"பயன்" என்ற சொல் தனித்து நிற்கும்போது அதன் பொருளை ஆங்கிலத்தில் விளக்குவது எனக்கு எளிதாகிறது: "as a result of; fruitful; fruit of ... " என்று சொல்ல விருப்பம்.
இங்கே சிலப்பதிகார வரிகளில் ... யவனர் இருக்கையின் செழிப்பையும் வளத்தையும் இந்தச் சொல் (பயன்) தெரிவிக்கிறது.
"அறவு" என்பதுக்கு அறம்/அறவினை என்ற பொருள் இங்கே தேவையில்லை என்று நினைக்கிறேன். அறு என்பது அற்ற, இல்லாமல் போன என்ற பொருள் இங்கே பொருந்தும். 'பயன் அறவு அறியா' என்றால் ... 'நிற்காத/இடையீடில்லாத/இல்லாமல் போகாத/தொடர்ந்துவரும் ... பயன்' என்று பொருள் கொள்வது என் கருத்து.
சுருக்கமாக, எளிதாக, சொல்லப்போனால் ... யவனர்களின் இருக்கையில் செழிப்பும் வளமும் இடையறாது நிறைந்துகொண்டிருக்கின்றன. அவர்களின் இருக்கை அந்தக் கயவாய் மருங்கில் பார்ப்பவர்களின் கண்களைக் கவரும்.
On Jan 10, 2013, at 9:19 AM, Elangovan N wrote:
அன்புடையீர்,
"கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயனறவு அறியா யவனர் இருக்கையும்"
(சிலம்பு: இந்திர விழவு-9,10)
இவ்வடிகளின் பொருளென்ன?
கயவாய் - கடற்கரை கழிமுகம்
காண்போர்த் தடுக்கும் - பெரிய மதில்கள் உடைய
யவனர் இருக்கை - கிரேக்க-உரோமர் வீடு/மாளிகை/குடியிருப்பு
பயனறவு = ?
பயனறவு அறியா யவனர் இருக்கை = ?
அறவு என்றால் அறு/ஒழிகை, அறம்/அறவினை என்ற பொருள்கள் கிடைக்கின்றன.
ஆனால் இவ்வடி சொல்ல வரும் பொருள் என்ன? எப்படிப் படிப்பது?
நன்றி.
அன்புடன்
நாக.இளங்கோவன்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
"பயன்" என்ற சொல் தனித்து நிற்கும்போது அதன் பொருளை ஆங்கிலத்தில் விளக்குவது எனக்கு எளிதாகிறது: "as a result of; fruitful; fruit of ... " என்று சொல்ல விருப்பம்.
இங்கே சிலப்பதிகார வரிகளில் ... யவனர் இருக்கையின் செழிப்பையும் வளத்தையும் இந்தச் சொல் (பயன்) தெரிவிக்கிறது.
"அறவு" என்பதுக்கு அறம்/அறவினை என்ற பொருள் இங்கே தேவையில்லை என்று நினைக்கிறேன். அறு என்பது அற்ற, இல்லாமல் போன என்ற பொருள் இங்கே பொருந்தும். 'பயன் அறவு அறியா' என்றால் ... 'நிற்காத/இடையீடில்லாத/இல்லாமல் போகாத/தொடர்ந்துவரும் ... பயன்' என்று பொருள் கொள்வது என் கருத்து.
சுருக்கமாக, எளிதாக, சொல்லப்போனால் ... யவனர்களின் இருக்கையில் செழிப்பும் வளமும் இடையறாது நிறைந்துகொண்டிருக்கின்றன. அவர்களின் இருக்கை அந்தக் கயவாய் மருங்கில் பார்ப்பவர்களின் கண்களைக் கவரும்.
On Jan 10, 2013, at 9:19 AM, Elangovan N wrote:
அன்புடையீர்,
"கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயனறவு அறியா யவனர் இருக்கையும்"
(சிலம்பு: இந்திர விழவு-9,10)
இவ்வடிகளின் பொருளென்ன?
கயவாய் - கடற்கரை கழிமுகம்
காண்போர்த் தடுக்கும் - பெரிய மதில்கள் உடைய
யவனர் இருக்கை - கிரேக்க-உரோமர் வீடு/மாளிகை/குடியிருப்பு
பயனறவு = ?
பயனறவு அறியா யவனர் இருக்கை = ?
அறவு என்றால் அறு/ஒழிகை, அறம்/அறவினை என்ற பொருள்கள் கிடைக்கின்றன.
ஆனால் இவ்வடி சொல்ல வரும் பொருள் என்ன? எப்படிப் படிப்பது?
நன்றி.
அன்புடன்
நாக.இளங்கோவன்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
அன்புடையீர்,"கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்பயனறவு அறியா யவனர் இருக்கையும்"(சிலம்பு: இந்திர விழவு-9,10)இவ்வடிகளின் பொருளென்ன?கயவாய் - கடற்கரை கழிமுகம்காண்போர்த் தடுக்கும் - பெரிய மதில்கள் உடையயவனர் இருக்கை - கிரேக்க-உரோமர் வீடு/மாளிகை/குடியிருப்புபயனறவு = ?