மரபணு ஆய்வுகள் படி தென்னிந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட முதல் நூறு குழுக்கள்

33 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Jun 16, 2024, 9:03:43 PMJun 16
to தமிழ் மன்றம்
மரபணு ஆய்வுகள் படி தென்னிந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட முதல் நூறு குழுக்கள். Top 100 South Indian Community belongs to South India Based on DNA Heritage.
தன்னார்வலர்கள் மூலம் திரட்டப்பட்ட மரபணு தகவல்கள் மூலம் பெறப்பட்ட அட்டவணை. ஒரு பார்வைக்காக மட்டுமே.
HarappaWorld HRP0385-HRP0419
Posted by Zack on May 3, 2014
பதிவிறக்கம்: https://docs.google.com/.../1_lA4eWK5eLge.../edit...

தென்னிந்திய பழங்குடிகளிடமே காகேசின் என்ற பலோச் கலப்பு, ஆரியக் கலப்பு அல்லது தென் கிழக்காசிய கலப்பு உள்ளது. எனவே எவரும் தூய இனத்தவர் அல்லர். தமிழகத்தில் ஒரு நூற்றாண்டாக செய்து வந்த புரட்டு கலக்கம் சுக்கு நூறாக உடைந்தது.



ef24783f-de9d-4697-bb68-e2e85d09c599.png

Sethuraman Muthusamandi

unread,
Jun 17, 2024, 12:36:13 PMJun 17
to tamil...@googlegroups.com
நல்லசெய்தி.பேரமணர் (பிராமணர்)க்குத்தென்னிந்தியகலப்புக்குறைவு.இருளர்க்குத்தென்னிந்தியக்கலப்பு-83.பேரமணர்க்கு-47தான்.கலப்புவழுக்காட்டை
அலசிஆய்ந்துகட்டுரைதாருங்கள்.பாரதியார்.வேதியராயினும் ஒன்றே அன்றி வேறுகுலத்தவராயினும் ஒன்றே என்று தமிழ்நாட்டில் 2பிரிவே 1வேதியர்.
2.வேறுகுலத்தவர்.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj4%3Dm5%3DLtrkEVDFLJ14vuRSuzoR5nKp-qYOjXnFw7ELM%3DQ%40mail.gmail.com.

Seshadri Sridharan

unread,
Jun 18, 2024, 12:31:00 AMJun 18
to தமிழ் மன்றம்


On Mon, 17 Jun, 2024, 10:06 pm Sethuraman Muthusamandi, <sethura...@gmail.com> wrote:
நல்லசெய்தி.பேரமணர் (பிராமணர்)க்குத்தென்னிந்தியகலப்புக்குறைவு.இருளர்க்குத்தென்னிந்தியக்கலப்பு-83.பேரமணர்க்கு-47தான்.கலப்புவழுக்காட்டை
அலசிஆய்ந்துகட்டுரைதாருங்கள்.பாரதியார்.வேதியராயினும் ஒன்றே அன்றி வேறுகுலத்தவராயினும் ஒன்றே என்று தமிழ்நாட்டில் 2பிரிவே 1வேதியர்.
2.வேறுகுலத்தவர்.


பழங்குடிகள் அதிக கலப்பு இல்லாதவர். அவர்களிலேயே கலப்பு உள்ளது என்றால் தமிழர் தனி இனம் அல்ல. இன்னும் உயரிய சாதிகளில் பழங்குடிகளை விட கலப்பு அதிகம். 

On Mon, Jun 17, 2024 at 6:33 AM Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:
மரபணு ஆய்வுகள் படி தென்னிந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட முதல் நூறு குழுக்கள். Top 100 South Indian Community belongs to South India Based on DNA Heritage.
தன்னார்வலர்கள் மூலம் திரட்டப்பட்ட மரபணு தகவல்கள் மூலம் பெறப்பட்ட அட்டவணை. ஒரு பார்வைக்காக மட்டுமே.
HarappaWorld HRP0385-HRP0419
Posted by Zack on May 3, 2014
பதிவிறக்கம்: https://docs.google.com/.../1_lA4eWK5eLge.../edit...

தென்னிந்திய பழங்குடிகளிடமே காகேசின் என்ற பலோச் கலப்பு, ஆரியக் கலப்பு அல்லது தென் கிழக்காசிய கலப்பு உள்ளது. எனவே எவரும் தூய இனத்தவர் அல்லர். தமிழகத்தில் ஒரு நூற்றாண்டாக செய்து வந்த புரட்டு கலக்கம் சுக்கு நூறாக உடைந்தது.



ef24783f-de9d-4697-bb68-e2e85d09c599.png

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj4%3Dm5%3DLtrkEVDFLJ14vuRSuzoR5nKp-qYOjXnFw7ELM%3DQ%40mail.gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

Seshadri Sridharan

unread,
Jun 22, 2024, 11:16:57 AMJun 22
to தமிழ் மன்றம்
பணியர், இருளன், மலையன், புலையர் 83% தான் தென்னிந்திய மரபு கொண்டுள்ளனர் ஆனால் பளியரில் இருந்து 1,200 ஆண்டுகள் முன் உருவான பறையர், போயரில் இருந்து 800 ஆண்டுகள் முன் உருவான ஒட்டர் போன்ற தமிழ்நாட்டு தலித்து இனத்தவர் 73% தான் தென்னிந்திய மரபு கொண்டுள்ளனர்.  பட்டியல் இன தெலுங்கு சக்கிலிகள் 68% தான் தென்னிந்தியர். இதுபோக தமிழ்நாடு பட்டியலின மக்கள் என்று தனியே குறிப்பிட்டு 59% தான் தென்னிந்தியர் என்கிறது. இதில் பள்ளர் சேரலாம். பிறமலைக் கள்ளர் 63% தான் தென்னிந்தியர். இவர்களிடமும் பலோச்சி என்ற வெள்ளைத் தோல் கலப்பு 20-30% உள்ளது.  இப்படி இருக்க பிராமணரை பார்த்து ஆரியர் என்கின்றனர். 1,200 ஆண்டுகள் முன் பறையர் என்ற சாதி கிடையாது, பளியர் தான் இருந்தனர். அப்போது இவர்களிடம் தென்னிந்திய மரபு இன்னும் அதிகமாக இருந்திருக்கலாம். ஆனால் 2,000 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டதாக பொய் பேசுகின்றனர். அவர் சாதி உருவானதே 1,200 ஆண்டுகள் தான். அதற்கு முன் பறையர் சாதி இல்லை. தமிழ்நாட்டில் பேசப்படுவது எல்லாமே பொய். திராவிட ஆரிய கதையாடலும் பொய் தான். 

On Mon, Jun 17, 2024 at 6:33 AM Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:

rajam

unread,
Jun 23, 2024, 11:05:13 PMJun 23
to tamil...@googlegroups.com
ஓஓஓ!  ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி! 

ஈதெல்லாமே வார்த்தை விளையாட்டே. அரசியல் விளையாட்டும் சேர்ந்தது. 
2000 ஆண்டுகளுக்கு முன்னதாகக் கருதப்படும் சங்கப்பாடல்களில் காணும் பறை, பறையன் என்ற சொற்களை இந்தக் கால அரசியல் எப்படியெல்லாம் பந்தாடுகிறது!  


<ef24783f-de9d-4697-bb68-e2e85d09c599.png>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

Seshadri Sridharan

unread,
Jun 24, 2024, 5:22:52 AMJun 24
to tamil...@googlegroups.com
On Mon, Jun 24, 2024 at 8:35 AM rajam <ra...@earthlink.net> wrote:
ஓஓஓ!  ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி! 

ஈதெல்லாமே வார்த்தை விளையாட்டே. அரசியல் விளையாட்டும் சேர்ந்தது. 
2000 ஆண்டுகளுக்கு முன்னதாகக் கருதப்படும் சங்கப்பாடல்களில் காணும் பறை, பறையன் என்ற சொற்களை இந்தக் கால அரசியல் எப்படியெல்லாம் பந்தாடுகிறது!  


நீர் குறிப்பிடுவது தொழிற்பெயர் சாதிப் பெயர் அல்ல.  நீர் குறிப்பிடும் பறையன் பாணன் வழி  வந்தவன். நான் குறிப்பிடுபவன் பளியர் பழங்குடி.  பாணர் எண்ணிக்கையில் குறைந்தவர். பளியர் எண்ணிக்கையில் மிகுதி. இந்த இருவரும் 8 ஆம் நூற்றாண்டில் ஒன்று கலந்து இருக்க வேண்டும். 

rajam

unread,
Jun 24, 2024, 4:29:23 PMJun 24
to tamil...@googlegroups.com
/// நீர் குறிப்பிடுவது தொழிற்பெயர் சாதிப் பெயர் அல்ல. /// 

ஆம். அதைத்தான் பண்டை இலக்கியத்தில் கண்டேன். நன்றி! 


/// நீர் குறிப்பிடும் பறையன் பாணன் வழி  வந்தவன். /// 

ஓ! அப்படியா?!!! அப்படியானால் … 

"துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று 
இந்நான்கு அல்லது குடியும் இல்லை” 

என்று நான் படித்த புறநானூற்றுப் பாடல் வரிகளில் பாணனும் பறையனும் தனித்தனியாகச் சொல்லப்பட்டிருப்பது ஏனோ? 
அப்போதே நும் ஆய்வில் கண்ட பளியர் கலப்பு தொடங்கிவிட்டதோ???! 

வியப்புடன்,
ராஜம் 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

Seshadri Sridharan

unread,
Jun 24, 2024, 9:35:29 PMJun 24
to tamil...@googlegroups.com
On Tue, Jun 25, 2024 at 1:59 AM rajam <ra...@earthlink.net> wrote:
/// நீர் குறிப்பிடுவது தொழிற்பெயர் சாதிப் பெயர் அல்ல. /// 

ஆம். அதைத்தான் பண்டை இலக்கியத்தில் கண்டேன். நன்றி! 


/// நீர் குறிப்பிடும் பறையன் பாணன் வழி  வந்தவன். /// 

ஓ! அப்படியா?!!! அப்படியானால் … 

"துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று 
இந்நான்கு அல்லது குடியும் இல்லை” 

என்று நான் படித்த புறநானூற்றுப் பாடல் வரிகளில் பாணனும் பறையனும் தனித்தனியாகச் சொல்லப்பட்டிருப்பது ஏனோ? 
அப்போதே நும் ஆய்வில் கண்ட பளியர் கலப்பு தொடங்கிவிட்டதோ???! 

வியப்புடன்,
ராஜம் 

பாணன் பண்  இயற்றி பாட்டு பாடுபவன். துடி முழக்குபவன் துடியன், பறை தட்டுபவன் பறையன்.  கடம்பு > கடம்பன் அதுவும் ஒரு இசைக் கருவி. இவர்கள் எவரும் போரில் ஈடுபட்டவர் அல்லர். ஆனால் சாக்கை பறையனார் என்ற கல்வெட்டு இவர் கூத்தர் என்று காட்டுகிறது.  ஆக பாணர் வழிவந்த பறையர் என்பது தொழில் பெயர் சாதிப்பெயரல்ல.

முதலாம் மகேந்திர பல்லவன் ஆட்சியில் முதலாம் மகேந்திர பல்லவன் ஆட்சியில் நடந்த போரில் கி.பி. 601  இல்  நடந்த போரில் 

முக்கிய படைத்தளபதியாக செயல்பட்டவன்  

நடுகல் வாசகம்:

"கோவியைய மயேந்திரபருமற்கு
யாண்டு பதினொன்றாவது கீழ்வேணாட்
டுத் துடரி மேல் விலக்குமிறை
யார் வந்த ஞான்று பெரும்பா
ண்ணரையர் மருமக்கள் அம்மகோ
ட்டையார் சேவகன் சாக்கை 
பறையனார் இளமகன் ஏறன்
எறிந்து பட்டான்"

"சாக்கை பறையனார்"  கீழ் இருந்த போர் வீரர் ஏறன் இறந்ததை  இந்த கல்வெட்டு கூறுகிறது.

C.R. Selvakumar

unread,
Jun 25, 2024, 11:37:52 AMJun 25
to tamil...@googlegroups.com
சேசாத்திரி,
உங்களின் எக்குசெல் பட்டியலைப் பார்த்தேன். ஆய்வுக்கட்டுரைகளின்
தொடுப்புகளைக் கொடுங்கள். பலோச்சி மரபணுக்கு என்ன தீர்வடையாளம்?
பிராகுயி மொழி பேசுவோர் பலோச்சிசுத்தானில்தானே உள்ளனர்.
அவர்களும் தமிழியர் ஆகலாமே. இவையெல்லாவற்றையும் தாண்டி, தமிழர்
என்பவர் தமிழ் மொழியியனர். தமிழரின் அறம், பண்பாடு கொண்டவர்கள்.
உலகத்தில் அனைத்து மாந்த இனத்தவர்களும்,
இன்றைய தற்கால மாந்த இனமாகும் முன்னமே கலப்புண்டவர்களே. 
சிம்பன்சி-கொரில்லா இனத்துக்கும் மாந்த இனத்துக்கும் வெறும் 2 % வேறுபாடு என்பார்கள். எனவே இந்த மரபணுத் தரவுகளைத் தகாதவாறு
பயன்கொள்ளவேண்டாம்.

அன்புடன்
செல்வா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.


--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

Seshadri Sridharan

unread,
Jun 25, 2024, 9:28:39 PMJun 25
to tamil...@googlegroups.com
On Tue, Jun 25, 2024 at 9:07 PM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:
சேசாத்திரி,
உங்களின் எக்குசெல் பட்டியலைப் பார்த்தேன். ஆய்வுக்கட்டுரைகளின்
தொடுப்புகளைக் கொடுங்கள். பலோச்சி மரபணுக்கு என்ன தீர்வடையாளம்?
பிராகுயி மொழி பேசுவோர் பலோச்சிசுத்தானில்தானே உள்ளனர்.
அவர்களும் தமிழியர் ஆகலாமே. இவையெல்லாவற்றையும் தாண்டி, தமிழர்
என்பவர் தமிழ் மொழியியனர். தமிழரின் அறம், பண்பாடு கொண்டவர்கள்.
உலகத்தில் அனைத்து மாந்த இனத்தவர்களும்,
இன்றைய தற்கால மாந்த இனமாகும் முன்னமே கலப்புண்டவர்களே. 
சிம்பன்சி-கொரில்லா இனத்துக்கும் மாந்த இனத்துக்கும் வெறும் 2 % வேறுபாடு என்பார்கள். எனவே இந்த மரபணுத் தரவுகளைத் தகாதவாறு
பயன்கொள்ளவேண்டாம்.

அன்புடன்
செல்வா

இந்த பலோச்சை Zagrosian என்கின்றனர். 


Most Dravidians are a mix of Zagrosian and AASI. Only Irula and Paniya tribals have predominantly AASI ancestry with very minor Zagrosian admixture.

Zagrosian is a subgroup of West Eurasians related to Ancient Iranian before Indo-Aryan migration. AASI is mainly East Eurasian and distantly related to Hoabinhian and Andamanese.

Dravidians have a lack of East European related or Steppe ancestry as compared to Indo-Aryan speaking people. Although some Brahmin can have Steppe ancestry possibly from mixing with Indo-Aryan.

It's believed that early Indus Valley Civilization or IVC inhabitants were just a mix of Zagrosian and AASI. They lack Steppe ancestry. This makes them genetically more similar to Dravidian. But it's not clear whether IVC inhabitants spoke Dravidian or another language.

Zagrosian ancestry is believed to spread from the North. It's believed that South India was mainly AASI before people with high Zagrosian ancestry migrated from the north. It's also believed that Irula and Paniya are the remnants of indigenous people before this migration.

மொத்தத்தில் ஏதோ ஐரோப்பியர் தொடர்பில்லாதவர் திராவிடர், தூய்மையானவர் என்ற கருத்து அடிபட்டு போகிறது. கடந்த 150 ஆண்டுகளாக ஆரியர் திராவிடர் என நடத்திய பொய் பரப்புரை அடிபட்டுப் போனது. 

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4977546/

https://www.quora.com/Are-majority-of-Dravidians-mostly-Zagrosian-Neolithic-farmers-mixed-with-AASI-Ancient-Ancestral-South-Indians-or-are-they-more-AASI-mixed-with-Zagrosian-farmers



 

C.R. Selvakumar

unread,
Jun 26, 2024, 9:38:04 AMJun 26
to tamil...@googlegroups.com
சேசாத்திரி,

எந்த இனமும் "தூய்மையான" (அதாவது கலப்பில்லாத) இனமில்லை. 
பண்பாடு, மொழி வேறு மரபணு கொடிவழி வேறு. மரபணு நோக்கில்
சிம்பன்சி-கொரில்லாவுக்கும் தற்கால மாந்தனுக்கும்
2% வேறுபாடுதான் என்கிறார்கள். இஃதோர் மேலோட்டமான பார்வையாக
இருக்கலாம். ஒரே குடும்பத்தில் பிறந்த பலர் பல பண்புகள்
கொண்டிருப்பதையும் பார்க்கலாம். எனவே "பிறப்பின்" அடிப்படை, "இனத்தின்"
அடிப்படை என்று நோக்குவது சரியன்று. இதைத்தான் மநுவாதி
சிந்தனை என்கிறார்கள் (இது பண்பாட்டுக் கூற்று).
தமிழர் என்னும் இனம் என்றால்
பெரும்பாலும் மொழி, பண்பாடு ஆகியவற்றால் ஆன அடையாளம் அது.
எப்படியாவது 'திராவிடர்', 'தமிழர்' என்று ஏதுமில்லை என்று நிறுவ முயல்வது
திணிப்பு அரசியல், கெடுப்பு அரசியல் பரப்புரைக்கு உதவும். 


அன்புடன்
செல்வா


Seshadri Sridharan

unread,
Jun 26, 2024, 10:36:51 AMJun 26
to தமிழ் மன்றம்
On Wed, 26 Jun, 2024, 7:08 pm C.R. Selvakumar, <c.r.sel...@gmail.com> wrote:
சேசாத்திரி,

எந்த இனமும் "தூய்மையான" (அதாவது கலப்பில்லாத) இனமில்லை. 
பண்பாடு, மொழி வேறு மரபணு கொடிவழி வேறு. மரபணு நோக்கில்
சிம்பன்சி-கொரில்லாவுக்கும் தற்கால மாந்தனுக்கும்
2% வேறுபாடுதான் என்கிறார்கள். இஃதோர் மேலோட்டமான பார்வையாக
இருக்கலாம். ஒரே குடும்பத்தில் பிறந்த பலர் பல பண்புகள்
கொண்டிருப்பதையும் பார்க்கலாம். எனவே "பிறப்பின்" அடிப்படை, "இனத்தின்"
அடிப்படை என்று நோக்குவது சரியன்று. இதைத்தான் மநுவாதி
சிந்தனை என்கிறார்கள் (இது பண்பாட்டுக் கூற்று).
தமிழர் என்னும் இனம் என்றால்
பெரும்பாலும் மொழி, பண்பாடு ஆகியவற்றால் ஆன அடையாளம் அது.
எப்படியாவது 'திராவிடர்', 'தமிழர்' என்று ஏதுமில்லை என்று நிறுவ முயல்வது
திணிப்பு அரசியல், கெடுப்பு அரசியல் பரப்புரைக்கு உதவும். 

அன்புடன்
செல்வா

மொழிக்கு இனம் கிடையாது. அலெக்சாந்தர் காலத்தில் இந்தியா வந்தவர் பேசிய கிரேக்கை இப்போது யாரும் பேசுவதில்லை மாறாக அவர்கள் குடியேறிய இடத்து பேச்சு மொழி தான் அவர்க்கு தாய்மொழியாக உள்ளது. இதை முட்டாள் தமிழன் உணர்ந்தானா? அதே போல் ஒரு காலத்தே தமிழ் வழங்கிய பகுதிகளில் திரிந்து கொச்சை ஆகிப் போன மொழியை இன்றும் தமிழ் தான் என்று உளறித் திரிகிறான் திராவிட மயக்கத்தில். ஆரிய திராவிட இனவியலை முதலில் கையில் எடுத்தவன் தமிழன் தானே? அதனால் அவனுக்கு மொழி இனவியல் உணர்வு மழுங்கி வடுகர் சுரண்டலுக்கு ஆளாகி விட்டான். திராவிட அரசியல் சூதுக்குள் சிக்கிக் கொண்டவன் அவனே. தமிழர் என்று ஏதும் இல்லை என்று நான் சொன்ன வரியை சுட்டலாம்!!!! 

Raju Rajendran

unread,
Jun 26, 2024, 7:56:12 PMJun 26
to tamil...@googlegroups.com
வடுகர் சுரண்டலுக்கு? வியப்பு.!

புத., 26 ஜூன், 2024, 8:36 AM அன்று, Seshadri Sridharan <ssesh...@gmail.com> எழுதியது:


--

Raju M. Rajendran

Seshadri Sridharan

unread,
Jun 26, 2024, 9:09:23 PMJun 26
to tamil...@googlegroups.com
On Thu, Jun 27, 2024 at 5:26 AM Raju Rajendran <raju.ra...@gmail.com> wrote:
வடுகர் சுரண்டலுக்கு? வியப்பு.!

வியப்பு  இல்லை உண்மை.   வணிகம், கல்வி,  நிலவுடைமை இப்படி எதை எடுத்தாலும் தெலுங்கரிடம் தான் உள்ளது. 


செல்வாவின் கருத்திற்கு இன்னொரு காட்டு. யூதர் 2,000 ஆண்டுகள் முன்பு கேரளத்திலும் மராட்டியத்திலும் குடியேறினர். தமது மதத்தை மட்டும் தக்க வைத்துக் கொண்டு மொழி, உணவு, உடுப்பு ஆகியவற்றால் தமிழர் ஆகிப் போயினர். தமிழ் திரிந்து மலையாளம் ஆன போது மலையாளி ஆயினர். இப்படித் தான் மராட்டிய  யூதரும்.   https://en.wikipedia.org/wiki/Jewish_copper_plates_of_Cochin ;

இதே போல இந்தியாவில் குடியேறிய பார்சீகள் மொழியால், உடையால்,  உணவால் குசராத்திகள் ஆகிப் போயினர். ஆனால் மதத்தால் zoraster.  Parsis mother tongue is Gujarati.[41][42] In the Greater Mumbai area, where the density of Parsis is highest, about 13% of Parsi females and about 24% of Parsi males do not marry.[43]  https://en.wikipedia.org/wiki/Parsis  

ஆனால் முட்டாள் தனமாக தமிழ்நாட்டில் மட்டும்தான் 3,000 ஆண்டுத் தமிழக்குடிகளை ஆரியர்  என்றும்  தெலுங்கர்,  கன்னடர்,  மலையாளிகளை தமிழர் என்று அடையாளப்படுத்துகின்றனர்.

C.R. Selvakumar

unread,
Jun 27, 2024, 10:31:51 AMJun 27
to tamil...@googlegroups.com
சேசாத்திரி,

//இதை முட்டாள் தமிழன் உணர்ந்தானா? //
//
 உளறித் திரிகிறான்//
இப்படியெல்லாம் மொதுமன்றத்திலே சொல்லாதீர்கள். அது நல்வழக்கமன்று,
தமிழர்கள் உணர்ந்தார்களா? என்று கேட்கலாம், உணரவில்லை என்று சொல்லலாம்.
"முட்டாள் தமிழர்" என்று சொல்லுதல் தவறு. அப்படிச் செருக்கான மொழியில்
பேசாதீர்கள். அது உஙளைத்தான் தாழ்த்திக்காட்டும். 

மொழிக்கு இனம் இல்லை என்பது தவறான கூற்று. இனத்துக்குத்தானே மொழி. மொழி பேச இனம் வேண்டுமல்லவா?

செல்வா

C.R. Selvakumar

unread,
Jun 27, 2024, 10:38:55 AMJun 27
to tamil...@googlegroups.com
அலெக்குசாண்டர் பேசிய மொழி மாசிடோனியன் (மாக்கதோனியன்). இன்றும் அதுவே. எல்லா மொழிகளும் காலத்தால் பல்வேறு மாற்றங்கள் அடையும். இன்றும் அவர்கள்
பெரும்பாலானவற்றை புரிந்துகொள்கின்றார்கள். தமிழர்களும் சங்க
இலக்கிய காலத்தில் பேசிய 80-90% சொற்களை இன்றும் வழங்குகின்றோம்.
சில பொருள் மாற்றமோ கூடுதலான பொருளோ பெற்றுள்ளன. எ.கா. வாங்கு,
நாற்றம்.

கை, கால், தலை, ஆறு, மலை, வா, போல், மகன், மகள் என்று ஏறத்தாழ அனைத்து சொற்களுமே இன்றும் புழங்கிவருகின்றன. 

Seshadri Sridharan

unread,
Jun 27, 2024, 10:45:38 AMJun 27
to தமிழ் மன்றம்


On Thu, 27 Jun, 2024, 8:08 pm C.R. Selvakumar, <c.r.sel...@gmail.com> wrote:
அலெக்குசாண்டர் பேசிய மொழி மாசிடோனியன் (மாக்கதோனியன்). இன்றும் அதுவே. எல்லா மொழிகளும் காலத்தால் பல்வேறு மாற்றங்கள் அடையும். இன்றும் அவர்கள்
பெரும்பாலானவற்றை புரிந்துகொள்கின்றார்கள். தமிழர்களும் சங்க
இலக்கிய காலத்தில் பேசிய 80-90% சொற்களை இன்றும் வழங்குகின்றோம்.
சில பொருள் மாற்றமோ கூடுதலான பொருளோ பெற்றுள்ளன. எ.கா. வாங்கு,
நாற்றம்.

கை, கால், தலை, ஆறு, மலை, வா, போல், மகன், மகள் என்று ஏறத்தாழ அனைத்து சொற்களுமே இன்றும் புழங்கிவருகின்றன. 

நான் சொன்னது அலெக்சாந்தரின் இந்தியாவில் தங்கிவிட்ட படை வங்கிசத்தார் கிரேக்கு மொழியை மறந்தர்  என்று மாசிடோனியாவின் வாழ்பவர் நான்சொல்லவில்லை





Seshadri Sridharan

unread,
Jun 27, 2024, 10:50:15 AMJun 27
to தமிழ் மன்றம்
On Thu, 27 Jun, 2024, 8:01 pm C.R. Selvakumar, <c.r.sel...@gmail.com> wrote:
சேசாத்திரி,

//இதை முட்டாள் தமிழன் உணர்ந்தானா? //
//
 உளறித் திரிகிறான்//
இப்படியெல்லாம் மொதுமன்றத்திலே சொல்லாதீர்கள். அது நல்வழக்கமன்று,
தமிழர்கள் உணர்ந்தார்களா? என்று கேட்கலாம், உணரவில்லை என்று சொல்லலாம்.
"முட்டாள் தமிழர்" என்று சொல்லுதல் தவறு. அப்படிச் செருக்கான மொழியில்
பேசாதீர்கள். அது உஙளைத்தான் தாழ்த்திக்காட்டும். 

மொழிக்கு இனம் இல்லை என்பது தவறான கூற்று. இனத்துக்குத்தானே மொழி. மொழி பேச இனம் வேண்டுமல்லவா?

செல்வா



நான் மொழிக்கு இனமில்லை என்றது race என்ற பொருளில். தமிழில் எதை எடுத்தாலும் இனம் என்பதால் இந்த தடுமாற்றம் குழப்பம் ஏற்படும்



Seshadri Sridharan

unread,
Jun 27, 2024, 9:18:25 PMJun 27
to தமிழ் மன்றம்

On Thu, 27 Jun, 2024, 8:01 pm C.R. Selvakumar, <c.r.sel...@gmail.com> wrote:
சேசாத்திரி,

//இதை முட்டாள் தமிழன் உணர்ந்தானா? //
//
 உளறித் திரிகிறான்//
இப்படியெல்லாம் மொதுமன்றத்திலே சொல்லாதீர்கள். அது நல்வழக்கமன்று,
தமிழர்கள் உணர்ந்தார்களா? என்று கேட்கலாம், உணரவில்லை என்று சொல்லலாம்.
"முட்டாள் தமிழர்" என்று சொல்லுதல் தவறு. அப்படிச் செருக்கான மொழியில்
பேசாதீர்கள். அது உஙளைத்தான் தாழ்த்திக்காட்டும். 

மொழிக்கு இனம் இல்லை என்பது தவறான கூற்று. இனத்துக்குத்தானே மொழி. மொழி பேச இனம் வேண்டுமல்லவா?

செல்வா

நான் மொழிக்கு இனமில்லை என்றது race என்ற பொருளில். தமிழில் எதை எடுத்தாலும் இனம் என்பதால் இந்த தடுமாற்றம் குழப்பம் ஏற்படும்

Race has no language. language has no race.

ethnic group வேறு race வேறு. நீக்ரோ, காகேசியன், மங்கோலியன், ஆத்திரலேசியன் என்பது race. நீக்ரோ மொழி, மங்கோலிய மொழி, காகேசிய மொழி, ஆத்திரலேசிய மொழி என்று ஒரு  பொது மொழி கிடையாது.  500 ஆண்டுகள் முன் ஆப்பிரிக்காவில் இருந்து அடிமையாக கொண்டு செல்லப்பட்ட நீக்ரோ மக்கள் தமது மொழியை மறந்து ஆங்கிலம், பிரெஞ்சு, பானிசு, போர்த்துகீசிய மொழியைத்  தான் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பேசுகின்றனர். காகேசியர் தம்மை மட்டமாக நடத்துகின்றனர் அதனால் நமது ஆப்பிரிக்க மொழியையே ஏற்போம் என்று இந்த கருப்பர் எவரும் துணியவில்லை. அப்படி ஏற்றால் அது அவர்க்கு சரிவு தான். எந்த ஆப்பிரிக்க மொழிக்கும் 3,000 - 4,000 க்கு மேல் சொற்கள் இல்லை. அத்தனையும் பழங்குடி மொழிகள்.

 எனவே ஆரியர் என்றால் அவரது மொழியும் ஆரியம் தான் என்று முட்டாள் தமிழன் கருதுகிறானே அதற்கு தான் அவனை நான் முட்டாள் என்பது.  திராவிடம் என்றால் அத்தனைக்கும் ஒரே மொழி தமிழ் என்கிறானே அதற்கு தான் அவனை நான் முட்டாள் என்பது. இதை தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் ஏற்காத போது தமிழன் ஏன் அதை முட்டாள்தனமாக அவர்கள் மேல் திணிக்க வேண்டும்.  

இதற்கு தான் அலெக்சாந்தர் விட்டு சென்ற படையினரின் வங்கிசத்தார் கிரேக்கராய் இருக்கவில்லை இந்தியாவில் அவர்கள் பிராகிருதம் பேசுனராக ஆகிவிட்டனர் என்றேன். ஒரு மரபுக்குழு (ethnic group) தன்  தாயக்கத்தை விட்டு நீங்கினால் அது சென்று சேரும் இடத்தின் பேரினமொழியை தன் தாய் மொழியாக ஏற்கும். அமெரிக்கா, ஆத்திரேலியா கண்டங்களில் ஆதிக் குடிகளை விட வந்தேறி மரபுக்குழு பேரளவில் குடியேறியதால் அங்கே ஐரோப்பிய மொழிகளே நிலைத்தன.      

C.R. Selvakumar

unread,
Jun 28, 2024, 10:34:46 AMJun 28
to tamil...@googlegroups.com
சேசாத்திரி,

உங்கள் கருத்துகளை எளிதாக மறுக்கலாம். ஆனால் நான் சொல்லவந்தது 
உரையாடல் மொழி பற்றியது.
 //எனவே ஆரியர் என்றால் அவரது மொழியும் ஆரியம் தான் என்று முட்டாள் தமிழன் கருதுகிறானே //
என்று எழுதாதீர்கள். அது தமிழர்களை மொத்தமாகப் பழிப்பது.

"எனவே ஆரியர் என்றால் அவரது மொழியும் ஆரியம் தான்
என்று தமிழர்களில் சிலர் பிழையாக கருதுகின்றார்களே" என்று எழுதுகள்,
அது முறையான மொழி.
இனியும் தமிழர்களை மொத்தமாகப் பழிப்பீர்கள் ஆயின், தமிழ்மன்றத்தில்
தடை செய்யப்படுவீர். நன்முறையில் எடுத்துக்கூறிவிட்டேன்.

செல்வா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

Seshadri Sridharan

unread,
Jun 28, 2024, 9:29:47 PMJun 28
to tamil...@googlegroups.com
On Fri, Jun 28, 2024 at 8:04 PM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:
சேசாத்திரி,

உங்கள் கருத்துகளை எளிதாக மறுக்கலாம். ஆனால் நான் சொல்லவந்தது 
உரையாடல் மொழி பற்றியது.
 //எனவே ஆரியர் என்றால் அவரது மொழியும் ஆரியம் தான் என்று முட்டாள் தமிழன் கருதுகிறானே //
என்று எழுதாதீர்கள். அது தமிழர்களை மொத்தமாகப் பழிப்பது.
"எனவே ஆரியர் என்றால் அவரது மொழியும் ஆரியம் தான்
என்று தமிழர்களில் சிலர் பிழையாக கருதுகின்றார்களே" என்று எழுதுகள்,
அது முறையான மொழி.
இனியும் தமிழர்களை மொத்தமாகப் பழிப்பீர்கள் ஆயின், தமிழ்மன்றத்தில்
தடை செய்யப்படுவீர். நன்முறையில் எடுத்துக்கூறிவிட்டேன்.

செல்வா

என் நோக்கமே தமிழனை அறிவாளி ஆக்குவது தான். திராவிடத்தில் ஊறி தமிழன் பொய்யுரைக்கும் வெறுப்புணர்வுக்கும் ஆட்பட்டுள்ளான். என் எந்த கருத்திற்கும் நீர் நேரடியாக விடை இறுத்தவில்லையே ஏன்?  சரி போகட்டும், தமிழனின் தவறான புரிதல் ஒழிய நீர் என்ன செய்துள்ளீர்? இத்தனைக்கும் ஆரிய நாடான கனடாவில் வாழ்கிறீர். உமக்கு உண்மை நிலை நன்றாக தெரிந்திருக்குமே அதனால் கேட்டேன். தமிழ்நாட்டிலேயே இருப்பவர் என்றால் அவரிடம் இப்படி கேட்டு எந்த பயனும் இல்லை.

என் மகன் ஆங்கிலம் நன்றாய் பேசுவான் என்று பெருமைப்படுவோர். தமிழை விட்டு ஆங்கிலம் பேசு என்று அறிவுறுத்திய ஈவேரா ஆகியோர் அது ஆரிய மொழி என்பதை அறியாதவரா?
 

Seshadri Sridharan

unread,
Jul 18, 2024, 6:35:45 AM (4 days ago) Jul 18
to தமிழ் மன்றம்
Reply all
Reply to author
Forward
0 new messages