் செய்யும் தொண்டு!)

அப்பர் தேவாரம் - கோயில்பதிகம் - திருநேரிசை
---------------------------------------------------------------------------------

கருத்தனாய்ப் பாடமாட்டேன் காம்பன தோளி பங்கா
ஒருத்தரால் அறியவொண்ணாத் திருவுருவுடைய சோதீ
திருத்தமாந் தில்லை தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே
*நிருத்தம்* நான் காண வேண்டி நேர்பட வந்தவாறே!!

....
அத்தாவுன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே......

.....
செந்தியார் வேள்வி ஓவாத் தில்லைச் சிற்றம்பலத்தே
*அந்தியும் பகலும் ஆட அடியிணை அலசுங் கொல்லோ.*
 
....
கூத்தாவுன் கூத்துக் காண்பான் கூடநான் வந்தவாறே

....
தினைத்தனை வேதங் குன்றாத் தில்லைச் சிற்றம்பலத்தே
அனைத்து நின் *நிலயங்* காண்பான் அடியனேன் வந்தவாறே


இப்படியெல்லாம் அப்பர் மொகலாயர் காலத்திலோ, 
வெள்ளையர் காலத்திலோ எழுதியிருப்பாரோ?

(ஆமாம் என்று நீங்கள் சொல்லவில்லை என்றால்தான் நான் அதிர்ச்சி அடைவேன்)

அன்புடன்
நாக.இளங்கோவன்



2011/7/30 N. Ganesan <naa.g...@gmail.com>

N. Ganesan

unread,
Jul 31, 2011, 12:54:21 AM7/31/11
to தமிழ் மன்றம்

இதையெல்லாம் முதலில் ஆராய்ந்து எழுதியவர் சி. சிவராமமூர்த்தி
(டில்லி நேஷனல் ம்யூஸியம் அமைத்தவர், அதன் முதல் டைரக்டர்,
நல்ல ஓவியர்). அவர் சகலர் டி. என். ராமச்சந்திரன். அவரது
மாணவர் ஆர். நாகசாமி.

ச. தண்டபாணி தேசிகர் நடராஜ வடிவங்களைப் பற்றி
அரிய நூலை எழுதினார். தருமபுர ஆதீன வெளியீடு.
அதனை எடுத்துக்கொண்டு நாடு முழுதும் ஆராய்ந்து
சிவராமமூர்த்தி எழுதியது நடராஜா என்னும் பெருநூல்.
ஜவஹர்லால் நேரு ஃபெலோவாக. இன்னொரு ஃபெலோ
ஐராவதம். சிந்து முத்திரை கன்கார்டன்ஸ் பணி.

------------------------------

பல்லவர்களின் பேத்தி ஒருத்தி ராஷ்ட்ரகூடர்களுக்கு வாழ்க்கைப்பட்டாள்.
கழுகுமலை வெட்டுவான்கோயில் மாடலில் உருவானது
எல்லோரா. அங்கே தட்சிணாமூர்த்தி உண்டு.

வைலக்ஷண்யம் - விளக்கத்திற்கு நன்றி

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 31, 2011, 12:55:57 AM7/31/11
to தமிழ் மன்றம்

On Jul 30, 11:53 pm, Elangovan N <nelan...@gmail.com> wrote:
> முனைவர் கணேசன்,
>
> //பல்லவர் காலத்தில் சதாநிருத்த ஆனந்ததாண்டவ நடராஜமூர்த்தி உருவாகவே
> இல்லை.//
>
> அப்படின்னா அப்பர் பெருமானையும் ஒரு 15-16ஆம் நூற்றாண்டில்
> வாழ்ந்தவர் என்று அள்ளி விட்டா போச்சு!! நமக்கென்ன காசா பணமா? :-))

எனக்கு அப்பரைப் பற்றி ஒன்றும் தெரியாது.

> (என்ன விலை கொடுத்தேனும் தமிழ் தொடர்பான எதனையும்
> இழித்துவிடுவதுதானே நீங்கள் செய்யும் தொண்டு!)
>
> அப்பர் தேவாரம் - கோயில்பதிகம் - திருநேரிசை
> --------------------------------------------------------------------------- ------
>
> கருத்தனாய்ப் பாடமாட்டேன் காம்பன தோளி பங்கா
> ஒருத்தரால் அறியவொண்ணாத் திருவுருவுடைய சோதீ
> திருத்தமாந் தில்லை தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே

> **நிருத்தம்** நான் காண வேண்டி நேர்பட வந்தவாறே!!


>
> ....
> அத்தாவுன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே......
>
> .....
> செந்தியார் வேள்வி ஓவாத் தில்லைச் சிற்றம்பலத்தே

> **அந்தியும் பகலும் ஆட அடியிணை அலசுங் கொல்லோ.**


>
> ....
> கூத்தாவுன் கூத்துக் காண்பான் கூடநான் வந்தவாறே
>
> ....
> தினைத்தனை வேதங் குன்றாத் தில்லைச் சிற்றம்பலத்தே

> அனைத்து நின் **நிலயங்* *காண்பான் அடியனேன் வந்தவாறே


>
> இப்படியெல்லாம் அப்பர் மொகலாயர் காலத்திலோ,
> வெள்ளையர் காலத்திலோ எழுதியிருப்பாரோ?
>
> (ஆமாம் என்று நீங்கள் சொல்லவில்லை என்றால்தான் நான் அதிர்ச்சி அடைவேன்)
>
> அன்புடன்
> நாக.இளங்கோவன்
>

> 2011/7/30 N. Ganesan <naa.gane...@gmail.com>

> ...
>
> read more »

N. Ganesan

unread,
Jul 31, 2011, 1:38:56 AM7/31/11
to தமிழ் மன்றம்

On Jul 30, 10:16 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:

There is some discontinuity in Chidambaram history. After Chola
emperors imported
Dikshitars from the North (Kashi?) Ananda Tandava Natarajar seems to
have
gained major importance. Earlier 'Tillai vaazh antaNar'. who tended to
the
puuja kramam-s of Govindaraja, as mentioned by Azwars, also are
different.

From Madhyadesha, the Sivacharyars with their Agamas formed the
TirumuulaTTaanesvara temple. Umpati Sivacharyar, etc., are descendents
and the KoDikkavi refers to this temple with Linga in the garbhagrha,
Chola kings with the masterpiece of their regime, AnandatANdava
Nataraja
gave the maximum patronage to the metal image, and the older Linga
temple was reduced in prominence, a wall got erected.

N. Ganesan

DEV RAJ

unread,
Jul 31, 2011, 1:45:17 AM7/31/11
to தமிழ் மன்றம்
மறைமலை அடிகளாரின் முடிவை ஒட்டியதான இந்த ஆங்கிலப் பதிவு சில குறிப்புகள்
தருகிறது -

http://www.mayyam.com/talk/showthread.php?6864-The-era-of-the-Tamil-Saiva-Saint-Maanikkavaasaka-Swamihal


இலக்கு / இலக்கியம் - சொற்றொன்மையே இவ்விழையின் இலக்கு என்பதையும்
நினைவில் கொள்க

தேவ்

iraamaki

unread,
Jul 31, 2011, 2:17:30 AM7/31/11
to tamil...@googlegroups.com
அன்பிற்குரிய இளங்கோ,
 
இவரோடு பேசிக் கொண்டிருப்பதே வீண் என்று பலமுறை தோன்றுகிறது. இவர் மறைமலையடிகளாரின்  “ மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்” என்ற நூலைப் படித்திருப்பாரா என்பதே ஐயமாக இருக்கிறது.  எப்பொழுது பார்த்தாலும் கூட்டியள்ளி வீசியெறியும் கூற்றுக்கள் (sweeping statements), விளிம்புநிலை வாதங்கள், இரண்டாம் நிலை ஆசிரியர்களின் கருத்தோதல்கள், அரசியற் குமுகவியற் தமிழியற் கிண்டல்கள், தானிருக்கும் கூட்டத்திற்குத் தகுந்தாற்போல் தன் எழுத்து நடையை மாற்றிக் கொள்ளும் நடிப்பு எனப் பல்வேறு வகைகளில் ஓர் அரசியற் தனத்தோடு இவர் எங்கும் செயல்படுகிறார்.  (வடமொழி அன்பர்களா? இவருடைய நடையும் மேற்கோளும் வடமொழி கலந்து இருக்கும். ஆங்கில அன்பர்களா? அதற்குத் தக்க அமையும்.) இவருடைய அறிவுய்தி நேர்மையையும் கிரந்தக் குறியேற்றம் தொடர்பாக இவர் ஒருங்குறிச் சேர்த்தியத்தை  ஏமாற்றிய முயற்சியில்,  ”ஸம்ஸ்க்ருத கிரந்த லிபி ஸபா” விற் பார்த்தாயிற்று.  கணேசனைப் போன்றோர் தமிழாய்வைக் குலைத்துக் கொண்டே இருப்பர்.
 
இதைத் தனிமடலிற் சொல்லாது பொதுமடலிற் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. இவருடைய மாயவலையில் இருந்து விடுபடாத பலர் இன்னும் இணையத்தில் இருக்கிறார்கள். இவர் தமிழுக்கு ஒரு disruptive force  என்பதைப் பலரும் உணர வேண்டும். இவரோடு நிழற்போரிட்டுப் போரிட்டு இணையத்திற் பல ஆண்டுகளுக்கு மேல் காலங் கழித்துவிட்டோம். 
 
இவர் போன்ற doubting Thomas களை கரைசேர்ப்பதிலேயே இனிமேல் நாட்களைப் போக்காது,   அதற்கு மாறாக, நாம் செய்யவேண்டிய உண்மையான பணிகளைச் செய்வோம்.  அதில் ஒன்று.  சிவநெறியாளர் ஓத்துக்களில் இருந்தே, திருமுறைகளில் இருந்தே,  நடவரசனைப் பற்றிய குறிப்புக்களை ஓரிடத்தில் ஒருங்கு சேர்ப்பதாகும். உள்ளகச் சான்று (internal evidence) எந்த நூற்றாண்டில் இருந்து தொடங்குகிறது என்பதை ஆய்ந்தறியவேண்டும். 
 
நேரத்தைச் செலவழித்துச் சிலம்பின் காலத்தை வரையறை செய்தது போல, இதையும் செய்யவேண்டும்.
 
அன்புடன்,
இராம.கி.

Elangovan N

unread,
Jul 31, 2011, 3:11:18 AM7/31/11
to tamil...@googlegroups.com
2011/7/31 iraamaki <iraa...@bsnl.in>

அன்பின் ஐயா,

தாங்கள் சொல்வதைத்தான் பலரும் கருதுகிறார்கள் என்று உறுதியாகச் சொல்வேன்.
சிலம்பிலே வம்பமாக்கள் என்பார் பாருங்கள், அதுபோல கணேசனின் எழுத்துக்கள்
வம்பவெழுத்துக்கள். இது ஆற்றாமையில் எழுவதாகவேத் தெரிகிறது. எங்கேயாயினும்
யாரேனும் நல்ல உரையாட்டைத் தொடக்கினால் அதன் குறுக்கே போய் ஆட்டத்தைக் கலைப்பது
என்பார்களே அத்தகைத்தாகவே பலரும் கருதுகிறார்கள். நான் சொல்வது தவறென்று
கருதுபவர்கள், கணேசன் எழுதுகின்ற பொய்/அல்லது வம்பையே வேறு எங்காவது பிறர் எழுதிப்போட்டால்,
அதன் குறுக்கே சென்றும் மாற்றி வேறொன்றை எழுதிக் குழப்பி விடுவார் :) வேண்டுமானால் பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளட்டும் :)  இந்தக் குழப்படிகளை மறைப்பதற்கு "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்" என்ற குறளை உத்தியாகக் கொண்டு சிலர் இவருக்குத் தோதாக நடந்து கொள்வதையும் எளிதாகக் கண்டு கொள்ளலாம்.

Elangovan N

unread,
Jul 31, 2011, 4:41:36 AM7/31/11
to tamil...@googlegroups.com
திரு.கணேசன் அவர்களே,

சரி, அப்பர் பெருமான் உங்களுக்குத் தெரியாராகவே இருக்கட்டும்.

சம்பந்தர் பெருமான் கூறுவதையும் தள்ளுவீர்களா?

"பட்டைத் துவராடைப் படிமங் கொண்டாடும்
முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
நட்டப் பெருமானை நாளுந் தொழுவோமே" 
- கோயிற்பதிகம், முதற்திருமுறை.

"நிருத்தனார் நீள்சடை மதியொடு பாம்பணி
கருத்தனார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
அருத்தனார் அழகமர் மங்கையோர் பாகமாப்
பொருத்தனார் கழலிணை போற்றுதல்"
- திருக்காட்டுப்பள்ளி, 3ஆம் திருமுறை

"பட்டநெற்றியர் நட்டமாடுவர் பட்டினத்துறை பல்லவனீச்சுரத்
திட்டமா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்."


1) அப்பர் பெருமான் "நிருத்தம் நான் காணவேண்டி நேர்பட வந்தவாறே"
என்று சொல்வதில் அவர் தேடும் நிருத்தம் என்பது என்ன?

2) சதாநிருத்த ஆனந்தத் தாண்டவ நடராச மூர்த்தி என்று கணேசன் சொல்வதில்
அந்த சதா நிருத்தம் என்பது என்ன? 

இந்த நிருத்தம் வேறு அந்த நிருத்தம் வேறுவா?

3) சம்பந்தர் பெருமான் "நட்டப் பெருமான்" என்று சொல்வது யாரை எதனை?
அப்பர் "நிலயம்" என்று சொல்வது எதனை? சம்பந்தர் "நிருத்தனார்" என்று 

சொல்வது எதற்கு?

4) பல்லவர் காலத்தில் நிருத்த மூர்த்தி கிடையாது என்றும்,
நிருத்த மூர்த்தி என்பது இறைப்படைப்பு அல்ல 
சோழரின் "கலைப் படைப்பு" என்றால் 
சம்பந்தர் "நட்டமாடுவர் பட்டினத்துறை பல்லவனீச்சுரத்தில்" என்று
ஏன் சொல்கிறார். பல்லவனீச்சுரம் என்ற பெயர் ஏன் வந்தது?

என்ற இது போன்ற வினாக்களுக்கும் விடை சொன்னாற்றான் 
நீங்கள் மொழிவதில் ஏதும் இருக்கக்கூடும் என்று நினைப்பார்கள்.
இல்லாவிடில்  சம்பந்தர் பெருமான் கூறுவது போல 
"முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே" என்பதையே அறிவுடையார்
சிந்தை கொள்வார்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

2011/7/31 N. Ganesan <naa.g...@gmail.com>
> ...
>
> read more »

Hari Krishnan

unread,
Jul 31, 2011, 4:57:04 AM7/31/11
to tamil...@googlegroups.com


2011/7/31 Elangovan N <nela...@gmail.com>

"முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே" என்பதையே அறிவுடையார்
சிந்தை கொள்வார்.

நட்டம் நடமென்று நாடித் திரிவார்க்கோ
இட்டம் இருக்குமிட மின்னொன்றே - எட்டித்
திரிந்த தெலாமெஞ் சமணர்சேர் கூடம்
தெரிந்ததெலாந் தீர்த்தங் கரர், 

சிரமணக் கல்வெட்டு, அகழ்வு, எத்தையாவது கேட்டா பரவால்ல... ஆனாலும் நீங்க கேக்கறது அநியாயமுங்கண்ணா.... :))

--
அன்புடன்,
ஹரிகி.

Elangovan N

unread,
Jul 31, 2011, 5:08:47 AM7/31/11
to tamil...@googlegroups.com
2011/7/31 Hari Krishnan <hari.har...@gmail.com>
;-)

N. Ganesan

unread,
Jul 31, 2011, 10:25:19 AM7/31/11
to தமிழ் மன்றம்

On Jul 31, 3:41 am, Elangovan N <nelan...@gmail.com> wrote:
> திரு.கணேசன் அவர்களே,
>

[..]


> 1) அப்பர் பெருமான் "நிருத்தம் நான் காணவேண்டி நேர்பட வந்தவாறே"
> என்று சொல்வதில் அவர் தேடும் நிருத்தம் என்பது என்ன?
>
> 2) சதாநிருத்த ஆனந்தத் தாண்டவ நடராச மூர்த்தி என்று கணேசன் சொல்வதில்
> அந்த சதா நிருத்தம் என்பது என்ன?
>
> இந்த நிருத்தம் வேறு அந்த நிருத்தம் வேறுவா?
>

Best wishes, & I'm sure you can convince me & others that
Manikkavacakar is 3rd century. You are into your usual style.

N. Ganesan

N. Ganesan

unread,
Jul 31, 2011, 10:37:32 AM7/31/11
to தமிழ் மன்றம்

On Jul 31, 3:57 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/7/31 Elangovan N <nelan...@gmail.com>


>
> > "முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே" என்பதையே அறிவுடையார்
> > சிந்தை கொள்வார்.
>
> நட்டம் நடமென்று நாடித் திரிவார்க்கோ
> இட்டம் இருக்குமிட மின்னொன்றே - எட்டித்
> திரிந்த தெலாமெஞ் சமணர்சேர் கூடம்
> தெரிந்ததெலாந் தீர்த்தங் கரர்,
>
> சிரமணக் கல்வெட்டு, அகழ்வு, எத்தையாவது கேட்டா பரவால்ல... ஆனாலும் நீங்க
> கேக்கறது அநியாயமுங்கண்ணா.... :))
>

நாக. இளங்கோவன் சொன்னால் போதும். எல்லாம் தமிழ்ச் சொல் ஆகிவிடும்.
இலக்கணம், இலக்கியம், தெறும துனைவியல், ... இப்படி வார்த்தைகளை
வைத்துக்கொண்டு *தமிழில்தான்* விஞ்ஞானம் போதிக்க அரசாங்கம்
முடிவெடுக்கும் நாளை எதிர்பார்த்துக்கொண்டுள்ளோம். வரலாறு
கற்பிக்கும் - மாணிக்கவாசகர் 3-ஆம் நூற்றாண்டு என - முனைவர் மறைமலை
அடிகள்,
அப்புறம் முனைவர் நாக. இளங்கோ, ...

வாழ்க தமிழ் ஆய்வு,
நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 31, 2011, 12:13:14 PM7/31/11
to தமிழ் மன்றம்
பேரா. சி. இ. மறைமலை ஐயா எழுதுகிறார்:

> இந்த நூற்றாண்டின் தலைசிறந்த அங்கத இலக்கியம்.
> உண்மை;வெறும் புகழ்ச்சியில்லை.
> இளங்கோவனுக்குள் ஒரு பெரும்பாவலர் உறைவது உண்மை.
> அன்புடன்,
> மறைமலை
> Please have a glance:
> www.ilakkuvanar.org

எப்படி ஆராய்ச்சி செய்வது? என்பதில் அங்கதத்தின் உச்சத்தைக்
காண மறைமலை அடிகள், சி. இலக்குவனார் நூல்கள்
முழுவதும் இணையத்தில் கிடைக்கும்வகை செய்ய வேண்டும்.
ழான் செவ்வியார் இலக்கணம், இலக்கியம் பற்றி எழுதியவையுடன்
சுவலெபில், வையாபுரிப்பிள்ளை ஒப்பிட்டு பார்க்க
வாய்ப்புக் கிடைக்கிறது.

ஆராய்ச்சி செய்வது எப்படி? என்று தமிழ்ப் பேராசிரியர்கள்
கற்றுக் கொடுக்க முன்வரவேண்டும். தமிழ்ப் பேராசிரியர்கள்
நிறையப் பேர் தங்கள் ஆராய்ச்சிகளை இணையத்தில்
எங்களைப் போன்ற தமிழ் மாணவர்களுக்கு பகிர்ந்துகொள்ள
முன்வருவதில்லை. அக்குறை போக்க கல்லூரிகள்,
ஆராய்ச்சி முனைவர்கள் இன்டெர்னெட் பக்கம் வர வேண்டும்.

அன்புடன்,
நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 31, 2011, 12:50:48 PM7/31/11
to தமிழ் மன்றம்

On Jul 31, 1:17 am, "iraamaki" <iraam...@bsnl.in> wrote:
> அன்பிற்குரிய இளங்கோ,
>
> இவரோடு பேசிக் கொண்டிருப்பதே வீண் என்று பலமுறை தோன்றுகிறது. இவர் மறைமலையடிகளாரின்  “ மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்” என்ற நூலைப் படித்திருப்பாரா என்பதே ஐயமாக இருக்கிறது.  எப்பொழுது பார்த்தாலும் கூட்டியள்ளி வீசியெறியும் கூற்றுக்கள் (sweeping statements), விளிம்புநிலை வாதங்கள், இரண்டாம் நிலை ஆசிரியர்களின் கருத்தோதல்கள், அரசியற் குமுகவியற் தமிழியற் கிண்டல்கள், தானிருக்கும் கூட்டத்திற்குத் தகுந்தாற்போல் தன் எழுத்து நடையை மாற்றிக் கொள்ளும் நடிப்பு எனப் பல்வேறு வகைகளில் ஓர் அரசியற் தனத்தோடு இவர் எங்கும் செயல்படுகிறார்.  (வடமொழி அன்பர்களா? இவருடைய நடையும் மேற்கோளும் வடமொழி கலந்து இருக்கும். ஆங்கில அன்பர்களா? அதற்குத் தக்க அமையும்.) இவருடைய அறிவுய்தி நேர்மையையும் கிரந்தக் குறியேற்றம் தொடர்பாக இவர் ஒருங்குறிச் சேர்த்தியத்தை  ஏமாற்றிய முயற்சியில்,  ”ஸம்ஸ்க்ருத கிரந்த லிபி ஸபா” விற் பார்த்தாயிற்று.  கணேசனைப் போன்றோர் தமிழாய்வைக் குலைத்துக் கொண்டே இருப்பர்.
>
> இதைத் தனிமடலிற் சொல்லாது பொதுமடலிற் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. இவருடைய மாயவலையில் இருந்து விடுபடாத பலர் இன்னும் இணையத்தில் இருக்கிறார்கள். இவர் தமிழுக்கு ஒரு disruptive force  என்பதைப் பலரும் உணர வேண்டும். இவரோடு நிழற்போரிட்டுப் போரிட்டு இணையத்திற் பல ஆண்டுகளுக்கு மேல் காலங் கழித்துவிட்டோம்.
>
> இவர் போன்ற doubting Thomas களை கரைசேர்ப்பதிலேயே இனிமேல் நாட்களைப் போக்காது,   அதற்கு மாறாக, நாம் செய்யவேண்டிய உண்மையான பணிகளைச் செய்வோம்.  அதில் ஒன்று.  சிவநெறியாளர் ஓத்துக்களில் இருந்தே, திருமுறைகளில் இருந்தே,  நடவரசனைப் பற்றிய குறிப்புக்களை ஓரிடத்தில் ஒருங்கு சேர்ப்பதாகும். உள்ளகச் சான்று (internal evidence) எந்த நூற்றாண்டில் இருந்து தொடங்குகிறது என்பதை ஆய்ந்தறியவேண்டும்.  
>
> நேரத்தைச் செலவழித்துச் சிலம்பின் காலத்தை வரையறை செய்தது போல, இதையும் செய்யவேண்டும்.
>
> அன்புடன்,
> இராம.கி.
>

தமிழ் ஆராய்ச்சி தனித்தீவாக, தனிநாடாக இருப்பதில்லை. இன்று பல
நாடுகளிலும்
நடக்கிறது. தமிழ் மாணவர்கள் உலகெங்கிலும் இருந்து மாணிக்கவாசகர்
காலம் 9-ஆம் நூற்றாண்டு என்று கணித்துவிட்டனர். அண்மையில் எழுதிய
முனைவர் பட்ட ஆய்வேடு சான்று. நீங்கள் சிலம்பின் காலம் என்ன
என்கிறீர்கள் என தெரியாது. சிலம்பு 5-ஆம் நூற்றாண்டு என்று சுவலெபில்,
ஆ. வேலுப்பிள்ளை ஆராய்ந்து சொன்னதை அறிவேன்.

இலக்கணம்-இலக்கியம் வடசொற்கள் (அது முதலில் பயில்வது
11-ஆம் திருமுறையில் என்று காட்டியுள்ளேன். அதற்கு முன்னர்
பௌத்தம் என்கிறார் சுவலெபில், சமண-பௌத்த நூல்கள்
அழிந்திருக்கலாம்), மாணிக்கவாசகர்
காலம் 9-ஆம் நூற்றாண்டு - பாசுபதக் கோட்பாடுகள் உள்ள தேவாரம்,
அருள் கோட்பாடு திருவாசகத்தில் வளர்ச்சி என்பதும் தெரிகிறது.
வேந்தன் ஐயா ஆங்கிலச் சொற்கள் போல் தமிழ் விஞ்ஞானச் சொற்கள்
படைத்தளிப்பதால் உள்ள குழப்பங்கள் நேரிடுதலை விளக்கினார்.
அதுவே என் கருத்துமாகும். தமிழ் மாணவர்களுக்கு எளிதில்
புரியும்படியாய் விஞ்ஞானச் சொற்கள் அமைந்தால் பரவாயில்லை.
பல இடங்களில் பணி செய்ய தேவை இருப்பதால் கல்லூரிகளில்
ஆங்கிலத்தில் விஞ்ஞானம், டெக்னாலஜி இருத்தலும் அவசியம்
என்று பெற்றோர்கள் கருதுகிறார்கள். இல்லாவிட்டால் அங்கில
வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்ட புதுமொழி ஒன்றை
ஃபேக்டரி மேன்யுஃபேக்சர் போல் செய்ததை மாணவர் சுமக்க
நேரிடும். எத்தனை பேர் அதற்கெல்லாம் தயார் என்று பார்க்கணும்.

நல்ல வேளையாக, தமிழ் ஆராய்ச்சி விரிந்து பல பல்கலைக்
கழகங்களிலும் இருக்கிறது. எனவே மறைமலை அடிகள்
கூறும் 3-ஆம் நூற்றாண்டு மாணிக்கவாசகர் போன்றவற்றின்
உண்மையை தெரிந்துகொள்ள முடியாது. சி. இலக்குவனார்
தரும் தொல்காப்பியர் காலம் பாணினிக்கு முந்தையதா?
என்றும் அறிய இயலாது.

நா. கணேசன்

iraamaki

unread,
Aug 1, 2011, 1:40:17 AM8/1/11
to tamil...@googlegroups.com
அன்பிற்குரிய இளங்கோ,
 
நடம் நிருத்தம் பற்றிய செய்திகள் கூட வேண்டாம். (இது ஆறாம் நூற்றாண்டுக் கல்லாடத்திலேயே இருக்கிறது. கல்லாடச் சான்றுகளுக்கு இன்னொரு நாள் வருகிறேன்.)
 
திருவாசகத்தின் பிடித்த பத்து திருத்தோணிபுரத்தில் பாடப்பட்டது. திருத்தோணிபுரம் என்பது சீர்காழி. ஞான சம்பந்தர் பிறந்தவூர் அந்தக் கோயிற் குளந்தங்கரையிற் தான் உமையவள் ஞான சம்பந்தருக்குப் பால்கொடுத்ததாகத் தொன்மம் உண்டு. ”தோடுடைய செவியன்” என்று பாடத் தொடங்கியது அந்தக் குளத்தங்கரை தான்.  
 
மாணிக்கவாசகர் 9 ஆம் நூற்றாண்டாய் இருந்தால், ஞான சம்பந்தர் பற்றிய தொன்மத்தை அறிந்திருப்பாரே?  ஆனால் பிடித்தபத்துப் பாடல் ஒன்றிற் கூட ஞானசம்பந்தரை நினைவு கூறவில்லையே?  ஏன்?  எப்படிச் சொல்லாது விட்டார்? இத்தனைக்கு 9 ஆம் பாட்டில் ”பால்நினைந்து ஊட்டும் தாயினும்” பற்றிய பொதுக் குறிப்பு இருக்கிறது. சம்பந்தர் என்ற ஒரு குறிப்பு அங்கு இல்லையே? அது ஏன் ஓரவஞ்சனை? அவ்வளவு ஞானச் சுழியா (ஞான சூன்யமா) மாணிக்க வாசகர்?
 
பால்நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்
       பரிந்து நீ பாவியேன் உடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
      உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த
      செல்வமே சிவபெரு மானே
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
      எங்கெழுந்து அருளுவ தினியே!
 
மாணிக்க வாசகர் சம்பந்தருக்கு முந்தையவர் என்றால் தான் சம்பந்தரைப் பற்றிப் பேசமாட்டார்.
 
இப்படிக் கால வரிசை பற்றி ஒழுங்கான கேள்விகளுக்கு வாராது இரண்டாம் நிலை இலக்கியங்களையே இவர் எடுத்து விட்டிக்கொண்டிருந்தால் எப்படி?
 
மாணிக்க வாசகர் உறுதியாகத் தேவார மூவருக்கு முற்பட்டவர். 
 
அன்புடன்,
இராம.கி.     

Sent: Sunday, July 31, 2011 2:11 PM
Subject: Re: [தமிழ் மன்றம்] Re: இலக்கியம் - இலக்கணம் - 3

Hari Krishnan

unread,
Aug 1, 2011, 3:01:16 AM8/1/11
to tamil...@googlegroups.com


2011/8/1 iraamaki <iraa...@bsnl.in>

 
இப்படிக் கால வரிசை பற்றி ஒழுங்கான கேள்விகளுக்கு வாராது இரண்டாம் நிலை இலக்கியங்களையே இவர் எடுத்து விட்டிக்கொண்டிருந்தால் எப்படி?
 
மாணிக்க வாசகர் உறுதியாகத் தேவார மூவருக்கு முற்பட்டவர். 
 

எனக்கும் உடன்படத்தான் தோன்றுகிறது.  நரியைப் பரியாக்கிய கதை மற்ற மூவராலும் சொல்லப்பட்டுள்ளது.  (கேட்டால் அது வேற மாணிக்கவாசகர் என்பார்கள்!)  பதில் சொல்ல மாணிக் பாச்சாவைதான் கூப்பிடவேண்டும் போலிருக்கிறது!

DEV RAJ

unread,
Aug 1, 2011, 4:12:35 AM8/1/11
to தமிழ் மன்றம்
>> மாணிக்க வாசகர் உறுதியாகத் தேவார மூவருக்கு முற்பட்டவர் <<


வாதவூரர் சமணத்தைக் கண்டித்துச் சொல்லவில்லை;
விநாயகரைப் பாடவில்லை. பவுத்தம் செல்வாக்கோடு
இருந்த காலத்தில் வாழ்ந்திருக்கலாம். களப்பிரர் காலத்துக்குப்பின்
பாண்டியரும், பல்லவரும் தலைதூக்கிய காலத்தை ஒட்டித்
தேவார மூவர் காலத்துக்குமுன் தோன்றியவராக இருக்க வேண்டும்.
மன்னர்கள் அமாத்திய வகுப்பினரை அமைச்சர்களாக்கிக்
கொள்ளும் வழக்கமும் இக்காலத்தில் ஏற்பட்டிருக்க வேண்டும்.

அறுபத்து மூவர் தொகையில் வாதவூரரும், சேந்தனாரும் ஏன்
விடுபட்டுப்போயினர் தெரியவில்லை


தேவ்

iraamaki

unread,
Aug 1, 2011, 5:06:19 AM8/1/11
to tamil...@googlegroups.com
களப்பிரர் காலத்துக்குப் பின் ஏற்பட்ட பாண்டிய மரபு கடுங்கோனிற் தொடங்குகிறது.
அவன் காலம் கி.பி.570 என்று கல்வெட்டாய்வாளர்கள் சொல்கிறார்கள். கல்லாடத்தின்
காலம் இந்தக் காலமாய் இருக்கலாம். (இங்கு நான் மறையடிகளிடம் இருந்து
மாறுபடுவேன். அவருடைய முடிவின்படி கல்லாடத்தின் காலம் ஐந்தாம் நூற்றாண்டுக்
கடைசி அல்லது ஆறாம் நூற்றாண்டு தொடக்கம். நான் ஆறாம் நூற்றாண்டுக் கடைசி என்று
அதைச் சொல்லுவேன். இரண்டிற்கும் இடையே கிட்டத்தட்ட 80-100 ஆண்டுகள்
இருக்கின்றன.) மாணிக்க வாசகர் கல்லாடத்திற்கும் முந்தியவர் என்பது கல்லாடம்
சான்றுகளாற் தெரிகிறது. கல்லாடம் சான்றுகளை வேறொரு வாய்ப்பிற் பார்க்கலாம்.
(அவற்றைக் கோவையாக ஒருமுகப் படுத்தவேண்டும். கொஞ்ச நாட்களாகும்.)

களப்பிரர் காலத்திற்குச் சற்றுமுன் மணிவாசகர் இருந்திருக்க வேண்டும். இது
கி.பி.3 ஆம் நூற்றாண்டு அல்லது 4 ஆம் நூற்றாண்டாகத் தெரிகிறது. நான் இன்னும்
உறுதியாகச் சொல்ல இயலாதிருக்கிறது. களப்பிரர் காலத்தை உறுதி செய்தாற்றான் இது
முடியும். தமிழக வரலாற்றிற் களப்பிரர் பங்கு, காலம், எனப் பல்வேறு செய்திகள்
தெளிவில்லாது இருக்கின்றன.

உறுதியாக மணிவாசகர் கி.பி.570 முந்தியவர்.

அன்புடன்,
இராம.கி.

--------------------------------------------------
From: "DEV RAJ" <rde...@gmail.com>
Sent: Monday, August 01, 2011 1:42 PM


To: "தமிழ் மன்றம்" <tamil...@googlegroups.com>

Subject: [தமிழ் மன்றம்] Re: இலக்கியம் - இலக்கணம் - 3

வேந்தன் அரசு

unread,
Aug 1, 2011, 7:13:45 AM8/1/11
to tamil...@googlegroups.com


31 ஜூலை, 2011 12:13 pm அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

பேரா. சி. இ. மறைமலை ஐயா எழுதுகிறார்:

> இந்த நூற்றாண்டின் தலைசிறந்த அங்கத இலக்கியம்.
> உண்மை;வெறும் புகழ்ச்சியில்லை.
> இளங்கோவனுக்குள் ஒரு பெரும்பாவலர் உறைவது உண்மை.
> அன்புடன்,
> மறைமலை
> Please have a glance:
> www.ilakkuvanar.org

எப்படி ஆராய்ச்சி செய்வது? என்பதில் அங்கதத்தின் உச்சத்தைக்
காண மறைமலை அடிகள், சி. இலக்குவனார் நூல்கள்
முழுவதும் இணையத்தில் கிடைக்கும்வகை செய்ய வேண்டும்.



கணேசர்,

இது காப்புரிமை மீறல் ஆகாதா?

இல்லை எனில் தட்டச்சிட வழி உண்டு. ஏற்றிட தளம் இருக்கா?

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Aug 1, 2011, 8:24:13 AM8/1/11
to தமிழ் மன்றம்

On Aug 1, 6:13 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 31 ஜூலை, 2011 12:13 pm அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:


>
> > பேரா. சி. இ. மறைமலை ஐயா எழுதுகிறார்:
>
> > > இந்த நூற்றாண்டின் தலைசிறந்த அங்கத இலக்கியம்.
> > > உண்மை;வெறும் புகழ்ச்சியில்லை.
> > > இளங்கோவனுக்குள் ஒரு பெரும்பாவலர் உறைவது உண்மை.
> > > அன்புடன்,
> > > மறைமலை
> > > Please have a glance:
> > >www.ilakkuvanar.org
>
> > எப்படி ஆராய்ச்சி செய்வது? என்பதில் அங்கதத்தின் உச்சத்தைக்
> > காண மறைமலை அடிகள், சி. இலக்குவனார் நூல்கள்
> > முழுவதும் இணையத்தில் கிடைக்கும்வகை செய்ய வேண்டும்.
>
> கணேசர்,
>
> இது காப்புரிமை மீறல் ஆகாதா?
>
> இல்லை எனில் தட்டச்சிட வழி உண்டு. ஏற்றிட தளம் இருக்கா?
>

நாட்டுடமை ஆனவை. யாரும் தட்டச்சலாம்.

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Aug 1, 2011, 8:32:15 AM8/1/11
to tamil...@googlegroups.com
மிக்க நன்றி.


 
1 ஆகஸ்ட், 2011 8:24 am அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

N. Ganesan

unread,
Aug 1, 2011, 8:35:27 AM8/1/11
to தமிழ் மன்றம்

On Aug 1, 7:32 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> மிக்க நன்றி.
>

20-ஆம் நூற்றாண்டு தமிழ் முனைவர்களின் ஆராய்ச்சி படித்துப்
பாருங்கள். நல்ல நகைச்சுவையான இடங்கள் பல இருக்கும்.

நா. கணேசன்

> 1 ஆகஸ்ட், 2011 8:24 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:

N. Ganesan

unread,
Aug 1, 2011, 8:53:55 AM8/1/11
to தமிழ் மன்றம்

சைவத்தின் தேவார காலத்திற்குப் பின் நடராச திருவுரு
ஏற்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் மாணிக்கவாசகர்.
எனவே, சுந்தரர் போன்றோர் மாணிக்கவாசகரை
திருத்தொண்டத் தொகையில் சேர்த்தவில்லை,
ஏனெனில் மாணிக்கவாசகர் காலம் சுந்தரர் போன்றோருக்குப்
பின்னால்.

யாப்பிலக்கண வளர்ச்சியை ஆய்ந்த பேரா. பசுபதி
கூறுவதையும் நோக்கவும்.

நா. கணேசன்


> தேவ்

N. Ganesan

unread,
Aug 1, 2011, 8:59:46 AM8/1/11
to தமிழ் மன்றம்

On Aug 1, 2:01 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/8/1 iraamaki <iraam...@bsnl.in>

நரி, பரி பழைய நாட்டுப்புறக் கதை. இதை மாணிக்கவாசகர் மேலும்
ஏற்றிச் சொல்லியுள்ளார்கள். வேறு மாணிக்கவாசகர் ஒருவர்
இருந்ததாக ஆய்வுலகில் யாரும் சொல்வதில்லை.

சைவக் கோட்பாட்டு வளர்ச்சி, யாப்பு, 63 நாயன்மார்களில் இன்மை, ...
இவை மாணிக்கவாசகர் காலத்தைக் கணிக்க உதவுகின்றன.
நடராசர் வடிவத் தோற்றம் மாணிக்கவாசகர் சிதம்பரத்தில்
அவர் அருள் வேட்டலுக்கு முக்கியமானது.

நா. கணேசன்

> --

வேந்தன் அரசு

unread,
Aug 1, 2011, 9:33:16 PM8/1/11
to tamil...@googlegroups.com



> > மாணிக்க வாசகர் உறுதியாகத் தேவார மூவருக்கு முற்பட்டவர்.


பெரிய புராணத்தில் மாணிக்கவாசகர் சொல்லப்படுகிறாரா?

iraamaki

unread,
Aug 2, 2011, 12:55:40 AM8/2/11
to tamil...@googlegroups.com
நரி, பரி பழைய நாட்டுப்புறக் கதை. இதை மாணிக்கவாசகர் மேலும்
ஏற்றிச் சொல்லியுள்ளார்கள்.

- இது திரு. நாக. கணேசனின் கூற்று. இதைத்தான் தான் அடிமடியில் கை வைப்பதென்று
சொல்லுவார்கள். நரி, பரி கதையை மாணிக்க வாசகரே தனக்கு நடந்ததாக திருவாசகத்தின்
பலவிடத்தும் பேசுகிறார். அது நடந்ததா? நடக்கவில்லையா? நரி பரியாவது
பகுத்தறிவிற்குச் சரிவருமா? அதற்கான அறிவுசார்ந்த விளக்கங்கள் என்னென்ன? -
என்பவை வேறு கேள்விகள். ஆனால் மாணிக்க வாசகருக்காக அது நடந்ததாக உடையவராற்
திருவாசகத்திற் சொல்லப்படுகிறது. மாணிக்க வாசகரின் நேர்மையை ஐயப்படுபவர்கள்
தான் மேலேயுள்ளது போற் சொல்லுவார்கள். இதையே ஐயுற்ற பின்னால் திரு. கணேசனிடம்
மாணிக்க வாசகர் காலம் பற்றிப் பேசுவதற்கு ஒன்றுமேயில்லை.

(பின் ஏன் காலம் பற்றிக் கேள்வி எழுப்பினார்? அதுவா? வேறொன்றுமில்லை. இது
கணேசனின் வழக்கமான தந்திரம். எப்பொழுதெல்லாம் வாதங்களை எதிர்கொள்ள முடியாதோ,
அப்பொழுது வழிமாற்றுத் தந்திரத்தை அவர் பயன்படுத்துவார். இந்த வழிமாற்றுத்
தந்திரம் ஒரு 100 மின்னஞ்சல்களுக்கு வழிவகுக்கும். அவற்றின் முடிவில் தொடக்கக்
கேள்விகளைப் படித்தவர் மறந்து விடுவார். “இன்று புதிதாய்ப் பிறந்தோம்” என்று
100 மின்னஞ்சல்களுக்குப் பின் ஆகிவிடும். கணேசன் மறுபடியும் மடற்குழுக்களில்
வலம் வருவார். அவர் எந்தக் கேள்விகளுக்கும் மறுமொழி சொல்லி “நான் சொன்னது தவறு.
இன்னார் சொல்வது சரி” என்று வாக்குவாதத்திற்குப் பின் ஏற்றுக் கொண்டதே
கிடையாது. எல்லாமே மடைமாற்றுத் திருப்பல் தான்.)

”மாணிக்கவாசகரையே சந்தேகிப்பேன். நான் சொல்லுவது தான் சரி” என்று விதண்டாவாதம்
பேசுபவரிடம் என்ன சொல்ல முடியும்? கணேசனின் கூற்றுப் படி மாணிக்க வாசகர் ஒரு
கேடுகெட்ட பொய்யராய் இருந்திருக்க வேண்டும். அவரைப் போய்ச் சமயக் குரவர் என்று
சொல்லித் திரிகிறோமே?

திருவாசகத்தில் அல்லாது சிவநெறியாளர் நூல்களில் அல்லாது, வேறு எங்கு இந்தக் கதை
பொதுப்படையாக (நாட்டுப்புறக் கதை என்ற தோரணையில்) வந்திருக்கிறது? - எனக்குத்
தெரியவில்லை.

அன்புடன்,
இராம.கி.


--------------------------------------------------
From: "N. Ganesan" <naa.g...@gmail.com>
Sent: Monday, August 01, 2011 6:29 PM


To: "தமிழ் மன்றம்" <tamil...@googlegroups.com>

Subject: [தமிழ் மன்றம்] Re: இலக்கியம் - இலக்கணம் - 3

வேந்தன் அரசு

unread,
Aug 2, 2011, 7:50:44 AM8/2/11
to tamil...@googlegroups.com


2 ஆகஸ்ட், 2011 12:55 am அன்று, iraamaki <iraa...@bsnl.in> எழுதியது:

நரி, பரி பழைய நாட்டுப்புறக் கதை. இதை மாணிக்கவாசகர் மேலும்
ஏற்றிச் சொல்லியுள்ளார்கள்.

- இது திரு. நாக. கணேசனின் கூற்று. இதைத்தான் தான் அடிமடியில் கை வைப்பதென்று சொல்லுவார்கள்.  நரி, பரி கதையை மாணிக்க வாசகரே தனக்கு நடந்ததாக திருவாசகத்தின் பலவிடத்தும் பேசுகிறார்.  அது நடந்ததா? நடக்கவில்லையா? நரி பரியாவது பகுத்தறிவிற்குச் சரிவருமா? அதற்கான அறிவுசார்ந்த விளக்கங்கள் என்னென்ன? - என்பவை வேறு கேள்விகள். ஆனால் மாணிக்க வாசகருக்காக அது நடந்ததாக உடையவராற் திருவாசகத்திற் சொல்லப்படுகிறது. மாணிக்க வாசகரின் நேர்மையை ஐயப்படுபவர்கள் தான் மேலேயுள்ளது போற் சொல்லுவார்கள்.   இதையே ஐயுற்ற பின்னால் திரு. கணேசனிடம் மாணிக்க வாசகர் காலம் பற்றிப் பேசுவதற்கு ஒன்றுமேயில்லை.


இராம.கி ஐயா ஒன்றை கவனிக்கணும்

இந்திய மரபில் கதைகளில் கதை ஆசிரியர்கள் பங்கு கொள்வார்கள்

இராமாயணம்= வால்மீகி (நாரதர் சொன்ன கதையில் தன்னை சேர்த்துக்கிட்டார்)
பாரதம் -வியாசர்
சிலம்பு - இளங்கோ (அண்டை நாட்டின் தலைநகர் எரியூண்டதுனு இளங்கோ, செங்குட்டுவர்கள் அறியாது போனது ஏன்?)

கம்பராமாயணம்- சடையப்பர் ( கம்பருக்கு தனனை சொல்லிட முடியாதுனு தெரியும்)

அது போல் ஊர் அறிந்த கதையை தான் கொண்டதாக சொல்லி இருக்ககூடும்

iraamaki

unread,
Aug 2, 2011, 8:56:53 AM8/2/11
to tamil...@googlegroups.com
நண்பரே!
 
மாணிக்க வாசகர் தவிர வேறு யாரும் இந்தக் கதை பற்றி அப்படிச் சொல்லிக் கொள்ளவில்லை. யாரேனும் பொய்யாக இப்படித் தனக்கு அந்தக் கதையில் தொடர்பு கொண்டதாகச் சொல்லிக் கொண்டால் இத்தனை காலம் மறுப்பு எழாது இருந்திருக்காது.  நரி பரி கதையில்லையென்றால் மாணிக்கவாசகரேயில்லை. அதில் போய்ப் பொய் சொல்லியிருப்பாரா? [கடவுள் மறுப்பு வாதியான நீங்கள் அந்தக் கதை நடக்க வாய்ப்புண்டா என்று கேள்வி கேட்டால் அது வேறு கேள்வி. அந்தக் கேள்வி இங்கு பேசப்படவில்லை. If it has happened, has it occurred due to Manikka vaasagar or else? Pl discern the question. The question is about the veracity of the statement and not whether it is feasible.
 
நண்பரே! அடிப்படையிற் பொய்சொல்லி யாரும் புகழ் பெற்றுவிட முடியாது.  விளிம்பு நிலையில் கதை விட்டிருக்கலாம்.
 
நீங்கள் அவநம்பிக்கை கொள்வதிலும் ஒரு எல்லை இருக்கிறது. எதில் அவநம்பிக்கை கொள்ளலாம், எதிற் கூடாது என்று பார்க்க வேண்டாமா?  ஏசு கிறித்துவின் சிலுவை அறைதலில் அவநம்பிக்கை கொள்ளக் கூடாது. அவருடைய மற்ற வியத்தகு செயல்களில் ஒருவேளை அவநம்பிக்கைப் பட்டுப் பார்க்கலாம். அவர் கன்னிமைப் பிறப்பைக் கூட ஏற்காது போகலாம். அது வேறு புலனம். ஆனால் ஏசு கிறித்துவின் வாழ்வு அடிப்படை, அவர் யூத மக்களிடையே தெய்வப் பணி செய்து அதனால் அரசு எதிரியாய் உணர்ந்து அவரைச் சிலுவையில் அறைந்ததாகும். That was his ministry. அது எல்லோராலும் ஏற்கப் படவேண்டிய செய்தி. அதில் அவநம்பிக்கை கொள்ளவே முடியாது.
 
அது போல மாணிக்க வாசகர் வாழ்வில் நரி-பரியானது கருவான நிகழ்வு. அப்படித்தான் அப்பர்  அதைத் தன் பாடல்களில் நினைவு கூருகிறார். அப்பர் என்றும் பொய் சொன்னவரில்லை. அதனால் நான் நம்புகிறேன். மாணிக்க வாசகர்  தேவார மூவருக்கு முந்தியவர்.
 
அன்புடன்,
இராம.கி.   
Sent: Tuesday, August 02, 2011 5:20 PM

N. Ganesan

unread,
Aug 2, 2011, 10:00:21 AM8/2/11
to தமிழ் மன்றம்

On Aug 2, 6:50 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:

> இராம.கி ஐயா ஒன்றை கவனிக்கணும்
>
> இந்திய மரபில் கதைகளில் கதை ஆசிரியர்கள் பங்கு கொள்வார்கள்
>
> இராமாயணம்= வால்மீகி (நாரதர் சொன்ன கதையில் தன்னை சேர்த்துக்கிட்டார்)
> பாரதம் -வியாசர்
> சிலம்பு - இளங்கோ (அண்டை நாட்டின் தலைநகர் எரியூண்டதுனு இளங்கோ,
> செங்குட்டுவர்கள் அறியாது போனது ஏன்?)
>
> கம்பராமாயணம்- சடையப்பர் ( கம்பருக்கு தனனை சொல்லிட முடியாதுனு தெரியும்)
>
> அது போல் ஊர் அறிந்த கதையை தான் கொண்டதாக சொல்லி இருக்ககூடும்
>
> வேந்தன் அரசு
> வள்ளுவம் என் சமயம்

Yes. It was quite absurd on the part of munaivar Maraimalai Adikal to
claim nari-pari folk story
told by Manikkavacakar. As religious evangelists (e.g., Jehovah's
witnesses), Manikkavacakar
or Maramalai (read his books like Velalar Nakarikam, ... I've all of
his books in original
edition, ...) , they appropriate a folk story widely told to children
& claim as their own.
In spite of net twins trying to justify Manikkavacakar's date as 3rd
century or
Valluvar's birth day was 2042 years before, the prestigious
Universities of the World
have determined that Maramalai was wrong in his assertions. Now
Dharmapura Adheenam
has announced that Manikkavacakar belonged to times later than 8th
century, that's a good
thing on their part. Saivam has a future in Tamils once we incorporate
Scientific
thinking. For Vaishnavam, please listen to the link that Rajam Raghu
has posted
& let us determine if 4000 divya prabandhams are really 1000s of years
old,
as seem to be claimed in the audio. Once the religious speech gets
into Unicode,
Tamils can analyze the veracity in these religious claims using
scientific
principles:
http://groups.google.com/group/mintamil/msg/f6771cccff39d699

If you come to think about it, it is a good correction needed, take
the Lemuria legends, Sumero Tamil,
English words turned into Tamil neologisms etc., I don't know if
Tirunavukkarasu
has stopped Genetics engineering research in Labs and Universities,
but research
on Grantha script continues, TN & India govt.s say we can write
Dravidian
using Tamil letters, but how to implement it on Google Android (which
I have)
& problems faced by companies doing that, we'll work.

Have a good week,
N. Ganesan

DEV RAJ

unread,
Aug 2, 2011, 10:21:25 AM8/2/11
to தமிழ் மன்றம்
Aug 1, 6:53 am, "N. Ganesan"

>>> சைவத்தின் தேவார காலத்திற்குப் பின் நடராச திருவுரு
ஏற்பட்ட காலத்தில் ........<<<


இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் .....

- அப்பரடிகள்


ஆடவல்லானுடன் பிரியாத தொடர்புடையோர் புலிக்கால் முனிவர்
(வ்யாக்ரபாதர்), பதஞ்ஜலி இருவரும் .

பூங்கொடி மடவாள் உமையொரு பாகம்
புரிதரு சடைமுடி யடிகள்
வீங்கிருள் நட்டம்* ஆடுமெம் விகிர்தர்
விருப்பொடும் உறைவிடம் வினவில்
தேங்கமழ் பொழிலிற் செழுமலர் கோதிச்
செறிதரு வண்டிசை பாடும்
ஓங்கிய புகழார் *ஓமமாம் புலியூர்*
உடையவர் வடதளி யதுவே.
- திருஞானசம்பந்தர்

அப்பர் தேவாரத்தில் ’ஓமாம்புலியூர்’ என உள்ளது; திருப்பாதிரிப்
புலியூர் நாவுக்கரசர் காலத்திலேயே உள்ளது; சம்பந்தர் தேவாரமும் உண்டு.
பெரும்பற்றப் புலியூர் தில்லையின் மறுபெயர். புலியூர் தமிழகத்தில் பல
இடங்களிலும் உள்ளது.
கேரளத்தில் ஆலப்புழை மாவட்டத்திலும் உண்டு.


பெரும்புலியூர் அடிகள் திருமழிசை ஆழ்வாருடன் தொடர்புடையவர். இவர்
ஆழ்வார்களுள் காலத்தால் முற்பட்டவர். சிறுபுலியூர் வைணவத் தலம்
(திருமங்கை மன்னன்).

ஆடவல்லான் திருவுரு ஆலய வழிபாட்டில் இடம்பெற்றபின் புலியூர் என்னும்
பெயரில் தலங்கள் ஏற்பட்டனவா ?

திருவிளமர் (விளமல்),
சுவாமி பெயர் - பதஞ்ஜலி மநோஹரேச்வரர் ;
சம்பந்தர் தேவாரம் உள்ளது


தேவ்

Elangovan N

unread,
Aug 2, 2011, 10:24:34 AM8/2/11
to tamil...@googlegroups.com, tamil_ulagam


2011/8/2 N. Ganesan <naa.g...@gmail.com>



On Aug 2, 6:50 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:

Yes. It was quite absurd on the part of munaivar Maraimalai Adikal to
claim nari-pari folk story
told by Manikkavacakar. As religious evangelists (e.g., Jehovah's
witnesses), Manikkavacakar
or Maramalai (read his books like Velalar Nakarikam, ... I've all of
his books in original
edition, ...) , they appropriate a folk story widely told to children
& claim as their own.

1) If that is a folk story, where in TN you heard/read so? Or Can you tell the name of the book you learned from?
Or do you have any other evidence to show that it is a bed-time folk story?
(PLEASE - don't send URLs of your own) 
 
NG said:
//As religious evangelists Manikkavacakar or Maramalai  they appropriate a folk story widely told to children
& claim as their own.
//

2) If it was appropriated, who did it? MV or MA ? you need to tell clearly as who appropriated! 
you cannot make a sweeping statement that MV or MA appropriated.

3) Does the book in your shelf "velalar nakarikam" contain that folk-story?
In what context do you suggest people to refer that?

...நாக.இளங்கோவன்


 
 

N. Ganesan

unread,
Aug 2, 2011, 10:55:15 AM8/2/11
to தமிழ் மன்றம்
For the Tevaram Natesa, compare the Natesamurthis given in
C. Sivaramamurti, Nataraja in Art, Thought & Literature.

Natesa is quite different.
Nataraja (of Chidambaram) is an invention of the later Chola period.
Siva as a dancer (Natesa) is quite old (Stella Kramrisch books on
Siva)

N. Ganesan

Jayabarathan

unread,
Aug 2, 2011, 11:36:17 AM8/2/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும், பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.
 
அப்பர்.
 
 +++++++++++++++++++++++
சி. ஜெயபாரதன்
 
 
 
-------Original Message-------
 
From: DEV RAJ
Date: 02/08/2011 10:21:58 AM
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
 
 
 
-----
No virus found in this message.
Checked by AVG - www.avg.com
Version: 10.0.1390 / Virus Database: 1518/3805 - Release Date: 08/02/11
 
FREE Animations for your email - by IncrediMail! Click Here!
grad.gif
image.gif
stampa_girl_line_en.gif

DEV RAJ

unread,
Aug 2, 2011, 1:21:04 PM8/2/11
to தமிழ் மன்றம்
Aug 2, 9:36 am, "Jayabarathan"

> குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்
> பனித்த சடையும், பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்
> இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
> மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.


ஜயபாரதன் ஐயா,

இதில் சொல்லப்படுவது பஞ்சக்ருத்ய பராயணராகிய
பரம சிவனார் (நடராஜன்) இல்லை; ஏதோ ஒரு மூடில் ஆனந்தமாக டான்ஸ் ஆடும்
நடேசர் என்கிறார், கணேசர் ஐயா.

ஆக்கம் அளவு இறுதிஇல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப்புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
- சிவபுராணம் 41-45

இவ்வரிகள் பஞ்சக்ருத்யத்தோடு ஒட்டியனவாக உள்ளன.
பெரியவர்கள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம்


தேவ்

> com/group/tamilmanram?hl=ta.
>
> -----
> No virus found in this message.
> Checked by AVG -www.avg.com
> Version: 10.0.1390 / Virus Database: 1518/3805 - Release Date: 08/02/11
>
>
>

>  grad.gif
> 1KViewDownload
>
>  image.gif
> 5KViewDownload
>
>  stampa_girl_line_en.gif
> 61KViewDownload

iraamaki

unread,
Aug 3, 2011, 11:21:57 AM8/3/11
to tamil...@googlegroups.com
நடேசர் வேறு நடவரசர் வேறு என்றெல்லாம் கதை கட்டிவிட நாங்களெல்லாம் யாரோயில்லை.
எங்களுக்கு காது குத்தி நெடுநாட்களாயிற்று. தவிர இத்தனை காலம் தேவாரம்,
திருவாசகம் படித்தது எற்றுக்கு? [நாம் கற்றதே கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்று
எண்ணிக் கொண்டிருக்கிறோம். அரைகுறை அறிவில் இவர் நடேசர் வேறு, நடவரசர் வேறு
என்பாராம்.]

நடேசரின் வரையறையையும், நடவரசரின் வரையறையும் தனித்தனியே எடுத்துக் கொடுக்கச்
சொல்லுங்கள். அவற்றின் வேறுபாட்டையும் பார்த்துவிடுவோமே?

யாருக்கு யார் சிவநெறி பற்றிச் சொல்லிக் கொடுப்பதென்று இவரைப் பொருத்தவரை
வரைமுறையில்லாது போயிற்று.

ஆழ்ந்த சிவநெறியாளர்கள் இவரின் மேம்போக்கான கூற்றுக்களை மறுக்காமலே இருக்கின்ற
காரணத்தால், அடுத்தடுத்து வாய்க்கு வந்தபடி ஏதேதோ கூறிக் கொண்டே போகிறார்.

It is time the experts confront him and expose his follies. Too long he has
posed as an expert on this and that. He is not. His half baked theories and
opinions are shallow.

அன்புடன்,
இராம.கி.

--------------------------------------------------
From: "DEV RAJ" <rde...@gmail.com>
Sent: Tuesday, August 02, 2011 10:51 PM
To: "தமிழ் மன்றம்" <tamil...@googlegroups.com>

> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>
>

வேந்தன் அரசு

unread,
Aug 4, 2011, 7:30:51 AM8/4/11
to tamil...@googlegroups.com


2 ஆகஸ்ட், 2011 10:00 am அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:



On Aug 2, 6:50 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:

> இராம.கி ஐயா ஒன்றை கவனிக்கணும்
>
> இந்திய மரபில் கதைகளில் கதை ஆசிரியர்கள் பங்கு கொள்வார்கள்
>
> இராமாயணம்= வால்மீகி (நாரதர் சொன்ன கதையில் தன்னை சேர்த்துக்கிட்டார்)
> பாரதம் -வியாசர்
> சிலம்பு - இளங்கோ (அண்டை நாட்டின் தலைநகர் எரியூண்டதுனு இளங்கோ,
> செங்குட்டுவர்கள் அறியாது போனது ஏன்?)
>
> கம்பராமாயணம்- சடையப்பர் ( கம்பருக்கு தனனை சொல்லிட முடியாதுனு தெரியும்)
>
> அது போல் ஊர் அறிந்த கதையை தான் கொண்டதாக சொல்லி இருக்ககூடும்
>
> வேந்தன் அரசு
> வள்ளுவம் என் சமயம்

Yes. It was quite absurd on the part of munaivar Maraimalai Adikal to
claim nari-pari folk story
told by Manikkavacakar. As religious evangelists (e.g., Jehovah's
witnesses), Manikkavacakar
or Maramalai (read his books like Velalar Nakarikam, ... I've all of
his books in original
edition, ...) , they appropriate a folk story widely told to children
& claim as their own.

மெய்தான் கணேசர்

கி.ராஜநாராயணரின் கோபல்லவ கிராமத்தில் தமிழ்நாட்டுக்கு தெலுங்கர்கள் பெயர்ந்த கதை சொல்லப்பட்டு இருக்கு. இதே கதை ( துலுக்கராஜா பொண்ணு கேட்டு மறுத்து ஓடிவந்தது) தமிழ்க கன்னடக்காரர்களுக்கும் இருக்கு. கி.ராவிடம் நான் இது பற்றி கேட்டபோது தனக்கும் வாசக்ர்கள் அபப்டி கடிதம் எழுதுனார்கள் என்றார்.

கோவை நாயக்கமார்களிடம் ஒன்பது வயது சிறுமிகளுக்கு ஒரு சடங்கு செய்வார்கள். அது மற்ற சாதிகளில் இல்லாமல் போக, நாயக்கமார் மட்டும் தொடர்ந்து செய்வதற்கு ஒரு கதை உண்டு.  அம்புலியை கண்ணுறும் வரை நோன்பு முடிக்ககூடாது என்ற தங்கையின் அல்லலை நீக்க அவளது ஏழு அண்ணன்மார்கள் கண்னாடியில் தீப்பந்தம் காணுமாறு செய்து நோன்பு முடிக்க செய்த்தால் அவளின் நோன்பு செல்லாதாகிவிட இன்றும் தொடர்ந்து செய்கிறார்கள்.  விசாலம் ராமன் என்ற அம்மையார் ராஜஸ்தானத்தில் இப்படி ஒரு கதை இருக்கு என நம் குழுமங்களில் எழுதினார்கள். அப்போது உணர்ந்தேன், ஒரு கதை சிறப்பானதாக இருந்தால் எல்லாரும் தத்து கொள்கிறார்கள் என.

இன்னும் ஜோன் ஆஃப் ஆர்க் கதை நம் ஊருக்கு வரலை

வேந்தன் அரசு

unread,
Aug 4, 2011, 7:37:54 AM8/4/11
to tamil...@googlegroups.com


2 ஆகஸ்ட், 2011 8:56 am அன்று, iraamaki <iraa...@bsnl.in> எழுதியது:

நண்பரே!
 
மாணிக்க வாசகர் தவிர வேறு யாரும் இந்தக் கதை பற்றி அப்படிச் சொல்லிக் கொள்ளவில்லை. யாரேனும் பொய்யாக இப்படித் தனக்கு அந்தக் கதையில் தொடர்பு கொண்டதாகச் சொல்லிக் கொண்டால் இத்தனை காலம் மறுப்பு எழாது இருந்திருக்காது.  நரி பரி கதையில்லையென்றால் மாணிக்கவாசகரேயில்லை. அதில் போய்ப் பொய் சொல்லியிருப்பாரா? [கடவுள் மறுப்பு வாதியான நீங்கள் அந்தக் கதை நடக்க வாய்ப்புண்டா என்று கேள்வி கேட்டால் அது வேறு கேள்வி. அந்தக் கேள்வி இங்கு பேசப்படவில்லை. If it has happened, has it occurred due to Manikka vaasagar or else? Pl discern the question. The question is about the veracity of the statement and not whether it is feasible.
 
நண்பரே! அடிப்படையிற் பொய்சொல்லி யாரும் புகழ் பெற்றுவிட முடியாது.  விளிம்பு நிலையில் கதை விட்டிருக்கலாம்.
 

இராமகி ஐயா

போர்க்களத்தின் இடை நின்று வேதம் புகன்ற கதையும்
மலை உச்சியில் காப்ரியல் வேதம் ஒத கேட்ட கதையும்
கடவுளின் பிள்ளை என சொல்லிக்கொண்ட கதையும்
 புகழ்வாய்ந்த கதைகள்

அது தொன்மைக்காலம
இன்றும் இயற்கை விதியை மீறி குண்டலினியை எழுப்பி காற்றில்  மிதக்கலாம் எனும் கதையை நம்பி எம்பி எம்பி ஓய்ந்தாரை கண்டோமே

ஏமாறுவோர் உளநாளும் ஏமாற்றுவோர் இருப்பர்

--

Elangovan N

unread,
Aug 4, 2011, 8:48:28 AM8/4/11
to tamil...@googlegroups.com


2011/8/4 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
நரி-பரி செய்தியை நம்புவதும் நம்பாததும் அவரவர் இட்டம்.
ஆனால் அந்தச் செய்தியைச் சொன்னவர் மாணிக்கவாசகர்.
அந்தச் செய்தியை இராக்கதை என்றும் மாணிக்கவாசகர் அல்லது மறைமலையடிகளார்
நாட்டுப்புறக் கதைகளில் இருந்து அள்ளிவிட்டதென்றும் கணேசன் சொல்வது மறுக்கப்படுகிறது.

இதைத்தான் திரும்பத் திரும்ப இராம.கி ஐயா சொல்லிவருகிறார்.

நீங்கள் அதை விட்டு விட்டு ஏதேதோ தொடர்பில்லாமல் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.
உங்களுக்குப் பிடிக்கவில்லை அல்லது உங்கள் நம்பிக்கையில்லை என்றால்
அது வேறுவிதயம். ஆனால் சொல்லப்பட்டிருக்கும் சேதியை மறுப்பதற்கு
உங்களுக்கு உரிமையில்லை. அப்படிச் செய்வது திருகுதாளம். 
அதனைச் சொல்பவர்களையும், நம்புபவர்களையும் அவமதிப்பது அடாத செயல். 

இதில் உங்களை யாரும் ஏமாற்றவும் இல்லை.
உங்களை ஏமாற்றி யாருக்கும் ஒன்றும் ஆகப்போவதுமில்லை. சொற்களைக்
கவனமாகக் கையாளுங்கள். 

//
அது தொன்மைக்காலம
இன்றும் இயற்கை விதியை மீறி குண்டலினியை எழுப்பி காற்றில்  மிதக்கலாம் எனும் கதையை நம்பி எம்பி எம்பி ஓய்ந்தாரை கண்டோமே
//

இதைத் தேவையில்லாமல் இழுக்கிறீர்கள். பூனை கண்ணை மூடிக் கொண்டால்
உலகமே இருட்டு என்று நம்புமாம். 

அன்புடன்
நாக.இளங்கோவன்

 
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Aug 4, 2011, 9:18:04 AM8/4/11
to தமிழ் மன்றம்

On Aug 4, 6:37 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 2 ஆகஸ்ட், 2011 8:56 am அன்று, iraamaki <iraam...@bsnl.in> எழுதியது:
>
>
> > **

அப்பர் சுவாமிகளின் தேவாரத்தில் வரும் ’நரியைக் குதிரை
செய்வானும்’ என்னும் தொடரை அதே செய்யுளின்
மற்றவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும். ஒன்றுக்கொன்று
எதிராக உள்ள இரண்டை இணைத்துச் செய்த
திருவாரூர்த் தேவாரம் அது. அதனை மதுரைக்கு
மாற்றியுள்ளார் மாணிக்கவாசகர் புராணம் எழுதியவர்.
புராணம் எழுதியவர் மாணிக்கவாசகருக்குப் பல
நூற்றாண்டுகள் பிற்பட்டவர். இந்தியாவில்
புராணக்கதைகள் பல, அவற்றில் இது ஒன்று.
இதைவைத்து தவறு செய்துவிட்டார் மறைமலை அடிகள்.

நான் சிடமில் லிஸ்ட்டில் எழுதிய மடல்:

In the patikam sung on TiruvArUr, Appar sings the capacities
of Sivan. When we read the poem, there is no hint of
Manikkavacakar story of connected with horses.

nariyaik kutirai ceyvāṉum, narakarait tēvu ceyvāṉum,
viratam koṇṭu āṭavallāṉum, viccu iṉṟi nāṟu ceyvāṉum,
muracu atirntu āṉai muṉ ōṭa, muṉ paṇintu aṉparkaḷ ētta,
aravu araic cātti niṉṟāṉum---ārūr amarnta ammāṉē.

Appar 4.4.2

The words, nari (jackal) & pari (horse) rhyme together
because of the second syllable, ri. This leads to
folk story popular connecting the opposites, and that
seems to be what Appar is singing when the poem
as a whole is looked at. The paired opposites are clear:
(1) nari to pari,
(2) those who live in the hell transformed into
living in the heavan (narakar > devas)
(3) The lover of Parvati can become the mahAvrati
(On Siva's 2 aspects combining opposites, W. Donger's book: Erotic
ascetic)
(4) Even without seeds, Siva creates nARRu (plant seedlings).

I don't know how this verse can refer to Manickavasakar's life
myths. First of all, this is on Tiruvarur & not on Madurai.
It looks the later purana authors took the nari-pari
children's play story & constructed a mythic account of
horse trade, those pari becoming nari and back to horses.
Manikkavacakar is usually dated to VaraguNa Pandya II (fl. 863 CE)
reign. By then, Govindaraja Perumal temple has been built
by the Pallava king. Both the Govindraja temple, and Varaguna
are referred to in his poems by Manickavasakar.

Any other instances of quotes involving nari & pari
from Tamil, e.g., Tevaram, Jaina literature, are much
appreciated.

Thanks for any references to nari:pari story in Tamil,
or any other Indian literature,

N. Ganesan

https://listes.services.cnrs.fr/wws/arc/ctamil/2011-08/msg00000.html

iraamaki

unread,
Aug 4, 2011, 9:47:52 AM8/4/11
to tamil...@googlegroups.com
நண்பரே!
 
நான் தெளிவாகச் சொன்னேன் என்று நினைக்கிறேன். இருவேறு கேள்விகளைக் குழப்பிக் கொள்கிறீர்கள். நரியைப் பரியாக்க முடியுமா என்பது கேள்வியல்ல. பரியாக்க முடியலாம், முடியாது போகலாம். அந்தக் கேள்விக்குள் நான் வரவேயில்லை.
 
”அந்தக் கதை யார் வரலாற்றையொட்டி, யார் நூலையொட்டி, எழுந்தது?” என்பதே கேள்வி. திரு.கணேசன் ”யாருக்கும் நடவாக் கதையைத் தனக்கு நடந்ததாய் மாணிக்கவாசகர்  பொய் சொல்லுகிறார்” என்கிறார். 
 
நாங்கள் சொல்கிறோம்: அப்படி இருக்க முடியாது. மாணிக்க வாசகர் மட்டுஞ் சொல்லவில்லை. இன்னும் மூன்று, பேர் சொல்லியிருக்கிறார்கள். 1.  கல்லாடர். 2. திருநாவுக்கரசர் 3. பெரும்பற்றப் புலியூர் நம்பி. [இன்னும் வேறு யாரெல்லாம் சொல்லியிருக்கிறார்கள் என்று நான் தேடிக் கொண்டிருக்கிறேன்.]
 
நரி பரியான கதை மட்டுமல்ல, பிட்டுக்கு மண்சுமந்த கதை,  உலகே அடிவாங்கிய கதை. மாணிக்க வாசகர் வரலாற்றில் வரும். எல்லாக் கதைகளும் பொய்யாய் இருக்கவேண்டும். அதற்கு மிக எளிதாக parsimonius choice எடுத்துப் போகலாம். மாணிக்க வாசகர் என்ற ஒருவரே கிடையாது வெறும் கற்பனை. திருவாசகம் என்ற நூல் ஒரு தொகுதி. வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு ஆசிரியர்கள் பொய்யும் புரட்டுமாய் எழுதிவைத்த நூல்.
 
தவிர மாணிக்க வாசகர் உள்ளிட்ட நாலு பேரும் பொய் சொல்லியிருக்கவேண்டும். இதில் வேடிக்கை என்னவென்றால் நாம் பார்க்க நம் கண்ணெதிரே பொய்சொன்னவர் ”ஓர் அரிச்சந்திர மாமணி” இத்தனை முன்னோரைப் பொய்யாளர் என்கிறார். அது கொஞ்சம் நெருடலாய் விவரங் கெட்டதாய் இருக்கிறது. யார் யாரைப் பார்த்து இப்படிச் சொல்லுவது?
 
முன்னோர் சொல்வதைப் பொய் என்று சொல்லுதற்கு மாறாக அந்த நிகழ்வை ஏற்றுக் கொண்டு அதற்கு அறிவு பூருவமான விளக்கம் (rational explanation) தேடிப் பார்க்கலாம். அதுவே அறிவுடையோர் செய்யக் கூடியது. 
 
அப்புறம் உங்கள் உகப்பு. உங்கள் கடவுள் மறுப்புக் கொள்கையை நிலைநாட்ட ஒரு பொய்யாளருடன் கைகோர்ப்பது என்னைப் போன்றோருக்குச் சற்று  வியப்பாக இருக்கும்.
 
அன்புடன்,
இராம.கி.   

Sent: Thursday, August 04, 2011 5:07 PM
Subject: Re: [தமிழ் மன்றம்] Re: இலக்கியம் - இலக்கணம் - 3



N. Ganesan

unread,
Aug 4, 2011, 9:53:00 AM8/4/11
to தமிழ் மன்றம்

On Aug 4, 6:37 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:

> போர்க்களத்தின் இடை நின்று வேதம் புகன்ற கதையும்
> மலை உச்சியில் காப்ரியல் வேதம் ஒத கேட்ட கதையும்
> கடவுளின் பிள்ளை என சொல்லிக்கொண்ட கதையும்
>  புகழ்வாய்ந்த கதைகள்
>
> அது தொன்மைக்காலம
> இன்றும் இயற்கை விதியை மீறி குண்டலினியை எழுப்பி காற்றில்  மிதக்கலாம் எனும்
> கதையை நம்பி எம்பி எம்பி ஓய்ந்தாரை கண்டோமே
>
> ஏமாறுவோர் உளநாளும் ஏமாற்றுவோர் இருப்பர்
>

In TaniTamil country, anything will become research and established
fact.
For example, Manikkavacakar belongs to 3rd century :-)

Best wishes,
NG

DEV RAJ

unread,
Aug 4, 2011, 2:21:15 PM8/4/11
to தமிழ் மன்றம்

எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்*

*பொற்றில்லைக் கூத்தனை*
அற்புதக் கூத்தனை யார்அறி வாரே.

(ஒன்பதாம் தந்திரம் - 10. திருக்கூத்து)

திருமந்திரமும் 9ம் நூற்றாண்டா ?

நடேச கவுத்துவம், நடேச காயத்ரி எல்லாம் தில்லை நடராஜர்
தொடர்புள்ளவையே.

நடேச / நடராஜர் - பெயர் வேறுபாடு எங்கு முதலில் சொல்லப்படுகிறது ?
சைவநூல்கள் வேறுபடுத்திக் காட்டியுள்ளனவா ?


தேவ்

வேந்தன் அரசு

unread,
Aug 5, 2011, 6:21:48 AM8/5/11
to tamil...@googlegroups.com
பெரியபுராணத்தில் மாணிக்கவாசகர் பாடப்படுகிறாரா?

வேந்தன் அரசு

unread,
Aug 5, 2011, 6:24:20 AM8/5/11
to tamil...@googlegroups.com
மாணிக்க வாசகரை மூவர் பாடாததன் காரணம் என்னவோ அதே காரணம் மாணிக்கவாசகரை மூவரை பாடாமல் இருந்து இருக்கலாம்

 தானிக்கி தீனி சரியாக போச்சு

வேந்தன் அரசு

unread,
Aug 5, 2011, 6:25:25 AM8/5/11
to tamil...@googlegroups.com


5 ஆகஸ்ட், 2011 6:24 am அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

மாணிக்க வாசகரை மூவர் பாடாததன் காரணம் என்னவோ அதே காரணம் மாணிக்கவாசகரை மூவரை பாடாமல் இருந்து இருக்கலாம்


திருத்தம்

மாணிக்க வாசகரை மூவர் பாடாததன் காரணம் என்னவோ அதே காரணம் மாணிக்கவாசகர் மூவரை பாடாததற்கு இருந்து இருக்கலாம்

DEV RAJ

unread,
Aug 5, 2011, 7:10:29 AM8/5/11
to தமிழ் மன்றம்
> > மாணிக்க வாசகரை மூவர் பாடாததன் காரணம் என்னவோ.... <<

நாமாக எதையும் முடிவுகட்டக் கூடாது;
மூவர் தேவாரம் முழுமையாக நம்மிடம் உள்ளதா?
கிடைத்திருக்கும் எல்லாப் பதிகங்களும் முழுமையாக உள்ளன
என்றும் கூறமுடியாது. சில பதிகங்களில் சில பாடல்கள் இல்லை.

தேவார மூவர் காலத்துக்கு முற்பட்ட காரைக்கால் அம்மையார்
ஆடவல்லானின் அழலேந்திய கரத்தைப் பாடியுள்ளார் -

அழல் ஆட அங்கை சிவந்ததோ அங்கை
அழகால் அழல் சிவந்தவாரோ - கழல் ஆடப்
பேயாடு கானில் பிறங்க அனல் ஏந்தித்
தீ ஆடுவாய் இதனைச் செப்பு


தேவ்

On Aug 5, 3:25 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 5 ஆகஸ்ட், 2011 6:24 am அன்று, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com>எழுதியது:

DEV RAJ

unread,
Aug 6, 2011, 11:11:45 AM8/6/11
to தமிழ் மன்றம்
ஆர்த்ரா தரிசனம் -

இவ்விழா தில்லையை மையமாகக் கொண்டது.

மார்கழித் திருவாதிரை நாள் திருஞானசம்பந்தரால் மயிலையின் முதன்மையான ஒரு
திருவிழாவாகக்
குறிப்பிடப்படுகிறது -
“கபாலீச்சரம் அமர்ந்தான் ஆதிரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்" (2ம்
திருமுறை, பாடல் 4, மயிலைப் பதிகம்)

மார்கழித் திருவாதிரை என்னும் குறிப்பு இப்பாடலில் இல்லையாயினும் இதற்கு
முந்தைய பாடலில் கார்த்திகை விளக்கீடு விழாவும், அடுத்த பாடலில் தைப்பூச
விழாவும் இடம்பெறுவதால் இப்பாடலில் குறிப்பிடப்படும் ஆதிரை நாள்
மார்கழித் திருவாதிரையே என முடிவு செய்யலாம்.

ஆடவல்லானுக்குரிய ஆதிரை நாள் வழிபாடு எல்லா சிவாலயங்களிலும் தொடர்ந்து
இருந்து வந்துள்ளது


தேவ்

வேந்தன் அரசு

unread,
Aug 6, 2011, 1:46:08 PM8/6/11
to tamil...@googlegroups.com


5 ஆகஸ்ட், 2011 6:10 am அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

> > மாணிக்க வாசகரை மூவர் பாடாததன் காரணம் என்னவோ.... <<

நாமாக  எதையும் முடிவுகட்டக் கூடாது;
மூவர் தேவாரம் முழுமையாக நம்மிடம் உள்ளதா?
கிடைத்திருக்கும் எல்லாப் பதிகங்களும் முழுமையாக உள்ளன
என்றும் கூறமுடியாது. சில பதிகங்களில் சில பாடல்கள்  இல்லை.

இருந்தாலும் நால்வர் பெயர்தாங்கிய பாடல்கள் அழியுமா என்பதை  வியப்போம்
 
வேந்தன் அரசு

வேந்தன் அரசு

unread,
Aug 6, 2011, 2:02:39 PM8/6/11
to tamil...@googlegroups.com


6 ஆகஸ்ட், 2011 10:11 am அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:


ஆடவல்லானுக்குரிய ஆதிரை நாள் வழிபாடு எல்லா  சிவாலயங்களிலும் தொடர்ந்து
இருந்து வந்துள்ளது



தேவ ஐயா
 
உங்களிடம் ஒன்று  வினவனும்
 
ராரா சரசுக்கு ராரா எனும் பாடலில்
 
நயனாலு நடையாடு " எனும் சொற்களில் இருந்து நடனம், நடை இரண்டுக்கும் ஒரே வேர் என  தோணுது
 
 
 
--

C.R. Selvakumar

unread,
Aug 6, 2011, 2:42:01 PM8/6/11
to tamil...@googlegroups.com


2011/8/6 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
ஐயமே இல்லை!! நடு, நட, நடை, நடனம், நட்டம் ஆகிய அனைத்தும்
ஒரே வேரில் இருந்து வந்தவையே. ஒரு குச்சியை, கொடியை  நடுதல் என்றால் எப்பக்கமும் சாயாமல் (புவியீர்ப்பால்), நின்றிருக்கச் செய்தல்.
நட (நடந்து செல்லுதல்) என்பதும் பக்கவாட்டிலோ, முன் பின்னோ
சாயாமல தன் உடலை முன் நகர்த்திச் செல்லுதல். ஆங்கிலத்திலே
பாலன்சு (balance) அதே பொருள்தான் ஆனால் நடுமையோடு முன் நகர்தல்.
பாலன்சு என்பதையே நடுவம், நடுமியம், நடவம், நடமியம்  எனலாம்.
நடப்பது நடை. குழந்தைகளுக்கான நடைவண்டி இதற்கு உதவும்.
குழந்தை நடக்கப் பழகும்பொழுது தன் உடல் எடையை நடுவாக
வைத்துக்கொண்டு நடக்க முயல்வதைப் பார்த்தால் தெரியும் நட என்பதன்
நடுவம்-நடுமியம்.  நடு (மையம்)
என்பதும் மற்ற எல்லாமும் ஈடான தொலைவில்
சீராக இருக்கும் நிலை. நடு-நடனம், நடு-நட்டம் வடமொழிச்சொல்லாகக் கருத்தப்படும் நிருத்தம் (ந்ருத்த) என்பது
தமிழ்ச்சொல் நில்-நிற்றல் என்பதன் மருவு.
இங்கே நில் என்பது எப்புறமும் சாயாமல் நடு நிற்பது என்பதன்
வேர்ப்பொருள் கொண்டது.
 
அன்புடன்
செல்வா
 
 
--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

DEV RAJ

unread,
Aug 7, 2011, 4:29:05 AM8/7/11
to தமிழ் மன்றம்
Aug 6, 12:02 pm, வேந்தன் அரசு
>>>> ......நடனம், நடை இரண்டுக்கும் ஒரே வேர் என தோணுது <<<<


நடம், ஆட்டம் ரெண்டையுமே சேத்துச் சொல்லுறமே !

நடை : முதுமை காரணமாக அவரது நடமாட்டம் (நடம்+ஆட்டம்) குறைந்தது
நடனம் : மன்றிடை நடிக்கும் மணாளனை அல்லால்..... (திருவருட்பா)
நடிப்பு : அவர் நடிப்பில் சிறந்தவர்


नट् (நட்) - To dance; To make one dance; To act ; To drop or fall;
To shine; To injure; To imitate, copy

नट् naṭ : (page 874)

नञ् ind. The technical term for the negative particle; न hence नञः
(= A negative particle); द्वौ नञौ प्रकृतार्थं गमयतः.
नट् naṭनट् I. 1 P. (नटति, the न not changed to ण after प्र in the
sense of 'hurting'.) 1 To dance; यदि मनसा नटनीयम् Gīt.4.-2 To act.-3
To injure (by a deceptive trick). -Caus. (नाटयति-ते) 1 To act,

नट् naṭ : (page 874)

(in dramas); शरसंधानं नाटयति Ś.1. &c. -2 To imitate, copy;
स्फटिककटकभूमिर्नाटयत्येष शैलः... अधिगतधवलिम्नः शूलपाणेरभिख्याम् Śi.
4.65. (N. B. नट् forms नटयति in the sense of 'causing to dance';
नाट्येन केन नटयिष्यति दीर्घमायुः Bh.3.126.)-II. 1. U. (नाटयति-ते) -1
To drop or fall.-2 To shine.-3 To injure.


http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=apte&query=%E0%A4%A8%E0%A4%9F%E0%A5%8D&matchtype=exact&display=utf8


ஹிந்தி திரையுலகில் ’நடிக’ இல்லை;
’அபிநயம்’ எனும் சொல்லின் அடிப்படையில் நடிகர் அபிநேதா எனப்படுகிறார்;
நடிகைக்கு அபிநேத்ரி. நடிப்பில் முகபாவம்
முக்கியமாக இருப்பதால் இச்சொல் என நினைக்கிறேன்

தேவ்

On Aug 6, 12:02 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 6 ஆகஸ்ட், 2011 10:11 am அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:
>
>
>
> > ஆடவல்லானுக்குரிய ஆதிரை நாள் வழிபாடு எல்லா  சிவாலயங்களிலும் தொடர்ந்து
> > இருந்து வந்துள்ளது
>
> > தேவ ஐயா
>
> உங்களிடம் ஒன்று  வினவனும்
>

> ராரா சரசுக்கு ராரா எனும் பாடலில்http://www.youtube.com/watch?v=ULvD8yAdFXE&playnext=1&list=PL8AEC55CD...

N. Ganesan

unread,
Aug 7, 2011, 11:10:41 AM8/7/11
to தமிழ் மன்றம்

On Aug 7, 3:29 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> Aug 6, 12:02 pm, வேந்தன் அரசு
>
> >>>> ......நடனம், நடை இரண்டுக்கும் ஒரே வேர் என  தோணுது  <<<<
>
> நடம், ஆட்டம் ரெண்டையுமே சேத்துச் சொல்லுறமே !
>
> நடை   : முதுமை காரணமாக அவரது நடமாட்டம் (நடம்+ஆட்டம்) குறைந்தது
> நடனம் : மன்றிடை நடிக்கும் மணாளனை அல்லால்..... (திருவருட்பா)
> நடிப்பு  : அவர் நடிப்பில் சிறந்தவர்
>
>  नट् (நட்)  - To dance;  To make one dance; To act ; To drop or fall;
> To shine; To injure; To imitate, copy
>
> नट् naṭ : (page 874)
>
>     नञ् ind. The technical term for the negative particle; न hence नञः
> (= A negative particle); द्वौ नञौ प्रकृतार्थं गमयतः.
>     नट् naṭनट् I. 1 P. (नटति, the न not changed to ण after प्र in the
> sense of 'hurting'.) 1 To dance; यदि मनसा नटनीयम् Gīt.4.-2 To act.-3
> To injure (by a deceptive trick). -Caus. (नाटयति-ते) 1 To act,
>
>   नट् naṭ : (page 874)
>
>     (in dramas); शरसंधानं नाटयति Ś.1. &c. -2 To imitate, copy;
> स्फटिककटकभूमिर्नाटयत्येष शैलः... अधिगतधवलिम्नः शूलपाणेरभिख्याम् Śi.
> 4.65. (N. B. नट् forms नटयति in the sense of 'causing to dance';
> नाट्येन केन नटयिष्यति दीर्घमायुः Bh.3.126.)-II. 1. U. (नाटयति-ते) -1
> To drop or fall.-2 To shine.-3 To injure.
>

> http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=ap...


>
> ஹிந்தி  திரையுலகில் ’நடிக’ இல்லை;
> ’அபிநயம்’  எனும் சொல்லின் அடிப்படையில் நடிகர் அபிநேதா எனப்படுகிறார்;
> நடிகைக்கு  அபிநேத்ரி.  நடிப்பில் முகபாவம்
> முக்கியமாக  இருப்பதால் இச்சொல் என நினைக்கிறேன்
>
> தேவ்
>

அன்பின் தேவ்,

நடனம், நாட்டியம், நாடகம் எல்லாவற்றுக்கும் வேர் நட- என்னும்
தமிழ்/திராவிடச் சொல்லே என்கிறார் பாவாணர்.
http://www.tamilvu.org/courses/degree/p203/p2034/html/p2034111.htm
‘நாடகம்’ என்ற சொல்லுக்கு வேர்ச்சொல் ‘நட’ என்று பாவாணர் கூறுகிறார்.
‘நட’ என்னும் வேர்ச் சொல்லிலிருந்து நடனம், நாட்டியம், நாடகம் என்பன
ஆட்டத்தை அறிவிக்கும் மறுபெயர்களாக வந்தன என்பார். நடம், நட்டம் என்ற
சொற்களும் ஆடலைக் குறிப்பன.

சம்ஸ்கிருத வேராக இல்லை என்பதற்கு சிவனின் நடனம் பற்றிய
குறிப்புகள் பழைய இலக்கியங்களில் பெரிதாக இல்லை
என்பதும் குறிப்பிடலாம். தாண்டி ஆடும் பலம் மிகுந்த
ஆடல் தாண்டவம். யாடு (ஆடு) மேய்க்கும் யாடவர் (> யாதவர்)
இதில் இருந்து யது என்ற குலத்தை கிருஷ்ணன் பரம்பரைக்கு
உருவாக்குதல் போல, காகந்தி என்றால் ‘direction crows' என்று
பொருள், கப்பல், படகுகளில் கடலாடும் போது உள்ளவை:
காகம் + அம்பி (படகு) = காகம்பி > காகந்தி (உ-ம்: சிலம்பி > சிலந்தி)
காகந்தியிலிருந்து ககந்தன் என்பவனைப் படைக்கிறது
மணிமேகலை. காகம்பி/காகந்தி படங்களை சிந்து
முத்திரைகளில் காண்க. காவேரி.காவிரி இதிலிருந்து
கவேர முனி என்ற புராண பாத்திரம் போல் ககந்தன் உருவாகிறது.
அதே போல, தாண்டவம் என்னும் தமிழ்ச் சொல் தரும்
சம்ஸ்க்ருத புராண கதாபாத்திரம் தண்டு முனி.
தண்டு முனிக்கு நடேசன் சொல்லியது பரத (நாட்ய) சாத்திரம்.
தண்டு முனியின் வடிவை மாமல்லபுரத்தில் காணலாம்.
புராணக் கட்டுக்கதைகளில் யது (குலம்), தண்டு முனி,
ககந்தன் (அரசன்), கவேர முனி (< காவேரி), என்பது போல,
யா மரங்கள் மிகுந்திருந்த தீவு யாவகம் (ஜாவா),
இதற்கு சம்ஸ்க்ருதத்தில் யவ = பார்லி தானியம்
என்று பொருள்கொண்டு, யவ தீவு (யவம் என்றால் பார்லி)
என்ற கதை உண்டு. யவம் = பார்லி, இதனை நெல் ஆக்கி
மதுரைக் காஞ்சி நெல்லின் ஊர் என்கிறது.
யா மரம் = சால் மரம், யாவகம் = சாலி தீவு என்பது
பொருத்தம். தண்டு < தாண்டவம் இதுபோல் யவ < யாவகம்.
யா மரத்தின் (சாலக மரத்தின்) பொருள் மங்கிவிட்டதால்
இப்படி மாற்றம். யா மரம் பற்றிச் சங்க இலக்கியத்தில்
நிறையச் செய்திகள் உள்ளன:
https://groups.google.com/group/mintamil/msg/ace95c4db8a853e2

நடனம், நாட்யம், நடிப்பு, நாடகம் - அடிப்படையில்
தமிழ்/த்ராவிட வேர் (நட- ) ஆகும்.

இன்னொன்று: அடிப்படையில் பிழைகள் பல உள்ள
கட்டுரை சாரதா சீனிவாசனின் பல்லவ நடராஜர்
படிமங்கள். பஞ்ச க்ருத்தியம் முழுதும் காட்டும்
காரைக்கால் அம்மை அடியில் கொண்டது கி.பி.
800 என்பது பிழையான தகவல். மெட்டலர்ஜிகல்
ஆய்வுமுடிவுகளை (Figure 1) கூர்ந்து பாருங்கள்
தெரியும். சுமார் 100 ஆண்டுகள் பின்னால் என்பது
கலைவரலாற்றறிஞர் வித்யா தெஹிஜியா (தமிழ்
பெண்மணி), நாகசாமி விளக்கினர். அதுபற்றி
இன்னொரு முறை விரிவாக எழுதுவேன்.

நா. கணேசன்


N. Ganesan

unread,
Aug 7, 2011, 11:25:23 AM8/7/11
to தமிழ் மன்றம்

On Aug 7, 3:29 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:

> ஹிந்தி  திரையுலகில் ’நடிக’ இல்லை;
> ’அபிநயம்’  எனும் சொல்லின் அடிப்படையில் நடிகர் அபிநேதா எனப்படுகிறார்;
> நடிகைக்கு  அபிநேத்ரி.  நடிப்பில் முகபாவம்
> முக்கியமாக  இருப்பதால் இச்சொல் என நினைக்கிறேன்
>

தகவலுக்கு நன்றி. அபிநயத்தில் இருந்து அபிநேதா, அபிநேத்ரி (அபிநேதி)
உருவாவதாய் தெரியவில்லை.

spontaneous loss of cerebrals என்பது இங்கே செயல்படுகிறது எனக்
கருதுகிறேன்.
(1) கடம்பு (முருகனுக்கு விருப்பமான மலர்) கதம்ப என்று வடசொல் ஆதல் போல்,
(2) யாடுமேய் யாடவர் யாதவர் ஆதல் போல் (யது குலம் எவ்வாறு
சிருஷ்டிக்கப்பட்டது
என்று இதற்கு முந்தைய மடலில் விளக்கியுள்ளேன்)
நடி ( < நட-த்தல்) என்னும் சொல் நதி என்றாகிறது.
பேச்சு வழக்கில் ரெங்கன், ஜெயா, ... (schwa) போல, நடி நெடி ஆகும்.
ஹிந்தி, சம்ஸ்க்ருதம் தமிழ்/த்ராவிட குறில் எ, ஒ ஒதுக்குதலாம்,
நடி > நெடி/நெதி (கொச்சை) > நேதி (ஆணுக்கு நேதா) என்கின்றனர்.
அபி = மிகுதி. அபிநடி = அபி-நெடி அபிநேதா, அபிநேத்ரி என ஹிந்தி
எழுத்தில் ஆகிறது. இவற்றிலும் அடிப்படை திராவிட வேர் நட-த்தல்
உண்டு,

நா. கணேசன்


DEV RAJ

unread,
Aug 7, 2011, 11:31:39 AM8/7/11
to தமிழ் மன்றம்
ஆட்டன் அத்தியைத் தொல் இலக்கியம் சொல்கிறது;
நட்டன், கூத்தன் - திருமுறை சொல்லும் சொற்கள்.
நட்டன் - சங்க இலக்கியத்தில் உண்டா ?

தேவ்

> தமிழ்/திராவிடச் சொல்லே என்கிறார் பாவாணர்.http://www.tamilvu.org/courses/degree/p203/p2034/html/p2034111.htm

DEV RAJ

unread,
Aug 7, 2011, 12:07:18 PM8/7/11
to தமிழ் மன்றம்
Aug 7, 8:25 pm, "N. Ganesan"

>>> அபிநயத்தில் இருந்து அபிநேதா, அபிநேத்ரி (அபிநேதி)
உருவாவதாய் தெரியவில்லை. <<<

’நய்’ வேர் - நயநம், நேதா (நேதாஜீ), நேத்ரி (dAtA, dAtri)
அபி - முன்னொட்டு.
முன்னொட்டுச் சேர்வதால் பொருள் மாறும்


தேவ்

DEV RAJ

unread,
Aug 7, 2011, 12:11:39 PM8/7/11
to தமிழ் மன்றம்
Aug 6, 10:46 pm, வேந்தன் அரசு

>> இருந்தாலும் நால்வர் பெயர்தாங்கிய பாடல்கள்
அழியுமா என்பதை வியப்போம் <<

வேந்தரின் உள்குத்து ரசிக்கும்படியாகத்தான் இருக்கிறது;
அனலிலும், புனலிலும் அழியாதிருந்ததும் உண்மை;
ஏதோ காரணத்தால் அழிந்ததும் உண்மை.
இறைவனின் சித்தம் எனக்கொள்ள வேண்டும்


தேவ்

N. Ganesan

unread,
Aug 7, 2011, 12:25:30 PM8/7/11
to தமிழ் மன்றம்

On Aug 7, 11:07 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> Aug 7, 8:25 pm, "N. Ganesan">>> அபிநயத்தில் இருந்து அபிநேதா, அபிநேத்ரி (அபிநேதி)
>
> உருவாவதாய் தெரியவில்லை. <<<
>
> ’நய்’ வேர்  - நயநம், நேதா (நேதாஜீ), நேத்ரி  (dAtA, dAtri)
> அபி - முன்னொட்டு.
> முன்னொட்டுச்  சேர்வதால் பொருள் மாறும்
>

ய எப்படி த ஆகிறது?
ட த நடி > நெதி முழுக்க விலக்க இயலுமோ?

N. Ganesan

unread,
Aug 7, 2011, 2:58:12 PM8/7/11
to தமிழ் மன்றம்

நேத்தாஜி - நேதா விளக்கம் என்ன?

நன்றி,
நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 7, 2011, 3:16:07 PM8/7/11
to தமிழ் மன்றம்

On Aug 7, 1:58 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> நேத்தாஜி - நேதா விளக்கம் என்ன?
>
> நன்றி,
> நா. கணேசன்
>

Madras Lexicon entry:
நேதா nētā
, n. < nētānētṛ. Ruler, master, lord; தலைவன். நினைந்ததளித் துயி
ரளிக்கு நேதா வாகி (வேதாரணி. பிரவர. 6).

நேதி¹ nēti
, n. < niyati. Routine duty; முறை. நேதிமதகலை யாரவார (திருப்பு. 394).

--------------

விழுப்புரம் என்னும் பெயரமையக் காரணமாய் இருந்த குடியினர்
அருகே (அண்ணம்ங்கலம்) காராணை விழுப்பரையர்.
சோழர் காலத்தில் தமிழ்நாடெங்கும் அரச அதிகாரிகளாய்
வீற்றிருந்தோர். சோழ இளவரசர் மதுரையில் இருந்தபோது
சோழபாண்டியர் எனப்பட்டனர். அப்படி இருந்த சோழனுக்கு
சேனாபதியாகவும், வேதநெறி தழைத்தோங்கவும்
முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் இருந்தவன்
காராணை விழுப்பரையன் ஆதிநாதன். இவனது கல்வெட்டுக்கள்
ஸ்ரீரங்கம் போன்ற கோயில்களில் கிடைக்கின்றன.
இவனைப் பாட்டுடைத் தலைவனாய்க் கொண்டு
பாடிய வளமடல் தமிழில் மூன்றாவது.
வளமடல்கள் மிக அபூர்வமான பிரபந்தம்.
தமிழில் மொத்தம் 5 தான். இவற்றில் 2-ஐக்
காப்பாற்றியவர் பெரும்புலவர் வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டரவர்கள்.

தமிழின் ஒரே லோகாயத நூலான காராணை விழுப்பரையன் வளமடலில்
நேதா = தலைவன் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது.
http://pm.tamil.net/pub/pm0060/valamatal.pdf
550 அடியிலும் நெடில்கீழ் தகர எதுகை தமிழின் அதிசயங்களில் ஒன்று.

நேதா, நேத்ரி - தலைவன் என்பதற்கும் ஹிந்தி
நடி(க/கை) தொடர்பில்லை. நடி/நெடி
கடம்பு > கதம்ப, யாடவ > யாதவ போல், நடி/நெடி > நேதா (நடிக)
என ஹிந்தியில் மாற்றுரு ஆனது என்ற கருத்தை முன்வைக்கிறேன்.
அடிப்படையில் த்ராவிட வேர் கொண்ட சொல்லிது.

DEV RAJ

unread,
Aug 8, 2011, 12:47:09 AM8/8/11
to தமிழ் மன்றம்
> நேத்தாஜி - நேதா விளக்கம் என்ன?<

நேதா - வழி நடத்துபவன், தலைவன்
நடக்கும்போது வழிநடத்துவதால் கண் நயநம் எனப்படுகிறது.
நேத்ருத்வம் - leadership

>> நேதி¹ nēti<<

நேதி, நியதி இத்தொகுப்பில் கிடையாது.

நேதி - பகுபதம் ,ந + இதி
நியதி, நியமம் (ஒழுங்குமுறை) - ‘யம்’ வேர், ’நி’ முன்னொட்டு


தேவ்

DEV RAJ

unread,
Aug 8, 2011, 12:59:03 AM8/8/11
to தமிழ் மன்றம்
Aug 8, 12:16 am, "N. Ganesan"

>>> நேதா, நேத்ரி - தலைவன் என்பதற்கும் ஹிந்தி
நடி(க/கை) தொடர்பில்லை.<<<


சொல்வீர்கள் என்று தெரியும்;
‘அபி’ முன்னொட்டால் பொருள் மாறும்
என்று தெரிவித்திருந்தேன்.

‘நய்’ ஒரே வேர்; ‘ப்ர’ முன்னொட்டு சேர்வதால்
‘ப்ரணய’ ஆகி மாறுபட்ட பொருளைத் தருகிறது.
வலிமையான விதியும், நீடித்த பயன்பாடும் இருப்பதால்
இதில் நம் கருத்துகள் செல்லுபடியாக.

வடமொழி விவரங்கள் தமிழ் ஆர்வலர்களுக்கு
வெறுப்பைத் தரக்கூடும்; அதிகம் விவரிக்கவில்லை


தேவ்

> நேதா = தலைவன் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது.http://pm.tamil.net/pub/pm0060/valamatal.pdf

Hari Krishnan

unread,
Aug 8, 2011, 1:13:42 AM8/8/11
to tamil...@googlegroups.com


2011/8/7 N. Ganesan <naa.g...@gmail.com>

தகவலுக்கு நன்றி. அபிநயத்தில் இருந்து அபிநேதா, அபிநேத்ரி (அபிநேதி)
உருவாவதாய் தெரியவில்லை.

அப்படியே இருக்கட்டும்.  

தொடி சேர் செங் கையின் தொழுது நின்று ஏத்தியும் 
ஆடல் கூத்தினோடு அவிநயம் தெரிவோர் 
நாடகக் காப்பிய நல் நூல் நுனிப்போர் 
பண் யாழ் நரம்பில் பண்ணு முறை நிறுப்போர் 

--மணிமேகலை 

ஆடல் என்றால் என்ன, கூத்து என்றால் என்ன, அவிநயம் என்றால் என்ன?
--
அன்புடன்,
ஹரிகி.

DEV RAJ

unread,
Aug 8, 2011, 4:28:57 AM8/8/11
to தமிழ் மன்றம்
தேவாரம் சொல்லும் பொன்னம்பலம் :

மாணி பால் கறந்து ஆட்டி வழிபட
நீண் உலகு எலாம் ஆளக் கொடுத்த என்
ஆணியை, செம்பொன் அம்பலத்துள் - நின்ற
தாணுவை, தமியேன் மறந்து உய்வனோ?

முழுதும் வான் உலகத்து உள தேவர்கள்,
தொழுதும் போற்றியும் தூய செம்பொன்னினால்
எழுதி மேய்ந்த சிற்றம்பலக் கூத்தனை
இழுதையேன் மறந்து எங்ஙனம் உய்வனோ?

நீதியை, நிறைவை, மறைநான்கு உடன்
ஓதியை, ஒருவர்க்கும் அறிவு ஒணாச்
சோதியை, சுடர்ச் செம்பொனின் அம்பலத்து
ஆதியை, அடியேன் மறந்து உய்வனோ?


மூலட்டான சிவலிங்கம் மட்டுமே 9ம் நூற்றாண்டுக்குமுன்
என்பதற்கான அகச் சான்றுகள் இல்லை.

’மாணி பால் கறந்து ஆட்டி வழிபட’ என்றதால் சண்டேச நாயனாருக்குப்பின்
நாவுக்கரசர் என்பதும் , தமக்கு முன் தோன்றிய அடியாரைப் பாடும் வழக்கமும்,
’தூய செம்பொன்னினால் எழுதி மேய்ந்த சிற்றம்பலம்’ என்பதால் சிறிய ஆலயம்
பின்னாளில் பொன்வேயப்பெற்றுப் புகழடைந்தது என்பதற்கு மறுப்பும்
அகச்சான்று பெறுகின்றன.

இன்று நாம் காணும் நடராஜ வடிவம் மாணிக்க வாசகர் காலத்துக்குப்
பின்னால்கூட மெருகேறி வடிவம் பெற்றிருக்கலாம்.

தேவாரத்தில் திருப்பெருந்துறை வைப்புத் தலமாக மட்டிலும்
இடம் பெறுகிறது என்பதும் ஒரு செய்தி

தேவ்

N. Ganesan

unread,
Aug 8, 2011, 9:02:55 AM8/8/11
to தமிழ் மன்றம்

On Aug 7, 11:59 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> Aug 8, 12:16 am, "N. Ganesan">>> நேதா, நேத்ரி - தலைவன் என்பதற்கும் ஹிந்தி
>
> நடி(க/கை) தொடர்பில்லை.<<<
>
> சொல்வீர்கள் என்று தெரியும்;
> ‘அபி’ முன்னொட்டால் பொருள் மாறும்
> என்று தெரிவித்திருந்தேன்.
>
> ‘நய்’ ஒரே வேர்; ‘ப்ர’ முன்னொட்டு சேர்வதால்
> ‘ப்ரணய’ ஆகி மாறுபட்ட பொருளைத் தருகிறது.
> வலிமையான விதியும்,  நீடித்த பயன்பாடும் இருப்பதால்
> இதில் நம் கருத்துகள் செல்லுபடியாக.
>
> வடமொழி விவரங்கள் தமிழ் ஆர்வலர்களுக்கு
> வெறுப்பைத் தரக்கூடும்; அதிகம் விவரிக்கவில்லை
>
> தேவ்

நன்றி, தேவ்.

நீடித்த பயன்பாடு சம்ஸ்க்ருதத்துக்கு நிறைய. இந்தியாவின்
எந்த பஷையும் பக்கம் வராது. ஆனால், அது மாத்திரம்
வேரைக் காட்டாது.

ப்ர - இதில் தமிழின் பெரு- ஒளிந்துள்ளதா?
ப்ர- இந்தோ-ஐரோப்பியன் இல்லை என்று விட்சல்
சொன்னார்,

N. Ganesan

unread,
Aug 8, 2011, 9:14:28 AM8/8/11
to தமிழ் மன்றம்
On Aug 8, 3:28 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> தேவாரம் சொல்லும் பொன்னம்பலம்  :
>
> மாணி பால் கறந்து ஆட்டி வழிபட
> நீண் உலகு எலாம் ஆளக் கொடுத்த என்
> ஆணியை, செம்பொன் அம்பலத்துள் - நின்ற
> தாணுவை, தமியேன் மறந்து உய்வனோ?
>
> முழுதும் வான் உலகத்து உள தேவர்கள்,
> தொழுதும் போற்றியும் தூய செம்பொன்னினால்
> எழுதி மேய்ந்த சிற்றம்பலக் கூத்தனை
> இழுதையேன் மறந்து எங்ஙனம் உய்வனோ?
>
> நீதியை, நிறைவை, மறைநான்கு உடன்
> ஓதியை, ஒருவர்க்கும் அறிவு ஒணாச்
> சோதியை, சுடர்ச் செம்பொனின் அம்பலத்து
> ஆதியை, அடியேன் மறந்து உய்வனோ?
>
> மூலட்டான சிவலிங்கம் மட்டுமே 9ம் நூற்றாண்டுக்குமுன்
> என்பதற்கான அகச் சான்றுகள் இல்லை.
>

அப்படி யார் சொல்கிறார்கள்? யானறியேன்.

மரத்தாலான் சிற்றம்பலத்தில் ஈசன் ஆடுவதாய்
மரத்தில் உருவங்கள் இருந்திருக்கும்.
அது என்ன வடிவம்?

> ’மாணி பால் கறந்து ஆட்டி வழிபட’ என்றதால் சண்டேச நாயனாருக்குப்பின்
> நாவுக்கரசர் என்பதும் , தமக்கு முன் தோன்றிய அடியாரைப் பாடும் வழக்கமும்,
> ’தூய செம்பொன்னினால் எழுதி மேய்ந்த சிற்றம்பலம்’ என்பதால் சிறிய ஆலயம்
> பின்னாளில் பொன்வேயப்பெற்றுப் புகழடைந்தது என்பதற்கு மறுப்பும்
> அகச்சான்று  பெறுகின்றன.
>
> இன்று நாம் காணும் நடராஜ வடிவம் மாணிக்க வாசகர் காலத்துக்குப்
> பின்னால்கூட மெருகேறி வடிவம் பெற்றிருக்கலாம்.
>

9-ஆம் நூற்றாண்டில் உருவெடுத்தது நடராஜர் வடிவம்.
வலக்கை - உடுக்கை - தோற்றம், இடக்கை - அக்கினி - சங்காரம்.
‘தோற்றம் துடியதனில் ...’ வலம் - உயிர்களின் தோற்றம்,
இடம் - அழிதல், வலக்கை, இடக்கை தொழில்கள் இந்தியாவில்
வேறுபாடுண்டு.

துடி/உடுக்கை வலக்கை, அக்கினி இடக்கை ஏந்துவதாக
தேவாரத்தில் பாட்டு இல்லை. இரண்டும் கொண்ட பாடல்
ஏதாவது இருந்தால் தாருங்கள்.

-----------------------------

தேவாரத்தில் அப்பர் பாடும் நடனம் என்ன?
முழுப் பதிகமும் படித்துப்பாருங்கள். த்ரிபுர சங்கார
நடனம். அவர் சிரித்தழிப்பது யார்? திரிபுர அசுராதிகளை.
தொல்காப்பியத்தில் வீரர்கள் காலில் கட்டியிருப்பது
கழல்கள். கழல்நிலை. இக் கழல்களை
நடேசரின் கால்களில் காணலாம். சீயமங்கலம்
சிற்பத்தில் கூட அதுதான் பிரதானம்.
ஏராள்மான பாடல்களில் அப்பர் குறிப்பது,
நடேசரின் பாதங்களில் வீரக் கழல்கள்
ஒலிக்கும் ஓசையே. துடியில் இருந்து ஒலி,
அதனால் உயிர்கள் தோற்றம் என்று அப்பர்
சொல்லவே இல்லை. வலக்கையில்
அக்கினி ஏந்துதல் (எரியாட்டு) திரிபுர தகனம்
காட்டும் சங்காரத் தொழில், இடக்கை மழுவேந்துவார்.
இத் தில்லை நடனம் விரிக்கும் அப்பர் தேவாரம்
காண்க.

நா. கணேசன்

DEV RAJ

unread,
Aug 8, 2011, 1:59:28 PM8/8/11
to தமிழ் மன்றம்
Aug 8, 7:14 am, "N. Ganesan"

>>>> 9-ஆம் நூற்றாண்டில் உருவெடுத்தது நடராஜர் வடிவம்.
வலக்கை - உடுக்கை - தோற்றம், இடக்கை - அக்கினி - சங்காரம்.
‘தோற்றம் துடியதனில் ...’ வலம் - உயிர்களின் தோற்றம்,
இடம் - அழிதல், வலக்கை, இடக்கை தொழில்கள் இந்தியாவில்
வேறுபாடுண்டு.
துடி/உடுக்கை வலக்கை, அக்கினி இடக்கை ஏந்துவதாக
தேவாரத்தில் பாட்டு இல்லை. இரண்டும் கொண்ட பாடல்
ஏதாவது இருந்தால் தாருங்கள் <<<<


நடராஜா concept இருந்து வந்துள்ளது என்பதே கருப்பொருள்.

ஒருவரைப் போலவே மற்றவரும் பாட வேண்டும் என்றில்லை.
சமய குரவர்களின் மனப்போக்கு வெவ்வேறு;
வாகீசர் தாஸ்யத்தையும், சுந்தரர் ஸக்யத்தையும்
மையமாகக் கொண்டு பாடினர்.

சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்திர மார்க்கம்
தாதமார்க்கம் மென்றுஞ்சங் கரனை யடையும்
நன்மார்க்கம் நாலவைதாம் ஞான யோகம்
நற்கிரியா சரியையென நவிற்றுவதும் செய்வர்
- சிவஞானசித்தியார்

காழிப்பிள்ளையார் தலங்களின் இயற்கை வனப்பைப் பாடுவார்;
சமண எதிர்ப்பு தவறாமல் இடம் பெறும். மணிவாசகப் பெருமானின்
பாடல்கள் வேறுபட்டவை. இவர் நடராஜரையும், லிங்கோத்பவரையும் வெகுவாகப்
பாடினார்.தென்பாண்டி நாட்டைச் சொல்லும் வாதவூரர் திருக்குற்றாலத்தை ஏன்
பாடவில்லை ?


தேவ்

வேந்தன் அரசு

unread,
Aug 8, 2011, 9:03:35 PM8/8/11
to tamil...@googlegroups.com


7 ஆகஸ்ட், 2011 12:11 pm அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

Aug 6, 10:46 pm, வேந்தன் அரசு
>> இருந்தாலும் நால்வர் பெயர்தாங்கிய பாடல்கள்
அழியுமா என்பதை  வியப்போம் <<

வேந்தரின் உள்குத்து ரசிக்கும்படியாகத்தான் இருக்கிறது;
அனலிலும், புனலிலும் அழியாதிருந்ததும் உண்மை;
ஏதோ காரணத்தால் அழிந்ததும் உண்மை.
இறைவனின் சித்தம் எனக்கொள்ள வேண்டும்

இதுல எல்லாம் சாமி தலையிடமாட்டார்னு நினைக்கிறேன்.

--
Reply all
Reply to author
Forward
0 new messages