ஆகஸ்டு படும்பாடு !

128 views
Skip to first unread message

சி. ஜெயபாரதன்

unread,
Aug 3, 2011, 3:18:51 PM8/3/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
ஆகஸ்டு என்று தமிழில் எழுத விரும்பாதவர் " ஆகச்ட்",  "ஆகட்டு" "ஆகசுடு",   "ஆகத்து" என்று பலவழிகளில் எழுதிப் பொருள் புரியாமல் போகலாம்.   
 
 
சி. ஜெயபாரதன்.
 
+++++++++++++++++++++++

Govindasamy Thirunavukkarasu

unread,
Aug 4, 2011, 12:16:41 AM8/4/11
to tamil...@googlegroups.com
ஆகத்து 9 தரும் உத்வேகம் மிக முக்கியம்.இந்திய மண்ணும் ,ம்லைகளும்,
காடுகளும் ,கடல்களும்,நதிகளும் ஆங்குள்ள மக்களும் துரோகத்தனமாக
ஆக்கிரமிக்கப்படுகின்றனர்.இதைவெல்வது மிகத்தலையாய போர்.
செத்துப்போன மொழியின் சீலைத்துணி போன்ற கிரந்த எழுத்துக்களையும்
சேர்த்து வீசுவது சரிதான்.
தமிழகத்தின் எந்த ஊரின் பெரும்பானமையான பெயர்பலகையப்பாருங்கள்.கிரந்த
எழுத்துக்களை ஏன் வீசியெறியவேண்டும் என்பது விளங்கும். நமது
இளையர்களுக்கு நாம் விட்டுச்செல்வம் தலைச்சுமைகள் கிரந்த எழுத்துக்கள்
அன்புடன்
அரசு

4-8-11 அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "தமிழ் மன்றம்" group.
> To post to this group, send email to tamil...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to
> tamilmanram...@googlegroups.com.
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>
>


--
கோ.திருநாவுக்கரசு
உழவன் விடுதலை உலகின் விடுதலை
செம்பியநல்லூர்,அம்மாபேட்டை வழி 614401
திருவாரூர் மாவட்டம்.
பேசி: 9380297522

சி. ஜெயபாரதன்

unread,
Aug 4, 2011, 7:23:30 AM8/4/11
to anb...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com
தமிழ் மாதங்களில் தூய தமிழர் எழுதினால் பழைய தமிழருக்குக் கால ஓட்டம் புரியாது. 
 
ஆங்கிலச் சொற்கள் கலக்காமல் பேசும் தமிழர் எத்தனை சதவீதம் இருப்பார் ?  
 
0.0000000001 %  ????
 
சி. ஜெயபாரதன்.
 
+++++++++++++

2011/8/4 பிரசாத் வேணுகோபால் <pras...@gmail.com>
எழுதுவதே ஆங்கில மாதப் பெயர்... அதை ஆகஸ்டு என்றே ஆங்கிலேயர் உச்சரிப்பது போல் எழுதினால் என்ன...

தமிழில் எழுத வேண்டும், தமிழார்வம் இருக்கிறது என்றால் ஆடி மாதம் இன்ன திகதி என்று குறிப்பிட்டு விட்டு போக வேண்டியது தானே...

2011/8/4 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

ஆகஸ்டு என்று தமிழில் எழுத விரும்பாதவர் " ஆகச்ட்",  "ஆகட்டு" "ஆகசுடு",   "ஆகத்து" என்று பலவழிகளில் எழுதிப் பொருள் புரியாமல் போகலாம்.   
 


--
பிரசாத் வேணுகோபால்

எண்ணம் போல் வாழ்வு



--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/blog-post_4921.html

Govindasamy Thirunavukkarasu

unread,
Aug 4, 2011, 7:44:16 AM8/4/11
to tamil...@googlegroups.com
தூயோர் முதல் நாள் பெரும்பாடு படலாம்.ஆனால் அது வாழ்நாளெல்லாம்
நீடிக்கும் என்பது போல பார்க்கலாமா???????

4-8-11 அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

சி. ஜெயபாரதன்

unread,
Aug 4, 2011, 11:00:40 AM8/4/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
நண்பர் தூயதமிழர் திருநாவுக்கரசு,
 
 
மெய்வருந்திப் படைப்பார்
பொய் பேசார் 
போராடு வார்
சமஸ்கிருதம் தீண்டார்
கிரநதம் சீண்டார்
தன் கடிதத்தில்
எழுத்துப் பிழைகளை மட்டும் 
பழுதாய்க் கருதார் 
பசுமை வாதியைப்
பாராட்டுவோம்.
 
 
சி. ஜெயபாரதன்
 
++++++++++++++++++++++++++
 

 
2011/8/4 Govindasamy Thirunavukkarasu <gthiruna...@gmail.com>

N. Ganesan

unread,
Aug 4, 2011, 11:09:55 AM8/4/11
to தமிழ் மன்றம்

On Aug 4, 10:00 am, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> wrote:
> நண்பர் தூயதமிழர் திருநாவுக்கரசு,
>
> மெய்வருந்திப் படைப்பார்
> பொய் பேசார்
> போராடு வார்
> சமஸ்கிருதம் தீண்டார்
> கிரநதம் சீண்டார்
> தன் கடிதத்தில்
> எழுத்துப் பிழைகளை மட்டும்
> பழுதாய்க் கருதார்
> பசுமை வாதியைப்
> பாராட்டுவோம்.
>
> சி. ஜெயபாரதன்
>

ஆகஸ்டு என்று எழுதுவது பெரும்பான்மை வழக்கத்தில்
என்றும் இருக்கும்.

கிரந்த எழுத்துமுறையில் இந்திய மொழிகளை
(சம்ஸ்கிருதம், ஹிந்தி, ...) யுனிகோடில் எழுதவும்
முடியும். ஹிந்தி மேற்கோளை தமிழ்
அச்சுப் புத்தகம், வலைப்பக்கத்தில் இடுவதை விட
தமிழ் முன்னோர்கள் அச்சிட்ட மாதிரி
(உ-ம்: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள்) கிரந்த
எழுத்தில் இனி அச்சிட முடியும்.

நா. கணேசன்


> ++++++++++++++++++++++++++
>
> 2011/8/4 Govindasamy Thirunavukkarasu <gthirunavukkar...@gmail.com>


>
>
>
>
>
>
>
> > தூயோர்  முதல் நாள் பெரும்பாடு படலாம்.ஆனால் அது வாழ்நாளெல்லாம்
> > நீடிக்கும் என்பது போல பார்க்கலாமா???????
>

> > 4-8-11 அன்று, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> எழுதியது:


> >  > தமிழ் மாதங்களில் தூய தமிழர் எழுதினால் பழைய தமிழருக்குக் கால ஓட்டம்
> > > புரியாது.
>
> > > ஆங்கிலச் சொற்கள் கலக்காமல் பேசும் தமிழர் எத்தனை சதவீதம் இருப்பார் ?
>
> > > 0.0000000001 %  ????
>
> > > சி. ஜெயபாரதன்.
>
> > > +++++++++++++
>

> > > 2011/8/4 பிரசாத் வேணுகோபால் <prasat...@gmail.com>


>
> > >> எழுதுவதே ஆங்கில மாதப் பெயர்... அதை ஆகஸ்டு என்றே ஆங்கிலேயர் உச்சரிப்பது
> > >> போல்
> > >> எழுதினால் என்ன...
>
> > >> தமிழில் எழுத வேண்டும், தமிழார்வம் இருக்கிறது என்றால் ஆடி மாதம் இன்ன
> > திகதி
> > >> என்று குறிப்பிட்டு விட்டு போக வேண்டியது தானே...
>

> > >> 2011/8/4 சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com>

Govindasamy Thirunavukkarasu

unread,
Aug 4, 2011, 12:31:42 PM8/4/11
to tamil...@googlegroups.com
அன்பு செயபாரதன் ஐயா,

ஆம். மோசமான எழுத்துப்பிழைகள்.திருத்திக்கொள்வேன்.தாங்கள் கூறுவதை
ஒவ்வொரு முறையும் மனதில் கொள்வேன்.
அன்புடன்
அரசு

DEV RAJ

unread,
Aug 4, 2011, 1:19:09 PM8/4/11
to தமிழ் மன்றம்
நிராமய பராபர புராதன பராவுசிவ ராகவருளென்
றிராவுமெ திராயது பராநினை புராணனம ராதிபதியாம்
அராமிசை யிராதெழில் தராயர பராயண வராகவுருவா
தராயனை விராயெரி பராய்மிகு தராய்மொழி விராயபதியே.
-
ஞானசம்பந்தர்


நிராமய புராதன பராபர வராம்ருத
நிராகுல சிராதிக ...... ப்ரபையாகி

நிராசசி வராஜத வராஜர்கள் பராவிய
நிராயுத புராரியச் ...... சுதன்வேதா

சுராலய தராதல சராசர பிராணிகள்
சொரூபமி வராதியைக் ...... குறியாமே

துரால்புகழ் பராதின கராவுள பராமுக
துரோகரை தராசையுற் ...... றடைவேனோ

இராகவ இராமன்முன் இராவண இராவண
இராவண இராஜனுட் ...... குடன்மாய்வென்

றிராகன்ம லராணிஜ புராணர்கு மராகலை
யிராஜசொ லவாரணர்க் ...... கிளையோனே

விராகவ சுராதிப பொராதுத விராதடு
விராயண பராயணச் ...... செருவூரா

விராவிய குராவகில் பராரைமு திராவளர்
விராலிம லைராஜதப் ...... பெருமாளே.
- அருணகிரிநாதர்

பொருளாழமும், அழகிய சந்த அமைப்பும் கொண்ட
இத்தகைய பாடல்களும் தலைச்சுமையோ !


தேவ்

On Aug 3, 10:16 pm, Govindasamy Thirunavukkarasu


<gthirunavukkar...@gmail.com> wrote:
> ஆகத்து  9  தரும் உத்வேகம்  மிக முக்கியம்.இந்திய மண்ணும் ,ம்லைகளும்,
> காடுகளும் ,கடல்களும்,நதிகளும் ஆங்குள்ள மக்களும் துரோகத்தனமாக
> ஆக்கிரமிக்கப்படுகின்றனர்.இதைவெல்வது மிகத்தலையாய போர்.
> செத்துப்போன மொழியின்  சீலைத்துணி போன்ற கிரந்த எழுத்துக்களையும்
> சேர்த்து வீசுவது சரிதான்.
> தமிழகத்தின் எந்த ஊரின்  பெரும்பானமையான பெயர்பலகையப்பாருங்கள்.கிரந்த
> எழுத்துக்களை ஏன் வீசியெறியவேண்டும் என்பது விளங்கும். நமது
> இளையர்களுக்கு  நாம் விட்டுச்செல்வம் தலைச்சுமைகள் கிரந்த எழுத்துக்கள்
> அன்புடன்
> அரசு
>

> 4-8-11 அன்று, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> எழுதியது:

C.R. Selvakumar

unread,
Aug 4, 2011, 6:18:01 PM8/4/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com


2011/8/3 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

ஆகஸ்டு என்று தமிழில் எழுத விரும்பாதவர் " ஆகச்ட்",  "ஆகட்டு" "ஆகசுடு",   "ஆகத்து" என்று பலவழிகளில் எழுதிப் பொருள் புரியாமல் போகலாம்.   
 
 
பாருங்கள்! பாருங்கள்!! எத்தனை
எத்தனை வகைகள் உள்ளன என்று!! :)
 
தேவையில்லை! தேவையில்லை என்பதை எத்தனை
விதமாகக் காட்டுகிறார்கள்!! :) :)
 
தமிழர்கள் பிறமொழிச்சொற்கள் சிலவற்றுக்கும்,
அதுவும் தமிழில் இல்லாத ஒலியெழுத்துகளை
நுழைக்காமல் எழுதவுமே இப்படிச் செய்கின்றார்கள்.
ஆங்கிலேயர்களோ தங்கள் மொழிச் சொற்களையே
பல விதமாக எழுதுகின்றனர். color, colour;
favor, favour; encyclopedia, encyclopaedia
என்று எழுதுகிறார்கள். அறிவியல் சொற்களைக்
கூட metre, meter, liter, litre..
 
அமெரிக்கக் குடியரசுத்தலைவர் ஆண்ட்ரூ சேக்ஃசன்
சொன்னாராம்:
"It's a damn poor mind that can only
think of one way to spell a word."    :)  :)
 
பல பில்லியன் டாலர் நிறுவனமாகிய கூகுள் தன் நிறுவனப்
பெயரையே கூட எழுத்துப்பிழையால் அமைத்தார்களாம் :)
googol (கூகோல்) என்னும் மிகப்பெரிய எண்ணைக் குறிக்கும்
சொல்லைத் ( கூகோல், googol = 10100 ) தவறுதலாக Google கூகுள் என்று பெயரிட்டனராம்.
 
ஆகத்து என்று எளிமையாகவும் இயல்பாகவும்
எழுதலாம். பிரான்சு மொழியர் Août என்கிறார்கள்,
எசுப்பானியர் Agosto என்கிறார்கள். இத்தாலியரும் Agosto
என்கின்றார்கள். இந்திக்காரர்கள்கூட अगस्त என தகர ஈற்றில்
முடிக்கின்றார்கள். பின்லாந்து மொழியில்  (பின்லாந்தியத்தில்)
Elokuu என்கிறார்கள். நாம் எளிமையாக இயல்பாக ஆகத்து
என்று எழுதலாமே! 
 
சீர்மை இருப்பது நல்லதுதான். ஆனால்
அது எளிமையாக இயல்பாக இருந்தால் நல்லது.
நான் ஆகத்து என்று எழுதுவதை முனைவர் மு. இளங்கோவன்
போன்றவர்கள் எழுதுவதைப் பார்த்துக் கற்றுக்கொண்டேன்.
 
கிரந்தம் தேவையே இல்லை! எளிமை போற்றுவோம்!
தமிழின் அருமை போற்றுவோம்!
 
ஆமாம், செயபாரதன் அவர்களே, அண்மையில் உங்கள்
பெயரை ஜயபாரதன் என்று எழுதினாரே ஒருவர் (தேவ் என்று
நினைக்கின்றேன்; தேவ் அவர்களே உங்களை "மாட்டி"
வைக்க எழுதவில்லை.. கருத்தை அலசவே குறிப்பிடுகின்றேன்.),
 
ஏன் உங்கள் வசை பொழிவுகள்
வற்றிவிட்டனவா? தமிழில் எழுதினால் மட்டும்தான்
வசைவா? நீங்கள் மட்டும் இல்லை இன்னும் சிலரும்
இப்படி ஜெ என்பதை ஜ என்று எழுதினால், வாளா இருப்பர்
 
(ஏனெனில் சமசுக்கிருதத்தில் ஜெ கிடையாது ஜ , ஜே மட்டும்தான்
உண்டு. சமசுக்கிருதத்தில் அது சரியான வழக்கு என்பதால்
வாளா இருப்பர், ஆனால் அதேபோல
தமிழில் செயபாரதன் என்பது சரியான வழக்கு என்றால்
மட்டும் கண்ணு மண்ணு தெரியாமல் திட்டித் தீர்ப்பார்கள்!
அப்படியே கோவம் பொங்கிக்கொண்டு வரும்! :) இப்படிச்
சிலும்பும் எழுத்தாளர்களும் உண்டு! ஆனால் ஜெய என்பதை
ஜய- எழுதிவிட்டால் வாலைக் குழைத்துக்கொண்டு
வலம் வருவார்கள்! சமசுக்கிருதத்தை
மதிக்கலாம் ஆனால் தமிழை மட்டும் மதிக்கலாகாது!
பிற மொழிகளுக்கு இருக்கும் உரிமை தமிழ் மொழிக்கு
மட்டும் கூடாது!!
 
சிரீதரா, சீராமா என்று ஆழ்வார்கள் பாசுரத்தில் பல இடங்களில்
வருகின்றன. அன்பு குழையவே பாடுகின்றார்கள்.
யாரும் சீ! ராமா! என்பது போல் இருக்கின்றது
என்று நினைப்பதில்லை!
சீர் அழகு செவ்வியன் இராமனாகவே உள்ளத்துள் உள்கி
மகிழ்கின்றனர்.
எளிய தமிழில் எழுதுவதும் பேசுவதும் இன்பம் பயப்பது!
தமிழைப் பழிப்பவர் பழிக்கட்டும்.
 
நூறாயிரக்கணக்கில், மில்லியன் கணக்கில் தமிழர்கள் இந்த
எளிமையை, உண்மையைப் போற்றி  
உணர உணர நன்மை பெருகும்! 
 
K கண்ணன், V.R. சுந்தரம் என்று உரோமன் எழுத்துகளையும்
சேர்த்து எழுதுகிறார்கள். தமிழைத் தமிழாக மதிப்பதே இல்லை!!
திருமண அழைப்பிதழ் முதல் நிகழ்வறிக்கைகள் வரை
பலவற்றிலும் இந்தக் கொடுமை!
ஓர் ஆங்கில ஆவணத்தில் "செ. இரா. Selvakumar" என்று
எழுதினால் ஒப்புக்கொள்வார்களா என்று ஒரு பொழுதேனும்
நேர்மையுடன் சிந்தித்துப் பாருங்கள்!! தமிழில் எழுத
26+26 பெரிய, சிறிய உரோமன் எழுத்துகள், அப்புறம்
ஸ்ரீ + 6x13 = 79, அப்புறம் அரபி எழுத்துகள் இப்படியே
போய்க்கொண்டிருக்கும்... விரைவில் சீன எழுத்துகளும்
வரும்.. 
 
அன்புடன்
செல்வா
 
 
சி. ஜெயபாரதன்.
 
+++++++++++++++++++++++

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

Jayabarathan

unread,
Aug 4, 2011, 10:04:42 PM8/4/11
to tamil...@googlegroups.com
செல்வக்குமார்,
 
செல்வக்குமார் என்பதை ஆங்கிலத்தில் Chelva Kumar என்று எழுத வேண்டும்.
 
Selva Kumar  என்றால் தமிழில் ஸெல்வக் குமார் என்று எழுத  வேண்டும்.  
 
எது உங்கள் பெயர் ?    Chelva Kumar  ?   அல்லது ஸெல்வக் குமார் ?
 
"ஜார்ஜ் புஷ்" என்பதை உங்கள் தூய தமிழில் எழுதுங்கள்.  
 
///ஆகஸ்டு என்று தமிழில் எழுத விரும்பாதவர் " ஆகச்ட்",  "ஆகட்டு" "ஆகசுடு",   "ஆகத்து" என்று பலவழிகளில் எழுதிப் பொருள் புரியாமல் போகலாம்/////
 
தமிழ் அகராதியில் "ஆகஸ்டு" என்பதை எப்படிப் பெரும்பாலோர் ஏற்றுக் கொள்ளும் ஒரு வார்த்தையில் சொல்வீர் ?
 
ஜெயபாரதன்.
 
+++++++++++++++++++++++
 
 
-------Original Message-------

No virus found in this message.
Checked by AVG - www.avg.com
Version: 10.0.1391 / Virus Database: 1518/3810 - Release Date: 08/04/11

 
FREE Animations for your email - by IncrediMail! Click Here!
grad.gif
image.gif
02_splash_emoticon_03b_en.gif

DEV RAJ

unread,
Aug 4, 2011, 10:46:53 PM8/4/11
to தமிழ் மன்றம்
அன்பிற்குரிய செல்வகுமார் ஐயா,

எப்படி எழுதினாலும் ஆகஸ்ட் மாதம் கோபம் கொள்ளாது;
‘ஜெ’, ‘ஜ’ வேறுபாட்டால் ஜெயபாரதன் ஐயா சினம்
கொள்ள மாட்டார்.

ஹாஜியாரைக் காசியார் என்றோ, ஆசியார் என்றோ மாற்றலாமா
விசாரித்தறிந்து கொள்ளுங்கள். காசியையும், ஆசியையும்
இசுலாம் ஏற்கிறதா? தமிழ் இணையத்தில் ‘ஹஜ்’ மட்டுமே
உள்ளது.எங்குமே ‘அச்சு’ இடம்பெறவில்லை.
தமிழ் விகியில் மட்டும் ஒப்புக்காக ‘ஃஅச்சு’ என்று போட்டுள்ளார்கள்.
‘ஃஅ’ திணிப்பு இல்லையா ? தொல்காப்பிய ஒப்புதல் தேவையில்லையா ?
’உம்ராஹ்’ எழுதுவதற்குள் ‘ஃஅ’ விடைபெற்றுச் சென்று விடுகிறது


தேவ்


On Aug 5, 3:18 am, "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com> wrote:
> **
>
> 2011/8/3 சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com>


>
> >  ஆகஸ்டு என்று தமிழில் எழுத விரும்பாதவர் " ஆகச்ட்",  "ஆகட்டு" "ஆகசுடு",
> > "ஆகத்து" என்று பலவழிகளில் எழுதிப் பொருள் புரியாமல் போகலாம்.
>
> பாருங்கள்! பாருங்கள்!! எத்தனை
> எத்தனை வகைகள் உள்ளன என்று!! :)
>
> தேவையில்லை! தேவையில்லை என்பதை எத்தனை
> விதமாகக் காட்டுகிறார்கள்!! :) :)
>
> தமிழர்கள் பிறமொழிச்சொற்கள் சிலவற்றுக்கும்,
> அதுவும் தமிழில் இல்லாத ஒலியெழுத்துகளை
> நுழைக்காமல் எழுதவுமே இப்படிச் செய்கின்றார்கள்.

> ஆங்கிலேயர்களோ *தங்கள் மொழிச் சொற்களையே*


> பல விதமாக எழுதுகின்றனர். color, colour;

> favor, favour; encyclopedia, encyclop*ae*dia

C.R. Selvakumar

unread,
Aug 5, 2011, 12:02:21 AM8/5/11
to tamil...@googlegroups.com
திரு செயபாரதன்,
 
நான் கேட்ட கேள்விகள் எதற்காவது விடை பகர்ந்தீரா?!!
 
என் பெயரின் தமிழ் ஒலிப்பு Chelvakkumaar (அதாவது
ஆங்கிலத்தில் church என்பதில் போல இருக்கும் "ch"
ஏறத்தாழ. ஆங்கிலத்தில்
இன்ன ஒலி வருமென்று சொல்ல முடியாது!!
chagrin, chalet, loch, character, chemistry என்னும்
சொற்களைப் பாருங்கள், Christ என்னும் பெயரைப்
பாருங்கள். இடத்துக்கு
இடம் மாறும். தமிழில் செல்வக்குமார்
என்பது வல்லின செ என்னும்
ஒலியுடன் தொடங்கும். சென்னை, செட்டி,
செங்கல்பட்டு என்பது  போல).
 
ஆங்கிலத்தில் Selva ஆனால் தமிழில் (ச்)செல்வா,
இடாய்ச்சு மொழியில்
Selwakumar (தமிழ் ஒலிப்பு இல்லை).
ஆக்கிலத்தில் Selvakumar என்றாலும் ஃசெல்வேஅ-க்குமார்
என்பது போலவோ ஃசெல்வக்கூஊஉமர் என்பது
போலவோ,  எங்கேனும் அழுத்தி
நீட்டித்தான் சொல்வார்கள். ஃசெல்வக்குமார் என்று
சீராகக் கூறுவது அரிதிலும் அரிது.
 
George Bush என்பதை சியார்ச் புழ்ச்சு
என்றால் போதும்  தமிழில்
மகிழ்ச்சி, புகழ்ச்சி என்பதில் வரும் -ழ்ச்சி- ஒலிப்பில் sh என்னும்
ஒலிப்பு இல்லாவிட்டாலும் போதிய அளவு நெருக்கமான
ஒலிப்பு உள்ளது.
உலகில் இடாய்ச்சு, எசுப்பானியம் பிரான்சியம் போன்ற
500 மில்லியனுக்கும் மேலான மக்களிடன்
"g" என்னும் ஒலி, ஆங்கிலத்தில் வரும் George என்னும்
ஒலிப்பு இல்லை. இம்மொழியாளர் எல்லாம் ஆங்கிலத்துக்கு
நெருக்கமானவர்கள்!
 
தமிழில் சியார்ச் புழ்ச்சு என்றால் பிழை இல்லை. புறப்பெயர்
மரபு (exonym) அறியாதவர், பிற மொழிகளின் பற்பல
இயல்புகளை அறியாதவர் பிறழ உரைக்கலாம்.
சியார்ச் புச் என்றாலும் பிழை இல்லை.
கிரந்தம் தேவையே இல்லை தமிழில். தமிழை
மதிக்கத் தெரியாதவர்கள், பல மொழிகளின் புறப்பெயர்
மரபுகள் அறியாதவர் குறை இருப்பதாகத் தாங்கள்
மயங்கலாம். அல்லது நடிக்கலாம்.
பிறரை ஏமாற்றலாம்.
திரிபு எல்லா மொழிகளிலும் உண்டு.
மறுக்கவே முடியாது.
 
தமிழகராதியில் ஆகத்து போதும்!!
 
செல்வா
 
2011/8/4 Jayabarathan <jaya...@tnt21.com>
grad.gif
image.gif
02_splash_emoticon_03b_en.gif

C.R. Selvakumar

unread,
Aug 5, 2011, 12:34:34 AM8/5/11
to tamil...@googlegroups.com


2011/8/4 DEV RAJ <rde...@gmail.com>

அன்பிற்குரிய செல்வகுமார் ஐயா,

எப்படி எழுதினாலும் ஆகஸ்ட் மாதம் கோபம் கொள்ளாது;
‘ஜெ’, ‘ஜ’ வேறுபாட்டால் ஜெயபாரதன் ஐயா சினம்
கொள்ள மாட்டார்.
 
ஏன்? அது பெயரின் திரிப்பு இல்லையா? செயபாரதன்
மட்டும் திரிப்பா?
 
 

ஹாஜியாரைக் காசியார் என்றோ, ஆசியார் என்றோ மாற்றலாமா
விசாரித்தறிந்து கொள்ளுங்கள். காசியையும், ஆசியையும்
 
தமிழ் மொழியின் நெடுங்கணக்கில் இல்லாத எழுத்தைக் கொண்டு
எழுதி மாற்றலாம் என்றால் தவிர்த்துத் தமிழிலும் ஃகாச்சியார் என்றோ
காச்சியார் என்றோ, ஆச்யியார், ஃகாச்யியார் என்றோ வேறுவிதமாக
தமிழ் நெடுங்கணக்கில் உள்ள எழுத்துகளை இட்டு எழுதலாம்.
சில மரபு மீறிய எழுத்துக்கூட்டமாக வரலாம், ஆனால் தமிழ்
நெடுங்கணக்கிலேயே இல்லாத எழுத்தில் இல்லை. ஆடு கோழி
தின்னலாமமென்றால் ஆளையே அடித்துச் சாப்பிடலாம் என்று
பொருள் கொள்ளலாமா? ஆ'சி'யார் என்றுகூட எழுதலாம்
(பரிந்துரைகக்வில்லை, ஆனால் இயலும் மற்றொமொரு வழி).
ஆசியார் என்றாலும் சரியே. தமிழில் அப்படித்தான் எழுத
இயலும். அழகப்பன், வள்ளி, ஞானசம்பந்தனை எப்படி
அவர்கல் எழுதுவார்கள்? அவர்களுக்கு ஓர் உரிமை
நமக்கு அது கிடையாதா? ஆங்கிலத்தில்தான் எப்படி
எழுதுவார்கள்? ஏன் பிரான்சிய Jean என்பதையோ Paris
என்பதையோ ஆங்கிலேயன் எப்படி ஒலிக்கின்றான்?
Paris என்பதை [paʁi] என்றா ஒலிக்கின்றான். முதல் உயிர்மெய்யில்
இருந்து அனைத்தையும் மாற்றித்தானே ஒலிக்கின்றான்.
நாம் பாரிசு என்று எழுதினால் என்ன தவறு? ஏன் பாஃ'றி
என்பது போல் ஒலிக்கின்றார்களே அதில் காற்றொலி சகர மெய்
ஈறே இல்லை!  பிரான்சோடு மொழியளவிலாவது
நெருங்கிய உறவுடைய மொழிதானே ஆங்கிலம் (இடாய்ச்சுக் குடும்பம்
ரோமான்சுக் குடும்பம் எனினும் இந்திய-ஐரோப்பிய
மொழிக்குடும்பம்தானே) ஏன் ஏற்கவில்லை!
 
 
 
இசுலாம் ஏற்கிறதா?  தமிழ் இணையத்தில் ‘ஹஜ்’ மட்டுமே
உள்ளது.எங்குமே ‘அச்சு’ இடம்பெறவில்லை.
தமிழ் விகியில் மட்டும் ஒப்புக்காக ‘ஃஅச்சு’  என்று போட்டுள்ளார்கள்.
 
விகி அல்ல விக்கி!! விகி எனில் vigi தமிழில் (vihi என்றும் சிலர்
கூறுவர்).
 
Hajj என்பதை இடாய்ச்சு மொழியர் Haddsch என்கின்றனர்.
நாம் தமிழில் ஃகட்சு என்றும் எழுதலாம் (ஒலிப்பின் நெருகக்ம்
வேண்டும் எனில்), ஆனால் பெரும்பாலானோர் புனிதப் பயணம்
என்றே எழுதுகின்றனர்.
 
 
‘ஃஅ’ திணிப்பு இல்லையா ? தொல்காப்பிய ஒப்புதல் தேவையில்லையா ?
’உம்ராஹ்’ எழுதுவதற்குள்  ‘ஃஅ’  விடைபெற்றுச் சென்று விடுகிறது
 
ஃஅ திணிப்பு என்பது என்றால் தமிழ் நெடுங்கணக்கிலேயே
இல்லாத எழுத்தை இட்டு எழுதுவதை எனனவென்று சொல்வது?
கூடிய மட்டிலும் தொல்காப்பிய-நன்னூல் விதிகாளுக்கு
உட்பட்டு எழுதுவது நல்லதே. தேவை எனில் ஃக, ஃச,, ஃப, என்று
தமிழ் நெடுங்கணக்கில் உள்ள எழுத்துகளைக் கொண்டே
(இது சிக்கனம், எளிது) எழுதலாம் என்பதே முயற்சி.
இப்படி எழுதவேண்டும் என்று கட்டாயம் இல்லை.
அச்சு என்றால் புனிதப்பயணம் என்று எழுதிப் பழகினால் அதுவே
நிற்கும்.  
 
உம்ராஃகு என்று எழுதலாமே!!
அல்லா,  ரகுமான், முகம்மது என்றெல்லாம் எழுதுவது போல
உம்ராகு என்றும் எழுதலாம். எளிமையும் வ்ழ்ங்கு மொழியின்
இயல்பை ஒட்டியும் இயங்குவது நல்லது.
 
Pepsi என்பதை அரபி மொழியர் எப்படி ஒலிக்கின்றார்கள்?
ஞானசேகரன்? அழகப்பன்?

DEV RAJ

unread,
Aug 5, 2011, 3:25:38 AM8/5/11
to தமிழ் மன்றம்
Aug 4, 10:34 pm, "C.R. Selvakumar"

>>>> ஆனால் பெரும்பாலானோர் புனிதப் பயணம்
என்றே எழுதுகின்றனர். <<<<

தவறு
கூகிள் தேடல் முடிவுகள் -

ஹஜ் 4,58,000

புனிதப் பயணம் 1,79,000
(இதில் அமர்நாத் புனிதப் பயணம், சபரிமலை புனிதப் பயணம் எல்லாம் அடங்கும்)

பெரும்பான்மை ‘ஹஜ்’


தேவ்

On Aug 4, 10:34 pm, "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com>
wrote:

> <http://en.wikipedia.org/wiki/Wikipedia:IPA_for_French> என்றா

> ...
>
> read more »

DEV RAJ

unread,
Aug 5, 2011, 6:18:08 AM8/5/11
to தமிழ் மன்றம்
ஃஅச்சு

கூகிள் முடிவு 48 மட்டுமே
முசுலிம் அன்பர்கள் இதை ஏற்றதாகத்
தெரியவில்லை


தேவ்

> <http://en.wikipedia.org/wiki/Wikipedia:IPA_for_French> என்றா

> ...
>
> read more »

C.R. Selvakumar

unread,
Aug 5, 2011, 7:47:56 AM8/5/11
to tamil...@googlegroups.com


2011/8/5 DEV RAJ <rde...@gmail.com>

Aug 4, 10:34 pm, "C.R. Selvakumar"
>>>> ஆனால் பெரும்பாலானோர் புனிதப் பயணம்
என்றே எழுதுகின்றனர். <<<<

தவறு
கூகிள் தேடல் முடிவுகள் -

ஹஜ்   4,58,000

புனிதப் பயணம் 1,79,000
(இதில் அமர்நாத் புனிதப் பயணம், சபரிமலை புனிதப் பயணம் எல்லாம் அடங்கும்)
 
 
ஓ அப்படியா! என்னைத் திருத்திக்கொள்கின்றேன் நன்றி.
 
கூகுளில் ஆகத்து 5, 2011 இல் "புனித பயணம்' 8.300
"புனிதப் பயணம்" 125,000; "ஹஜ்" 458,000, "ஹஜ் பயணம்" 20,100.
(நான் தேடிய பொழுது கிடைத்தத் தரவுகள்)
 
கூகுள் முடிவுகள் எது சரி என்றோ, முழுக்க சார்பில்லா
(ஏறத்தாழ சம வாய்ப்புடையவர் தொகையின்) கருத்து
வெளிப்பாடு)என்று கூறுதல் ஆகாது அல்லவா? இணையத்தின்
பரவல் விழுக்காட்டைப் பற்றி நிறைய எழுதலாம்.
 
தமிழ் நெடுங்கணக்கில் கிரந்தம் கிடையாது, உரோமன் எழுத்துகள்
கிடையாது அல்லவா?

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

C.R. Selvakumar

unread,
Aug 5, 2011, 7:51:43 AM8/5/11
to tamil...@googlegroups.com

//எப்படி எழுதினாலும் ஆகஸ்ட் மாதம் கோபம் கொள்ளாது;


‘ஜெ’, ‘ஜ’ வேறுபாட்டால் ஜெயபாரதன் ஐயா சினம்

கொள்ள மாட்டார்.//


ஏன்? அது பெயரின் திரிப்பு இல்லையா? செயபாரதன்
மட்டும் திரிப்பா?
ஏன் திரு செயபாரதனோ நீங்களோ இதர்கு விடை பகரவில்லை?
 
அன்புடன்
செல்வா
 
2011/8/5 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

சி. ஜெயபாரதன்

unread,
Aug 5, 2011, 8:00:19 AM8/5/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
Selvakumar is a Universal Tamil Genius.  He will talk on behalf of several million World Tamilar, Tamil Islamiyar & Tamil Christians.
 
He represents only himself & I am not trying to change this self-weathering age-old Rock.  
 
Jayabarathan

+++++++++++++++++++++++
 
2011/8/5 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

சி. ஜெயபாரதன்

unread,
Aug 5, 2011, 8:05:26 AM8/5/11
to tamil...@googlegroups.com
Selvakumar,
 
No reply is the reply to your commenrs.
 
 
Jayabarathan
+++++++++++++++++++++
2011/8/5 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>
02_splash_emoticon_03b_en.gif
grad.gif
image.gif

C.R. Selvakumar

unread,
Aug 5, 2011, 8:48:46 AM8/5/11
to tamil...@googlegroups.com
உங்கள் கேள்விகளுக்கு விடை அளித்துள்ளேன்.
 
உங்களிடம் இருந்து நேர்மையான,
கருத்தடிப்படையிலான
மறுமொழி இல்லை என்றே எண்ணுகிறேன்.
 
உங்கள் ஏலாத கூற்றுகளைக் கருதடியில்
மறுத்துக் கூறியுள்ளேன். என் கூற்றுகள்
சரியானவை அல்ல என்றால் சொல்லுங்கள்.
 
ஏன் உங்கள் பெயரை ஜயபாரதன் என்று எழுதினால்
வாளா இருக்கின்றீர்கள்? செயபாரதன் என்றால்
பண்பாடற்ற முறையில் கண்டபடியெல்லாம்
சாடுகின்றீர்கள் (முன்னர் நடந்த உரையாடலைக்
குறிப்பிடுகின்றேன்.. இப்பொழுது இந்த இழையில்
இல்லை; இந்த இழையிலும் தனிமாந்தத் தாக்குதலைக்
காணலாம்) ?
 
அதுமட்டும் அல்ல தேவ் அவர்கள் நீங்கள் சினம்
கொள்ள மாட்டீர்கள் என்று வேறு உறுதியாகக்
கூறுகின்றார் :)
 
செல்வா
 


 
2011/8/5 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
image.gif
02_splash_emoticon_03b_en.gif
grad.gif

DEV RAJ

unread,
Aug 5, 2011, 11:18:34 AM8/5/11
to தமிழ் மன்றம்
ஜெயபாரதன் ஐயா,

என்னிய ஒரு தடவ திட்டீருங்க; செல்வகுமார் ஐயா கோவப்படுறாங்க பாருங்க


தேவ்

On Aug 5, 6:48 am, "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com> wrote:
> உங்கள் கேள்விகளுக்கு விடை அளித்துள்ளேன்.
>
> உங்களிடம் இருந்து நேர்மையான,
> கருத்தடிப்படையிலான
> மறுமொழி இல்லை என்றே எண்ணுகிறேன்.
>
> உங்கள் ஏலாத கூற்றுகளைக் கருதடியில்
> மறுத்துக் கூறியுள்ளேன். என் கூற்றுகள்
> சரியானவை அல்ல என்றால் சொல்லுங்கள்.
>
> ஏன் உங்கள் பெயரை ஜயபாரதன் என்று எழுதினால்
> வாளா இருக்கின்றீர்கள்? செயபாரதன் என்றால்
> பண்பாடற்ற முறையில் கண்டபடியெல்லாம்
> சாடுகின்றீர்கள் (முன்னர் நடந்த உரையாடலைக்
> குறிப்பிடுகின்றேன்.. இப்பொழுது இந்த இழையில்
> இல்லை; இந்த இழையிலும் தனிமாந்தத் தாக்குதலைக்
> காணலாம்) ?
>
> அதுமட்டும் அல்ல தேவ் அவர்கள் நீங்கள் சினம்
> கொள்ள மாட்டீர்கள் என்று வேறு உறுதியாகக்
> கூறுகின்றார் :)
>
> செல்வா
>

> 2011/8/5 சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com>
>
> > *Selvakumar,*
> > **
> > *No reply is the reply to your commenrs.*
>
> > **
> > *Jayabarathan
> > *
> > +++++++++++++++++++++
> >  2011/8/5 C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>


>
> >> திரு செயபாரதன்,
>
> >> நான் கேட்ட கேள்விகள் எதற்காவது விடை பகர்ந்தீரா?!!
>
> >> என் பெயரின் தமிழ் ஒலிப்பு Chelvakkumaar (அதாவது
> >> ஆங்கிலத்தில் church என்பதில் போல இருக்கும் "ch"
> >> ஏறத்தாழ. ஆங்கிலத்தில்
> >> இன்ன ஒலி வருமென்று சொல்ல முடியாது!!
> >> chagrin, chalet, loch, character, chemistry என்னும்
> >> சொற்களைப் பாருங்கள், Christ என்னும் பெயரைப்
> >> பாருங்கள். இடத்துக்கு
> >> இடம் மாறும். தமிழில் செல்வக்குமார்
> >> என்பது வல்லின செ என்னும்
> >> ஒலியுடன் தொடங்கும். சென்னை, செட்டி,
> >> செங்கல்பட்டு என்பது  போல).
>
> >> ஆங்கிலத்தில் Selva ஆனால் தமிழில் (ச்)செல்வா,
> >> இடாய்ச்சு மொழியில்
> >> Selwakumar (தமிழ் ஒலிப்பு இல்லை).

> >> ஆக்கிலத்தில் Selvakumar என்றாலும் ஃசெல்*வேஅ-*க்குமார்

> >> 2011/8/4 Jayabarathan <jayaba...@tnt21.com>


>
> >>>     செல்வக்குமார்,
>
> >>> செல்வக்குமார் என்பதை ஆங்கிலத்தில் Chelva Kumar என்று எழுத வேண்டும்.
>
> >>> Selva Kumar  என்றால் தமிழில் ஸெல்வக் குமார் என்று எழுத  வேண்டும்.
>
> >>> எது உங்கள் பெயர் ?    Chelva Kumar  ?   அல்லது ஸெல்வக் குமார் ?
>
> >>> "ஜார்ஜ் புஷ்" என்பதை உங்கள் தூய தமிழில் எழுதுங்கள்.
>
> >>> ///ஆகஸ்டு என்று தமிழில் எழுத விரும்பாதவர் " ஆகச்ட்",  "ஆகட்டு"
> >>> "ஆகசுடு",   "ஆகத்து" என்று பலவழிகளில் எழுதிப் பொருள் புரியாமல் போகலாம்/////
>
> >>> தமிழ் அகராதியில் "ஆகஸ்டு" என்பதை எப்படிப் பெரும்பாலோர் ஏற்றுக் கொள்ளும்
> >>> ஒரு வார்த்தையில் சொல்வீர் ?
>
> >>> ஜெயபாரதன்.
>
> >>> +++++++++++++++++++++++
>

> >>>   *-------Original Message-------*
>
> >>>  *From:* C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>
> >>> *Date:* 04/08/2011 6:18:38 PM
> >>> *To:* tamil...@googlegroups.com
> >>> *Cc:* tamizh...@googlegroups.com;  anb...@googlegroups.com
> >>> *Subject:* Re: [தமிழ் மன்றம்] ஆகஸ்டு படும்பாடு !
>
> >>> **
>
> >>> 2011/8/3 சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com>


> >>>  ஆகஸ்டு என்று தமிழில் எழுத விரும்பாதவர் " ஆகச்ட்",  "ஆகட்டு" "ஆகசுடு",
> >>> "ஆகத்து" என்று பலவழிகளில் எழுதிப் பொருள் புரியாமல் போகலாம்.
>
> >>> பாருங்கள்! பாருங்கள்!! எத்தனை
> >>> எத்தனை வகைகள் உள்ளன என்று!! :)
>
> >>> தேவையில்லை! தேவையில்லை என்பதை எத்தனை
> >>> விதமாகக் காட்டுகிறார்கள்!! :) :)
>
> >>> தமிழர்கள் பிறமொழிச்சொற்கள் சிலவற்றுக்கும்,
> >>> அதுவும் தமிழில் இல்லாத ஒலியெழுத்துகளை
> >>> நுழைக்காமல் எழுதவுமே இப்படிச் செய்கின்றார்கள்.

> >>> ஆங்கிலேயர்களோ *தங்கள் மொழிச் சொற்களையே*


> >>> பல விதமாக எழுதுகின்றனர். color, colour;

> >>> favor, favour; encyclopedia, encyclop*ae*dia


> >>> என்று எழுதுகிறார்கள். அறிவியல் சொற்களைக்
> >>> கூட metre, meter, liter, litre..
>
> >>> அமெரிக்கக் குடியரசுத்தலைவர் ஆண்ட்ரூ சேக்ஃசன்
> >>> சொன்னாராம்:
> >>> "It's a damn poor mind that can only
> >>> think of one way to spell a word."    :)  :)
>
> >>> பல பில்லியன் டாலர் நிறுவனமாகிய கூகுள் தன் நிறுவனப்
> >>> பெயரையே கூட எழுத்துப்பிழையால் அமைத்தார்களாம் :)
> >>> googol
>

> ...
>
> read more »
>
>  image.gif
> 5KViewDownload
>
>  02_splash_emoticon_03b_en.gif
> 67KViewDownload
>
>  grad.gif
> 1KViewDownload

Govindasamy Thirunavukkarasu

unread,
Aug 5, 2011, 11:37:33 AM8/5/11
to tamil...@googlegroups.com
ஆகத்து படும் பாடு என்பது இழை.
தமிழில் பிற ஒலிகளைக்கொண்டுவர படாதபாடுபடுபவர்களை இது வெளிக்கொண்டு வருகின்றது.
தமிழகத்தில் இன்று பேசப்படும் தமிழ் மிகவும் கேவல்மாக உள்ளது.ஆங்கிலம்
மற்றும் பிற மொழிக்கலப்புடன் சிதைந்த நிலையில் தமிழ் புழக்கத்தில்
உள்ளது.

இதை இப்படியே நீடிக்க அனுமதிக்கக்கூடாது .தமிழ் உயிரோட்டமாக
இருக்கவேண்டுமெனில் இது இன்றைய தேவை.ஆனால் தமிழோடு சேர்ந்து தமிழனும்
தேய்கிறான்.

தனது பெண்களுக்குப் பெயர் .சிறீ நிதி,, சிறீ மதி .கலாநிதி மாறனின்
குழந்தையின் பெயராம். சிறீ என்பது திருமகளின் கருணையைக்கொண்டுவருமாம்.

கடைக்குப்பெயர் சூட்டக்கூட ஒரு சோசியனைத் தேடி அவன் கூறியவாறு சில
கிரந்த எழுத்துக்கள் வருமாறு வருமாறு பெயரிடுகிறார்கள். மிகக்கேவலமான
முறையில் தங்களுக்கு குழந்தை பிறக்காதத்ற்கு தீர்வாக மந்திரவாதியையும்
,மாயாண்டிகளையும் , சாமிகலையும் நாடுவோரது அறியாமை எண்ணி அவர்கலும்
தமிழர்கல் என கூசவேண்டியுள்ளது.

உணவுப்பழக்கங்களில்கூட அன்னிய ருசி தமிழனின் நாக்கில் ஆழப்படிகின்றது.
நடுத்தரக்குடும்பங்கள் தங்கள் உடல்நலனையே விரும்பி நாசம்
செய்துகொள்கின்றார்கள்.ஆனால் தாங்கள் மேலைநாகரிகத்தின் சிகரத்தில்
செல்வதாக எண்ணம். தொடருங்கள்.விளைவு ஏற்கனவே உங்களை இறுகப்பபற்றி
விட்டது.

கிரந்த எழுத்துக்களை விடாப்பிடியாக பற்றிநிற்பவர்கள் பிறமொழி
ஒலிகளைமட்டுமல்ல .பிறமொழிச்சொற்களை அப்படியே தமிழில் கொண்டுவந்து
குவிக்கின்றார்கள்.அன்றாட வாழ்வில் ஆங்கிலம் கலந்த தமிழின் அருவருப்பு
இவர்களுக்கு அவ்ர்களின் ஏற்றமான வாழ்வின் சின்னமாக படுகின்றது.

ஆங்கிலேயத்துரையைப்பார்த்து தனது சேட்டைகளை தகவமைத்துக்கொண்ட
தமிழர்களின் பெருமையைப்போல இன்று ஆங்கில மொழி , பண்பாடு,இசை,உடை ,நடைஉடை
பாவனைகளை அமைத்துக்கொள்கின்ற இன்றைய நடுத்தரக்குடிகளின் பெருமை
மாப்பெருமை. இவர்கலுக்குத்தான் கிரந்த எழுத்துக்கள் அவசியத்தேவை அதுவும்
அவர்கல் எழுதுகிற சில தமிழ்க்குறிப்புகளுக்கு.

பிழைப்பு தேவைதான்.ஆனால்
கண்களை விற்று சித்திரம் வாங்கினால் கைகொட்டிச்சிரியாரோ --எனப்தும்
மனதில் கொள்ளவேண்டிய ஒன்றல்லவா?

குழந்தைகளுக்கு தமிழ்வழி/தாய்மொழி வழி கல்வி எனப்து நிறுவப்படும் காலம்
வருகின்றது.

இன்றைய தேவை பிறமொழிச்சொற்களை தமிழில் சொல்லாக்கம் செய்யவேண்டும்.அன்பு
இராமகி போன்ற அறிஞர்கள் அப்பணியில் உள்ளனர்.
அன்பு செயபாரதனும் தனது ஆக்கங்களில் அருமையான கலைச்சொற்களை
ஆக்க்குகின்றார். ஆனால் என்னைப்போன்றோரிடம் கிரந்தம் பற்றி ஒரு வம்பு
செய்கின்றார். உணர்ந்த ஒன்றுபற்றி அவையில் மாறுபாடாக பேசுகிறார் என்றே
நான் நம்புகின்றேன்.
இந்தி தெரிந்தோர் ஒன்ற நன்கு அறியலாம்.கலைச்சொல் ஆக்கத்திற்கு பதிலாக
எழுத்தைப்பெயர்த்து எழுதும் முறை அதிகM. corporation என்பதை --"
கார்ப்பொரே(ஷ) சன் என்று எழுதுவார்கள்.இம்முறை இன்று எளிதாக
இருக்கலாம்.ஆனால் ஒரு காலத்தில் திருமண அழைப்பிதழ் போன்ற சிலவற்றைத்தவிர
ஏனைய நூல்களில் இந்தி அழியும்.ஆங்கிலம் நீக்கப்படாவிட்டால்
தமிழுக்கும் இதே அவலம்.இந்த அவலத்திற்கு கிரந்த எழுத்ஹ்டின் பயன்பாடு
துணைநிற்கும்.எனவேதான் கிரந்த எழுத்துக்களை தவிர்க்கக்கூறுகிறோம். சிலர்
இதில் ஆன்மீகம், சாதி ஆகியவைகளைக் கோர்த்துக்கொண்டு குடை பிடிப்பது
வேதனை.

ஊண் உடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடமை மாந்தர் சிறப்பு.

தாய்மொழியின் சிறப்பறியாது அதை அழியவிடல் நாணத்தக்க ஒரு செயல்.
பின்னொரு நாள் நாம் நினைத்த்வுடன் இதனை சரிசெய்துவிட முடியாது.

ஆகத்து 9 ,காந்தியார் வெள்ளையனே வெளியேறு என முழக்கத்தை ஈந்தார்.இன்று
உழவர்கள் நூறாயிரக்கணக்கில் மடிய காரண்மான மான்சாண்டோ இந்தியாவை
அடிமைப்படுத்தத்துடிக்கும் பன்னாட்டுக்கம்பெனிகளின் ஈட்டி முனையாக
உள்ளது.

மான்சாண்டோவே வெளியேறு என்ற முழக்கத்தின்பின்னே கோடிக்கணக்கான
குடும்பங்களின் ஆவேசம் உள்ளதை முற்றிலும் கைகழுவி விட்டு கிரந்த
எழுத்துக்களுக்காக வாதாட இதைப்பயன்படுத்துவது மிகவும்
நம்பிக்கையின்மையைத் தருகிறது.

மான்சாண்டோ தரும் மரபீனி மாற்று உணவை நீன்கள் உங்களை அறியாமல்
சாப்பிட்டுக்கொண்டிருக்கலாம்.

பால் அதிகமாக கறக்க போடும் ஊசி மருந்து பாலுக்கும் குடியேறி உங்கள்
குடும்ப உறுப்பினர்களுக்கு கண்ணுக்குத் தெரியாத நச்சாக
ஏறிக்கொண்டிருக்கின்றது.
மானசாண்டோவின் உற்பத்திகள் பெரிதும் கொடிய நச்சுகள். இயற்கையால்
சிதைக்கமுடியாத நச்சுக்கள்.அனைத்து உயிர்வகைகளின் (முக்கியமாக நமது உடல்
உட்பட)உடல் உறுப்புகளை சிதைக்க வல்லவை. கவலைப்படாமல் இருக்க முடிந்தால்
சரி.முடியுமா? இந்தியாவின் எல்லா விதைகளையும் மரபீனி மாற்ரம் செய்யப்பட்ட
தனது விதைகளாக்க் துடிக்கிறது மான்சாண்டோ.மன்மோகன் BRAI என்ற சட்டத்தை
இந்த நாடாளுமன்ற கூடதொடரில் கொண்டுவர ஓடிக்கொண்டிருக்கிறார்.

அசுர சக்திகள் எவ்வளவு வலிமையானதாக இருந்தாலும் நியாயம் உண்மை பொதுநலம்
ஆகியவைகளுக்காக போராடி வெல்ல முடியும் என்பது ஒன்றே எங்கள் பேராயுதம்.
தயவு செய்து இந்த கிரந்த கிலுகிலுப்பையை ஒரு ஓரமாகப் போடுங்கள்.
அன்புடன்
அரசு

5-8-11 அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "தமிழ் மன்றம்" group.
> To post to this group, send email to tamil...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to
> tamilmanram...@googlegroups.com.
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>
>


--

Jayabarathan

unread,
Aug 5, 2011, 11:42:29 AM8/5/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
நண்பர் தேவ்,
 
ஐந்து வருடங்களாக நான் செல்வக்குமாருடன் வலைத்தளத்தில் வாதாடி வருகிறேன்.  நான் அவர் சொற்படி நடப்பவன் அல்லன்.   என் சொற்படி அவர் நடக்கவும் தேவையில்லை. 
 
 
ஜெயபாரதன்.
 
+++++++++++
 
 
-------Original Message-------
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
 
 
 
-----
No virus found in this message.
Checked by AVG - www.avg.com
Version: 10.0.1391 / Virus Database: 1518/3812 - Release Date: 08/05/11
 
grad.gif
image.gif
monkey_line_hyper+btn.gif

C.R. Selvakumar

unread,
Aug 5, 2011, 12:08:00 PM8/5/11
to tamil...@googlegroups.com


2011/8/5 DEV RAJ <rde...@gmail.com>

ஜெயபாரதன் ஐயா,

என்னிய ஒரு தடவ திட்டீருங்க; செல்வகுமார் ஐயா கோவப்படுறாங்க பாருங்க

 
இரசித்தேன் :) :)
 
இல்லை தேவ் ஐயா! திரு செயபாரதன் அவர்களின்
செல்லாக் கருத்தை எடுத்துக் கூறவே சொன்னேன். 
 
யாரு? தமிழில் அரிய எழுத்துப்பணி செய்யும் "நம்ம"
செயபாரதன் தானே என்னைத் திட்டினார்!
என்னைத் திட்டியதைத் தவறாகக்
கொள்ள வில்லை. அவருடைய எழுத்துப்பணியை,
ஆக்கத் திறமையை மெய்யாகப் போற்றுவோரில் நானும்
ஒருவன். அவர் திட்டியதில் இருந்து
அவரிடம்  தக்க எதிர்க்கருத்துகள் இல்லை
என்று புரிந்துகொண்டேன்.
 
பொதுவாக, நேர்மையாகவும்,
வளர்முகமாகவும், கருத்தாடினால்
முன்னேற்றம் இருக்கும்.
 
அன்புடன்
செல்வா
 
 
 
 

தேவ்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

Jayabarathan

unread,
Aug 5, 2011, 12:49:04 PM8/5/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
பாராட்டுக்கு நன்றி செல்வக்குமார்.    தேவையான   கிரந்தம், வடசொற்கள் கலந்து,   நான் கடந்த 10 ஆண்டுகளாக எழுதிவரும் விஞ்ஞானப் படைப்புகளை இதுவரை 152,000  பேர் படித்துப்  பார்த்துச் சென்றுள்ளர்.  இவற்றைச் செல்லாக் கருத்தாக ஒரு  பேராசிரியர்  எடை போடுவது சரியா என்று உலகத் தமிழர்  மீள்பார்வை  செய்யட்டும்.
 
 
 
சி. ஜெயபாரதன்.
 
+++++++++++++++++++++++++++++++
 
-------Original Message-------

No virus found in this message.
Checked by AVG -
www.avg.com

Version: 10.0.1391 / Virus Database: 1518/3812 - Release Date: 08/05/11

 
grad.gif
image.gif
04_puppy_sticky_note_en.gif

DEV RAJ

unread,
Aug 5, 2011, 3:40:14 PM8/5/11
to தமிழ் மன்றம்
Aug 5, 9:37 am, Govindasamy Thirunavukkarasu
>> கிரந்த எழுத்துக்களை விடாப்பிடியாக பற்றிநிற்பவர்கள்......<<


கிரந்தம் கலந்து எழுதுவோருக்கு ஏதாவது நேர்ச்சைக் கடனா ?
பிற மொழிச் சொற்களை கூடிய அளவு ஒலிப்பு மாறாமல் சொல்ல கிரந்தம்
கை கொடுக்கிறது, அவ்வளவே.

இதே குழுமத்தின் முந்தைய பதிவுத் தலைப்புகளைச் சற்றுப்
பாருங்கள் -

*வாங்க பழகலாம்!!, வெப்ஹோஸ்டிங் !!

*டக்ளஸ் தேவானந்தாவை ஏன் கைது செய்யவில்லை?

*பொஸ்பரஸ் எரி குண்டுகளை வீசி…..

*மலையாளம் கற்கும் தமிழர்கள் - டைம்ஸ் ஆஃப் இந்தியா

*ராஜபக்க்ஷவுக்கு உதவிய இந்தியாவும்…..

*திரு ரபி பெர்னாட் மற்றும் திரு சுரேஷ்….


கிரந்த எழுத்து முறையும் தொன்மை வாய்ந்ததுதான்;
கிரந்த நூல்களும் தமிழரின் உழைப்பில் உருவானவையே.
தமிழகத்தைப் பொருத்த மட்டில் அது மேலும் தனி மொழியாக
வளர்ந்து பிரிந்துபோகும் என்பதெல்லாம் வளம் மிகுந்த கற்பனை.
களப்பிரர் வருகையாலும், பாகத மொழித் தாக்கத்தாலும்
பிரிந்தவையே பிற தென்னிந்திய மொழிகள்.
மணிப்பவளத்துக்கு இடம் தந்துள்ள வைணவம் கூட
‘நெகிழ் கறியமுது’, ‘தோளுக்கினியான்’ போன்ற தூய தமிழ்ச் சொற்களையே
பேணி வந்துள்ளது. நற்போதுபோக்குக்கு மட்டுமே மணிப்பவளம்


தேவ்

On Aug 5, 9:37 am, Govindasamy Thirunavukkarasu

> சிதைக்கமுடியாத நச்சுக்கள்.அனைத்து ...
>
> read more »

C.R. Selvakumar

unread,
Aug 5, 2011, 4:35:58 PM8/5/11
to tamil...@googlegroups.com
அன்புள்ள திருநாவுக்கரசு!
 
எத்தனை எத்தனை அருமையான செய்திகளை நேர்படச்
சொல்கின்றீர்க்கள்!!!
 
வாழ்க!
 
மக்கள் எழ வேண்டும் ஐயா!
 
வேண்டுமென்றே கெடுத்துக் குட்டிச்சுவராக்கும் ஒரு
2 முதல் 5% மக்களும், அறியாமலும் மயக்குற்றும்
பின் செல்லும் ஒரு 5% மக்களும் செய்யும் கூத்து இது!
மீதம் இருக்கும் 90% மக்களில்
ஒரு 20% பேர் விழித்து எழுந்து, ஏன் ஆகத்து என்று எழுதினால்
என்ன ஆகிவிடும்? பிரான்சிய மொழியர்
août  என்கிறார்களே?
என்று கேட்டால் நிலைமை மாறும்!
நல்ல தமிழ் இசுலாமியர்களும்,
கிறித்துவர்களும், "இந்து" சமயத்தவர்களும் உள்ளனர்!
 
சாதி, மதம், "உலகமயமாக்கல்", "அறிவியல்", "தொழில்நுட்பம்",
என்று பல பூச்சாண்டிகளைக் காட்டி எப்படியெல்லாம் தமிழைக்
கெடுத்துக் குட்டிச்சுவராக்க முடியுமோ அப்படிச் செய்கின்றார்கள!
 
ஆனால் மறுத்து உரிமை நாட்ட வேண்டியது மொழியாளர்
கடமை. உங்கள் வீட்டை ஒருவன் வந்து ஓட்டை
போட்டுக்கொண்டே இருந்தால் சும்மா இருப்பீர்களா?
உங்கள் குடிநீரில் நஞ்சைக் கலந்துகொண்டே வந்தால்
சும்மா இருப்பீர்களா?
 
மக்களைச் சென்றடைய வேண்டும் இது. செல்லும்!
 
அன்புடன்
செல்வா
 
 
2011/8/5 Govindasamy Thirunavukkarasu <gthiruna...@gmail.com>



--

Hari Krishnan

unread,
Aug 5, 2011, 10:37:44 PM8/5/11
to tamil...@googlegroups.com


2011/8/5 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

 
இரசித்தேன் :) :)
 
இல்லை தேவ் ஐயா! திரு செயபாரதன் அவர்களின்
செல்லாக் கருத்தை எடுத்துக் கூறவே சொன்னேன். 
 

ஏங்க, இப்டீனா என்னங்க?

நாகத்தை நங்கை யஞ்ச நங்கையை மஞ்ஞை யென்று
வேகத்தைத் தவிர நாகம் வேழத்தி னுரிவை போர்த்து
பாகத்தி னிமிர்தல் செய்யாத் திங்களை மின்னென் றஞ்சி
ஆகத்தில் கிடந்த நாக மடங்குமா ரூர னார்க்கே.


நாகம் ஆகத்தில் ஏனுங்க கெடக்குது?  சூனில் சூனாதா? சூலையில் சூலுறாதா? செத்தம்பரில் சாகாதா?  பாருங்க, இதுகூட தெரில நாவுக்கரசருக்கு..... ம்ம்?  அத்தோபார்!  நமம்பர் (நம் அம்பர்) திசம்பரனாக (தி\சை அம்பரனாக) ஆடுகிறான்.  கணேசர் கூட அவர் அஞ்சாறு நூற்றாண்டுகளுக்கு முன்னாடி, ஆடாம கம்முனு குந்திக்கின் இருந்தாருன்றாரு.  



--
அன்புடன்,
ஹரிகி.

C.R. Selvakumar

unread,
Aug 5, 2011, 10:51:38 PM8/5/11
to tamil...@googlegroups.com


2011/8/5 Hari Krishnan <hari.har...@gmail.com>
அருமை :) :)
 


--
அன்புடன்,
ஹரிகி.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

Govindasamy Thirunavukkarasu

unread,
Aug 5, 2011, 11:32:32 PM8/5/11
to tamil...@googlegroups.com
6-8-11 அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:
> Aug 5, 9:37 am, Govindasamy Thirunavukkarasu
>>> கிரந்த எழுத்துக்களை விடாப்பிடியாக பற்றிநிற்பவர்கள்......<<
>
>
> கிரந்தம் கலந்து எழுதுவோருக்கு ஏதாவது நேர்ச்சைக் கடனா ?
உபயகுசலோபுரி என்று எழுதாவிட்டால் தலைபோய்விடும் என்று நினைத்தவர்களை
நான் கண்டிருக்கிறேன்.அவர்கள் கககிய சொல்லமுதை காதில்
தாங்கியிருக்கின்றேன்.கிரந்தத்தை தாங்கியவர்கள் தமிழைத்திரித்துவிடலாம்
என முயன்றவ்ர்கள். மறைமலை அடிகள் போன்றோரின் கடும் போராட்டம் இல்லையேல்
"விவா(ஹ)க சுப முகூர்த்தப்பத்திரிக்கைகள் "தான் விளங்கியிருக்கும்.
திருமணம் என்பது ஒரு கேவலமான சொல்லாக உருவேற்றம் செய்யப்பட்டிருக்கும்.

நியாமான மொழிப்போர் கிரந்த ஆதரவாளர்களின் பிடிப்பால் சாதிய வெறிகளுக்கு
வித்திட்டது.

இன்றும் தமிழகமோ ,இந்தியாவோ விடுதலை பெற்றுவிட்டதா ? பெருவாரியான
மக்கள் ஊர்ப்புறங்களில் காலத்தை ஓட்டுகின்றார்கள்.நாட்டின்
மலை,காடு,நிலம்,நீர்,மனித வளம் ஆகியவைகளை கொள்ளையிடும் அன்னிய
கம்பெனிகளால் அலைக்கழிக்கப்படுகின்றார்கள்.ஆனால் காசுக்கு தாயை
விலைபேசும் கயமையைப்போல் கையூட்டு பெற்று நாட்டைக்காட்டிக்கொடுப்பவர்கள்
எவ்வளவு பெரிய மனித வேடங்களில் வலம் வந்திருக்கின்றார்கள்.வந்து
கொண்டிருக்கின்றார்கள்.

ஆறுதல் அளிக்கும் ஒரு செய்தி என்னவென்றால் படித்த ஊழல் கூட்டம், துரோக
அரசியலர் கூட்டம் இரண்டையும் ஒதுக்கிப்புறந்தள்ளி அப்பாவிக்கிராம மக்கள்
களம் இறங்கியுள்ளார்கள்.படிப்பறிவில்லா ஒரு ஊர்நாட்டு பெண்மணி
"என்னிடம் விதைய விற்ற அந்த நாய் இங்கு வரட்டும்.சாணி விளக்குமாறு
பிய்ந்து போகிற மாதிரி சாத்தலைன்னா என் பேரு ....அம்மா இல்லை"
என்பதைக் கேட்கும் போது இந்த நாட்டின் சூடு சொரணைகள் கொஞ்சமாவது உள்ளது
என்று தோன்றுகிறது.

கிரந்தம் தவிர்க்கப்பட்டு வழக்கொழியும்.அன்னிய சொற்களை தமிழில் கொட்டி
மகிழப்பார்ப்பவர்கள் மனமொடிவர். ஊர்ப்புரத்து தமிழ்வழிக்கல்வியில்
இன்றும் ஒரு கோடியே 20 நூறாயிரம் குழந்தைகள் தமிழ் வழியில்
பயில்கிறார்கள்.இந்தக்குழந்தைகளுக்கு மொழிப்போரின் நியாயம் புரிந்தால்
அதுதான் தமிழகத்திற்கு ஒரு விடிவு காலமாக இருக்கும்.

கீழக்காற்று உரத்து "தூய தமிழில் எழுதினால்தான் காசு "என்ற
நிலைவரும்போது முந்திக்கொண்டு மாற்றுச்சட்டையை இழுத்துவிட்டுக்கொண்டு
ஓடோடி வருபவர்களின் அறிவொலி கொண்ட முகங்களைக் காண மனம் விழைகிறது.

> பிற மொழிச் சொற்களை கூடிய அளவு ஒலிப்பு மாறாமல் சொல்ல கிரந்தம்
> கை கொடுக்கிறது, அவ்வளவே.

பிறமொழிச்சொற்களை ஒலிப்பு மாறாமல் எதற்கு தமிழில் எழுதவேண்டும்.தமிழில்
மொழிபெயர்த்து எழுதும் மொழியறிவற்ற செயல் இது. அப்படி எழுதவேஎண்டிய
கட்டாயம் உங்களுக்கு என்ன வந்தது.அந்த பிறமொழியிலேயே உங்கள் எண்ண
மணிகளைத் தொகுத்து எழுதுங்களேன்
குறைந்தது உலக மக்களுக்கு உங்கள் எண்ணங்கள் பயனாகலாம்
தமிழர்களுக்கு தமிழில் சொன்னால் புரியும் ;பயனாகும்.

> கிரந்த எழுத்து முறையும் தொன்மை வாய்ந்ததுதான்;
> கிரந்த நூல்களும் தமிழரின் உழைப்பில் உருவானவையே.

.
தொன்மை,உழைப்பு எல்லாம் சரிதான்.ஆனால் அடிமை வாழ்வில் தமிழை ஒதுக்கி
சம்ற்கிருத புழக்கத்திற்காக உருவான கிரந்தம் தேவையில்லை என என்றோ
ஒதுக்கியாகிவிட்டது. அதுபற்றிய வாதங்கள் எதற்கு.??
தமிழின் வளர்ச்சி பற்றி தமிழனின் வளர்ச்சி பற்றி பேசுவோமே?

நற்போதுபோக்குக்கு மட்டுமே மணிப்பவளம்

எங்களுக்கு இனியும் முடியாது என்று சாயும் வரை வேலைகள் உள்ளன.
நற்போதுகளை போக்க தமிழை நாசமாக்கும் கிரந்தத்தைக் கொண்டு மணிப்பிரவாள
மகமையைக் கைக்கொள்ள வேண்டும் என்கிறீர்களா?
தமிழை மக்களிடமிருந்து அன்னியப்படுத்த தேவபாடை யைப் பயன்படுத்தியோர்
செய்த கடுமையான முயற்சி எனப்துதான் எங்களது புரிதல்.
தமிழச்சிதைக்கும் முயற்சி
சாதிகளைக்கடந்து தமிழ்த்தேசியம் காணும் முயற்சியை திசைதிருப்பி
சாதிவெறியை தமிழகத்தில் விதைக்கும் என்பதை உணருங்கள்.

இன்றைய தேவை தமிழின் தொன்மையும் பெருமையும். இன்றைய செயல் முறை அடிமை
வாழ்வின் மிச்ச சொச்சங்களை புறங்காணும் விடுதலை உணர்வு. தமிழனை
மீட்கும் தமிழ் வழிக் கல்வி;தமிழ்வழி நூல்கள்

ஊர்நாட்டு மக்கள் தெருவுக்கு வந்து விட்டார்கள். அசைய முடியா
நொண்டிகள்,குருடர்கல்,செவிடர்களின் தலைமைக்கும் அரசியல்வாதிகளின்
இரட்டைவேட வழிகாட்டுதல்களுக்கும் அவர்கள் காத்திருக்கப்போவதில்லை.
நல்லதே விளையும்.

Govindasamy Thirunavukkarasu

unread,
Aug 6, 2011, 1:28:22 AM8/6/11
to tamilmanram
அன்புமிகு செயபாரதன் ஐயா,
சீனர்களின் அரசை ஒத்த ஒரு அரசு தமிழகத்திற்கு தேவை.
வண்டியை இடப்புரமாக ஓட்டு என்றால் "அமெரிக்காவில் வலப்புறமாக
ஓட்டவிலையா .என்ன கெட்டுவிடும் " என்று கேட்போரிடன் விவாதம்
செய்யக்கூடாது.சட்டம் அதன் பணியைச்செய்யவேண்டும்.

தங்களது முழு மொழியாக்கப்பணியை யாருமே குறைகூறவில்லை.அதில்
வடசொல்,பிறமொழிச்சொற்கள் சிலவற்றை தமிழில் மாற்றிவிட்டால் இன்னும்
சிறப்பு என்கிறோம். கேட்பதும் கேட்காததும் தாங்கல் இதை எப்படி
புரிந்துகொள்கிறீர்கள் என்பதைப்பொறுத்தது.

ஒரு அடிமைநாட்டின் உற்பத்திமுறைகள் ஆளும் கூட்டத்தின் நலன்களுக்கு
ஏற்ப வே வடிவமைக்கப்படுகின்றன. புதிய உற்பத்தி முறைகளுக்கு
தகுதியானவர்களாக அந்த மக்கள் பயிற்றுவிக்கப்படுகின்றார்கள்.அறிவியல்
என்ற பெயரில் அடிக்கப்படும் தமுக்கு ஆட்டு மந்தையை பட்டியில் அடைக்கும்
ஒரு இன்னிசைதான்.இதற்கு அடங்காத ஆடுகளை வழிக்கு கொண்டு வர நீண்டு
தொங்கும் நாக்குகளுடன் பக்கத்தில் வலம் வரும் நாய்கள் இருக்கவே
இருக்கின்றன.

தங்களின் அரிவியல் ஆக்கங்களுக்கு தலைவணங்குகின்றேன்.ஆனால் உங்கள்முன்
வைக்கும் செய்திக்ளை உள் வாங்குங்கள்.

பிரபஞ்சத்தின் வரலாறு தெரியவேண்டிய ஒன்றுதான்.ஆனால் எனது ஊர் மக்களுக்கு
தமிழகத்தின் பிற ஊர்கள், பக்கத்து மாநிலங்கள் பற்றிய அறிவு தேவை.
நாலந்தா பலகலைக்கழகத்தில் உலகெங்கும் இருந்து மாணவர்கல் கல்வி
பயின்றார்கள் என்பதைவிட எங்கள் உள்ளூர்பள்ளி என்று உருப்படியாக பாடம்
சொல்லித்தரும் என்பதை அறியமுயல்வதே சரியானது.


எங்கள் ஊர் வாய்க்காலில் தண்ணீர் எங்கிருந்து வந்தது ,இப்போது ஏன்
வரவில்லை என்று தெரியவேண்டும்.

அறிவியல் துணைகொண்டு ஆழ்குழாய் கிணறு அமைத்துவிட்டதாக கூறுவது
தவறு.ஆழ்குழாய் கிணறுகளால் பேரழிவு என்பதை நிலைநாட்டவேண்டும். ஆனால்
அறிவியலர் இதில் அமைதி காக்கிறார்கள்.

நதிகளின் குறுக்கே அணைகல் தவறு என்கிறார்கள் பன்னாட்டு அறிவியல்
குழாமைச் சேர்ந்தவர்கள். ஆனால் பன்னாட்டு கும்பெணியின் கைகளில் தொங்கும்
அறிவியலர் இந்திய நாட்டில் ஏகப்பட்ட அணைகளைக்கட்டியுள்ளார்கள்.

வேதியல் பொருட்கள் தாயமண்ணின் நுண்ணுயிர் கூட்டத்தை அழிக்கும்
என்கிறார்கள்.ஆனால் அரசு அரிவியலர்கலும் மான்சாண்டோ போன்ற ஆதிக்க
கும்பெனிகளின் தாள் பற்றி வாழும் அறிவியலர்கள் முற்றிலும்
மாறாகப்பேசுகிறார்கள்.

முழுஹ்டும் சோதிக்கப்படாமலேயெ அமெரிக்க அரசு நிறுவனங்கள் மான்சாண்டோவின்
மரபணுமாற்று விதைகளை உலகெங்கும் படையெடுக்க விட்டுள்லது. மான்சாண்டோ
கொடுக்கும் காசுக்கு அறிவியல் கொள்கைகலை எழுத உலகளவில் ஆயிரக்கணக்கான
கூலி அறிவியல் மேதைகள். திரைப்பட்க்கதையை கேட்டுவிட்டு வசனம் எழுதும்
கூலிகளைப்போல.

மண்ணில்போட்ட பூச்சி களைக்கொல்லிகள் மக்கள் உயிரை குடிக்கின்றன. உலக்
அறிவியல் மேதைகள் தங்கள் வயிற்றில் செருக்கால் உதை விழுமோ என அஞ்சி
கும்பெணிகளின் நலன்களுக்கு ஏற்ப எழுதுகிறார்கள்.

அன்பு செய பாரதன் ஐயா,
கும்பெனிகளுக்கு சார்பாக செயல்படும் அரசுகல் மட்டுமல்ல ,கொடுமைகலை
நியாயப்படுத்தி மக்களின் வாழ்வுக்கு எதிராக முக்கியமான முனைகலில்
நிற்கும் அறிவியலரைப்பற்றியும் ஒரு வெறுப்பையே நாம்
கொண்டிருக்கிறோம்.இவர்களின் கல்வியும், பெருமையும் கேவலம் அவர்களின்
வயிறுக்குத்தான் என நினைக்க கொடுமையாக உள்ளது.

கும்பெணிகளின் அறிவியலை இயற்கை
முறித்துப்போட்டுக்கொண்டிருக்கின்றது.ஆட்டங்கண்ட அமெரிக பொருளாதரத்தை
தூக்கி நிறுத்த பொருளாதாரப்புலிகள் போராடுகிறார்கள்.பொருளாதார புலிகளின்
சக்தி பற்றியும் மக்களுக்கு விளங்குகிறது.அமெரிக்க காளை பாய்ந்தால்
மும்பைக்காளை பாய்கிறது. அமெரிக்கவில் காளை படுத்துக்கொண்டால் உடனே
இந்தியக்காளையும் படுத்துக்கொள்கிறது.கரடி வந்தாலும் இதே கதிதான்.
இந்தக்கூத்தில் பணம் பண்ணிவிட மூளையைக்கசக்கி கணிணி விசைத்தட்டை அடித்து
நொறுக்கும் ஒரு கூட்டம் தங்களின் அறிவு மேன்மையை எண்னி உள்ளுக்குள்
மகிழ்ந்து போகிறது.

சத்தீசுகரில் மட்டும் சல்வா சுடும் தனது வேலையை நிறுத்தவில்லை.

அடிமைக்கல்வியை கற்று காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிற அல்லது ஓட்டிய நாம்
வீணாக அதை ஊதிப்பெரிதாக்க வேண்டியதில்லை.சக அடிமை மக்களுக்கு அதனால்
ஏற்பட்ட துயரங்களதான் அதிகம்.அறிவியல் என்பதைவிட அதி ஒரு வணிக வலைஎன்றே
பார்க்கவேண்டும்.

அந்த கிரந்த கிலுகிலுப்பை பெரிய ஆயுதம் இல்லை.விளையாட்டு சாமான்.தேவையா அது.??

அன்புடன்
அரசு

5-8-11 அன்று, Jayabarathan <jaya...@tnt21.com> எழுதியது:

> com/group/tamilmanram?hl=ta.
>
>
>
>
>
> --
> Regards
> Selva
> ___________________
> C.R.(Selva) Selvakumar
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> தமிழ் மன்றம்" group.
> To post to this group, send email to tamil...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to
> tamilmanram...@googlegroups.com.
> For more options, visit this group at http://groups.google

> com/group/tamilmanram?hl=ta.


>
>
>
> No virus found in this message.
> Checked by AVG - www.avg.com
> Version: 10.0.1391 / Virus Database: 1518/3812 - Release Date: 08/05/11
>
>

> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "தமிழ் மன்றம்" group.
> To post to this group, send email to tamil...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to
> tamilmanram...@googlegroups.com.
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>
>


--

DEV RAJ

unread,
Aug 6, 2011, 7:03:57 AM8/6/11
to தமிழ் மன்றம்
Aug 6, 10:28 am, Govindasamy Thirunavukkarasu

>>>> தமிழை நாசமாக்கும் கிரந்தத்தைக் கொண்டு மணிப்பிரவாள
மகமையைக் கைக்கொள்ள வேண்டும் என்கிறீர்களா?.................

அந்த கிரந்த கிலுகிலுப்பை ............. <<<<


(தமிழ் உரைநடைக்கு மூலமாக ஒரு கிரந்தக் கிலுகிலுப்பை)

சமணர் வடமொழியில் மகாபுராணம் இயற்றினர். அதில்
அறுபத்து மூவர் சரிதம் கூறப்பட்டுள்ளது. அதைத் தழுவித் தமிழில்
மணிப்பிரவாள நடையில் வடமொழியும் தென்மொழியும் ஆகிய இருமொழிச்
சொற்கள் விரவி வரும் நடையில் ஸ்ரீபுராணம் எழுதப்பெற்றது.

வடமொழியுந் தென்மொழியும் ஆகிய இருமொழிச்
சொற்கள் விரவிவரும் உரைநடை தமிழிற்குப் புதிய போக்கு.

தமிழையும் வடமொழியையும் கலந்து மணிப்பிரவாள நடையில் எழுதிய
ஸ்ரீபுராணம் உரைநடை நூலின் விதையெனலாம். அதற்கு முன்னாலும் உரைநடை
இருந்திருக்கிறது என்றாலும் நூல் முழுமையும் உரைநடையில்
அமைந்தது என்பதால் ஸ்ரீபுராணத்திற்கு ஒரு தனியிடம் உண்டு எனலாம்.

http://www.tamilvu.org/courses/diploma/a071/a0713/html/a0713l45.htm

தேவ்

On Aug 6, 10:28 am, Govindasamy Thirunavukkarasu

> 5-8-11 அன்று, ...
>
> read more »

Jayabarathan

unread,
Aug 6, 2011, 8:23:29 AM8/6/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
நண்பர் திருநாவுக்கரசு 
 
 
விடுதலைத் தமிழகத்தில்  கடந்த 60 ஆண்டுகளாக என்னைப் போல் எழுதுபவர் 75%.   உங்களைப் போல் எழுதுபவர் 1%.       
 
தமிழ் உலகில் உங்களைப் போன்று எழுதுபவர் 75% ஆகும் யுகத்தில் உங்கள்  தனித்தமிழ்க் கூட்டத்துக்கு  வருகிறேன். 
 
 
அன்புடன்,
சி. ஜெயபாரதன்.
 
++++++++
 
 
-------Original Message-------
-----
No virus found in this message.
Checked by AVG - www.avg.com
Version: 10.0.1391 / Virus Database: 1518/3812 - Release Date: 08/05/11
 
grad.gif
image.gif
02_splash_emoticon_03b_en.gif

Govindasamy Thirunavukkarasu

unread,
Aug 6, 2011, 11:33:25 AM8/6/11
to tamil...@googlegroups.com
சமற்கிருதத்தின் மீதுள்ள உங்கள் காதலை தமிழர்கள் அனைவரும் ஏற்க வேண்டும்
என்று வாதாடுகிறீர்கள். கிரந்தத்திற்கு எதிராக பத்தே நாட்களில்
தமிழர்கள் வெகுண்டெழுந்தார்கள்.இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நீங்கள்
நேரில் கண்டீர்களா என்று தெரியாது.

கிரந்தமோ,சமற்கிருதமோ எதை வேண்டுமானலும் தெரிவு செய்யுங்கள்.தமிழ்தேசியம்
தமிழ்வழி தேசியமாகவே மலரும். பார்ப்பனர்கள்,தெலுங்குகன்னடம் சௌராட்டிரம்
என என்ன சாதியை கொண்டிருந்தாலும் என்னமொழிகளைப்பேசினாலும் தமிழை
ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிர்காலத்தமிழகத்தில் இடம் இருக்காது.ஒரு
சிறுபானமை எங்கள் தலையில் புராணக்குப்பைகளை இனியும் கொட்டமுடியாது.
தமிழர்களின் தேவை தமிழர்களுக்கு தெரியும்.
கிரந்தம் தவிர்.இன்றேல் தமிழகம் தவிர் என்பது கொஞ்சம்
அதிகமாகத்தெரியும்.ஆனல்ல் ஒரு மிகச்சிறுபானமை கூட்டம்
பன்னாட்டுக்கும்பெணிகளுக்கு சேவை செய்து கொண்டு தமிழர்களின்
பண்பாட்டுத்தளத்தை நாசம் செய்வது கேவலம். தமிழர்களின் பெருமனதை சாதகமாக
கொள்ள்வேண்டாம்.

தமிழர்களுக்கு மான்சாண்டோ கம்பெனியால் ஏற்படும் மிக பாரதூரமான விளைவுகள்
பற்றி ஒரு வார்த்தைகூடச் எழுதாமால் கிரந்தம் பற்றியும் ,சிறீ புராணம்
பற்றியும் இவ்வளவு எழுதுகிறீர்களே எத்தகைய திசைதிருப்பல்.ஒரு
அன்னியகம்பெனிக்கு ஆதரவாக.,கொள்ளைக்கார அடக்குமுறை நாயகனான ஒரு
பன்னட்டுக்கம்பெனிக்கு ஆதரவாக கிரந்தம் கொண்டு
மடைமாற்றுகிறீர்கள்.உங்களைப்பற்றிய தனிநபர் தகவல்கள் எனக்கு தெரியாது
என்றாலும் உங்களை நான் நன்கு புரிந்துகொள்கின்றேன். மிகுந்த எரிச்சல்
கொண்டு முடிக்கின்றேன்.உங்கள் மடலுக்கு இனி என்னிடமிருந்து பதில்
இருக்காது
வெட்டி வாதங்களால் திசைதிரும்ப விரும்பாத
அரசு


6-8-11 அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

Govindasamy Thirunavukkarasu

unread,
Aug 6, 2011, 11:57:55 AM8/6/11
to tamil...@googlegroups.com
தங்கள் எழுத்துக்கள் எங்கள் ஊர்நாட்டிற்கு என்ன பலன் தரப்போகிறது.நீர்
இரைக்க மின்சாரம் இல்லையென்ரதும் அனல்மின்சாரம்,புனல் மின்சாரம்,அணு
மின்சாரம்,கதரவ மின்சாரம் என்று பல பன்னாட்டுக்கம்பெனிகளின் நூல்கலை
மொழிபெயர்த்த்து சம்பாதிக்கமுடியலாம்.எங்களுக்கு அதனால் பலன் இல்லை.

மொழித்தூய்மை,மனத்தூயமை என்பது கற்பு போல .அதை விகிதாசார அடிப்படையில்
கணக்குப்போட முடியாது.சந்தை எங்கு இருக்கிறது என்று தேடுவோர்களுக்கு
வேண்டுமானால் விகிதாசாரம் பயன்படலாம்.
தமிழகம் எழும். இயன்றது அனைத்தையும் செய்வோம்.
தங்களது கிரந்தப்பாசம் என் தாய்மொழிப்பாசத்தை கிளர்ந்தெழச்செய்கிறது.

நீங்கள் எந்த நாட்டிற்கு எந்த மொழிக்கு உங்களை அர்ப்பணிக்க
விரும்புகிறீர்களோ செய்யங்கள். நாளையே தனித்தமிழர் கூடம்
வலுப்பெற்றுவிடலாம். ஆனல்ல் அந்த கூட்டத்தில் உங்களால் உலாவருவது
எளிதல்ல.தங்கள் வருகை இல்லாமல் எதுவும் நின்றுவிடாது

தங்களின் அறிவியல் கட்டுரைகளில் மான்சாண்டோ இந்தியாவுக்கு செய்யும்
தொண்டுகள் பற்றிய னவர்றை எழுதுவீர்களா? சில அறிவாளிகள்
மான்சாண்டோவிற்கு ஆதரவாக பேசி ஒட்டிக்கொள்ள,காசுகளை வெட்டிக்கொள்ள
என்றால் துடிக்கின்றார்கள்.மான்சாண்டோபற்றிய உண்மைகளை விரல் விட்டு
எண்ணக்கூடிய நாட்டுப்பற்றாளர்கள்தான் துணிந்து எழுதுகிறார்கள்.

தாங்கள் கிரந்தம்தான் ஏதோ மிகப்பெரிய செய்தி என்று இழை இழைகளாக
எழுதுகிறீர்கள்.தமிழின் தனித்தனமை பேண எண்ணுவோர் எந்த யுகத்திலும்
தங்களது வாதங்களை மறந்துவிடமுடியுமா?

எந்த சுவை நம்மை வென்றுவிட்டதோ அது சும்மாவா போய்விடும்.

அன்புடன்
அரசு
6-8-11 அன்று, Jayabarathan <jaya...@tnt21.com> எழுதியது:

>> http://jayabarathan.wordpress.com/wp-admin/index

> com/group/tamilmanram?hl=ta.
>
>
>
> -----
> No virus found in this message.
> Checked by AVG - www.avg.com
> Version: 10.0.1391 / Virus Database: 1518/3812 - Release Date: 08/05/11
>
>

C.R. Selvakumar

unread,
Aug 6, 2011, 12:21:56 PM8/6/11
to tamil...@googlegroups.com
அன்புள்ள அரசு,
 
வரும் 20-22 நாட்கள் என்னால் அதிகம் கலந்துரையாட இயலாது.
 
ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக நினைவில் கொள்ளலாம்.
மக்கள் விழிப்படைந்தால்தான் பெருமாற்றம் நிகழும்.
இது நிகழும்!
 
அன்புடன்
செல்வா
 
2011/8/6 Govindasamy Thirunavukkarasu <gthiruna...@gmail.com>

Jayabarathan

unread,
Aug 6, 2011, 12:39:10 PM8/6/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
நண்பர் திருநாவுக்கரசு

குறையுடைய / நேர்மையற்ற மனிதர், தொங்கிக் கிடக்கும் விடுதலை,  ஊழல் அரசியல் இவற்றை எல்லாம் மாற்றாமல்  தமிழை  மட்டும்  தூய்மையாக்கி என்ன செய்யப் போகிறீர் ?   
 
 
ஜெயபாரதன்.
 
 
Version: 10.0.1391 / Virus Database: 1520/3815 - Release Date: 08/06/11
 
grad.gif
image.gif
01_splash_puppy_03b_en.gif

வேந்தன் அரசு

unread,
Aug 6, 2011, 1:36:33 PM8/6/11
to tamil...@googlegroups.com


6 ஆகஸ்ட், 2011 11:21 am அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:

அன்புள்ள அரசு,
 
வரும் 20-22 நாட்கள் என்னால் அதிகம் கலந்துரையாட இயலாது.
 
ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக நினைவில் கொள்ளலாம்.
மக்கள் விழிப்படைந்தால்தான் பெருமாற்றம் நிகழும்.
இது நிகழும்!
 
 
விஜய் தொலைக்காட்சியில் "கனாகாணும் காலங்கள்"னு ஒரு தொடர் வருது. அதில் கல்லூரி மாணவர்களே மிக நல்ல தமிழில் பேசுகிற வண்ணம் உரையாடல்கள் இருக்கு.
கேட்டு இன்புறலாம்



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

வேந்தன் அரசு

unread,
Aug 6, 2011, 1:43:26 PM8/6/11
to tamil...@googlegroups.com


4 ஆகஸ்ட், 2011 9:46 pm அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:
அன்பிற்குரிய செல்வகுமார் ஐயா,

எப்படி எழுதினாலும் ஆகஸ்ட் மாதம் கோபம் கொள்ளாது;
‘ஜெ’, ‘ஜ’ வேறுபாட்டால் ஜெயபாரதன் ஐயா சினம்
கொள்ள மாட்டார்.


ஹாஜியாரைக் காசியார் என்றோ, ஆசியார் என்றோ மாற்றலாமா
விசாரித்தறிந்து கொள்ளுங்கள். காசியையும், ஆசியையும்

இசுலாம் ஏற்கிறதா?  தமிழ் இணையத்தில் ‘ஹஜ்’ மட்டுமே
உள்ளது.எங்குமே ‘அச்சு’ இடம்பெறவில்லை.
 
தேவ ஐயா
ஹரியை அரி  என  எழுதின மக்கள்தாமே நாம்
லத்தீன் மொழியில் ஜகரம் இல்லை அதனால் ஜப்பானிய உணவகம் என்பதை geopaneese restaurante என எழுதுகிறார்கள்
 
வேந்தன் அரசு

Govindasamy Thirunavukkarasu

unread,
Aug 6, 2011, 1:57:19 PM8/6/11
to tamil...@googlegroups.com
இரு நூறு ஆண்டுகலின் வரலார்றில் மாப்பெருமை கொள்ளும் அமெரிக்கர்களை
மனதில் கொள்ளுங்களேன்.
எந்தமிழின் பெருமையும் எந்தமிழர் மாண்பும்தான் எம் மக்கலை கிளரவைக்கவேண்டும்.
வஞ்சகர்கல் யாராயினும் அவரை அழித்தொழிக்கவேண்டும். தமிழகம் தலை நிமிரும் .
அன்புடன்
அரசு

> Version: 10.0.1391 / Virus Database: 1520/3815 - Release Date: 08/06/11
>
>

C.R. Selvakumar

unread,
Aug 6, 2011, 2:19:12 PM8/6/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
செயபாரதன் ஐயா,
 
நீங்கள் எழுதிவருவது போலவே எழுதிவாருங்கள்.
இன்னும் கூடுதலாகக் கிரந்தம் கலந்து எழுத
வேண்டுமென்றாலும் எழுதுங்கள். நானோ பிறரோ
போற்றாமல் இல்லை. (நாங்கள் எளிமையாக
மிசௌரி என எழுதலாம் என்கிறோம், நீங்கள்
மிஸ்ஸௌரி என்றுதான் எழுத வேண்டும் என்கின்றீர்கள்!)
 
ஆனால் கட்டாயம் ஏற்க வேண்டும், அது இல்லாமல்
இயலாது என்பதோ பிழையான,
செல்லாத வாதம் (வாதம் என்பது
வடமொழி). தனித்தமிழ் என்பது வேறு கிரந்தம்
என்பது வேறு. வாதம் என்பது தனித்தமிழாக இல்லாமல்
இருக்கலாம். இரசித்தல் என்பது தமிழ் மூலம் அன்று. ஆனால்
K.கண்ணன். V.R.ஸூப்ரமண்யன் என்றெல்லாம்தான்
எழுத வேண்டும் என்பது செல்லா வாதம்.
ஒருவர் V.R.ஸூப்ரமண்யன் என்றுதான் தன் பெயரை
எழுதுகின்றார், ஆகவே அப்படித்தான் "தமிழில்" எழுத
வேண்டும் என்றால் அது செல்லாத வாதம்.
 
ஜெயபாரதன், ஜெயமனோகரி, ஜெயமோகன் 
என்று தாங்கள் எழுதும் பெயர்களை,
சமசுக்கிருத சார்பாளர் ஒருவர் ஜயபாரதன், ஜயமநோஹரி,
ஜயமோஹன் என்று எழுதினால் வாளா இருப்பார்கள், ஆனால்
செயபாரதன், செயமனோகரி, செயமோகன் என்று
தமிழில் எழுதினால் தகாத சொற்கள் கூறி தாக்கி
எழுதுவார்கள்!! இது செல்லாத வாதம் அடாத செயல்.
 
ஒவ்வொருமொழிக்கும் ஒவ்வொரு
இயல்பு இருக்கும், அது போல் தமிழ் மொழிக்கு இருக்கும்
இயல்பை மதிக்கவேண்டாமா? அதை
மீறி உரோமன், கிரந்தம், பின்னர் யாரேனும்
அரபி, இன்னும் பல எழுத்துகளைக் கலந்து எழுதினால்
அவற்றை எல்லாம் ஏற்க வேண்டுமா? இது என்ன?
வன் திணிப்புவாதம்!
தமிழர்களில் இன்று சிலரோ பலரோ உணராமல்,
இந்த மொழியழிப்பு, மொழித்திரிப்பு வாதங்களை
உணராமல், பின்னணி அரசியலை உணராமல் செய்வதால்
சரியாகிவிடுமா?
 
தமிழில் எழுதும்பொழுது தமிழை மதித்து எழுதுதல் நற்பண்பாடு.
இது அவ்வவ் மொழிகளுக்கும் பொருந்தும். 
 
செல்வா
 
2011/8/6 Jayabarathan <jaya...@tnt21.com>
image.gif
02_splash_emoticon_03b_en.gif
grad.gif

C.R. Selvakumar

unread,
Aug 6, 2011, 3:10:05 PM8/6/11
to tamil...@googlegroups.com


2011/8/6 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
அதுமட்டும் அல்ல, வேந்தரே!
இலத்தீன் வழி வந்த எசுப்பானியத்திலும்
(இவர்கள் ஆங்கிலத்துக்கு அடுத்த படியில் ஏறத்தாழ 500 மில்லியன்
மக்களாக இருக்கின்றார்கள்),
இலத்தீன் வழியல்லாத இடாய்ச்சு (செருமன்)  மொழியிலும்
கிடையாது (இவர்கள் ஒரு 120 மில்லியன் மக்கள்),
ஆங்கிலத்தோடு உறவுகொண்ட பிரான்சிய மொழியிலும்
கிடையாது
(இவர்களும் தாய்மொழியாக 70-110 மில்லியனும்,
இரண்டாமொழியாகப் பேசுவோரையும் சேர்த்து உலகில்
~250 மில்லியன் பேர்கள் உள்ளனர்).
இம்மொழிகள் எல்லாம் ஐரோப்பிய மொழிகள்!
இவர்கள் ஜ இல்லாமல் என்ன செயலிழந்தா போய்விட்டார்கள்! :)
விரைவில் அமெரிக்காவில் பெரும்பான்மையாகக்கூட எசுப்பானியம்
வரக்கூடும்.
 
கிரந்தம் கட்டாயம் வேண்டும் என்னும் 
அடாத வாதங்களை, வன் திணிப்பு வாதங்களை
வைக்கிறார்கள்! தமிழில் இந்தக் கிரந்தத்தைக் கலந்துதான் எழுத
வேண்டும் என்றும் அப்படி எழுதாதவர்களைக் கீழ்த்தரமாக
ஏசுவதும் (சிலர் இனவாதிகள் ethinic clensing) என்றெல்லாமும்
கூசாமல் சொல்கின்றார்கள்/செய்கிறார்கள் :)
 
கிரந்தம் இல்லாமல் எழுதுவது எளிமையானது; சிக்கனம் (இலத்தீனில்
lex parsimoniae என்பார்களே அப்படி பார்சிமனி; மிசௌரி என்றால்
போதும் மிஸ்ஸௌரி என்று கொல்ல வேண்டாம்!)
 
அன்புடன்
செல்வா
 
 
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

சி. ஜெயபாரதன்

unread,
Aug 6, 2011, 4:32:12 PM8/6/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
//////George Bush என்பதை சியார்ச் புழ்ச்சு

என்றால் போதும்  தமிழில்
மகிழ்ச்சி, புகழ்ச்சி என்பதில் வரும் -ழ்ச்சி- ஒலிப்பில் sh என்னும்
ஒலிப்பு இல்லாவிட்டாலும் போதிய அளவு நெருக்கமான
ஒலிப்பு உள்ளது.

உலகில் இடாய்ச்சு, எசுப்பானியம் பிரான்சியம் போன்ற
500 மில்லியனுக்கும் மேலான மக்களிடன்
"g" என்னும் ஒலி, ஆங்கிலத்தில் வரும் George என்னும்
ஒலிப்பு இல்லை. இம்மொழியாளர் எல்லாம் ஆங்கிலத்துக்கு
நெருக்கமானவர்கள்!
 
தமிழில் சியார்ச் புழ்ச்சு என்றால் பிழை இல்லை. புறப்பெயர்
மரபு (exonym) அறியாதவர், பிற மொழிகளின் பற்பல
இயல்புகளை அறியாதவர் பிறழ உரைக்கலாம்.
சியார்ச் புச் என்றாலும் பிழை இல்லை.
கிரந்தம் தேவையே இல்லை தமிழில். தமிழை
மதிக்கத் தெரியாதவர்கள், பல மொழிகளின் புறப்பெயர்
மரபுகள் அறியாதவர் குறை இருப்பதாகத் தாங்கள்
மயங்கலாம். அல்லது நடிக்கலாம்.
பிறரை ஏமாற்றலாம்.
திரிபு எல்லா மொழிகளிலும் உண்டு.
மறுக்கவே முடியாது.
 
தமிழகராதியில் ஆகத்து போதும்!!////
 
+++++++++++++++++++++++++++++++++++
 
Prof. Selva is the God Father of Tamil.   Tamil Language belongs to him.  He tells everyone that they should obey him.  

 
Jayabarathan

+++++++++++++++++++++++++++++++++++++++

 

2011/8/6 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

Mani Manivannan

unread,
Aug 6, 2011, 4:56:47 PM8/6/11
to tamil...@googlegroups.com
2011/8/7 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>


மிசௌரி என்றால் போதும் மிஸ்ஸௌரி என்று கொல்ல வேண்டாம்!


மிசரி அல்லது மிசர.  மிசௌரியோ அல்லது மிஸ்ஸௌரியோ அல்ல.  மிஸ்ஸௌரி கண்டிப்பாகப் பிழையான உச்சரிப்பு.

பெரும்பாலும் ஆங்கில எழுத்தில் இருப்பதை அதன் சரியான உச்சரிப்பைத் தெரிந்து கொள்ளாமல் ஆனால் சரியான உச்சரிப்பு என்று நினைத்துக் கொண்டு, சரியான உச்சரிப்பை எழுதுவதாக வாதாடிப் பிழையாக எழுதுபவர்கள் பலர். 

எந்த மொழியாக இருந்தாலும் பிறமொழிச் சொற்களைத் தம் மொழியில் எழுதும்போது, தம் மொழியின் இயல்பில் தான் எழுத இயலும்.  அப்படியே வேறு எழுத்துகளைக் கூட்டி எழுதினாலும், தம் மொழி மரபின்படிதான் பெரும்பான்மையான மக்கள் உச்சரிப்பர்.

பிரான்சின் தலைநகரின் பெயரைப் பிரெஞ்சு மக்கள் உச்சரிக்கும் முறைப்படி (பரீ) அமெரிக்கர்களோ (பேரிஸ்) ஆங்கிலேயர்களோ உச்சரிப்பதில்லை .  ஆனாலும், உலகெங்கும் அமெரிக்க உச்சரிப்பே பரவியிருக்கிறது.

அமெரிக்கர்களின் உச்சரிப்பைச் செந்தரமாகக் கொண்டு தமிழில் எழுதுவது சரியல்ல.

ஜீஸஸ், பீட்டர், ஜான், மேரி, பால், என்று எழுதுவதுதான் சரி என்பது கோணல் பார்வை.

ஏசு, பேதுரு, யோவான், மரியாள், பௌல் என்று நற்செய்தி நூலில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால், அமெரிக்காவின் ஆதிக்கம் தொடங்குவதற்கு முன்னால் எழுதியிருக்கிறார்கள்.  இவ்விரண்டில், அமெரிக்க உச்சரிப்பு மூல எபிரேய உச்சரிப்பிலிருந்தும் வெகுவாக விலகிய உச்சரிப்பு.  ஆனால், அது அமெரிக்காவின் மரபுக்கு ஏற்ற உச்சரிப்பு.  இதைப் பற்றி அமெரிக்கர்கள் அலட்டிக் கொள்வதில்லை. ஹரே கிருஷ்ணா இயக்கத்தைக் குறிப்பிடும்போது ஹேரி க்ரிஸ்னா என்றுதான் சொல்கிறார்கள்.  லக்‌ஷ்மி என்ற பெயர் அமெரிக்கர்கள் வாயில் நுழைவதில்லை.  லாக்ஸ்மி என்றுதான் நம்மவர்கள் பணிந்து போகிறார்கள். என்னிடம் வேலை செய்த சீனர்களும் நிப்பானியர்களும் லக்‌ஷ்மி என்ற பெயரை லக்குச்சிமி என்று உச்சரித்தார்கள்.  என் பெயர் அமெரிக்கர்களுக்கு மேந்நி மெநவேந்நன் என்பது போல வரும்.  ஈற்று னகரம் அவர்கள் மொழியில் நகரம்தான்.  என் பெயரிலும், கிருஷ்ணன் பெயரிலும் இருக்கும் “ண” கரவொலியை அமெரிக்கர்கள் தம் மொழியில் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.  அப்படி என் பெயரைச் சரியாகப் பலுக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு அறிவியற் குறியீடு ஒன்றைக் கொடுத்து விடுவார்கள். அது சிறுபான்மை வழக்கோடு நின்று விடும்.  ஊடகங்களிலோ இணையத்திலோ பொதுவழக்கில் வராமல் நின்று விடும்.

தன்னம்பிக்கையுள்ள மக்கள் இவற்றைப் பற்றிக் கவலைப் படுவதில்லை.

தமிழர்கள் அறுநூறு ஆண்டுகளுக்கு மேலாகப் பிறர் ஆட்சியின் கீழ் வாழ்ந்தவர்கள்.  பிறமொழிகளின் தாக்கமும், உலகை ஆளும் குடிகளுக்கு அடங்கிப் போகும் மனப்பான்மையும் தமிழ்நாட்டில் பிறந்த தமிழர்களிடம் மேலோங்கி இருப்பதில் வியப்பில்லை.

என்னைப் பொருத்தவரையில் பிறமொழிச் சொற்களை எழுதும்போது அவற்றை எழுதுவதற்காகவே கடன் வாங்கிய கிரந்த எழுத்துகளைப் புழங்குவது அவை வேற்றுமொழிச் சொற்கள் என்று அடையாளப்படுத்துவதற்கு வசதியாக இருக்கிறது.  ஜப்பானியர்கள் ஹிரகானா, கடகானா, காஞ்சி, ரோமாஜி என்ற எழுத்து முறைகளைப் பின்பற்றுவதில்லையா?  (The word kanji is the Japanese version of the Chinese word hànzì, which means "Han characters". இது எத்தனை பேருக்குத் தெரியும்? :-)).

இன்றும் நெல்லை வழக்கிலும், யாழ் மாவட்டத்திலும் பயம் என்ற சொல் தமிழ்முறைப்படி ஒலிப்பிலா ஒலியில் payam என்றுதான் பலுக்குகிறார்கள்.  சென்னையில் பழம் என்ற சொல் payam என்று பலுக்குகிறார்கள். :-).  இதற்காக வர்க்க எழுத்துகளைத் தமிழில் நுழைக்கப் போகிறோமா என்ன?

தனித்தமிழ் நடையில் கிரந்தம் தவிர்ப்பது ஒரு நெறி.  அந்த நெறியை இலக்கியத்தில் கம்பன்வரை பின்பற்றி வந்திருக்கிறோம். அதற்கு பின்னாலும் தொடர்ந்திருக்கக் கூடும்.  சந்தக்கவி அருணகிரிநாதரின் திருப்புகழில் கிரந்தம் நுழையும்வரை இலக்கிய வழக்கில் கிரந்தத்தைக் காண முடியவில்லை. கிரந்தம் தவிர்த்து எழுதும் நெறியைப் போற்றுவதற்காகத் திருப்புகழையும் அதன் பின்னர் வந்த திருவருட்பா போன்ற எண்ணற்ற தமிழிலக்கிய நூல்களையும் தமிழல்ல என்று ஒதுக்கிவிட முடியுமா?

பொங்கலில் கொஞ்சம் மிளகு, சீரகம், முந்திரி இருப்பதால் சுவை இருக்கத்தான் செய்கிறது.  அதற்காகப் பொங்கலையே மிளகு, சீரகம், முந்திரியில் செய்வது மூடத்தனம்.  வேண்டவே வேண்டாம் என்றால் அது பொங்கற்சோறுதான். பொங்கிச் சாப்பிடலாம்.  மிளகு, சீரகம், முந்திரியோடு சுவைத்துப் பழகிய சாப்பாட்டு இராமர்கள் வெறும் வெண்பொங்கல் பொங்கிச் சாப்பிடு என்றால் சாப்பிடுவார்களோ? :-)

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
கொட்டிவாக்கம், தமிழ்நாடு








 

C.R. Selvakumar

unread,
Aug 6, 2011, 6:11:01 PM8/6/11
to tamil...@googlegroups.com


2011/8/6 Mani Manivannan <mmani...@gmail.com>

2011/8/7 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>


மிசௌரி என்றால் போதும் மிஸ்ஸௌரி என்று கொல்ல வேண்டாம்!


மிசரி அல்லது மிசர.  மிசௌரியோ அல்லது மிஸ்ஸௌரியோ அல்ல.  மிஸ்ஸௌரி கண்டிப்பாகப் பிழையான உச்சரிப்பு.

பெரும்பாலும் ஆங்கில எழுத்தில் இருப்பதை அதன் சரியான உச்சரிப்பைத் தெரிந்து கொள்ளாமல் ஆனால் சரியான உச்சரிப்பு என்று நினைத்துக் கொண்டு, சரியான உச்சரிப்பை எழுதுவதாக வாதாடிப் பிழையாக எழுதுபவர்கள் பலர். 
 
 
அன்புள்ள மணி,
 
மிசரி சரியான ஒலிப்பு இல்லை!! நீங்கள் சொல்வது misery என்பதற்குப்
பொருந்தும் ரீ என்று கடையொலியை சற்றே நீட்ட வேண்டும்
(தமிழ் நெடில் அளவுக்கும் இல்லை) (\ˈmi-zə-rē அல்லது ˈmiz-rē\ )
 
நான் மிசௌரி என்று எழுதியதற்குக் காரணம், அழுத்தம் 'z என்னும் காற்றொலி சகரத்தில் வருவதால்.
சௌ என்னும் எழுத்தை அங்கு இடுவதால், 
இயல்பாய் சற்றேனும் காற்றொலி
சகரத்தில் சற்று நிற்கும்.
 
நான் இச்சொல்லை நேரிலும், பற்பல சூழல்களிலும்
கேட்டிருக்கின்றேன். தென் மாநிலங்களிலும் வட மாநிலங்களிலும்,
வெவ்வேறு பின்புலம் உள்ள மக்களிடமும் வெவ்வேறாக
ஒலிப்பதையும் கேட்டிருக்கின்றேன்.

DEV RAJ

unread,
Aug 6, 2011, 10:41:47 PM8/6/11
to தமிழ் மன்றம்
>> ஹரியை அரி என எழுதின மக்கள்தாமே நாம்..<<

நாம் முன்பு கொடி அடுப்பு, அம்மி, ஆட்டுரல்களைப் பயன்படுத்தியவரே.
பருத்தி ஆடை தவிரப் பிறிதொன்று நம் பயன்பாட்டில் முன்பு
இருந்ததில்லை. ஊரகப்பகுதியிலும் இன்று நிலைமை வேறு.

அரிமர்தநம், கரிபாலநம், ஹரிவந்தநம் - மூன்றுமே உள்ளன.
நாகர லிபியும் தமிழ் ஒலிப்புகளுக்கு வரிவடிவம் கொடுத்துள்ளது.

>>> லத்தீன் மொழியில் ஜகரம் இல்லை அதனால் ஜப்பானிய உணவகம் என்பதை geopaneese restaurante என எழுதுகிறார்கள் <<<


இலத்தீனும், ஜபானியமொழியும் போன்றதல்ல தமிழும் வடமொழியும்.
என்னதான் வெறுப்பு நெருப்பை அள்ளிக்கொட்டினாலும் இம்மொழிகளின்
அணுக்கத்தை மறைக்க, மறுக்க முடியாது. பழந்தமிழ்ப் புலவர் தொடங்கி,
திராவிட இயக்கப் பேச்சாளர் ஈறாக அனைவருக்கும் வடசொற்கள் எதுகைக்குக் கை
கொடுத்து வந்துள்ளன. வடமொழியால் தமிழ் இலக்கியம் வளர்ந்துள்ளது. அணி,
தொகை - இரு மொழிகளுக்கும் ஒன்று.
மேலும் பல ஒற்றுமைகளைக் காட்டலாம்.

தனித்தமிழ் நடை தனிமனிதர் விருப்பம். ஆழ்வார்களின் நடை, அருணகிரியாரின்
நடை இரண்டுமே வேண்டும்

தேவ்

DEV RAJ

unread,
Aug 6, 2011, 11:01:26 PM8/6/11
to தமிழ் மன்றம்
Aug 6, 9:33 am, Govindasamy Thirunavukkarasu

*இந்தி எதிர்ப்பு*

இது தனி இழையாக விவாதிக்கப்பட வேண்டிய தலைப்பு;
குழுமத் தலைமை அநுமதி தருமானால் பேசலாம்; அம்மொழியை
மேலும் ஊக்கத்தோடு படிக்க இந்தி எதிர்ப்பு இயக்கம் துணை செய்தது.


>>> ஒரு சிறுபானமை எங்கள் தலையில் புராணக்குப்பைகளை இனியும் கொட்டமுடியாது <<<

வடமொழி நூல்களில் இல்லாத புராணச் செய்திகளைத் தமிழ் இலக்கியங்களிலிருந்து
எடுத்துக்காட்ட முடியும்; குப்பை என்று கொண்டால் அளவுக்கு மேலாக
வேறுபாடின்றி எல்லா மொழிகளிலும் உள்ளது


தேவ்

On Aug 6, 9:33 am, Govindasamy Thirunavukkarasu

> ...
>
> read more »

Govindasamy Thirunavukkarasu

unread,
Aug 6, 2011, 11:12:45 PM8/6/11
to tamil...@googlegroups.com
7-8-11 அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

>>> ஹரியை அரி என எழுதின மக்கள்தாமே நாம்..<<
>
>
> அரிமர்தநம், கரிபாலநம், ஹரிவந்தநம் - மூன்றுமே உள்ளன.
> நாகர லிபியும் தமிழ் ஒலிப்புகளுக்கு வரிவடிவம் கொடுத்துள்ளது.
>
> இலத்தீனும், ஜபானியமொழியும் போன்றதல்ல தமிழும் வடமொழியும்.
> என்னதான் வெறுப்பு நெருப்பை அள்ளிக்கொட்டினாலும் இம்மொழிகளின்
> அணுக்கத்தை மறைக்க, மறுக்க முடியாது.
> கொடுத்து வந்துள்ளன. வடமொழியால் தமிழ் இலக்கியம் வளர்ந்துள்ளது.

வழக்கழிந்த வடமொழிக்கு வாழ்த்துப் பாடவந்துவிட்டீர்களே.இதைத்தான் நாங்கள்
சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். வடமொழியை பாலும் தேனும் ஊற்றி
வளருங்கள்.ஆனால் எங்கள் தாய்மொழிக்கு இலக்கணம் எழுத எங்களுக்குத்
தெரியும்.வடமொழியால் தமிழ் வளர்ந்தது.செல்லுங்கள் ,வடமொழியை வளர்க்க
முயலுங்கள்.ஆனால் தமிழின் தலியில் வடமொழி உச்சரிப்புக்கான கிரந்த
குப்பையை கொட்டாதீர்கள்.

ஆழ்வார்கள்,நாயன்மார்கள்,அருண்கிரிநாதர் ஆன்மிக வெள்ளம் தமிழகத்தை
நனைத்துக்கொண்டுதான் உள்ளது. ஆன்மீக வாதிகல் தன்னை வளர்த்துக்கொள்ள
என்றுதான் கோயிலுக்கு போகிறான்.பெரும்பாலான பக்தர்களின் ஆன்மீகப்பயணம்
அருவருப்பான சுநல தேடலும் ஆண்டவனுடன் பேரம் பேசுதலும்தான்
நடைமுரை வாழ்வு என்று வரும்போது எதை இழந்தாலும் தன் இருப்பை
கெட்டியாக்கிக் கொள்ளும் வணிகத்தனம். எனவே மொழியைப்பேசும்போது
போலி ஆன்மீகதேடல்கலைவிட பரந்துபட்ட சாதாரண மக்கலின் நலனைப்பற்றிப்பேசுவோம்...

மான்சாண்டோவால் உயிர் இழந்த உழவர்கள் இருநூறு ஆயிரத்திற்கும் மேல்.நாம்
உண்ணும் உணவை உற்பத்தி செய்பவனின் அவலத்தைத் துடைக்க எந்த பக்தனாவது
அர்ச்சனை செய்திருப்பானா?

சாப்பிடும் முன் ஒரு சடங்குபோல வணங்கும் போலி உணர்வாளர்கள் ஆண்டவனுக்கு
நன்றி தெரிவிக்கின்றார்கள்.ஆண்டவன் தந்த உணவில் மான்சாண்டோ போன்ற
உலகக்கொள்ளையர்கல் என்னென்ன விடங்களை கலந்துள்ளர்கள் என்பதை அறிந்து
அதற்கும் சேர்த்து நன்றி தெரிவிக்கலாமே?

மக்கள் வரிப்பணத்தில் கற்ரவர்களில் பெரும்பாலோர் மக்களுக்கே
எதிராகவும்,ஊழலராகவும் செயல்பட்டுக்கொண்டு அசைபோடுவதற்கு அல்ல மொழி.
படிக்க வாய்ப்பற்றுக்கிடக்கும் எம் உழவர்கள் உணையை உணர உணர்வு பெற
,போராடி வெல்லத்தான் மொழி. அழகு தமிழில் உள்ள செல்வங்கள் போதும்.வடமொழி
தவிர்க்கப்பட வேண்டிய ஒரு மொழி. புழக்கத்தில் உள்ள வடமொழிச்சொற்கள்
செந்தமிழ் சொற்களை பின் தள்ளவே உள்ள்ன. வடமொழிதான் தேவையெனில்
:எட்டுத்திக்கும் செல்லுங்கள்.தூக்கி நிறுத்துங்கள்.வடமொழிதான் எங்கள்
மொழி என்று அடித்துக்கூறுங்கள்.கூறுவீர்களா? தமிழின் தலையில் ஏற்
முயலவேண்டாம்"

> தனித்தமிழ் நடை தனிமனிதர் விருப்பம். ஆழ்வார்களின் நடை, அருணகிரியாரின்
> நடை இரண்டுமே வேண்டும்
>
>
>
> தேவ்
>
> On Aug 6, 11:43 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
>> 4 ஆகஸ்ட், 2011 9:46 pm அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:
>>
>> > அன்பிற்குரிய செல்வகுமார் ஐயா,
>>
>> > எப்படி எழுதினாலும் ஆகஸ்ட் மாதம் கோபம் கொள்ளாது;
>> > ‘ஜெ’, ‘ஜ’ வேறுபாட்டால் ஜெயபாரதன் ஐயா சினம்
>> > கொள்ள மாட்டார்.
>>
>> > ஹாஜியாரைக் காசியார் என்றோ, ஆசியார் என்றோ மாற்றலாமா
>> > விசாரித்தறிந்து கொள்ளுங்கள். காசியையும், ஆசியையும்
>> > இசுலாம் ஏற்கிறதா? தமிழ் இணையத்தில் ‘ஹஜ்’ மட்டுமே
>> > உள்ளது.எங்குமே ‘அச்சு’ இடம்பெறவில்லை.
>>
>> தேவ ஐயா
>> ஹரியை அரி என எழுதின மக்கள்தாமே நாம்
>> லத்தீன் மொழியில் ஜகரம் இல்லை அதனால் ஜப்பானிய உணவகம் என்பதை geopaneese
>> restaurante என எழுதுகிறார்கள்
>>
>> வேந்தன் அரசு
>> வள்ளுவம் என் சமயம்
>

> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "தமிழ் மன்றம்" group.
> To post to this group, send email to tamil...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to
> tamilmanram...@googlegroups.com.
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>
>


--

Jayabarathan

unread,
Aug 6, 2011, 11:21:22 PM8/6/11
to tamil...@googlegroups.com
நண்பர் திருநாவுக்கரசு,
 
எழுத்துப் பிழைகளைக் கூசாமல் கவனமின்றி எழுதி எழுதி உங்கள்  கடிதங்களை  எல்லாம் முதலில்  குப்பையாக ஆக்காமல்   ஒழுங்காக எழுதி வருவீரா ?
 
 
 
 ஜெயபாரதன்
 
 
-------Original Message-------
 
Date: 06/08/2011 11:13:03 PM
Subject: Re: [தமிழ் மன்றம்] Re: ஆகஸ்டு படும்பாடு !
 
-----
No virus found in this message.
Checked by AVG - www.avg.com
Version: 10.0.1391 / Virus Database: 1520/3815 - Release Date: 08/06/11
 
grad.gif
image.gif
04_puppy_sticky_note_en.gif

C.R. Selvakumar

unread,
Aug 6, 2011, 11:22:35 PM8/6/11
to tamil...@googlegroups.com


2011/8/6 DEV RAJ <rde...@gmail.com>

>> ஹரியை அரி  என  எழுதின மக்கள்தாமே நாம்..<<

நாம் முன்பு கொடி அடுப்பு, அம்மி, ஆட்டுரல்களைப் பயன்படுத்தியவரே.
பருத்தி ஆடை தவிரப் பிறிதொன்று நம் பயன்பாட்டில் முன்பு
இருந்ததில்லை. ஊரகப்பகுதியிலும் இன்று நிலைமை வேறு.

 
தேவ், இது அடிக்கடி கூறப்படும் கருத்து. நீங்கள் கூறும் ஹரி ஏன்
முன்பு இல்லாததா? ஏதோ புதிதாக முன்னேறி வந்துள்ளதா ? ப்
தமிழில் அரி என்று எழுதக்கூடாது  ஹரி என்றுதான் எழுத வேண்டும் என்பது முறையற்ற வாதம். தமிழ் மொழியில் தமிழ் எழுத்துகளைக்
கொண்டு தமிழ் முறைப்படி எழுதக்கூடாது என்று சொல்வது முறையா?
என் பெயர் V.R. ஸுப்ரமண்யன் என்று நான் எழுதினால் அப்படித்தான்
எல்லோரும் எழுத வேண்டும் என்று கூறுவதா?
வி.ஆர். சுப்பிரமனியன் என்று எழுதினால்
சாடலாமா? அடுத்து அரபி எழுத்தையும் கலந்து எழுதினால் ஒப்புவீர்களா?
தமிழில் எழுதும்பொழுது  தமிழ் எழுத்துகளில் எழுத
வேண்டுவது வேண்டாமா?
 
செல்வா
 
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.




--

Govindasamy Thirunavukkarasu

unread,
Aug 6, 2011, 11:28:54 PM8/6/11
to tamil...@googlegroups.com
எந்த மொழியை யார் வேண்டுமானலும் கற்கலாம்.அதுபற்றி எந்த விவாதமே
தேவையில்லை.தில்லி அரசாங்கம் இதுதான் ஆட்சிமொழி எனும் போது
பள்ளியில் இதுதான் பயிலும் மொழி என்று திணிக்கும்போது தான் சிக்கல்
வருகின்றது.மொழிச்சிக்கலை புரிந்துகொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ள
மறுத்து ----பேச என்ன இருக்கிறது.

எங்கள் புரிதல்: தமிழ்வழி தேசியம்.

7-8-11 அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:


> Aug 6, 9:33 am, Govindasamy Thirunavukkarasu
>
> *இந்தி எதிர்ப்பு*
>
> இது தனி இழையாக விவாதிக்கப்பட வேண்டிய தலைப்பு;
> குழுமத் தலைமை அநுமதி தருமானால் பேசலாம்; அம்மொழியை
> மேலும் ஊக்கத்தோடு படிக்க இந்தி எதிர்ப்பு இயக்கம் துணை செய்தது.
>
>
>>>> ஒரு சிறுபானமை எங்கள் தலையில் புராணக்குப்பைகளை இனியும் கொட்டமுடியாது <<<
>
> வடமொழி நூல்களில் இல்லாத புராணச் செய்திகளைத் தமிழ் இலக்கியங்களிலிருந்து
> எடுத்துக்காட்ட முடியும்; குப்பை என்று கொண்டால் அளவுக்கு மேலாக
> வேறுபாடின்றி எல்லா மொழிகளிலும் உள்ளது

எந்தமொழியாயினும் சரி குப்பைகளை கொட்டுமிடமாக எமது தமிழ் மொழியை ஆக்கவேண்டாம்.

தமிழர்களின் நலன்காக்க தொடுவானம் திட்டம் செய்த எங்கள் ஆட்சியர் போன்று
இந்த தமிழ்கத்தை விடுதலை பெறச்செய்யும் பேச்சுகள்தான் தேவை. எங்களை
சுற்றிவளைக்கும் பன்னாட்டு கம்பெனிகளை எதிர்கொள்ளும் துணிவுடையோஎ
எங்களுக்குத்தேவை.தமிழ் தமிழன் என்ற உணர்வாளர்களை நாங்கள் நேசிக்கிறோம்.

அன்புடன்
அரசு

Govindasamy Thirunavukkarasu

unread,
Aug 6, 2011, 11:45:21 PM8/6/11
to tamil...@googlegroups.com
அன்பு செயபாரதன் ஐயா,

எழுத்துப்பிழைகளை திருத்திக் கொண்டுவிடுவேன். கருத்துகள் பிழையின்றி
இருப்பதுதான் ஒரு அவையில் எனது தலையாய கடன்.அதிலும் கவனமாக உள்ளேன்.

பிழையற்ற மொழியில் அந்த மொழிக்கு எதிரான இனத்திற்கு எதிரான கருத்துக்களை
தரக்கூடாது.என்ன சொல்கின்றீர்கள் ?

பிழையான கருத்துக்கள் நிச்சயம் குப்பைதான்.
ஆனால் எழுத்துப்பிழை மட்டுமே குப்பையாகாது.சரிதானே ஐயா ?
அன்புடன்
அரசு

7-8-11 அன்று, Jayabarathan <jaya...@tnt21.com> எழுதியது:

> com/group/tamilmanram?hl=ta.
>
>
>
> -----
> No virus found in this message.
> Checked by AVG - www.avg.com
> Version: 10.0.1391 / Virus Database: 1520/3815 - Release Date: 08/06/11
>
>

DEV RAJ

unread,
Aug 7, 2011, 12:28:47 AM8/7/11
to தமிழ் மன்றம்
Aug 4, 9:16 am, Govindasamy Thirunavukkarasu
>>> செத்துப்போன மொழியின் சீலைத்துணி போன்ற கிரந்த எழுத்துக்களையும் .......<<<


அண்மையில் வெளியான கோரிக்கை ஒன்றைப் பார்ப்போம் -

“உபமன்யு பக்த விலாசம்”

கிரந்த்தில் உள்ள நூல் இரு பகுதிகளாக தோரயமாக 800 பக்கங்களாக அச்சிட்ட
நூல்
உபமன்யு பக்த விலாசம்.சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தை வடமொழியில்
தரும் நூல்.

ஏறத்தாழ 700 ஆண்டுகளுக்குமுன் எழுதிய அந்த நூலில், வடமொழியைக் கிரந்த
வரிவடிவத்தில் எழுதினர். சுவிற்சர்லாந்தில் கிரந்த வரிவடிவை முதன்முதலாக
1990களின் தொடக்கத்தில் எழுத்துருவாக்கிய யாழ்ப்பாணத்து ஆதிசைவர்
ஒருவரும், யாழ்ப்பாணத்தில் கோப்பாய் சிவம் அவர்களும் கடலூரில் மயூரநாதன்
அவர்களும், கணிணியில் கிரந்தத் தட்டச்சுச் செய்வார்கள் என்பதைக்
கேள்விப்பட்டிருக்கிறேன். வேறும் பலர் இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

கிரந்தம் ஒருங்குறியாக இல்லை எனில், கிரந்தத்தில் உள்ளதைப் பார்த்து
அப்படியே
தேவநாகரி வரிவடிவத்தில் தட்டச்சுச் செய்யவும் பிழைநீக்க மெயப்புப்
பார்க்கவும் உதவி தேவை.

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. Sachithananthan


வெறுப்பின் காரணமாகக் கிரந்தம், வடமொழி இவற்றை ஓரம் கட்டமுடியாது.
வேளாண்நுட்பங்களைச் சொல்லும் நூல்களும் இவற்றில் உள்ளன.
பிற மொழிகளையும், வரி வடிவங்களையும் பழித்துரைப்பது தமிழ் ஆர்வமாகாது.
பண்பாடு அகராதி அளவாக நின்றுவிடக் கூடாது; நடைமுறையில் வேண்டும்.

மொழி மாற்ற முயற்சிகளில் பொருளையும், உழைப்பையும், நேரத்தையும்
செலவிட்டுத் தளர்வுறாமல் ஈடுபடுவோரும் தமிழர்களே.

உழுதொழில் மேம்பட வேண்டுமாயின் இணையத்தில் அதற்கான தளங்களில்,
வலைப்பூக்களில் பங்கேற்பதோடு களப்பணி செய்வதே முறையான செயல். மேழிச்
செல்வம் கோழை படக்கூடாது என்பதில் எனக்கும் முனைப்பு உண்டு. இயற்கை
வேளாண்மை முறையில் விளைந்த பொருட்களை இணையம் வாயிலாகச் சந்தைப்
படுத்தவும் வழிகள் தேடலாம்.

மென்பொருள் வல்லுநர் ஒருவர் மிகுந்த வருவாய் தந்த வெளிநாட்டுப்பணியை
உதறிவிட்டு வேளாண்மையில் ஈடுபட்டு வருகிறார்


தேவ்

On Aug 4, 9:16 am, Govindasamy Thirunavukkarasu
<gthirunavukkar...@gmail.com> wrote:
> ஆகத்து  9  தரும் உத்வேகம்  மிக முக்கியம்.இந்திய மண்ணும் ,ம்லைகளும்,
> காடுகளும் ,கடல்களும்,நதிகளும் ஆங்குள்ள மக்களும் துரோகத்தனமாக
> ஆக்கிரமிக்கப்படுகின்றனர்.இதைவெல்வது மிகத்தலையாய போர்.
> செத்துப்போன மொழியின்  சீலைத்துணி போன்ற கிரந்த எழுத்துக்களையும்
> சேர்த்து வீசுவது சரிதான்.
> தமிழகத்தின் எந்த ஊரின்  பெரும்பானமையான பெயர்பலகையப்பாருங்கள்.கிரந்த
> எழுத்துக்களை ஏன் வீசியெறியவேண்டும் என்பது விளங்கும். நமது
> இளையர்களுக்கு  நாம் விட்டுச்செல்வம் தலைச்சுமைகள் கிரந்த எழுத்துக்கள்
> அன்புடன்
> அரசு
>
> 4-8-11 அன்று, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> எழுதியது:


>
>
>
> >  ஆகஸ்டு என்று தமிழில் எழுத விரும்பாதவர் " ஆகச்ட்",  "ஆகட்டு" "ஆகசுடு",

> > "ஆகத்து" என்று பலவழிகளில் எழுதிப் பொருள் புரியாமல் போகலாம்.


>
> > சி. ஜெயபாரதன்.
>

> > +++++++++++++++++++++++

iraamaki

unread,
Aug 7, 2011, 12:39:16 AM8/7/11
to tamil...@googlegroups.com
ஆங்கிலம் அப்படி ஒரு பயிலும் மொழி என்று சுற்றி வளைத்து இன்று ஆக்கி
வைத்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு மடிக்குழைப் பள்ளிகள் பெருகிவிட்டன.
தமிழகப் பெற்றோர் பலரும் என்ன செய்வதென்று தெரியாது தவிக்கிறார்கள். ஒரு
காலத்தில் தமிழ்நாடெங்கணும் 13, 15 பள்ளிகள் இருந்தன என்பது மாறி இன்று
நாலாயிரத்துச் சொச்சம் பள்ளிகள் ஆங்கில வழை மடிக்குழைப் பள்ளிகளாய் எழுந்து
நிற்கின்றன. பணம், பணம் என்று கையூட்டுக்கு அழைந்து, ஏமாற்று, கொள்ளை என்று
புரையோடிப் போய் கொள்கை நீர்த்துப் போன திராவிடக் கட்சிகள் நமக்குக் கொடுத்த
பரிசு. தமிங்கிலம் பெருகியதற்கும், கிரந்தம் மீண்டும் திரும்பி நுழைந்ததற்கும்
அவர்களே முழுக்க முழுக்கக் கரணியம். (மாற்றாரைக் குறைசொல்லிப் பயனில்லை.) 1970
களில் இருந்து நம்மைப் பல்வேறு வகையிற் குட்டிச்சுவர் ஆக்கியிருக்கிறார்கள்.
தமிழ்தேசியம் வெற்றி பெறவேண்டுமானால் தமிங்கிலம் ஒழிக்கப் படவேண்டும்.

அன்புடன்,
இராம.கி.


--------------------------------------------------
From: "Govindasamy Thirunavukkarasu" <gthiruna...@gmail.com>
Sent: Sunday, August 07, 2011 8:58 AM
To: <tamil...@googlegroups.com>
Subject: Re: [தமிழ் மன்றம்] Re: தமிழ் மன்றம்] Re: ஆகஸ்டு படும்பாடு !

Govindasamy Thirunavukkarasu

unread,
Aug 7, 2011, 6:31:22 AM8/7/11
to tamilmanram
ஆம் ஐயா .தமிங்கலம் ஒழிக்கப்படவேண்டும்.
ஆங்கில அழி அரசுப்பள்ளிகளை ஊர் அவைகள் ,படித்த இளஞர்கலின் துணைகொண்டு
வலுவான தமிழ்வழிக்கல்வி நிலையங்களாக மாற்றவேண்டும்.ஆங்கில வழியில்
வளர்ப்பு கறிக்கொழிபோல் ஊட்டும் காசுக்கல்வி நொறுங்கும். தமிழ்
அமைப்புகள் தங்களின் மிக முக்கிய தேசிய கடமைகளில் ஒன்றாக இதை
ஏற்கவேண்டும்.
தமிங்கலமும் அதோடு சேர்ந்துவரும் ஆங்கில அடிமைத்த்னமும்
கழன்றுவீழும்.பினார் கிரந்தத்தை சீண்டுவார்களின் எண்ணிக்கை வீழும்.

அன்புடன்
அரசு

7-8-11 அன்று, iraamaki <iraa...@bsnl.in> எழுதியது:

Govindasamy Thirunavukkarasu

unread,
Aug 7, 2011, 6:33:15 AM8/7/11
to tamilmanram
---------- Forwarded message ----------
From: Govindasamy Thirunavukkarasu <gthiruna...@gmail.com>
Date: Sun, 7 Aug 2011 16:01:22 +0530
Subject: Re: [தமிழ் மன்றம்] Re: தமிழ் மன்றம்] Re: ஆகஸ்டு படும்பாடு !
To: tamilmanram <tamil...@googlegroups.com>

ஆம் ஐயா .தமிங்கலம் ஒழிக்கப்படவேண்டும்.

ஆங்கில வழி அரசுப்பள்ளிகளை ஊர் அவைகள் ,படித்த இளஞர்களின் துணைகொண்டு


வலுவான தமிழ்வழிக்கல்வி நிலையங்களாக மாற்றவேண்டும்.ஆங்கில வழியில்

வளர்ப்பு கறிக்கோழிகள் போல் ஊட்டி வளர்க்கப்படும் காசுக்கல்வி நொறுங்கும். தமிழ்

Govindasamy Thirunavukkarasu

unread,
Aug 7, 2011, 6:53:22 AM8/7/11
to tamil...@googlegroups.com
அன்புடையீர்
இந்தியாவில் மின்னியல் கட்டுமானத்துறையில் கோலோச்சும்
பன்னாட்டுக்கம்பெனிகளின் கட்டுமான சோதனை,வெள்ளோட்ட (Erection testing
and commissioning works)வேலைகளை செய்யும் திறன் படைத்த நிறுவ்னம்
அமைத்து அதன் மேலாண்மை இயக்குநராக இருந்த நான் oru BE(Hons) பட்டதாரி.
2000ஆம் ஆண்டு எனது கிராமத்திற்கு திரும்பி 100 ஏக்கர்கல் நிலம் வாங்கி
ஒருங்கிணைந்த இயற்கைவழி பண்ணையங்களை இந்திய வேளாண்மையின் முன் நிற்கும்
சவால்களுக்கு தீர்வாக அமைக்கவே வந்தேன்.

இந்த செயலூக்கமுள்ள 11 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் பற்றி,தமிழ் மொழி
பற்றி , அறுந்துபோன துண்டுகளாக வாழும் மக்கள் பற்றி நிறைய படித்தேன்
.அறிந்து கொண்டேன்.

தாளாண்மை உழவர் இயக்கம் என்ற பெயரில் தமிழகத்தில் ஒரு இயக்கத்தை
நடத்துகின்றோம்.கேரளம்.கர்நாடகம்,ஆந்திரம் ,வங்காளம் என பல மாநில
மக்கலின் பட்டறிவையும் தொகுத்துக்கொள்கின்றோம்.

நாங்கல் எழுவது நொறுங்கிக்கிடக்கும் ஒரு சமுதாயத்திற்கு தோள் கொடுக்கவே.
அரசிடம் பிச்சை கேட்பது தன்மானத்திற்கு இழுக்கு.என செயல்படுகின்றோம்.
இன்னும் நிறைய செய்திகள் உள்ளன.
கிரந்தம் உள்ளது.இருக்கட்டும்.அதை தமிழில் கலக்கக்கூடாது என்பதே எங்கள்
முடிவு.கிரந்தம் தமிழல்ல .வலுக்கட்டாயமாக அதை தமிழ் எழுத்துக்ளில்
புகுத்துவது வன்முறை. பக்தர்கல் வடமொழியிலேயே பாடுங்கள்.அது தனிப்பட்ட
உங்கள் விருப்பம்.தமிழர்கல் புழங்கும் இடங்களில் தமிழுக்கு
இடம்விடுங்கள்.

நாமார்க்கும் குடியல்லோம்
நமனை அஞ்சோம்.

7-8-11 அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

வேந்தன் அரசு

unread,
Aug 8, 2011, 7:31:03 AM8/8/11
to tamil...@googlegroups.com


6 ஆகஸ்ட், 2011 11:21 pm அன்று, Jayabarathan <jaya...@tnt21.com> எழுதியது:

நண்பர் திருநாவுக்கரசு,
 
எழுத்துப் பிழைகளைக் கூசாமல் கவனமின்றி எழுதி எழுதி உங்கள்  கடிதங்களை  எல்லாம் முதலில்  குப்பையாக ஆக்காமல்   ஒழுங்காக எழுதி வருவீரா ?


”ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” எனும் பழமொழிதான் நினைவுக்கு வருது


--
grad.gif

வேந்தன் அரசு

unread,
Aug 8, 2011, 7:42:37 AM8/8/11
to tamil...@googlegroups.com


6 ஆகஸ்ட், 2011 10:41 pm அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

>> ஹரியை அரி  என  எழுதின மக்கள்தாமே நாம்..<<

நாம் முன்பு கொடி அடுப்பு, அம்மி, ஆட்டுரல்களைப் பயன்படுத்தியவரே.
பருத்தி ஆடை தவிரப் பிறிதொன்று நம் பயன்பாட்டில் முன்பு
இருந்ததில்லை. ஊரகப்பகுதியிலும் இன்று நிலைமை வேறு.

அரிமர்தநம், கரிபாலநம், ஹரிவந்தநம் - மூன்றுமே உள்ளன.
நாகர லிபியும் தமிழ் ஒலிப்புகளுக்கு வரிவடிவம் கொடுத்துள்ளது.




தேவ் ஐயா

ஹரியை அரினு எழுதிய காலத்தில் நக்கல் செய்வங்க இல்லை
ஹாஜியை ஆச்சி நு எழுதினா ஏன் கிண்டல் செய்யுறாங்க

அல்லாவை அல்லா என்றுதான் சொல்லணுமா இறைவன் என்றும் சொல்லலாமே. அதேபோல் தான். ஒவ்வொரு பொருளுக்கும் நம் மொழியில் ஒரு சொல்லை உருவாக்குகிறோம்.

ஃபிரான்சே, நேபொலி, வெனிட்சியா இவை  இத்தாலிய மொழி பெயர்கள். வெள்ளையன் (இழிவாக சொல்லலை, குறியீடாக சொல்லுறேன்) அவற்றை பிளாரன்ஸ், நேபிள்ஸ், வெனிஸ் என அழைக்கிறான். அவனுக்கு அந்த உரிமை இருக்கும் போது நாம் நம் உரிமை கொண்டாடினால் என்ன?

எகிப்துனு நான் சொன்னால் எல்லா தமிழர்களுக்கும் புரியுமே. அதை ஈஜிப்ட் என்று சொல்லணும்னு ஏன் வலியுறுத்தணும். எகிப்து நாட்டவன் நம்மை ஏசுவானா?


ஒவ்வொரு மொழிக்கும் ஒரு அழகு இருக்கு. பாவாடை தாவணி கட்டினால் இரட்டை சடையும் முல்லைச்சரமும் அழகு. ஜீன் பேண்ட் சட்டை அணிந்து முல்லை சூடுவாரோ?

--

Jayabarathan

unread,
Aug 8, 2011, 9:07:00 AM8/8/11
to tamil...@googlegroups.com
வேந்தரே,
 
ஆகஸ்டு, பஸ், ஜார்ஜ் புஷ்,  ஹிக்ஸ் போஸான், ஷாஜஹான், ராஜு ராஜேந்திரன் போன்றவற்றை  எப்படித் தூய தமிழில் எழுதுவீர் ?
 
தமிழ் இஸ்லாமியர் எப்படித் தமிழில் எழுத வேண்டும் என்று மதச்சார்பற்ற நீங்கள் வற்புறுவதை அவர்கள் ஏற்றுக் கொள்வாரா ?   
 
 
ஜெயபாரதன்.
 
+++++++++++++
 
 
-------Original Message-------
 
Date: 08/08/2011 7:44:53 AM
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

No virus found in this message.
Checked by AVG - www.avg.com

Version: 10.0.1391 / Virus Database: 1520/3820 - Release Date: 08/07/11

 
grad.gif
image.gif
02_splash_emoticon_03b_en.gif

C.R. Selvakumar

unread,
Aug 8, 2011, 10:20:47 AM8/8/11
to tamil...@googlegroups.com
செயபாரதன் ஐயா,
 
எத்தனை முறை உங்கள் பட்டியலுக்கு தமிழில்
எழுத்க்காட்டியுள்ளோம். மறந்துவிட்டீர்களா?
 
ஆமாம், இசுலாமியர்கள் பற்றி,
"தமிழ் இஸ்லாமியர் எப்படித் தமிழில்
எழுத வேண்டும் என்று மதச்சார்பற்ற
நீங்கள் வற்புறுவதை அவர்கள் ஏற்றுக் கொள்வாரா ?  "
 
ஏன் இசுலாம் தமிழை மதியாதே என்று கூறுகின்றதா?
(இசுலாம் இப்படிச் சொல்கின்றது என்று நான் கூறவில்லை,
ஒரு வாதத்துக்காகக் கேட்கிறேன்): இசுலாம் மதத்தினர்
இந்தியத் திருநாட்டின் கொடியை வணங்கக்கூடாது,
என்றால் ஏற்றுக்கொள்வீர்களா? எம்மதத்தினர்
ஆயினும், வழங்கும் மொழியை மதித்து நடக்க
வேண்டாவா? ஞானசம்பந்தர் எனக்கு முகனை என்றால்
ஆங்கில மொழியும் ஐரோப்பிய மொழிகளும் ஞா என்னும்
எழுத்த எடுத்துக்கொள்ள வேண்டுமா?
 
இன்னொரு முறை உங்கள் பட்டியலுக்கு மறுமொழி!
தூய தமிழில் அல்ல, தமிழ் எழுத்துகளில் எழுதுதல்.

"ஆகஸ்டு, பஸ், ஜார்ஜ் புஷ்,  ஹிக்ஸ் போஸான்,
ஷாஜஹான், ராஜு ராஜேந்திரன்
போன்றவற்றை  எப்படித் தூய தமிழில் எழுதுவீர்?"
 
ஆகத்து, பேருந்து (பசு),
சியார்ச் புழ்ச்சு, இகிசு போசான் (இக்ஃசு போசான்),
சாச்யஃகான்,
இராசு இராசேந்திரன்
 
(ராச்யேந்திரன் என்றால் ஒலிப்பு இன்னும் சற்று நெருக்கமாக
வரும், ஆனால் இராசேந்திரன் என்பது வழக்கு).
 
நீங்கள் ஏற்பீர்கள் என்று எழுதவில்லை.
புறப்பெயர் (exonym, எக்ஃசோனிம்))
என்றால் என்னவென்று அறிந்தவர்கள், பல மொழிகளின்
இயல்புகளை உற்று நோக்கியவர்கள், சாய்வில்லாதவர்கள்
இவற்றின் உண்மைகளை ஏற்பர்.
 
செல்வா
உண்மைகளை ஏற்பார்கள்.
 


 
2011/8/8 Jayabarathan <jaya...@tnt21.com>
02_splash_emoticon_03b_en.gif
grad.gif
image.gif

Jayabarathan

unread,
Aug 8, 2011, 11:23:53 AM8/8/11
to tamil...@googlegroups.com
இந்திய (தமிழ்) இஸ்லாமியர் சிலர் இந்தியக் கொடியை வணங்கார்.  வந்தே மாதரம் கூறார்.
 
இஸ்லாமியர் அல்லாதவர் சொல்லும் கிரந்தக் கட்டுப்பாட்டை அவர் மதிப்பதில்லை.   அவரது தமிழ்க் குர்ரான் வாசங்களே அதற்குச் சான்று.    
 
//// பேருந்து (பசு), /////
 
ஏர்பஸ்ஸை எப்படி எழுதுவீர் ?
 
சி. ஜெயபபாரதன்.
 
 
-------Original Message-------

Version: 10.0.1391 / Virus Database: 1520/3821 - Release Date: 08/08/11

 
grad.gif
grad2.gif
image3.gif
02_splash_emoticon_03b_en1.gif
image.gif
01_splash_puppy_03b_en.gif

Jayabarathan

unread,
Aug 8, 2011, 11:49:43 AM8/8/11
to tamil...@googlegroups.com
செல்வக்குமார்,
 
தமிழ்க் குர்ரானில் கிரந்தப் பயன்பாடுகள் :
 
+++++++++++++
 
17th, 2007 by Dr. Ahmad Baqavi PhD.
குர்ஆனில் கூறப்பட்ட இறைதூதர்கள் 25 பேர். அவர்களின்
பெயர்கள்,வருடம்,குர்ஆனில் வரும் இடங்கள் (வரிசையாக) வருமாறு
1. ஆதம்(அலை). கிமு. 5872-4942 (25 இடங்கள்
2. இத்ரீஸ்(அலை).கிமு4533-4188 (02 இடங்கள் )
3. நூஹ்(அலை).கிமு 3993-3043 (43 இடங்கள்)               
4. ஹுத்(அலை)கிமு. 2450-2320 (07 இடங்கள்)   
5. ஸாலிஹ்(அலை)கிமு .2150-2080 (09 இடங்கள்)
6. இப்ராஹீம்(அலை)கிமு. 1997-1822 (69 இடங்கள்)
7. லூத்(அலை)கிமு.1950-1870 (27 இடங்கள்)
8. இஸ்மாயில்(அலை)கிமு 1911-1774 (12 இடங்கள்)
9. இஸ்ஹாக்(அலை)கிமு 1897-1717 (17 இடங்கள்)
10.யாகூப்(அலை)கிமு 1837-1690 (16 இடங்கள்)
11.யூசுஃப்(அலை)கிமு  1745-1635 (27இடங்கள்)
12.சுஅய்ப்(அலை)கிமு 1600-1490 (11 இடங்கள்)
13.அய்யூப்(அலை)கிமு  1540-1420(04 இடங்கள்)
14.துல்கிப்லு(அலை)கிமு 1500-1425 (02 இடங்கள்)
15.மூஸா(அலை)கிமு 1527-1407 (136 இடங்கள்)
16.ஹாரூன்(அலை)கிமு 1531-1408 (19 இடங்கள்)
17.தாவூத்(அலை)கிமு 1041-0971 (16 இடங்கள்)
18.சுலைமான்(அலை)கிமு 0989-0931 (17 இடங்கள்)
19.இல்யாஸ்(அலை)கிமு 0910-0850(03 இடங்கள்)
20.அல்-யஸவு(அலை)கிமு   0885-0795 (02 இடங்கள்)
21.யூனுஸ்(அலை)கிமு 0820-0750 (06 இடங்கள்)
22.ஸக்கரியா(அலை)கிமு 0091-0031(08 இடங்கள்)
23.யஹ்யா(அலை)கிமு 0001-0031(04 இடங்கள்)
24.ஈஸா(அலை)கிமு 0001-கி.பி 0032(25 இடங்கள்)
25.முஹம்மது (ஸல்)கி.பி 0632- கி.பி0571(05 இடங்கள்) 
 
++++++++++++
 
சி. ஜெயபாரதன்
 
-------Original Message-------

Version: 10.0.1391 / Virus Database: 1520/3821 - Release Date: 08/08/11

 
grad.gif
grad2.gif
image3.gif
02_splash_emoticon_03b_en1.gif
image.gif
stampa_girl_line_en.gif

DEV RAJ

unread,
Aug 8, 2011, 1:15:01 PM8/8/11
to தமிழ் மன்றம்
>>> ஹரியை அரினு எழுதிய காலத்தில் நக்கல் செய்வங்க இல்லை <<<


நக்கலுக்காக இங்கு பேசவில்லை.

‘ஹரிவந்தநம்’ ‘அரிவந்தநம்’ ஆனால் ’பகை தொழுகை’
என்று பொருள் தரும். (’ன’ கூடப் பின்னால் ஏற்பட்ட எழுத்து)
இங்கு ஒலிப்போடு பொருளும் மாறுபடுகிறது.
பொருள் மாறுபாடு கட்டாயம் நகைப்புக்கு இடம் தரும்.

‘கல்வி கற்றான்’ என்பதைக் ’கலவி கற்றான்’ என
எழுதினால் நகைக்காமல் என்ன செய்வார்கள் ?

வடசொற்கள் தமிழில் இப்படித்தான் வடிவம் பெறும் என்னும் நியதியும்
இல்லை; இலக்குவன், இலக்குமணன் இரண்டுமே சரி.
அஷ்ட வீரஸ்தாநம் , அட்ட வீரத்தானம் என வடிவம் பெற வேண்டும்;
ஆனால் அட்ட வீரட்டானம் என்றே வழக்கில் உள்ளது.
நாம் கிறித்தவரை 'Jacob'ஐ மாற்றிக் ’கால்வாரி’ என்று பெயர்
வைத்துக்கொள்; பாறைன்னு மாற்றிக்கொள் என்றும்
சொல்வதில்லை. தமிழறிந்த கிறித்தவரில் ‘உயோக்கோபு’
இருக்கின்றனரா ?

வடமொழியைப் பொறுத்தவரை exonym ப்ரச்னை வேண்டாம் என்பதற்காகவே க்ரந்த லிபி
உருப்பெற்றது. ஒரு சில பெயர்ச்சொற்களை மட்டும் எடுத்தாண்ட பக்தி
இலக்கியங்கள் இலக்கணத்தை ஒட்டி அமைந்தன என்பதையும் மறுக்கவில்லை.

க்ரந்த லிபி பிற்காலத்தில் ’ஸல்லலாஹு அலைஹி வஸ்ஸல்லம்’
என மொழிவோர் வரை சிக்கல் இல்லாமல் செய்துள்ளது என்பதும் உண்மை.

’ஃஅ’ போன்ற reinventing the wheel முயற்சிகள் தேவையா என்பதைத்
தமிழ் கூறும் நல்லுலகம் முடிவு செய்து கொள்ளட்டும்

தேவ்

C.R. Selvakumar

unread,
Aug 8, 2011, 2:33:58 PM8/8/11
to tamil...@googlegroups.com


2011/8/8 DEV RAJ <rde...@gmail.com>

>>> ஹரியை அரினு எழுதிய காலத்தில் நக்கல் செய்வங்க இல்லை <<<


நக்கலுக்காக இங்கு பேசவில்லை.

‘ஹரிவந்தநம்’ ‘அரிவந்தநம்’ ஆனால் ’பகை தொழுகை’
என்று பொருள் தரும்.  (’ன’ கூடப்  பின்னால் ஏற்பட்ட எழுத்து)
இங்கு ஒலிப்போடு  பொருளும் மாறுபடுகிறது.
பொருள் மாறுபாடு  கட்டாயம் நகைப்புக்கு இடம் தரும்.

அன்புள்ள தேவ்,
 
இது எல்லா மொழிகளிலும் உண்டு!
என் பெயர் Selva என்றால் காடு என்று ஆங்கிலத்தில்
பொருள். ஆனால் தமிழில், செல்வ என்பதன் விளிவடிவு.
 
பொருள் மாறுபடும் எனில் தமிழில் பெயர்த்து எழுதவேண்டும்.
அதற்காக வழங்குமொழியில்
இல்லாத  எழுத்துக்களை நுழைகக் முடியாது.
ஒவ்வொரு வர்க எழுத்தும்,
மற்றும் உலகில் உள்ள எத்தனையோ மொழி ஒலியன்களையும்
ஒவ்வொரு மொழியிலும் நுழைக்க முடியுமா?
மொழிகளில் இயல்பு அறியாதவர் நகைத்தால்,
அவரைப் பார்த்து, அவர் சிறுமை நினைப்பைப் பார்த்து
நாமும் சிரித்துவிட்டுப் போக வேண்டியதுதான்.
 
 

வடசொற்கள்  தமிழில் இப்படித்தான் வடிவம் பெறும் என்னும் நியதியும்
இல்லை; இலக்குவன், இலக்குமணன் இரண்டுமே சரி.
அஷ்ட வீரஸ்தாநம் , அட்ட வீரத்தானம் என வடிவம் பெற வேண்டும்;
ஆனால் அட்ட வீரட்டானம் என்றே வழக்கில் உள்ளது.
நாம் கிறித்தவரை 'Jacob'ஐ  மாற்றிக் ’கால்வாரி’ என்று பெயர்
வைத்துக்கொள்; பாறைன்னு மாற்றிக்கொள் என்றும்
சொல்வதில்லை. தமிழறிந்த கிறித்தவரில் ‘உயோக்கோபு’
இருக்கின்றனரா ?
 
யாக்கோபு என்பது உள்ள பெயர்தான்! மேலும் இடாய்ச்சு மொழியில்
(செருமன்) யாக்கோப்' தான்.

வடமொழியைப் பொறுத்தவரை exonym ப்ரச்னை வேண்டாம் என்பதற்காகவே க்ரந்த லிபி
உருப்பெற்றது. ஒரு சில பெயர்ச்சொற்களை மட்டும் எடுத்தாண்ட பக்தி
இலக்கியங்கள் இலக்கணத்தை ஒட்டி அமைந்தன என்பதையும் மறுக்கவில்லை.

 
வடமொழி என்ன, எந்த மொழியாயினும் புறப்பெயர்
எனக் கொள்ள வேண்டியது மிக்த்தேவை!
எல்லா மொழிகளிலும் இருப்பது (தமிழில் மட்டும் அல்ல!!)
ஏன் ஐரோப்பிய மொழிகளில்
London என்பதில் உள்ள ஒலியன்கள் இல்லையா? பின் ஏன்
Londres என்று பிரான்சியம், எசுப்பானியம் முதலியன கூறுகின்றன?
ஏன் Londra என இத்தாலியம் பகர்கின்றது? ஒவ்வொரு மொழிக்கும்
ஒவ்வோர் இயல்பு இருக்கும். அதன்படியே சிறிதாகவோ
பெரிதாகவோ மாற்றித்தான் வழங்க இயலும். பல முறை
எடுத்துக்காட்டியபடி புதிய எழுத்துகள் இல்லாமலும்
திரிபில்லாமல் ஒலிப்பதும் அருமை. என் பெயர், 
தூத்துக்குடி, திருவனந்தபுரம் போன்ற ஊர்ப்பெயர்கள்
முதலியவற்றை ஏன் ஆங்கிலத்தில் அப்படியே
ஒலிக்க இயலவில்லை?!!
புதிய ஒலியன்கள் ஏதும் இல்லையே? இவை ஞானசம்பந்தன்,
அழகப்பன், வள்ளி, மணிவண்ணன் போன்று ஆங்கிலத்தில்
இல்லாத ஒலியன்கள் கொண்ட பெயர்கள் அல்லவே!
 
எல்லா மொழிகளுக்கும் இருக்கும் "உரிமை" தமிழ் மொழிக்கு
இருக்ககூடாதா? எந்தத் தமிழரும் இப்படி உரிமை
இருக்ககூடாது என்று கூறமாட்டார்!!!
 
க்ரந்த லிபி  பிற்காலத்தில் ’ஸல்லலாஹு அலைஹி வஸ்ஸல்லம்’
என மொழிவோர் வரை சிக்கல் இல்லாமல் செய்துள்ளது என்பதும் உண்மை.
 
ஃசல்லலாஃகூ அலைஃகி வஃச்ஃசல்லம் என கிரந்தம் இல்லாம எழுதலாம்.
 
 

’ஃஅ’   போன்ற  reinventing the wheel முயற்சிகள் தேவையா என்பதைத்
தமிழ் கூறும் நல்லுலகம் முடிவு செய்து கொள்ளட்டும்
 
ஃப = F ஒலிக்குப் பயன்படுத்துவது போல ஃச காற்றொலி சகரத்துக்கும்
(S/Z), ஃக காற்றொலி ககரத்திற்கும் (~H) எங்காவது சில
இடங்களில் பயன்படுத்தலாம்.
ஒலிப்புத்துல்லியம் அதிகம் பார்ப்பது நம் மொழியைக்
கொன்றுபோடும் ஒரு செயலாய் அமையும்.
 
செல்வா
 



--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

வேந்தன் அரசு

unread,
Aug 8, 2011, 8:40:11 PM8/8/11
to tamil...@googlegroups.com


8 ஆகஸ்ட், 2011 9:07 am அன்று, Jayabarathan <jaya...@tnt21.com> எழுதியது:

வேந்தரே,
 
ஆகஸ்டு, பஸ், ஜார்ஜ் புஷ்,  ஹிக்ஸ் போஸான், ஷாஜஹான், ராஜு ராஜேந்திரன் போன்றவற்றை  எப்படித் தூய தமிழில் எழுதுவீர் ?

ஆடி ஆவணி மார்கழி எல்லாம் எப்படி ஆச்சோ அப்படித்தானுங்க ஐயா

சிவாஜிராவ் என்பவருக்கு ரஜனினு தமிழ் திரைஉலகில் பேர் வச்சு இருக்கோம்
அது போல புஸ்ஸை புய்சு சொல்லிகிடலாம்

நான் புஸ்சோட பேசப்போவது இல்லையே. உங்களோடுதான் பேசப்போறேன்
grad.gif

வேந்தன் அரசு

unread,
Aug 8, 2011, 8:43:52 PM8/8/11
to tamil...@googlegroups.com


8 ஆகஸ்ட், 2011 1:15 pm அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

>>> ஹரியை அரினு எழுதிய காலத்தில் நக்கல் செய்வங்க இல்லை <<<


நக்கலுக்காக இங்கு பேசவில்லை.

‘ஹரிவந்தநம்’ ‘அரிவந்தநம்’ ஆனால் ’பகை தொழுகை’
என்று பொருள் தரும்.  (’ன’ கூடப்  பின்னால் ஏற்பட்ட எழுத்து)
இங்கு ஒலிப்போடு  பொருளும் மாறுபடுகிறது.
பொருள் மாறுபாடு  கட்டாயம் நகைப்புக்கு இடம் தரும்.

‘கல்வி கற்றான்’ என்பதைக் ’கலவி கற்றான்’ என
எழுதினால் நகைக்காமல் என்ன செய்வார்கள் ?

வடசொற்கள்  தமிழில் இப்படித்தான் வடிவம் பெறும் என்னும் நியதியும்
இல்லை; இலக்குவன், இலக்குமணன் இரண்டுமே சரி.
அஷ்ட வீரஸ்தாநம் , அட்ட வீரத்தானம் என வடிவம் பெற வேண்டும்;
ஆனால் அட்ட வீரட்டானம் என்றே வழக்கில் உள்ளது.
நாம் கிறித்தவரை 'Jacob'ஐ  மாற்றிக் ’கால்வாரி’ என்று பெயர்
வைத்துக்கொள்; பாறைன்னு மாற்றிக்கொள் என்றும்
சொல்வதில்லை. தமிழறிந்த கிறித்தவரில் ‘உயோக்கோபு’
இருக்கின்றனரா ?


முன்னுதாரணமாக இந்துக்கள் இருந்தால் கிறுத்துவர்களும் இருந்து இருப்பார்கள்

இல்லையே என்ன செய்ய?
அடிமைப்பட்டோம் கட்டுண்டோம். பொறுத்திருப்போம்

Reply all
Reply to author
Forward
0 new messages