கல்வித் தரம் சீரழிப்பு

3 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Aug 8, 2025, 8:21:35 PM8/8/25
to தமிழ் மன்றம்
ஏற்கனவே ஜெயா அரசின் தேர்வற்ற முறையால் தமிழக அரசு பள்ளிகளில் கல்வித் தரம் படு பாதாளத்தில் விழுந்தது. இன்னும் அதில் இருந்து தமிழநாட்டு கல்வித் தரம் மீளவே இல்லை. இப்போது மீண்டும் அதே திட்டம் என்றால் பள்ளிகள் இருந்தும் கல்வி மறுப்பு ஆகிவிடுமே. என்ன ஒரு முட்டாள் தனமான நடவடிக்கை. மாணவர்களுக்கு தேர்வு எழுதும் மனப்பான்மை அடியோடு போய்விடும். அயல்நாட்டு தேர்வற்ற முறை நமக்கு எதற்கு? மாணவருக்கு எழுத்து பழக்கம் அடியோடு போய்விடும்.


Seshadri Sridharan

unread,
Aug 8, 2025, 8:51:34 PM8/8/25
to தமிழ் மன்றம்


On Sat, 9 Aug, 2025, 5:51 am Seshadri Sridharan, <ssesh...@gmail.com> wrote:
ஏற்கனவே ஜெயா அரசின் தேர்வற்ற முறையால் தமிழக அரசு பள்ளிகளில் கல்வித் தரம் படு பாதாளத்தில் விழுந்தது. இன்னும் அதில் இருந்து தமிழநாட்டு கல்வித் தரம் மீளவே இல்லை. இப்போது மீண்டும் அதே திட்டம் என்றால் பள்ளிகள் இருந்தும் கல்வி மறுப்பு ஆகிவிடுமே. என்ன ஒரு முட்டாள் தனமான நடவடிக்கை. மாணவர்களுக்கு தேர்வு எழுதும் மனப்பான்மை அடியோடு போய்விடும். அயல்நாட்டு தேர்வற்ற முறை நமக்கு எதற்கு? மாணவருக்கு எழுத்து பழக்கம் அடியோடு போய்விடும்.

மாணவருக்கு  வாசிப்பு பழக்கம் அடியோடு போய்விடும். பிள்ளைகளின் கல்வித் தரம் நாடும் பெற்றோர் CBSE பள்ளிகளுக்கு ஓட்டம் எடுப்பர். ஏற்கனவே தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை தரமாக வைக்காததால் பெற்றோர் CBSE பள்ளிகளில்  பிள்ளைகளை சேர்த்துவிட்டனர். இதனால் CBSE பள்ளிகளின் தொகை அதிகரித்து விட்டது. தேர்தல் வெற்றிக்காக திமுக அரசு அனர்த்தம் செய்கிறது.



Reply all
Reply to author
Forward
0 new messages