--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAEBez7cJ3OiKod%2BtXNUvkASt%3DGrKafJrumM3Q7vvbZ1961B_4A%40mail.gmail.com.

On Aug 18, 2020, at 9:10 AM, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:
தமிழர்களுக்குத் தமிழ் போதும். ஆங்கிலம் படிப்பதும் நல்லது அதனை
இரண்டாம் மொழியாகப் படிக்கலாம்.
இந்தி இந்திய நாட்டின் ஒருமைப்பட்டைக் குலைக்கும்.
தாய்மொழியையும் உலக மொழியான ஆங்கிலத்தையும் கற்றால்
போதும். தேவை இருப்பவர்கள் இந்தியோ பிறமொழிகளையோ
கற்கட்டும். இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆங்கிலம் மட்டும்
இருப்பதே நல்லது.
இந்திக்கு அடிமையாகச் சொல்லும் செயபாரதன்
போன்றோர் கருத்துடன் உடன்பட இயலாது.
அவருடன் பேசியும் பயன் இல்லை.
இந்தியாவில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்
மும்மொழிக்கொள்கையைக் கடைப்பிடிப்பதில்லை. அவர்கள்
பின்பற்றுவது ஒருமொழிக் கொள்கை.
மிகக் குறைந்த விழுக்காட்டு மக்கள் மும்மொழியை
அறிந்திருப்பதின் தரவைப் பாருங்கள்:
இந்தி வலையத்தில் உள்ளவர்களே மிகவும் சிறிய
விழுக்காடு மும்மொழி அறிந்தவர்களாக உள்ளனர்.
தமிழிலக்கியத்தை முதன்மையாகப் படிப்பவர்கள்கூட
பிற இரண்டொரு மொழியில் சிறிதளவாவது தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும். அது தெலுங்கு, கன்னடம், கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம்
போன்ற எதுவாகவும் இருக்கலாம். ///
On Aug 18, 2020, at 11:11 AM, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:அம்மையீர்,ஒரு சிலருக்கு இருக்கும் தேவையைப் பொதுவாக்ககூடாது என்பதே
நான் கூற வந்ததின் கருத்து.
இந்தி பிரச்சார சபாவில் அன்றும் இன்றும்
இந்தி பயின்றவர்கள் பயில்பவர்கள் ஏராளம். நான் மாக்கு மில்லர்
பவனில் இடாய்ச்ஸ்ய் மொழி பயின்றேன். அலையான்சு பிரான்சில்
பலர் பிரான்சிய மொழி பயின்றனர். இதெல்லாம் தனி விருப்பத்தின்
அடிப்படையில் பயில்வது. என் தாய் எவ்வளவோ வீட்டுப்
பணிகளுக்கு இடையே இந்தி மொழியைத் தனியாகக் கற்றார்.
எனக்கு இந்தி மொழியும் சமற்கிருத மொழியும் (ஏன் எல்லா மொழிகளும்)
மிகவும் பிடிக்கும். ஆனால் கட்டாயப்பாடமாகப் படிக்கச்சொல்லுவதோ,
தகாத முறையில் புகுத்துவதோ ஒருசிறிதும் சரியல்ல, எதிர்க்கின்றேன்.
இதுவொரு மொழிக் காலனித்துவம். மொழித்திணிப்பு.
என்னைப் பொருத்த அளவிலே மொழியியல் படிப்பவர்கள்,
தமிழிலக்கியத்தை முதன்மையாகப் படிப்பவர்கள்கூட
பிற இரண்டொரு மொழியில் சிறிதளவாவது தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும். அது தெலுங்கு, கன்னடம், கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம்
போன்ற எதுவாகவும் இருக்கலாம். ஆனால் 12 ஆம் வகுப்பு வரை
தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டுமே போதும்.
இப்பொழுதே எம்மொழியில் எழுதியுள்ளதையும் தமிழிலேயே
இலவசமாக மொழிபெயர்த்துப் படித்துணர வசதியுள்ளது.
மிகத் துல்லியமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் பெரும்பாலும்
என்ன சொல்கின்றார்கள், என்னென்ன கருத்துகள் உள்ளன என்றறிய
முடிகின்றது. அடுத்து வரும் காலங்களில் தொழினுட்ப
வசதியால் பலவற்றையும் பேச்சுமொழியாகக் கூட உணரமுடியும்.
பேச்சை உடனுக்குடன் எழுத்தாக மாற்றவும் வசதிகள் பெருகிவருவதால்
அந்த எழுத்தைப் பின்னர் தமிழ்மொழியில் மாற்றிக்காட்ட பெரிதும்
இயலும். இதெல்லாம் பொதுப்பயன்பாட்டுக்கு, ஆழ்ந்த துறையறிவு
நுணுக்கம் மிக்கதற்கல்ல.
மேலும் இந்தியையும் சமற்கிருதத்தையும் மிகப்பல ஆண்டுகளாக
சிபிஎசுஇ (CBSE) பள்ளிகளில் படிப்பித்தும் இம்மொழிகளைப்பேசும் திறனோ போதிய அளவு புரிந்துகொள்ளும் திறனோ
ஏற்படவில்லை. முறையாக ஆழமாகத் தமிழில் கற்று, இரண்டாம்
மொழியாக ஆங்கிலத்தை இன்னும் சற்று சிறப்பாகக் கற்றால்
போதும்.
வட அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் அல்லது
தனியிருக்கைச் சிறப்புப் பேராசிரியர் பதவி என்பதெல்லாம்
மிகச் சிலவாகும் மிஞ்சிப்போனால் 50-60 பேர் இருக்கலா.இதற்கான தகுதியை எட்ட விழைவோர் அவற்றின் எதிர்பார்ப்புகளுக்கு
ஏற்பத் தங்களை திறம்செதுக்கிக்கொள்ளவேண்டுவது
முற்றிலும் வேறான ஒன்று. பொதுக்கல்வி சார்ந்ததன்று.
என்னைப்பொருத்த அளவிலே தமிழ்நாட்டில் பயிலும் குழந்தைகள்
எல்ளோருக்கும் எளிய அடிப்படை இசைக்கல்வியும் தரவேண்டும்
என்பது என் கருத்து. அதனால் எல்லோரும் கருநாடக இசையில்
துறைபோகிய பெரும்புலமை பெற்றிருக்க வேண்டுமென்பதில்லை.
இசையில் தனித்தேர்ச்சி பெற்ற அறிவாளியாக இருக்கவேண்டுமெனில்
சிறிதளவாவது இந்துத்தானி இசை மேற்கத்திய இசை கிழக்காசிய
இசை, ஆப்பிரிக்க இசை என்பனவற்றில் ஒன்றிரண்டைப்பற்றியாவது
சிறிது கூடுதலான அறிவு பெற்றிருக்கவேண்டும்.
தமிழர்களுக்குத் தமிழ் போதும். இரண்டாம் மொழியாக ஆங்கிலம்
தெரிந்திருந்தால் போதும். ஆனால் சிறு தொகையினர் இடாய்ச்சு,
பிரான்சியம் எசுப்பானியம் போன்ற மொழிகளும் இந்திய மொழிகள்
சிலவும் கற்றவர்களாக இருத்தல் நல்லது. ஊக்குவிக்கலாம்.
எல்லோருக்கும் என்று கட்டாயப்படுத்துதல் கூடவே கூடாது.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/4FC871AB-E677-4CE6-A3FE-802490ACBAAB%40earthlink.net.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAEBez7cJ3OiKod%2BtXNUvkASt%3DGrKafJrumM3Q7vvbZ1961B_4A%40mail.gmail.com.
என்னைப் பொருத்த அளவிலே மொழியியல் படிப்பவர்கள்,
தமிழிலக்கியத்தை முதன்மையாகப் படிப்பவர்கள்கூட
பிற இரண்டொரு மொழியில் சிறிதளவாவது தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும். அது தெலுங்கு, கன்னடம், கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம்
போன்ற எதுவாகவும் இருக்கலாம். ஆனால் 12 ஆம் வகுப்பு வரை
தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டுமே போதும்.அட! இது என்ன ஒரு கட்டளையா (ruling/command)? விருப்ப வேண்டுகோளா (wishful thinking)?மொழி படிப்பவர்களின் பாடத்திட்டத்தை வரையறுக்கும் அளவு மொழியார்வத்தில் இறங்கியிருக்கிறீர்களே!!!!!!!!ஏன், உங்கள் பொறியியல் துறைப்புலனில் ஆய்வு செய்ய ஒன்றும் கிடைக்கவில்லையா?எனக்குக் கூட … தமிழ்ப்பொறியாளர்களின் (Engineering, Electronics scientists) பாடத்திட்டத்தில் இன்னின்ன பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்ற வேணவா உண்டு!!!அவரவர் துறையிலேயே ஒதுங்கி நின்று சிறப்புறப் பணியாற்றினால் நன்று. பிற துறையில் கால் கை வைத்துக் குழப்படி ஆணையிடல் நன்றன்று.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAA1TjyCMfmkL2XkqNoHY_6HaSF5cVpSq38hweATVb8-25EahyA%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAJJo3ca47vNFUAq-8JQ-e2kgWNhH6nEGtoZDMG%3D2sJkO29hGww%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAA1TjyDVh5WiZG0DG-6FmErfskBO7VjXWPs1q5dtOw8Jb8uLcQ%40mail.gmail.com.
என் கருத்துகள் அவை. நீங்கள் ஏன் தவறுதலாகக் கொள்ளுகின்றீர்கள்
என்று புரியவில்லை. ///
தமிழிலக்கியத்தை முதன்மையாகப் படிப்பவர்கள்கூட
பிற இரண்டொரு மொழியில் சிறிதளவாவது தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும். அது தெலுங்கு, கன்னடம், கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம்
போன்ற எதுவாகவும் இருக்கலாம். ஆனால் 12 ஆம் வகுப்பு வரை
தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டுமே போதும். ///
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAEBez7cMQEJmX5bDWJtsLXyXmgCBtjyoS9YnR8p0KB51JV_Cew%40mail.gmail.com.
டெல்லி சட்ட சபையில் ஆங்கிலம் தெரியாதவர், புரியாதவர் அநேகம் பேர் உள்ளார். அவர்கள் புரிந்து கொள்ள ஹிந்தி தொடர்பு மொழி தேவை,
--On Wed, Aug 19, 2020 at 11:10 AM C.R. Selvakumar <c.r.se...@gmail.com> wrote:On Tue, Aug 18, 2020 at 6:40 PM rajam <ra...@earthlink.net> wrote:
என்னைப் பொருத்த அளவிலே மொழியியல் படிப்பவர்கள்,
தமிழிலக்கியத்தை முதன்மையாகப் படிப்பவர்கள்கூட
பிற இரண்டொரு மொழியில் சிறிதளவாவது தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும். அது தெலுங்கு, கன்னடம், கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம்
போன்ற எதுவாகவும் இருக்கலாம். ஆனால் 12 ஆம் வகுப்பு வரை
தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டுமே போதும்.அட! இது என்ன ஒரு கட்டளையா (ruling/command)? விருப்ப வேண்டுகோளா (wishful thinking)?மொழி படிப்பவர்களின் பாடத்திட்டத்தை வரையறுக்கும் அளவு மொழியார்வத்தில் இறங்கியிருக்கிறீர்களே!!!!!!!!ஏன், உங்கள் பொறியியல் துறைப்புலனில் ஆய்வு செய்ய ஒன்றும் கிடைக்கவில்லையா?எனக்குக் கூட … தமிழ்ப்பொறியாளர்களின் (Engineering, Electronics scientists) பாடத்திட்டத்தில் இன்னின்ன பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்ற வேணவா உண்டு!!!அவரவர் துறையிலேயே ஒதுங்கி நின்று சிறப்புறப் பணியாற்றினால் நன்று. பிற துறையில் கால் கை வைத்துக் குழப்படி ஆணையிடல் நன்றன்று.
வணக்கம் அம்மையீர்,
நான் கூறியவாறு (முதல் மூன்று சொற்களில் கூறியவாறு)
என் கருத்துகள் அவை. நீங்கள் ஏன் தவறுதலாகக் கொள்ளுகின்றீர்கள்
என்று புரியவில்லை.
அன்புடன்
செல்வா
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamil...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAA1TjyCMfmkL2XkqNoHY_6HaSF5cVpSq38hweATVb8-25EahyA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/d055c35b-7877-49e7-80b2-2ec0e61bd15fo%40googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/d055c35b-7877-49e7-80b2-2ec0e61bd15fo%40googlegroups.com.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/d055c35b-7877-49e7-80b2-2ec0e61bd15fo%40googlegroups.com.
மீண்டும் என் கருத்தை இங்கே இடுகிறேன். இதற்கொரு மறுமொழி வந்ததாய் நான் காணேன்.... ஏன்?
இந்தியில் என்ன இருக்கிறது கற்பதற்கு?
ஆங்கிலம் தொடர்பு மொழியாய் இருக்கும்போது இந்தி எங்கிருந்து வருகிறது? அதுவும் மிகச் சில நூற்றாண்டுகளுக்குமுன் தொடங்கிய ஒரு சந்தை மொழியை சான்றோர் மொழியென்பது மொழிகளின் அறிவு இல்லாமையால் மட்டுமே.
ஆயிரம் மொழிகள் வேண்டுமானாலும் எவர் வேண்டுமானாலும் கற்கலாம், ஆனால் சவலப்பிள்ளையான இந்தியைப் புகுத்தி இந்தியாவின் பாரம்பரியம் மிக்க கலாச்சார மேன்மை கொண்ட பல தாய்மொழிகளைச் செயலிழக்கச் செய்ய நினைப்பது வன்முறை, மிகக் கேவலமான, மூர்க்கமான வன்முறை.
மயில்களையும் குயில்களையும் புறாக்களையும் தத்தைகளையும் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு அண்டங்காக்காவுக்கு ஆரத்தியா?
பல மொழிகளுக்குத் தாய்மொழியான தமிழை மூத்தமொழியான தமிழை செம்மொழியான தமிழை இலக்கியச் செழுமையில் சிறந்துவிளங்கும் தமிழை இந்தியாவின் தொடர்பு மொழியாக்குங்கள் என்று சொல்வதே சிறப்பு. ஆனாலும் நான் அப்படிச் சொல்லப் போவதில்லை. ஏனெனில் அதனால் சில பண்பாட்டு மொழிகள் நிராகரிக்கப் படக் கூடாது முடக்கப்பட்டுவிடக் கூடாது என்பதால்தான்.
இந்தியா என்றாலே அது பன்முகத் தன்மையின் பெருங்கூடாரம். ஒரே மொழி ஒரே இனம் ஒரே மதம் என்பதெல்லாம் ஓட்டுப் பெட்டி மைதானத்தில் அம்மணமாய் ஆடும் அரசியல் கூத்து
BBC News:
India now claims to be the world's second-largest English-speaking country. The most reliable estimate is around 10% of its population or 125 million people, second only to the US and expected to quadruple in the next decade.
அன்புடன் புகாரிOn Thu, Aug 20, 2020 at 7:18 AM vannan vannan <vanna...@gmail.com> wrote:பி ஜெ பி ஆதரவுப் பத்திரிக்கையான குமுதம் 26082020 இதழில் ப 76=81 இந்தித் திணிப்பைப் பற்றி மாலன் கட்டுரை எழுதி இருக்கிறார்.மும்மொழித் திட்டத்தை 11ஆம் வகுப்பிலிருந்து கொண்டு வரலாம்.தமிழ் நாட்டில் இரண்டு கட்சிகளும் எதிர்ப்பதால் இந்தி வர வாய்ப்பில்லை .கி வ வண்ணன்
நம்முடைய குழும நண்பர்களுக்கு தமிழைத் தவிர(ஆங்கிலத்தை தவிர்த்து) வேறு எந்த மொழியையும் ஒத்துக்கொள்ளும் பரந்த மனப்பான்மை அறவே கிடையாது. பக்கம் பக்கமாக விதண்டா வாரத்தில் நேரத்தை வீணாக்குவதை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்யுங்கள்.
On Thu 20 Aug, 2020, 9:09 AM A Buhari Canada, <buh...@gmail.com> wrote:
உண்மை, ஹிந்தி மொழியில் ஒன்றுமில்லை. ஆனால் அது இந்தியா தீர்மானித்தஅரசின் மாநிலத் தொடர்பு மொழி.
அப்படியான தீர்மானம் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. நிறைவேற்ற வழியில்லை என்று எப்போதோ முடிவானது.
இந்திமொழி இந்திய மொழி அல்ல. அது முகலாயப் பேரரசுகளின் காலத்தில் உருவான ஒரு கலப்பட மொழி.
உயர்வான தமிழ்மொழியை ஏன் தொடர்பு மொழியாய் ஆக்கக் கூடாது? அது பெருமை அல்லவா? அறிஞர் அண்ணா சொன்னதுபோல தேசியப் பறவையாய் மயிலைத்தான் ஏற்க முடியும் காகத்தை அல்ல.
ஆனால் என் கருத்து என்னவென்றால் அப்படி ஆக்கத் தேவையில்லை. 22 அங்கீகார மொழிகள் இந்தியாவில் அணிவகுத்து நிற்கும்போது, ஒரே ஒரு மொழியை மட்டும் உயர்த்திப் பிடிப்பது பிரிவைனை நோயை உருவாக்கி நாட்டை அழித்துவிடும்.
முகலாயர் காலத்தில் எப்படி இந்தி வந்ததோ அதே போலவே ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலம் வந்தது. ஆனால் இரண்டுக்குமான போட்டியில் ஆங்கிலம் வென்று நின்றுவிட்டது. இனி மாற்ற முடியாது.
இன்று ஆங்கில வழிக் கல்விதான் இந்தியா முழுவதும் பெருவீச்சில் இருக்கிறது. அதில் எங்கே தாய்மொழி அடிபட்டுச் செத்துவிடுமோ என்ற கவலையில் இருக்கிறார்கள் மொழியறிஞர்கள். நீங்கள் உப்பு சப்பில்லாத, சவலப்பிள்ளையான, கலப்பினப் பிறப்பான இந்தியை வேறு கொண்டுவந்து அருமையான தாய்மொழிகளை அழிக்கப் பார்க்கிறீர்கள். எவ்வகையில் பார்த்தாலும் அதி நியாயம் இல்லை.
அவரவர்க்கு அவரவர் தாய்மொழி முக்கியம். அதோடு தொடர்பு மொழியாக ஆங்கிலம் வேண்டும்.
உங்களுடைய பாஸ்போர்ட்டை எடுத்துப் பாருங்கள். உலகத்தில் உள்ள அனைத்துப் பாஸ்போர்ட்டுகளையும் பாருங்கள். அதில் ஆங்கிலம் அவசியம் இருக்கும், அவற்றோடு அவரவர் தாய்மொழிதான் இருக்கும்.
உலகமே ஏற்றுக்கொண்ட தொடர்பு மொழி ஆங்கிலம் இருக்க, இந்திக்கான அவசியம் எங்கிருந்து வருகிறது?
இந்தியாவில் கற்றவன் என்று ஒருவன் சொல்கிறான் என்றால் அவனால் ஆங்கிலத்தில் உரையாட முடியும். ஆங்கிலத்தை ஓரளவாவது புரிந்துகொண்டு பதில் தரமுடியும். இந்தியா மிக விரைவில் 100% கற்றோர் என்ற நிலையை எட்டும்.
கற்றோர் அதிகம் உள்ள கேரளாவில் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளாதவர் எவரேனும் உண்டா?
ஆங்கிலம் தொடர்பு மொழியாய் இருக்கும்போது இன்னொரு தொடர்பு மொழிக்கான தேவை இல்லை. அப்படித் தேவை என்று சொல்வது அறியாமை, வன்முறை.
அறிஞர் அண்ணா சொன்னதுபோல பெரிய பூனைக்கு ஒரு பெரிய ஓட்டையும் சிறிய பூனைக்கு ஒரு சிறிய ஓட்டையும் தேவையில்லை. ஆங்கிலம் என்ற பெரிய ஓட்டை போதும், மாநிலங்கள் முழுவதும் பெரிய சிறிய என்ற அத்தனை பூனைகளும் அழகாகச் சென்று வரும்.
என்னதான் இந்தி படித்தாலும் அது நாடாளு மன்றத்தில் பேசுவதற்காக மட்டுமே என்று நீங்களே சொல்கிறீர்கள். அது தவிர வேறு புண்ணாக்கு பயனும் அதில் இல்லை என்பதை அனைவரும் அறிவர். அப்படிப் பயன் இருந்தால் அது வளர்வதை எவராலும் தடுக்க முடியாது. இப்படி திணிக்க வேண்டிய அவசியமும் இருக்காது.
அப்படியே படித்து வெளிவந்தாலும், கல்லூரியில் நீங்கள் ஆங்கிலம் பயிலத்தான் வேண்டும். ஆங்கிலத்தை விடவே முடியாது.
ஆங்கிலம் நம்மீது திணிக்கப்படவில்லை. நாமே வலியச் சென்று அதைப் படிக்கிறோம். அப்படி ஒரு நிலை இந்திக்கு உள்ளதா? இல்லவே இல்லை.கனடாவில் என்னோடு பணிசெய்யும் பஞ்சாபி இளைஞன் சென்னையில் 5 வருடங்கள் இருந்திருக்கிறான். அவனுக்குத் தமிழ் தெரியாது. ஆங்கிலம்தான் அவனுக்குக் கை கொடுத்திருக்கிறது. கனடாவிலும் அவனுக்கு ஆங்கிலம்தான் கை கொடுக்கிறது, இந்தி அல்ல.
எனக்கும் அவனுக்கும் தொடர்பு மொழி ஆங்கிலம்தான். எனக்கும் கனடாவுக்கும், தமிழர்கள் தவிர்த்த இந்த உலகுக்கும் ஆங்கிலம்தான் தொடர்பு மொழி.
இந்தியை நான் கற்றுக்கொண்டு இங்கே வந்திருந்தாலும், அதை நான் மறந்துதான் போயிருப்பேன். ஆனால் தமிழை மறப்பேனா? ஏன்? ஏனெனில் அது என் தாய் மொழி!
என் இரு பிள்ளைகளும், சவுதியில் பள்ளிப்படிப்பு படித்ததால், இந்தி படித்தார்கள். ஆனால் இந்தி அவர்களுக்கு ஒட்டவே இல்லை. இப்போது அவர்களின் தொடர்பு மொழி ஆங்கிலம் கல்வி மொழி ஆங்கிலம் தாய்மொழி தமிழ். இதுதான் உண்மை
என் பேத்தி ஆங்கிலம், பிரென்ச், தமிழ், அரபி என்று நான்கு மொழிகள் படிக்கிறாள். ஆனால் பேசுவது தமிழில் அல்லது ஆங்கிலத்தில். இதைப் புரிந்துகொள்ள பெரிய அறிவு தேவையில்லை.
தாய்மொழியின் தாக்கத்தை என்றேனும் இந்திமொழி உங்களுக்குத் தந்துவிடுமா?
இன்னொரு கேள்வி.
இந்தி யாருக்குத் தாய்மொழி? இந்தியைத் தாய்மொழியாய்க்கொண்டவர்கள் ஒருவரும் இல்லை. மோடியின் தாய்மொழி குஜராத்தி, இந்தி அல்ல.
இந்தி மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவரைச் சொல்லமுடியுமா உங்களால்?
மக்களுக்குத் தேவை மொழி. சட்டசபை நிகழ்ச்சிகள், அறிவிப்புகள் மொழிபெயர்ப்பின்றி, வடிகட்டப் படாமல், மூலத்தில் 100% துல்லியமாக, முழுமையாக தமிழக மக்களுக்குப் போய்ச் சேரவேண்டும், புரிய வேண்டும். தமிழர் 100% துல்லியமாகத் தம் வினாக்களைடெல்லி அரசுக்கு அறிவிக்க வேண்டும். அதை 100% ஹிந்தி மொழி ஒன்றின் மூலம் தான் தர முடியும். ஹிந்தி மூலத்தை ஆங்கில / தமிழ் மொழி பெயர்ப்புகள் செய்தால் 100% அர்த்தம் அளிக்கா.
பாராளுமன்றங்களின் லட்சனம் எல்லோருக்கும் தெரியும். அங்கே என்ன பேசினாலும் ஒன்றும் ஆகாது. வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது.
கவுண்டமணி பேசும் தமிழை, வடிவேலு பேசும் தமிழை, தமிழ்மொழியை கல்லூரியில் கற்றுப் பெற்றதால் வரவே வராது.
நீங்கள் நாடாளுமன்ற இந்திக் கவுண்டமணிகளோடும் இந்தி வடிவேலுகளோடும் பேசவே முடியாது.
இன்றைய அறிவியல் உலகில், மொழியாக்கம் மிகப்பெரும் பங்காற்றுகிறது. 10 வயது பிள்ளை எந்த மொழியில் பேசினால் அதை தன் மொழிக்கு மாற்றி புரிந்துகொண்டு பதில் அளிக்கிறது. கூகுள் கடவுளின் அருள் அவர்களுக்கு ஏராளமாய் இருக்கிறது
தமிழருக்கு 80% - 90% மொழிபெயர்ப்புத் துல்லியம் போதுமென்றால் தமிழர் பிறப்புரிமை பாதிக்கப் படுகிறது, ஆளும் கட்சிக் கொள்கையால். இந்தியர் தலைவிதியை நிர்ணயம் செய்யும் டெல்லிச் சட்டசபை விதிகள் தமிழருக்கு 100% முழுமையாக, துல்லியமாகப், போய்ச்சேர வேண்டும், புரிய வேண்டும். மொழிபெயர்ப்பு அறிக்கைகள் போதா.
மொழி தெரியாததால்தான் வடநாட்டவரிடம் தமிழருக்கு பிறப்புரிமை மறுக்கப்படுகிறது என்று சொல்வது சரியா? சிந்தித்துத்தான் எழுதுகிறீர்களா?
வடக்கு தெற்கு போர் அதிலும் குறிப்பாக வடக்கு தமிழ்நாடு போர் இன்று நேற்றைய விவகாரம் அல்ல. இனம் சார்ந்த பிரிவினைப் போர் அது. மொழி சார்ந்ததல்ல.
காமராஜருக்கு இந்தி தெரியாது. ஆனால் அவர் சொல்வதை நேரு, இந்திராகாந்தி என்று கேட்காத தலைவர்கள் இல்லை. அதுவும் அந்தக் காலத்திலேயே
நான் தமிழக உச்ச வழக்காடு மன்றத்தில் தர்க்கம் செய்து ஹிந்தி மொழியைத்தமிழர் அவசியம் கற்க கல்விக்கூடங்களில் அமைக்க முடியும் என்று உறுதியாகச் சொல்கிறேன்.
பிழையான ஒன்றில் உறுதியாக இருக்கிறீர்கள் என்பதைக் கேட்க வருத்தமாக இருக்கிறது !!! வேறொன்றும் சொல்வதற்கில்லை
ஹிந்தி மொழி கற்பதால் தமிழ் மொழி அழியாது. வள்ளுவரும், கம்பரும், இளங்கோவும், பாரதியும் ஹிந்தி மொழியில், வடநாட்டுக் கல்விக்கூடங்களில் பாட நூல்களில் குடிபோவார். ஹிந்தியால் தமிழ் வளரும் நண்பர்களே.
வள்ளுவர் கம்பர் எல்லோரும் இந்திமொழியில் அல்ல உலக மொழி அனைத்தில் அருமையாகப் பயணம் செய்கின்றனர். கவலைப்படவேண்டாம் நீங்கள்.
ஒரு பில்லியன் மக்களிடம் அல்ல 7 பில்லியன் மக்களிடம் சென்று சேர்கின்றன நல்லிலக்கியங்கள்.
ஆங்கிலம் தமிழ்மொழியை அழித்ததா ? அழிக்க முடியுமா ? பத்து, பதினைந்துஆங்கிலக் கலப்புச் சொற்கள் தமிழை அழிக்கா. கடலில் கலந்த பெருங்காயம்.வலை உலகில், வையத்தில் ஆங்கில மொழி உறவால் தமிழ் இலக்கியம் வளர்கிறது.
ஆகவே தொடர்பு மொழியாய் ஆங்கிலத்தையே பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். அது உள்ளூருக்கும், நாட்டிற்கும், உலகத்திற்கும் உங்களைக் கொண்டு செல்லும்.
இந்தி உங்களை எங்குமே கொண்டு செல்லாது. அது ஒரு முட்டுச் சந்து!
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CACZR_UaUsONkxm8EMZmEbE7ynXyTDE%2B7nRdvyZJLu6hoqGWoFQ%40mail.gmail.com.
There are various official languages in India at the state/territory level. However, there is no national language in India.[2][3][4] The Article 343(1) of the Indian constitution specifically mentions that, "The official language of the Union shall be Hindi in Devanagari script. The form of numerals to be used for the official purposes of the Union shall be the international form of Indian numerals."[4] The business in Indian parliament can only be transacted in Hindi or in English. English is allowed to be used in official purposes such as parliamentary proceedings, judiciary, communications between the Central Government and a State Government.
States within India have the liberty and powers to specify their own official language(s) through legislation. In addition to the official languages, the constitution recognizes 22 regional languages, which include Hindi but not English, as scheduled languages, that is not to be confused with the official status of the Union. Hindi and English are the only two languages mentioned on the Indian passport.
States can specify their own official language(s) through legislation. The section of the Constitution of India dealing with official languages, therefore, includes detailed provisions which deal not just with the languages used for the official purposes of the union, but also with the languages that are to be used for the official purposes of each state and union territory in the country, and the languages that are to be used for communication between the union and the states.
உண்மை, ஹிந்தி மொழியில் ஒன்றுமில்லை. ஆனால் அது இந்தியா தீர்மானித்தஅரசின் மாநிலத் தொடர்பு மொழி.
அப்படியான தீர்மானம் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. நிறைவேற்ற வழியில்லை என்று எப்போதோ முடிவானது.
இந்திமொழி இந்திய மொழி அல்ல. அது முகலாயப் பேரரசுகளின் காலத்தில் உருவான ஒரு கலப்பட மொழி.
உயர்வான தமிழ்மொழியை ஏன் தொடர்பு மொழியாய் ஆக்கக் கூடாது? அது பெருமை அல்லவா? அறிஞர் அண்ணா சொன்னதுபோல தேசியப் பறவையாய் மயிலைத்தான் ஏற்க முடியும் காகத்தை அல்ல.
ஆனால் என் கருத்து என்னவென்றால் அப்படி ஆக்கத் தேவையில்லை. 22 அங்கீகார மொழிகள் இந்தியாவில் அணிவகுத்து நிற்கும்போது, ஒரே ஒரு மொழியை மட்டும் உயர்த்திப் பிடிப்பது பிரிவைனை நோயை உருவாக்கி நாட்டை அழித்துவிடும்.
முகலாயர் காலத்தில் எப்படி இந்தி வந்ததோ அதே போலவே ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலம் வந்தது. ஆனால் இரண்டுக்குமான போட்டியில் ஆங்கிலம் வென்று நின்றுவிட்டது. இனி மாற்ற முடியாது.
இன்று ஆங்கில வழிக் கல்விதான் இந்தியா முழுவதும் பெருவீச்சில் இருக்கிறது. அதில் எங்கே தாய்மொழி அடிபட்டுச் செத்துவிடுமோ என்ற கவலையில் இருக்கிறார்கள் மொழியறிஞர்கள். நீங்கள் உப்பு சப்பில்லாத, சவலப்பிள்ளையான, கலப்பினப் பிறப்பான இந்தியை வேறு கொண்டுவந்து அருமையான தாய்மொழிகளை அழிக்கப் பார்க்கிறீர்கள். எவ்வகையில் பார்த்தாலும் அதி நியாயம் இல்லை.
அவரவர்க்கு அவரவர் தாய்மொழி முக்கியம். அதோடு தொடர்பு மொழியாக ஆங்கிலம் வேண்டும்.
உங்களுடைய பாஸ்போர்ட்டை எடுத்துப் பாருங்கள். உலகத்தில் உள்ள அனைத்துப் பாஸ்போர்ட்டுகளையும் பாருங்கள். அதில் ஆங்கிலம் அவசியம் இருக்கும், அவற்றோடு அவரவர் தாய்மொழிதான் இருக்கும்.
உலகமே ஏற்றுக்கொண்ட தொடர்பு மொழி ஆங்கிலம் இருக்க, இந்திக்கான அவசியம் எங்கிருந்து வருகிறது?
இந்தியாவில் கற்றவன் என்று ஒருவன் சொல்கிறான் என்றால் அவனால் ஆங்கிலத்தில் உரையாட முடியும். ஆங்கிலத்தை ஓரளவாவது புரிந்துகொண்டு பதில் தரமுடியும். இந்தியா மிக விரைவில் 100% கற்றோர் என்ற நிலையை எட்டும்.
கற்றோர் அதிகம் உள்ள கேரளாவில் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளாதவர் எவரேனும் உண்டா?
ஆங்கிலம் தொடர்பு மொழியாய் இருக்கும்போது இன்னொரு தொடர்பு மொழிக்கான தேவை இல்லை. அப்படித் தேவை என்று சொல்வது அறியாமை, வன்முறை.
அறிஞர் அண்ணா சொன்னதுபோல பெரிய பூனைக்கு ஒரு பெரிய ஓட்டையும் சிறிய பூனைக்கு ஒரு சிறிய ஓட்டையும் தேவையில்லை. ஆங்கிலம் என்ற பெரிய ஓட்டை போதும், மாநிலங்கள் முழுவதும் பெரிய சிறிய என்ற அத்தனை பூனைகளும் அழகாகச் சென்று வரும்.
என்னதான் இந்தி படித்தாலும் அது நாடாளு மன்றத்தில் பேசுவதற்காக மட்டுமே என்று நீங்களே சொல்கிறீர்கள். அது தவிர வேறு புண்ணாக்கு பயனும் அதில் இல்லை என்பதை அனைவரும் அறிவர். அப்படிப் பயன் இருந்தால் அது வளர்வதை எவராலும் தடுக்க முடியாது. இப்படி திணிக்க வேண்டிய அவசியமும் இருக்காது.
அப்படியே படித்து வெளிவந்தாலும், கல்லூரியில் நீங்கள் ஆங்கிலம் பயிலத்தான் வேண்டும். ஆங்கிலத்தை விடவே முடியாது.
ஆங்கிலம் நம்மீது திணிக்கப்படவில்லை. நாமே வலியச் சென்று அதைப் படிக்கிறோம். அப்படி ஒரு நிலை இந்திக்கு உள்ளதா? இல்லவே இல்லை.
கனடாவில் என்னோடு பணிசெய்யும் பஞ்சாபி இளைஞன் சென்னையில் 5 வருடங்கள் இருந்திருக்கிறான். அவனுக்குத் தமிழ் தெரியாது. ஆங்கிலம்தான் அவனுக்குக் கை கொடுத்திருக்கிறது. கனடாவிலும் அவனுக்கு ஆங்கிலம்தான் கை கொடுக்கிறது, இந்தி அல்ல.
எனக்கும் அவனுக்கும் தொடர்பு மொழி ஆங்கிலம்தான். எனக்கும் கனடாவுக்கும், தமிழர்கள் தவிர்த்த இந்த உலகுக்கும் ஆங்கிலம்தான் தொடர்பு மொழி.
இந்தியை நான் கற்றுக்கொண்டு இங்கே வந்திருந்தாலும், அதை நான் மறந்துதான் போயிருப்பேன். ஆனால் தமிழை மறப்பேனா? ஏன்? ஏனெனில் அது என் தாய் மொழி!
என் இரு பிள்ளைகளும், சவுதியில் பள்ளிப்படிப்பு படித்ததால், இந்தி படித்தார்கள். ஆனால் இந்தி அவர்களுக்கு ஒட்டவே இல்லை. இப்போது அவர்களின் தொடர்பு மொழி ஆங்கிலம் கல்வி மொழி ஆங்கிலம் தாய்மொழி தமிழ். இதுதான் உண்மை
என் பேத்தி ஆங்கிலம், பிரென்ச், தமிழ், அரபி என்று நான்கு மொழிகள் படிக்கிறாள். ஆனால் பேசுவது தமிழில் அல்லது ஆங்கிலத்தில். இதைப் புரிந்துகொள்ள பெரிய அறிவு தேவையில்லை.
தாய்மொழியின் தாக்கத்தை என்றேனும் இந்திமொழி உங்களுக்குத் தந்துவிடுமா?
இன்னொரு கேள்வி.
இந்தி யாருக்குத் தாய்மொழி? இந்தியைத் தாய்மொழியாய்க்கொண்டவர்கள் ஒருவரும் இல்லை. மோடியின் தாய்மொழி குஜராத்தி, இந்தி அல்ல.
இந்தி மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவரைச் சொல்லமுடியுமா உங்களால்?
மக்களுக்குத் தேவை மொழி. சட்டசபை நிகழ்ச்சிகள், அறிவிப்புகள் மொழிபெயர்ப்பின்றி, வடிகட்டப் படாமல், மூலத்தில் 100% துல்லியமாக, முழுமையாக தமிழக மக்களுக்குப் போய்ச் சேரவேண்டும், புரிய வேண்டும். தமிழர் 100% துல்லியமாகத் தம் வினாக்களைடெல்லி அரசுக்கு அறிவிக்க வேண்டும். அதை 100% ஹிந்தி மொழி ஒன்றின் மூலம் தான் தர முடியும். ஹிந்தி மூலத்தை ஆங்கில / தமிழ் மொழி பெயர்ப்புகள் செய்தால் 100% அர்த்தம் அளிக்கா.
பாராளுமன்றங்களின் லட்சனம் எல்லோருக்கும் தெரியும். அங்கே என்ன பேசினாலும் ஒன்றும் ஆகாது. வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது.
கவுண்டமணி பேசும் தமிழை, வடிவேலு பேசும் தமிழை, தமிழ்மொழியை கல்லூரியில் கற்றுப் பெற்றதால் வரவே வராது.
நீங்கள் நாடாளுமன்ற இந்திக் கவுண்டமணிகளோடும் இந்தி வடிவேலுகளோடும் பேசவே முடியாது.
இன்றைய அறிவியல் உலகில், மொழியாக்கம் மிகப்பெரும் பங்காற்றுகிறது. 10 வயது பிள்ளை எந்த மொழியில் பேசினால் அதை தன் மொழிக்கு மாற்றி புரிந்துகொண்டு பதில் அளிக்கிறது. கூகுள் கடவுளின் அருள் அவர்களுக்கு ஏராளமாய் இருக்கிறது
தமிழருக்கு 80% - 90% மொழிபெயர்ப்புத் துல்லியம் போதுமென்றால் தமிழர் பிறப்புரிமை பாதிக்கப் படுகிறது, ஆளும் கட்சிக் கொள்கையால். இந்தியர் தலைவிதியை நிர்ணயம் செய்யும் டெல்லிச் சட்டசபை விதிகள் தமிழருக்கு 100% முழுமையாக, துல்லியமாகப், போய்ச்சேர வேண்டும், புரிய வேண்டும். மொழிபெயர்ப்பு அறிக்கைகள் போதா.
மொழி தெரியாததால்தான் வடநாட்டவரிடம் தமிழருக்கு பிறப்புரிமை மறுக்கப்படுகிறது என்று சொல்வது சரியா? சிந்தித்துத்தான் எழுதுகிறீர்களா?
வடக்கு தெற்கு போர் அதிலும் குறிப்பாக வடக்கு தமிழ்நாடு போர் இன்று நேற்றைய விவகாரம் அல்ல. இனம் சார்ந்த பிரிவினைப் போர் அது. மொழி சார்ந்ததல்ல.
காமராஜருக்கு இந்தி தெரியாது. ஆனால் அவர் சொல்வதை நேரு, இந்திராகாந்தி என்று கேட்காத தலைவர்கள் இல்லை. அதுவும் அந்தக் காலத்திலேயே
நான் தமிழக உச்ச வழக்காடு மன்றத்தில் தர்க்கம் செய்து ஹிந்தி மொழியைத்தமிழர் அவசியம் கற்க கல்விக்கூடங்களில் அமைக்க முடியும் என்று உறுதியாகச் சொல்கிறேன்.
பிழையான ஒன்றில் உறுதியாக இருக்கிறீர்கள் என்பதைக் கேட்க வருத்தமாக இருக்கிறது !!! வேறொன்றும் சொல்வதற்கில்லை
ஹிந்தி மொழி கற்பதால் தமிழ் மொழி அழியாது. வள்ளுவரும், கம்பரும், இளங்கோவும், பாரதியும் ஹிந்தி மொழியில், வடநாட்டுக் கல்விக்கூடங்களில் பாட நூல்களில் குடிபோவார். ஹிந்தியால் தமிழ் வளரும் நண்பர்களே.
வள்ளுவர் கம்பர் எல்லோரும் இந்திமொழியில் அல்ல உலக மொழி அனைத்தில் அருமையாகப் பயணம் செய்கின்றனர். கவலைப்படவேண்டாம் நீங்கள்.
ஒரு பில்லியன் மக்களிடம் அல்ல 7 பில்லியன் மக்களிடம் சென்று சேர்கின்றன நல்லிலக்கியங்கள்.
ஆங்கிலம் தமிழ்மொழியை அழித்ததா ? அழிக்க முடியுமா ? பத்து, பதினைந்துஆங்கிலக் கலப்புச் சொற்கள் தமிழை அழிக்கா. கடலில் கலந்த பெருங்காயம்.வலை உலகில், வையத்தில் ஆங்கில மொழி உறவால் தமிழ் இலக்கியம் வளர்கிறது.
ஆகவே தொடர்பு மொழியாய் ஆங்கிலத்தையே பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். அது உள்ளூருக்கும், நாட்டிற்கும், உலகத்திற்கும் உங்களைக் கொண்டு செல்லும்.
இந்தி உங்களை எங்குமே கொண்டு செல்லாது. அது ஒரு முட்டுச் சந்து!
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CACZR_UaUsONkxm8EMZmEbE7ynXyTDE%2B7nRdvyZJLu6hoqGWoFQ%40mail.gmail.com.
ஹிந்தி மொழி கற்பதால் தமிழ் மொழி அழியாது. வள்ளுவரும், கம்பரும், இளங்கோவும், பாரதியும் ஹிந்தி மொழியில், வடநாட்டுக் கல்விக்கூடங்களில் பாட நூல்களில் குடிபோவார். ஹிந்தியால் தமிழ் வளரும் நண்பர்களே.
ஆங்கிலம் தமிழ்மொழியை அழித்ததா ? அழிக்க முடியுமா ? பத்து, பதினைந்துஆங்கிலக் கலப்புச் சொற்கள் தமிழை அழிக்கா. கடலில் கலந்த பெருங்காயம்.வலை உலகில், வையத்தில் ஆங்கில மொழி உறவால் தமிழ் இலக்கியம் வளர்கிறது.
சி. ஜெயபாரதன், கனடா
தமிழன் தான் தமிழுக்கு எதிரி.. இந்த கருத்தை எத்தனையோ முறை சொல்லியாகிவிட்டதுதமிழன் பாலக்காட்டுக்கு அந்தச்சென்றுவிட்டால் மலையாளத்தை ஒத்துக்கொள்ளமாட்டான்கும்மிடிப்பூண்டிக்கு அப்புறம் சென்றுவிட்டால் தெலுங்கை ஒத்துக்கொள்ளமாட்டான் பங்காரப்பேட்டை சென்றுவிட்டாளல் கன்னடத்தை ஒத்துக்கொள்ளமாட்டான்இதை சொல்ன்னால் கோபம் பொத்துக்கொண்டு வரும் . மும்பையில் செம்பூரில் புலம்பெயர்ந்துகாய்கறி மற்றும் பல தொழில்களில் ஈடுபட்டுவரும் தமிழர்கள் எல்லோரும் மராத்தியையும் ஹிந்தியையும்பிடித்து தொழிலில் முன்னேறிக்கொண்டு வருவதை கண்டு ஆனந்தமடையும் தமிழர்களில் நானும்ஒருவன்.அய்யோ தமிழன் வந்து மும்பையில் முன்னேறுகிறானே என்று எந்த மராத்திக்காரனும்புலம்புவதில்லைஅதே சமயத்தில் வடநாட்டுக்காரன் வந்து தமிழனுடைய வாழ்வாதாரத்தை கைப்பற்றுகிறான்என்று புலம்பம் தமிழ் நாட்டு திராவிட கட்சிகள் இதே திராவிட கட்சிகள் இலவசத்தை கொடுத்துஅம்மா உணவகத்தில் விலை குறைந்த உணவை கொடுத்து டாஸ் மார்க்கில் சாராயத்தை கொடுத்துதமிழனை சோம்பேறியாக்கியதை யாரும் கண்டுகொள்ளவில்லை சும்மா ஹிந்தியை வைத்துக்கொண்டுஹிந்தியால் தமிழ் அழிகிறதே என்று குய்யோ முய்யோ என்று கூப்பாடு போட்டுக்கொண்டிருந்தால் மட்டும்தமிழ் வாழப்போவதில்லை ஒரு மொழியும் இன்னொரு மொழியை அழிப்பதில்லைவேலையில்லாத அம்பட்டன் கழுதைக்கு சவரம் பண்ணினான் என்றார் பழமொழிக்கு ஏற்றவாறுஹிந்தி ஒழிப்பை ஒரு தொழிலாக வைத்துக்கொண்டு தமிழர்களை இன்னும் எத்தனை காலம்ஏமாற்றப்போகிறார்கள் என்று தெரியவில்லைபுத்தியுள்ளவன் பிழைத்துக்கொள்வான் வெறும் தமிழ் சோறு போடாது இதை தமிழன் புரிந்து கொண்டால்சரி கனடாவில் தமிழ் வாழ்கிறது . பஞ்சாபியும் வாழ்கிறது அமெரிக்காவில் ஸ்பானிஷும் சைனீசும் வாழ்கிறதுயாரும் கண்டுகொள்வதில்லை பொறாமைப்பட்டு புலம்புவதும் இல்லை .
--
தில்லிக்குச் சென்று வாழும் தமிழர்களும் பிற மொழியினரும் அங்குள்ள
மொழியாகிய இந்தியைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
பெங்களூர் சென்று பணிபுரியும் தமிழர்களும் இந்திமொழியரும்
பிறரும் கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் வந்து பணிபுரியும் இந்தி, பிகாரிக் காரர்கள்,
இராசத்தானியர் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்.
இது இந்தியாவில் மட்டுமன்று உலககெங்கிலும் உள்ள நடைமுறையே.
நான் இடாய்ச்சுலாந்து (செருமனி) சென்றாலோ
பிரான்சு சென்றாலோ அப்பகுதி மொழியைக் கற்றுக்கொள்ளல்
வேண்டும்.
இந்தித் திணிப்பின் அடிப்படை ஞாயமற்றதனத்தை மிக
எளிதாகப் புரிந்துகொள்ளலாம். ஆனால் தீய திணிப்பாளர்கள்
புரிந்துகொள்ளமாட்டார்கள்!
தமிழன் தன் தாய்மொழி தமிழைப் பயில வேண்டும், உலக
உறவாட்டத்துக்கு ஆங்கிலம் பயில வேண்டும். மேலும் மூன்றாவது
மொழியாக இந்தி பயில வேண்டும் என்று கூறுகின்றீர்கள்.
ஓர் இந்திக்காரன் தன் தாய்மொழியாகிய இந்தியை மட்டும்
பயின்றால் போதும். இது எப்படி ஞாயம்?!
இல்லை, அவனும் உலக உறவாட்டத்துக்கு என ஆங்கிலம் பயில்வான்
என்று கொண்டால். ஏன் அந்த ஆங்கிலமே உறவு மொழியாக இருக்கலாமே.
அப்பொழுது எல்லோரும் இருமொழிகள் மட்டுமே கற்பார்கள்.
இது ஞாயம் அல்லவா? ஏன் இது புரியவில்லை?!
புலம்பெயர்ந்து வாழும் மிகச்சிறுபான்மையினர் அவ்வப்பகுதி
மொழிகளைக் கற்று அங்கங்கு வாழ்வர்.
இல்லையில்லை இந்திக்காரர்கள் ஆங்கிலம் கற்க மாட்டார்கள்
ஆகவே எல்லோரும் அவர்களின் மொழியைத்தான் கற்கவேண்டும்
என்பது வன்கொடுமை! வன்திணிப்பு. மொழிக்காலனித்துவம்.
மொழிப்பேரினவாதம் (linguistic imperialism).
தமிழன் தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டினால் பிறமொழி பேசும்
இடத்தில் இருப்பான் என்பது போன்ற நிலைமையே மற்ற
மொழிபேசுபவர்களுக்கும். 70 மில்லியன் தமிழர்கள் என்பது
ஐரோப்பாவில் இடாய்ச்சுலாந்தைத்தவிர மற்ற எந்தவொரு நாட்டின்
மக்கள் தொகையினும் பெரிது.
இன்னொன்று மும்பையில் நான் வாழ்ந்திருக்கின்றேன்.
மகாராட்டிராவில் பெருநகர எல்லையைத் தாண்டினால்
எல்லோரும் இந்தி பேசமாட்டார்கள். ஏன் இவ்வளவு!
தில்லியிலேயே உத்திரப்பிரதேச மக்கள் பேசும் மொழியையே
தில்லி மருத்துவமனையில் புரிந்துகொள்ள முடியாமல்
திணறினார்கள். கீழே உள்ள பிபிசி செய்தியைப் பாருங்கள்.
https://www.bbc.com/hindi/india/2015/06/150627_hindi_other_indian_languages_sr?fbclid=IwAR0AVbRDxTUUd-scLap7kb9JOhSnsWt7xDeSQ9lhXSAH8VHiGw9mXBNGOqA
(Mr. Mandar Mallappanavar says,"The article in hindi is highlighting the hegemony of our leaders to push hindi upon awadhi speakers of uttar pradesh, bhojpuri speakers of bihar, marwadi speakers of Rajasthan and so on. These other languages/ dialects are being looked down upon as something rural and backward. An example of blind children who only speak awadhi has been mentioned. They are brought to delhi's hospitals for treatment but it becomes next to impossible to converse with them given the children have no knowledge hindi and doctors have no knowledge of awadhi. Theres no link language for these poor children."
)
முக்கியமான இன்னொரு கருத்து. பொதுவான மக்கள் உறவாட்டங்களுக்கு
ஒரு மொழியைக் கற்றுக்கொண்டு ஒரு பகுதியில் உலவுவது
கடினம் இல்லை. 'இது ஒரு கிலோ என்ன விலை? இரயில் நிலையத்துக்கு
எப்படிப் போகவேண்டும்? நாளைக்கு வரட்டுமா? ' போன்ற அன்றாட
பேச்சுவழக்கு மொழி எளிது. தேவைக்கு ஏற்ப செல்லும் இடத்த்தில்
தேவையுள்ளவர்கள் கற்றுக்கொள்ளலாம்.
ஆனால் சட்ட திட்டங்கள், பல்வேறு சிக்கலான
ஆவணங்கள் (குடியுரிமை, கல்விக்கொள்கை, வணிகக்கொள்கை,
தொழிலக சட்டதிட்டங்கள்) ஆகியவற்றைப் புரிந்துகொள்ளவும்
உயர்பயன்பாட்டு நிலைகளில் ஒரு மொழியைப் பயன்படுத்தக்
கற்றுக்கொள்ளல் வேறு.
இந்தியாவில் பரிந்துரைக்கப்படும்
இந்தியின் பயன்பாடு மிகப்பல நிலைகளில் முழுவீச்சு உடைய ஒரு
மொழியாகக் கொள்வது. இதனால் இந்தியைத் தாய்மொழியாகக்
கொள்ளாதவர்கள் மொழி அடிமைகளாக இரண்டாம்தர
குடிமக்களாக இருப்பார்கள். ஏன் தமிழனோ இந்தியையைத்
தாய்மொழியாகக் கொள்ளாத ஒருவனோ இந்தியை இப்படியொரு
முழுகுடியுரிமைக்குரிய ஒரு மொழியாக ஏற்கவேண்டும்?!!
இது ஒருபோதும் கூடாது. முற்றாக எதிர்க்கப்படவேண்டும்.
இந்திக்காரர்கள் எல்லோரும்
தமிழ் கற்கவேண்டும் என்று சொல்லி தில்லி வானூர்தி
நிலையத்தில் சோதனை செய்பவர்கள் தமிழில் பேசி,
இதை திறந்து காட்டு, அதைத்திறந்து காட்டு என்று சொல்லிப்
பாருங்கள். கல்விக்கூடங்களில் தமிழைக்கற்றல் கட்டாயம் என்று
சொல்லிக் கற்றுத்தந்து பாருங்கள் - எப்படிப்பட்ட எதிர்ப்பு
வருகின்றது என்று.
ஆப்பிரிக்கக் கறுப்பர்களை அடிமைகளாக விற்க
கறுப்பர்களிலேயே சிலர் அடிமைத்தரகர்களாக இருந்துள்ளனர்.அதுபோல மொழியடிமைக்குத் தரகர்களாகச் செயற்படுவதை
எதிர்க்கவேண்டுவது கடன்.
தொழினுட்பத்தைப் பயன்படுத்தி முன்னேற முற்படுவது அறிவுடைமை.
இந்தி இந்தியாவைப் பிளக்கும்.
வட இந்தியாவிலேயே இந்தியைத்
தாய்மொழியாகக் கொள்ளாதவர்களிடையே மொழியுணர்வு
இப்பொழுதுதான் சிறிதளவு தலைதூக்குகின்றது. இந்திமொழியைத்
தாய்மொழியாகக் கொண்டவர்கள் வெறும் 25% தான். இதுவே 65% ஆக
இருந்தாலும் அம்மொழியைத் திணித்தல் கூடவே கூடாது.
மொழியுரிமை அடிப்படை உரிமை.
அக்கறை இருந்தால் தக்க தொழினுட்பத்தைக் கைக்கொள்ளல் வேண்டும்.
செல்வா
On Fri, Aug 21, 2020 at 1:48 AM S NEELAKANTAN <sneelak...@gmail.com> wrote:
தமிழன் தான் தமிழுக்கு எதிரி.. இந்த கருத்தை எத்தனையோ முறை சொல்லியாகிவிட்டதுதமிழன் பாலக்காட்டுக்கு அந்தச்சென்றுவிட்டால் மலையாளத்தை ஒத்துக்கொள்ளமாட்டான்கும்மிடிப்பூண்டிக்கு அப்புறம் சென்றுவிட்டால் தெலுங்கை ஒத்துக்கொள்ளமாட்டான் பங்காரப்பேட்டை சென்றுவிட்டாளல் கன்னடத்தை ஒத்துக்கொள்ளமாட்டான்இதை சொல்ன்னால் கோபம் பொத்துக்கொண்டு வரும் . மும்பையில் செம்பூரில் புலம்பெயர்ந்துகாய்கறி மற்றும் பல தொழில்களில் ஈடுபட்டுவரும் தமிழர்கள் எல்லோரும் மராத்தியையும் ஹிந்தியையும்பிடித்து தொழிலில் முன்னேறிக்கொண்டு வருவதை கண்டு ஆனந்தமடையும் தமிழர்களில் நானும்ஒருவன்.அய்யோ தமிழன் வந்து மும்பையில் முன்னேறுகிறானே என்று எந்த மராத்திக்காரனும்புலம்புவதில்லைஅதே சமயத்தில் வடநாட்டுக்காரன் வந்து தமிழனுடைய வாழ்வாதாரத்தை கைப்பற்றுகிறான்என்று புலம்பம் தமிழ் நாட்டு திராவிட கட்சிகள் இதே திராவிட கட்சிகள் இலவசத்தை கொடுத்துஅம்மா உணவகத்தில் விலை குறைந்த உணவை கொடுத்து டாஸ் மார்க்கில் சாராயத்தை கொடுத்துதமிழனை சோம்பேறியாக்கியதை யாரும் கண்டுகொள்ளவில்லை சும்மா ஹிந்தியை வைத்துக்கொண்டுஹிந்தியால் தமிழ் அழிகிறதே என்று குய்யோ முய்யோ என்று கூப்பாடு போட்டுக்கொண்டிருந்தால் மட்டும்தமிழ் வாழப்போவதில்லை ஒரு மொழியும் இன்னொரு மொழியை அழிப்பதில்லைவேலையில்லாத அம்பட்டன் கழுதைக்கு சவரம் பண்ணினான் என்றார் பழமொழிக்கு ஏற்றவாறுஹிந்தி ஒழிப்பை ஒரு தொழிலாக வைத்துக்கொண்டு தமிழர்களை இன்னும் எத்தனை காலம்ஏமாற்றப்போகிறார்கள் என்று தெரியவில்லைபுத்தியுள்ளவன் பிழைத்துக்கொள்வான் வெறும் தமிழ் சோறு போடாது இதை தமிழன் புரிந்து கொண்டால்சரி கனடாவில் தமிழ் வாழ்கிறது . பஞ்சாபியும் வாழ்கிறது அமெரிக்காவில் ஸ்பானிஷும் சைனீசும் வாழ்கிறதுயாரும் கண்டுகொள்வதில்லை பொறாமைப்பட்டு புலம்புவதும் இல்லை .
On Thu, 20 Aug 2020 at 14:16, S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
--
--Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar
இப்போதுதான் மராட்டிய நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வருகிறேன்.
இன்னொரு நண்பருடன் இந்தியில் பேசிக்கொண்டிருந்தர்.
உங்கள் தாய்மொழி எது என்றேன்
மராத்தி என்றார்
மராத்தியில் பேசுவீர்களா என்றேன்
சிரித்தார் பின்னர் கொஞ்சம் பேசுவேன் கொஞ்சம் புரிந்துகொள்வேன் என்றார்.
பெருநகரங்கள் மூழ்கிவிட்டதென்றும் கிராமங்களில்தான் மராத்தி பேசுகிறார்கள் என்றும் உண்மையைச் சொன்னார்.
ஒரு தாய்மொழியை அழிக்கும் பாவத்தை ஒரு மொழி செய்கிறதென்றால் அந்த மொழி துஷ்ட மொழியல்லவா? சாத்தான் மொழி அல்லவா?
இரு மொழிக்கொள்கை உடையவர்கள் சரளமாக இரண்டு மொழிகளிலும் பேசுகிறார்கள். இங்கே இருக்கும் எல்லோரையும் போல. மூன்றாவது மொழியைக் கட்டாயமாக ஏற்றவர்கள் தாய்மொழியை இழந்து அடையாளம் இன்றிப் போகிறார்கள்
இப்போதுதான் மராட்டிய நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வருகிறேன்.
இன்னொரு நண்பருடன் இந்தியில் பேசிக்கொண்டிருந்தர்.
உங்கள் தாய்மொழி எது என்றேன்
மராத்தி என்றார்
மராத்தியில் பேசுவீர்களா என்றேன்
சிரித்தார் பின்னர் கொஞ்சம் பேசுவேன் கொஞ்சம் புரிந்துகொள்வேன் என்றார்.
பெருநகரங்கள் மூழ்கிவிட்டதென்றும் கிராமங்களில்தான் மராத்தி பேசுகிறார்கள் என்றும் உண்மையைச் சொன்னார்.
ஒரு தாய்மொழியை அழிக்கும் பாவத்தை ஒரு மொழி செய்கிறதென்றால் அந்த மொழி துஷ்ட மொழியல்லவா? சாத்தான் மொழி அல்லவா?
இரு மொழிக்கொள்கை உடையவர்கள் சரளமாக இரண்டு மொழிகளிலும் பேசுகிறார்கள். இங்கே இருக்கும் எல்லோரையும் போல. மூன்றாவது மொழியைக் கட்டாயமாக ஏற்றவர்கள் தாய்மொழியை இழந்து அடையாளம் இன்றிப் போகிறார்கள்
நீங்கள் சொல்வது உண்மை அல்லவே ஜெயபாரதன்
நாம் ஒருவரும் ஒருநாளும் ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டதில்லை. தமிழில்தான் உரையாடுகிறோம்.
நானும் செல்வாவும் தமிழில் மட்டுமே உரையாடி இருக்கிறோம். இன்னும் ஏராளமானோர் இப்படித்தான்.
உலக மொழி ஒன்றும் தாய்மொழி ஒன்றும் ஆக இருப்பது ஒருவரின் சிறப்பு. அதற்கு மேலும் மொழிகளை விரும்பி கற்றுக்கொள்வது மேலும் சிறப்பு.
உங்கள் பாஸ்போர்ட் மட்டுமல்ல உலகின் அனைத்து பாஸ்போர்ட்களும் ஆங்கிலத்திலும் தாய் மொழியிலும் இருக்கும். இதைவிடவா ஒரு சான்று வேண்டும் உங்களுக்கு?
அமெரிக்கா காலிபோர்னியாவிலுள்ள ஜான் ஜோஸிலிருக்கும் சாயிபாபா கோவில். எல்லா மொழியினர் வந்து வழிபடும் கோவில். மராத்தியர், தெலுங்கர், வட இந்தியர் (பநஜாபி, ஹிந்தி. பங்காளி) எல்லோரும் மொழியை பற்றி எந்த கவலையும் படாமல் வழிபட்டு செல்லும் கோவில். சாயிபாபாவின் ஆர்த்தி பாடல் மராத்தியில் தான் பாடப்படுகிறது. எல்லாரும் பங்கு கொள்கிறார்கள். இந்த இடத்தில் மொழி ஒரு பொருட்டல்ல. அவர்கள் விருப்பப்படி கோஷ்டி பஜனை பாடல்களை பாடுகின்றனர். இந்த மொழியில் தான் பாடவேண்டும் யாரும் வற்புறுத்தவில்லை.
லோக்கல் டிரெயினில் ஆங்கிலம். சைனீஸ். ஸ்பானிஷ் மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் அறிவிப்புகளை காணலாம். இங்கு புலம்பெயர்ந்து குடியிருக்கும் தமிழர்கள் யாரும் மொழிப்பிரச்சனை பற்றி வாயை திறப்பது இல்லை. தமிழ் நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கு மாத்திரம் ஏன் இந்த மொழிபிரச்சனை வருகிறது. இது ஒரு தீராத நோய், இதை குணப்படுத்த மருந்து கிடையாது.
நண்பர் கவிஞர் புகாரி,////உங்கள் பாஸ்போர்ட் மட்டுமல்ல உலகின் அனைத்து பாஸ்போர்ட்களும் ஆங்கிலத்திலும் தாய் மொழியிலும் இருக்கும். இதைவிடவா ஒரு சான்று வேண்டும் உங்களுக்கு? ///ஒருபோதும் தாய்மொழி தமிழ் உலகப் பாஸ்போர்டிலோ, இந்தியப் பாஸ்ப்போர்டிலோ வருமென்று நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAHZUM6gXNrwK4r6rrucr%3D0o4o4%2BLihaePjEYq%2BabX4vVFNwFUQ%40mail.gmail.com.

On Sun, Aug 23, 2020 at 11:18 AM A Buhari Canada <buh...@gmail.com> wrote:வெறிநாய்கள் அவிழ்த்துவிடப் பட்டுள்ளன.
ஒரே மொழி ஒரே மதம் என்று முழங்குகிறாரே, ஒரே கடவுள் என்று ஏன் முழங்குவதில்லை?
நன்று ஐயா .. உங்களுடைய இந்த வரி ஏற்கத்தக்கது..""மனிதரை நினை, மொழியினை மற"""மனிதரின் தாய்மொழி உணர்வுக்கு முதன்மை அளியுங்கள்இந்தி மொழித் திணிப்பிற்கு ஆதரவு நல்குவதை மறந்துவிடுங்கள்மனிதர்தான் முக்கியம். அவர்கள் உணர்வுதான் முக்கியம்.
On Sunday, August 23, 2020 at 3:10:10 PM UTC-7, jayabarathans wrote:தேமொழிஆவேச மனிதர்ஆத்திர மனிதர்ஆயுதம் ஏந்திபெற்றதாயைக் கொல்வதாதாய்மொழிக்காக..தாய் பெரிதா ?தாய்மொழி பெரிதா ?உயிர் பெரிதா ?ஒரு மொழி பெரிதா ?சமீபத்தில் பல இஸ்லாமியர் "வந்தே மாதரம்" [வணக்கம் தாயகம்] எனப் பாட மறுத்தனர். நான் அதைக் கண்டித்து திண்ணையில் எழுதினேன்.மொழிப்போர் மதப்போராகக் மாறக்கூடாது என்று பதிலிடாது விட்டு விட்டேன்.////தமிழைத் தாயே மறுத்தால்
தாயைக் கொன்றுவிட்டுதமிழைக் காப்பாற்று////கை நடுங்கியது;மெய் நடுங்கியதுஇதற்குப் பதில் எழுதவலுவில்லைவிரலில்.வார்த்தை இல்லைதமிழில்மொழியைக் காப்பாற்றத் தடுக்கும்தாயைக் கொல் என்றுஆயுதப் போர் தொடங்கும்அழிவு யுக மனித நேய மற்றோர்.மனிதரை நினை, மொழியினை மற.மானிட உயிரைக்காப்பதேமதிப்பதே நம்கடமை.
சி. ஜெயபாரதன்
=======================On Sun, Aug 23, 2020 at 5:17 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
On Sunday, August 23, 2020 at 8:17:52 AM UTC-7, A Buhari Canada wrote:
>>>நான், கவிஞர் புகாரி, பேரா செல்வா கனடா தமிழர். நீங்கள் அமெரிக்கத் தமிழர்.
அதுபோல் பிரிட்டீஷ் தமிழர், ஐரோப்பியத் தமிழர், ஆஸ்திரேலியா தமிழர் உள்ளார்.<<<<
நல்ல விசயத்தைச் சொல்லி இருகிறீர்கள் ஜெயபாரதன்.
நீங்கள் நான் செல்வா மூவரும் கனடா தமிழர். கனடா இந்திக்காரர் அல்ல.
கனடா இந்திக்காரர் என்று மாற்றிவிடுவேன் என்றுதான் மத்திய அரசு சூளுரைக்கிறது. நாம் சோரம் போவோமா? நீங்கள் சோரம் போவீர்களா?
தமிழ்நாடு தனிநாடாக இல்லை என்பதற்காக தமிழுக்குத் தரவேண்டிய மரியாதையை மறுப்பீர்களா? சிந்தித்திப் பாருங்கள்.
தமிழர்களின் பாஸ்போர்ட் ஆங்கிலம் + தமிழ் மொழிகளில்தான் இருக்க வேண்டும். பொதுமொழி உலகம் முழுவதற்கும் ஆங்கிலம் ஒன்று மட்டுமே.
நீங்கள் முயன்று தமிழை போஸ்போர்ட்டில் கொண்டுவர முயலவேண்டும். அதுதான் நீங்கள் தமிழராய்ப் பிறந்ததற்கான பொருளாகும்.
நான் ஒரு முஸ்லிம் நீங்கள் ஒரு இந்து இன்னொருவர் கிருத்துவராய் இருப்பார். ஆனால் தமிழ் என்றும் தாய்மொழி என்றும் வந்துவிட்டால், நாம் மூவரும் ஒட்டுவோம். ஆயிரம்தான் இந்தியர் இந்தியர் என்றாலும் நம்மால் சக தமிழருடன் ஒட்டுவதுபோல ஒரு உத்திரப் பிரதேசத்தவனிடம் ஒட்டமுடியாது. இதுதான் உண்மை என்று நீங்கள் நன்றாக அறிவீர்கள்.
இங்கே நாம் இணைந்திருப்பதும் நாம் தமிழர்கள் நம் மொழி தமிழ் என்பதால் மட்டுமே.
தமிழைத் தாயே மறுத்தால்
தாயைக் கொன்றுவிட்டு
தமிழைக் காப்பாற்று////தமிழைத் தாயே மறுத்தால்
தாயைக் கொன்றுவிட்டுதமிழைக் காப்பாற்று////ஜெயபாரதன் ஐயா வந்து எழுதும் முன்னர் நானே எழுதிவிடுகிறேன். .. ..தமிழைக் காக்கத் கொலைப் படை தயார் என்று மின்தமிழ்மரபு வலையில் தமிழர் ஒருவர் எச்சரிக்கை விடுகிறார்.பயங்கர எச்சரிக்கை, எதிர்க்க மனித உயிர் ஆயுதங்கள் !!!என்று ஒரு கவிஞர் சொல்லி இருக்கிறார். அவரின் தாய்மொழி தமிழ் அல்ல. யார் அந்தக் கவிஞர்?
----
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/1585efb0-28b8-4d15-b83c-780dccaf9674o%40googlegroups.com.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/ec8dfa0c-c5a4-433e-a576-c13f6774f59eo%40googlegroups.com.
////If you have to be honest with yourself and score your last few replies on a scale of 1 to 10, on how constructive they have been towards helping Tami research, how would you rate yourself? /////பாலா கேட்ட உங்களின் சுயபரிசோதனை கேள்விக்கான பதிலை நானும் எதிர் பார்க்கிறேன்.அதாவது பற்பல இழைகளில் இந்தி படிக்கச் சொல்லி பரப்புரை செய்து கொண்டிருக்கும் உங்கள் திட்டத்தால் தமிழ்மொழி எந்த அளவு பயன் பெற்றுள்ளது.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/dca1770c-67f7-48b3-8f54-18e1df15c5cco%40googlegroups.com.
நன்றி ஐயா
இந்தியன் என்ற உணர்வும், இந்திய மூவர்ணக்கொடியும், தேசியகீதமுமே அனைத்தையும் தாண்டி நம்மை ஒன்றுபடுத்தும் அடையாளங்கள்.On Tue, Aug 25, 2020 at 12:13 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:ஒற்றுமை நிகழ்வுக்கு சிறந்த விளக்கம் செல்வன்.
சி. ஜெயபாரதன்
On Tue, Aug 25, 2020 at 11:23 AM செல்வன் <hol...@gmail.com> wrote:எது நம்மை ஒன்றுபடுத்துகிறதோ, அதுவே நம்மை பிரிக்கவும் செய்யும்
மொழி, இனம், மதம், சாதி ....அனைத்தும் ஒரு குழுவுடன் நம்மை ஒருங்கிணைக்கும், இன்னொரு குழுவிடம் இருந்து பிரிக்கும்
இந்த பிரிவுகளை எல்லாம் தாண்டி நம்மை ஒருங்கிணைப்பது நாடு, அதன் அரசியல் சட்டம்.
உலகளாவிய எல்லையில் தேசம் எனும் கோட்பாடும் அண்டைநாட்டாரிடம் இருந்து நம்மை பிரிக்கவே செய்யும். ஆனால் சமயம், இனரீதியான பிரிவினை போல் அல்லாது தேச தலைவர்களின் ராஜதந்திர ரீதியில் ஆன உடன்பாடுகள் மூலம் அமைதி பிறக்க வாய்ப்பு உண்டு. சாதி, இன, சமயரீதியிலான பிரிவினைகளுக்கு அப்படி ஒரு வாய்ப்பு இல்லை.On Mon, Aug 24, 2020 at 4:43 PM A Buhari Canada <buh...@gmail.com> wrote:--ஒற்றுமை
கவியரங்கம் என்றார்கள்
எனக்கென்ன தலைப்பென்றேன்
ஒற்றுமை என்றார்கள்
இல்லாத ஒன்றை
எனக்கு ஏன் தலைப்பாய்த் தந்தீர்கள்
என்று கேட்கவே நான் இங்கு வந்தேன்
காற்று தறிகெட்டு
தாறுமாறாய் வீசிக்கொண்டிருந்தது
நீர் ஆவியாகிக்
கானல் நீராய் அலைந்துகொண்டிருந்தது
நிலம் பாளம் பாளமாய்ப்
பிளந்து கிடந்தது
நெருப்பு திக்குகளெங்கும்
திடும் திடும் என பற்றி எரிந்துகொண்டிருந்தது
வானம் ரத்தக்கோடுகள் ரேகைகளாய்ப் பாய
கிழிக்கப்பட்டுக் கிடந்தது
அலறிச் சென்ற
அவசர ஊர்தி ஒன்றின்
பின்னால் ஓடினேன்
மருத்துவமனை!
அவசர சிகிச்சைப் பிரிவு!
படுக்கையில்
அடையாளம் தெரியாமல்
ஓர் உருவம்
குளுகோஸ்
ஏறிக்கொண்டிருந்தது
ஆக்சிஜன்
பொருத்தப் பட்டிருந்தது
இதயத்துடிப்பு
கண்காணிப்பில் இருந்தது
யார் நீ…?
என்று கேட்டேன்
நான் தான் ஒற்றுமை என்றது
என்னாயிற்று…?
ஏன் இப்படி கிடக்கிறாய்…?
என்றேன்?
வெறுப்பு என்னை
வெட்டிப் போட்டுவிட்டது
அகந்தை என்னை
அறுத்துப் போட்டுவிட்டது
சுயநலம் என்னைச்
சூரையாடிவிட்டது
வன்முறை என்னை
வழித்துப் போட்டுவிட்டது
என்றது
உதவிக்கு
யாருமே வரவில்லையா…?
என்று கேட்டேன்
சகோதரத்துவமே என்னைக் காப்பாற்று
சமத்துவமே என்னைக் காப்பாற்று
அறமே என்னைக் காப்பாற்று
அன்பே என்னைக் காப்பாற்று
ஞானமே என்னைக் காப்பாற்று
என்று கதறினேன்…
என்றது
ஒன்றுகூடவா உன்னைக்
காக்க வரவில்லை…?
என்று கேட்டேன்
சிதைந்த தசைகளைக் கூட்டி
மிகுந்த சிரமப்பட்டு
வரட்சியாய்
ஒரு புன்னகையை உதிர்ந்தது
புன்னகைக்காதே
பதில் சொல் என்றேன்
கோபத்தோடு
எனக்கும் முன்பே
என்னைவிடவும் படு மோசமாய்
கிழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டு
தகர்க்கப்பட்டு நொறுக்கப்பட்டு
அசரசப் பிரிவுகளில்
உயிருக்குப்
போராடிக்கொண்டிருக்கின்றன சில
சவக்கிடங்கில்
அடுக்கப்பட்டுவிட்டன பல….
என்றது
என்றால்….
மனிதர்களே இல்லாத
மயான பூமியா இது…?
என்றேன் கலவரத்தோடு
அது சரி…. நீ யார்…?
உன்னால் என்னைக் காக்க முடியுமா…?
என்று கேட்டது
அடுத்தநொடி
அங்கிருந்து அகன்று ஓடிவந்துவிட்டேன்
கவியரங்கம் என்றார்கள்
எனக்கென்ன தலைப்பென்றேன்
ஒற்றுமை என்றார்கள்
இல்லாத ஒன்றை
எனக்கு ஏன் தலைப்பாய்த் தந்தீர்கள்
என்று கேட்கவே நான் இங்கு ஓடி வந்தேன்
O
மனிதனே…
குறும்படம் பார்த்தது போதும்
இப்போது என்னைப் பார்…
ஒற்றுமை
குற்றுயிராய்க் கிடக்கும்போது
பூவுலகம் அழிந்து முடிவதைக் கண்டாயா…?
குச்சிகள்
ஒருங்கிணையாவிட்டால்
விளக்குமாறுகூட கிடைக்காது
ஒற்றுமைதான்
ஒரு வீட்டிற்கான திறவுகோள்
இந்த உலகத்திற்கான வெளிச்ச அழைப்புகள்
O
ஒட்டுவதும் ஒட்டுவதும் ஒட்டினால்தான்
ஒற்றுமை என்பது இல்லை
ஒட்டாததும் ஒட்டாததும் ஒட்டினால்தான்
அது ஒற்றுமை
விளக்கெண்ணையைத் தடவிக்கொண்டு
வீதியில் புரண்டாலும்
ஒட்டுகிற மண்தான் ஒட்டும் என்றவன்
அறிவுகெட்டவன்… சுயநல அயோக்கியன்
பேரன்பைத் தடவிக்கொண்டு
பெருவீதியில் நடந்தாலே போதும்
ஒட்டாமண் என்று ஒருமண்ணும் இல்லை
இம்மண்ணில்
O
இதை நம் அன்னைத்தமிழ்
நமக்குச் சொல்லித் தருகிறது
கயல் ஒரு சொல்
விழி ஒரு சொல்
இரண்டு சொற்களும் இணைந்தால்
அது கயல்விழி என்ற
ஒற்றைச் சொல்
இப்படி ஒட்டத்தயங்காமல்
ஒட்டும் சொற்கள் தமிழில் ஏராளம்
ஆனால்
இதைப் பாருங்கள்
பட்டு ஒரு சொல்
கன்னம் ஒரு சொல்
இந்த இரண்டு சொற்களும் ஒன்றையொன்று
ஒட்ட வழியில்லை என்று
ஒதுங்க நினைக்கும்
வம்புச் சொற்கள்
விட்டுவிடுமா தமிழ்…?
மிரளும் உங்களையும்
ஒற்றுமையாய் ஒட்டிவைக்க
வழியுண்டு சொற்களே என்று
குட்டுவைக்கிறது அவற்றின் தலையில்
இரு சொற்களுக்கிடையில்
ஒற்று என்று ஒரு ’க்’ இட்டு
பட்டுக்கன்னம் என்ற ஒற்றைச் சொல்லை
உருவாக்கித் தந்துவிடுகிறது
தமிழ்
அதுதான் தமிழின் ஒற்று
ஒட்டாச் சொற்களின் ஒற்றுமைக்குத்
தமிழ் தரும் ஒற்று
தமிழ்மொழி ஓர் ஒற்றுமைக் கூடம்
உயர்வான பாடம்
O
ஒற்றுமை என்பது
உயர்த்திப் பிடிக்க வேண்டிய தீபம்
அந்த வெளிச்சத்தில்தான்
வாழ்க்கை வன்முறையற்றதாய்ப் புலரும்
வீழ்ந்து கிடக்கும் தேவதைகளுள்
ஒற்றுமை என்னும்
கதாநாயக தேவதை மட்டும்
எழுந்துவிட்டால் போதும்
கோர்ஸ் பாடும்
அத்தனை தேவதைகளும்
அப்பொழுதே எழுந்து நின்று
ஆனந்த நடனம் ஆடும்
O
நதி ஆறு ஓடை வாய்க்கால்
அருவி ஏரி குளம் குட்டை என்று
தனித்தனியே சலசலத்தாலும்
கடலெனும் பெருஞ்சக்தி
நீரின் ஒற்றுமைக்குச் சாட்சி அல்லவா?
ஆம்….
தனித்துவம் இழப்பதல்ல
ஒற்றுமை
வன்முறை மறுப்பதே
ஒற்றுமை
கூர்வாள் கொண்டு
வெட்டி வெட்டிப் பிளந்தாலும்
விலகிவிடாமல் ஒட்டிக்கொள்ளும்
நீர்
பிரபஞ்சக் கோள்கள்
ஒத்து இயங்காமல்
ஒரு நொடி மாறினால்
என்னாகும்…?
நம் பூமித் தூசும்
பொசுங்கியே போகும்
உன் உடலைப்பார்
அதைவிடவா நெருக்கமாய்
ஓர் அத்தாட்சி வேண்டும் உனக்கு?
உள்ளே உள்ளவை
ஒத்து இயங்காவிட்டால்
நீ செத்துத் தொலைவாய்
O
வேதங்களின் தாய் ஒற்றுமை
ஒற்றுமைக்கான
தேடல் இல்லாவிட்டால்
உலக வேதங்கள்
எதுவுமே பிறந்திருக்காது
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்றானே சங்கத் தமிழன்
அந்த ஒற்றை வரி மட்டுமே
ஒற்றுமைக்கான
முழுமொத்த வேத நூல்
O
ஒற்றுமையின் உயரத்தை
நீ
ஒரே ஒரு முறையேனும்
தரிசித்துவிடவேண்டும்
கீழே நின்றால்
அதன் உயரம் உனக்குத் தெரியாது
சாதிகளை விட்டு
மேலே ஏறி வா
மதங்களைக் கடந்து
மேலே ஏறி வா
நிறங்களை விலக்கி
மேலே ஏறி வா
இனங்களைத் துறந்து
மேலே ஏறி வா
இன்னும் இன்னும்
பிரிவினைகள் அனைத்தையும்
தாண்டித்தாண்டி
மேலே மேலே ஏறி வா
இதோ நீ
இறைவனிடம் வந்துவிட்டாய்
எந்த இறைவன் என்று கேட்டு
மீண்டும்
அதள பாதாளத்துக்குள்
வீழ்ந்துவிடாதே
ஆளுக்கு ஒன்றாய் இருக்க
இறைவன்
அல்வா துண்டு அல்ல
பிறப்பும் இறப்புமில்லாத
இறைவனிடம் வா
எல்லா உயிர்க்குமான
அந்த ஏக இறைவனிடம் வா
வந்துவிட்டாய் என்றால்
உனக்கு ஞானம் வந்துவிட்டது
என்று அர்த்தம்
இப்போது பார்
ஒற்றுமை என்பதே
இறைவன்தான்
O
வார்த்தை உயிர்கள் தனித்திருந்தால்
வாழும் கவிதை பிறப்பதில்லை
விண்ணும் விழியும் முத்தமிட்டால்
விரியும் ஞானம் குறைவதில்லை
மண்ணைப் பிரித்தால் துயராகும்
மனிதம் பிரிந்தால் அழிவாகும்
இணைவது ஒன்றே வரமாகும்
இணைக்கும் யாவும் இறையாகும்
நன்றி வணக்கம்
O
ஆகஸ்ட் 14, 2020 கவிக்கோ நினைவுக் கவியரங்கம் - தென்னாட்டிலிருந்து ஒரு பன்னாட்டுக் கவியரங்கம் - வீழ்ந்த தேவதைகள் என்ற பொதுத்தலைப்பில் ஒற்றுமை என்னும் கிளைத் தலைப்பிற்காகப் பாடிய கவிதை
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CACZR_UYDBEf5gurboXbGHaYj%2BjNEGtkZciq3RWRp4Um6DBqMeA%40mail.gmail.com.
--
--
மொழி தாய்
நாடு மனைவி
மனைவி வாழ்க்கையில் பின்னாளில் வந்தாலும் தாயை தாண்டி நம் வாழ்வில் முக்கியத்துவம் பெறுகிறார்
வாழ்க்கையில் எந்தெந்த கட்டத்தில் எது எதுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என தெரிவதுதான் முக்கியம்
தாயா, தாரமா என்பது போன்ற அபத்தமான கேள்விதான் நீ இந்தியனா, தமிழனா என்பது
ஒப்பீடுகள் அனைத்துமே ஒரு விதத்தில் பொருத்தமற்றவைதான்
அவை கூறும் தத்துவங்கள் தான் முக்கியம்
இந்தியன் எனும் உணர்வுடன், அரசியல் சட்டம் அளிக்கும் வரையறைக்குள் நின்று நாட்டுக்கும், மொழிக்கும் ஏராளமாக செய்யமுடியும்.
இந்தியா எதிர் தமிழ்நாடு எனும் இல்லாத சர்ச்சையை உருவாகுவதில் எந்த பயனும் இல்லை
ஒரு பெரிய நாட்டில் வசிக்கும் மொழிச்சிறுபான்மையினர் நாம். நம் உனர்வுகள் டெல்லியில் சரியாக புரிந்துகொள்லபடவில்லை என்பது உண்மையே.
அக்குறைபாட்டை களைந்து இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்துவதுதான் நம் நோக்கமாக இருக்கவேண்டும். இந்தியன் எனும் முறையில் நம் கடமை அது
On Tue, Aug 25, 2020 at 2:09 PM செல்வன் <hol...@gmail.com> wrote:
மொழி தாய்
நாடு மனைவி
மனைவி வாழ்க்கையில் பின்னாளில் வந்தாலும் தாயை தாண்டி நம் வாழ்வில் முக்கியத்துவம் பெறுகிறார்
வாழ்க்கையில் எந்தெந்த கட்டத்தில் எது எதுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என தெரிவதுதான் முக்கியம்
தாயா, தாரமா என்பது போன்ற அபத்தமான கேள்விதான் நீ இந்தியனா, தமிழனா என்பது
On Tue, Aug 25, 2020 at 2:46 PM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:ஐரோப்பா என்னும் பேரொன்றியத்தைவிட இந்தியா என்பது
மிகவும் விரிந்த பல்லின, பன்மொழி, பன்மத, பல்பண்பாட்டு மக்கள்
வாழும் மாபெரும் நாடு. இதில் ஒரு மதம், ஒரு மொழி என்பதை
வலியுறுத்தித் திணித்து, காலனித்துவ ஆட்சியைவிடக் கொடிய
அடுக்குமுறையுடன் ஒன்றிய அரசு ஆள முற்படுவது நாட்டைப்பிளவுபடுத்துகின்றது. இந்தியாவைப் போல ஒப்பரிய ஒரு நாட்டை
உலகெங்கிலும் காணவே முடியாது. அளப்பரிய இயற்கை வளம்,இலக்கியம், இசை, ஆடல், கலைபண்பாட்டு வளம், வரலாறு என்று
3000+ அரிய பண்பாட்டு சூழியக்கப் பெருவளம் கொண்ட நாடு.
கடலடிப் பவளப்பாறை உயிர்ப்பன்மை சூழுலகம் போன்ற பேரழகு
உலகம் இந்தியா. எல்லோரும் இன்பமாக வாழ எல்லாம் கொண்ட நாடு.
ஆனால் நல்லறவற்று திணித்தழிக்கும் தன்னலத்தாரால்
சீர்குலைகின்றது.
செல்வா
அமெரிக்க அரசியல் சட்டத்தை எழுதிவிட்டு தாம்ஸ் ஜெபெர்சன் சொன்னதாவதுThis is a democracy, if we keep it that wayஜனநாயகம் என்பது அரசியல் சட்டத்தில் மட்டும் இருப்பதல்ல. நம் உரிமைகளை, கடமைகளை நாம் தொடர்ந்து வலியுறுத்தி கவனமாக இருந்துவரவேண்டும்.
இல்லையென்றால் அனைத்து உரிமைகளும் பறிபோகும்.
பிரச்சனை இல்லாத நாடு இல்லை. மக்கள் விழிப்புடன் இருந்து தம் உரிமைகளை காப்பாற்ற கருத்து சுதந்திரம், வாக்களிக்கும் முறை, போராட்டம் இப்படிப்பட வழிமுறைகளை கையாண்டு தம் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்லலாம்
22 மொழிகளில் மத்திய அரசின் அறிவிப்புகள், வலைதளங்கள் இயங்கவேண்டும் என்பது சாத்தியமில்லை.
ஆங்கிலம், இந்தி இரண்டு போதும்.
தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வலைதளங்கள், அறிவிப்புகள் தானாக மொழிபெயர்க்கபடும் காலக்ட்டத்தில் இந்த கோரிக்கை சாத்தியமாகலாம்.
On Tue, Aug 25, 2020 at 5:35 PM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:ஏன் இயலாது? ஐரோப்பிய ஒன்றியத்தில்
24 மொழிகளில் நடக்கின்றதே!
இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவன் தன் மொழியில் பெறும்
பொழுது தமிழனோ கன்னடனோ வங்காளியோ பெறமுடியாது என்பது
அடிப்படையில் அறமற்றதல்லவா?! எல்லோருக்கும் ஆங்கிலத்தில்தான்
கிடைக்கும் என்றாலாவது எல்லோரும் ஒரே அளவு இடரை
எதிர்கொள்கின்றார்கள் எனலாம். இதுவும் முற்றிலும் தவறு.
இந்திக்காரர்களுக்கும் மட்டுமான நாடா இது?! மற்ற மாநிலத்தவர்
வரி கட்டவில்லையா? தமிழர்களும் வங்காளியர்களும்
கன்னடர்களும் அடிமைகளா? விடுதலை என்பதற்கு ஏதும்
பொருள் உள்ளதா?!
ஐரோப்பா நாடு அல்ல, நாடுகளின் கூட்டமைப்பு
அங்கே அனைத்து நாடுகளின் பள்ளியிலும் ஆங்கிலம் கட்டாய பாடம் இல்லை. அதனால் அனைத்து மக்களுக்கும் தெரிந்த மொழியாக ஆங்கிலம் இல்லை.
ஆனால் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும், அனைத்து பள்ளிக்கூடங்களிலும் ஆங்கிலம் கட்டாய பாடமாக உள்ளது.
இந்தி எத்தனை பேருக்கு தாய்மொழி என்பது முக்கிய கேள்வி. இந்திகாரர்கள் என நினைக்கும் பலரும் மராத்தி, குஜராத்தி, கரிபொலி, அவந்தி, போஜ்புரி முதலிய மொழிகளை தாய்மொழியாக கொன்டவர்கள். அவர்கள் இந்தி அறிவு நம் ஆங்கில அறிவுக்கு சமமானதுதான்.
மற்றபடி இதில் உள்ள முக்கிய விசயம் இதற்குய் ஆகும் செலவு, முயற்சிதான். தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலமும் இதில் அக்கறை காட்டவில்லை. தமிழர்கள் அண்ணாவின் இருமொழிகொள்கையை ஏற்றுக்கொண்டார்கள். வெகு சிலர் தான் கொள்கை அடிப்படையில் இக்கோரிக்கையை வைக்கிறார்கள். ஆனால் தமிழக மக்கள் பெரும்பான்மையினர் இருமொழிக்கொள்கையை ஒப்புக்கொன்டவர்களாகவே இருக்கிறார்கள்.
///ஐரோப்பா நாடு அல்ல, நாடுகளின் கூட்டமைப்பு///ஐரோப்பிய நாடுகள் தமக்குள் வணிகம், சுற்றுலா பெருக ஒரே நாணயம் ஈரோ [Euro] வைத்துள்ளதுஅவற்றை ஒருங்கிணைப்பு செய்து, வணிகச் செல்வம் பெருகி நாணய மதிப்பு உயர்ந்துள்ளது.அதுபோல் இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இலங்கை, பங்களா தேசம், பர்மா, நேபாளம், திபெத்,நாடுகள் ஒன்று சேர்ந்து ஒரே ரூபா நாணயம் பயன்படுத்தினால், நாணய மதிப்பு உயரும். நட்பும் விரியும்,சி. ஜெயபாரதன், கனடா.
///அங்கே அனைத்து நாடுகளின் பள்ளியிலும் ஆங்கிலம் கட்டாய பாடம் இல்லை. அதனால் அனைத்து மக்களுக்கும் தெரிந்த மொழியாக ஆங்கிலம் இல்லை.
ஆனால் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும், அனைத்து பள்ளிக்கூடங்களிலும் ஆங்கிலம் கட்டாய பாடமாக உள்ளது.////On Tue, Aug 25, 2020 at 6:52 PM செல்வன் <hol...@gmail.com> wrote:
On Tue, Aug 25, 2020 at 5:35 PM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:ஏன் இயலாது? ஐரோப்பிய ஒன்றியத்தில்
24 மொழிகளில் நடக்கின்றதே!
இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவன் தன் மொழியில் பெறும்
பொழுது தமிழனோ கன்னடனோ வங்காளியோ பெறமுடியாது என்பது
அடிப்படையில் அறமற்றதல்லவா?! எல்லோருக்கும் ஆங்கிலத்தில்தான்
கிடைக்கும் என்றாலாவது எல்லோரும் ஒரே அளவு இடரை
எதிர்கொள்கின்றார்கள் எனலாம். இதுவும் முற்றிலும் தவறு.
இந்திக்காரர்களுக்கும் மட்டுமான நாடா இது?! மற்ற மாநிலத்தவர்
வரி கட்டவில்லையா? தமிழர்களும் வங்காளியர்களும்
கன்னடர்களும் அடிமைகளா? விடுதலை என்பதற்கு ஏதும்
பொருள் உள்ளதா?!
ஐரோப்பா நாடு அல்ல, நாடுகளின் கூட்டமைப்பு
அங்கே அனைத்து நாடுகளின் பள்ளியிலும் ஆங்கிலம் கட்டாய பாடம் இல்லை. அதனால் அனைத்து மக்களுக்கும் தெரிந்த மொழியாக ஆங்கிலம் இல்லை.
ஆனால் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும், அனைத்து பள்ளிக்கூடங்களிலும் ஆங்கிலம் கட்டாய பாடமாக உள்ளது.
இந்தி எத்தனை பேருக்கு தாய்மொழி என்பது முக்கிய கேள்வி. இந்திகாரர்கள் என நினைக்கும் பலரும் மராத்தி, குஜராத்தி, கரிபொலி, அவந்தி, போஜ்புரி முதலிய மொழிகளை தாய்மொழியாக கொன்டவர்கள். அவர்கள் இந்தி அறிவு நம் ஆங்கில அறிவுக்கு சமமானதுதான்.
மற்றபடி இதில் உள்ள முக்கிய விசயம் இதற்குய் ஆகும் செலவு, முயற்சிதான். தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலமும் இதில் அக்கறை காட்டவில்லை. தமிழர்கள் அண்ணாவின் இருமொழிகொள்கையை ஏற்றுக்கொண்டார்கள். வெகு சிலர் தான் கொள்கை அடிப்படையில் இக்கோரிக்கையை வைக்கிறார்கள். ஆனால் தமிழக மக்கள் பெரும்பான்மையினர் இருமொழிக்கொள்கையை ஒப்புக்கொன்டவர்களாகவே இருக்கிறார்கள்.
On Tue, Aug 25, 2020 at 6:27 PM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:ஐரோப்பா ஒன்றியமா 'நாடா' என்பது இங்குக் கேள்வியில்லை.
24 மொழிகளில் இயங்குகின்றார்கள். இந்தியாவும் ஓர் ஒன்றியமே!
இந்திய ஒன்றியத்தில் உள்ள தமிழ்நடும் மகராராட்டிரா முதலான
மாநிலங்கள் அனைத்தும் ஐரோப்பிய ஒன்றையத்தில் உள்ளவை போலவே
மக்கள்தொகை கொண்டவை.
ஆனால் ஐரோப்பிய பள்ளிகளில் ஆங்கிலம் கட்டாய பாடம் இல்லைஇந்திய மொழிகள் எவையும் இப்படி நாடு முழுக்க கட்டாயபாடம் ஆக்கபட்டது இல்லை. ஆங்கிலத்துக்கு மட்டுமே இந்த சிறப்பு.ஒரு நாடு இயங்க தேவைப்படும் தகவல் தொடர்பு மிக அதிகம். ஒரு ஒன்றியம் இயங்க அத்தனை தகவல் தொடர்பு அவசியம் இல்லை.அதனால் தான் ஐரோப்பிய ஒன்றிய மொழிக்கொள்கை நமக்கு பொருந்தாதது. அவர்கள் மாதிரி ஜிடிபி உயர்ந்து பொருள் வளம் மேம்பட்டால் செய்யலாம்
On Tue, Aug 25, 2020 at 8:46 PM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:ஆங்கிலம் எல்லோருக்கும் கற்பிக்கப்படுகின்றது எனில்
("ஆங்கிலத்துக்கு மட்டுமே இந்த சிறப்பு."), அதுவே
தொடர்பு மொழியாக இருக்கலாமே.
இந்தியா முழுவதற்கும் இருமொழி என்பதுஏற்கக்கூடிய மொழிக்கொள்கை. இந்தித்திணிப்பைநிறுதலாமாமே!
அன்னிய மொழி எப்படி இந்திய அரசின் தொடர்பு மொழியாக இருக்கலாம், இந்திய மொழி ஒன்று இருக்கவேண்டும் என்பதால் இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டும் தேர்ந்தெடுக்கபட்டது.
அன்றைய தமிழக தலைவர்கள் நேரு, அண்ணா உள்பட அனைவரும் ஏற்றது இருமொழிக்கொள்கை.
ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றிலும் ஆங்கிலம்
இரண்டாம் மொழியாகக் கற்றுத்தருகின்றார்கள்
என்றுதான் அறிகின்றேன்.
இல்லை. அன்னிய மொழி ஒன்று கட்டாயம். ஆனால் அது ஆங்கிலமாக இருக்கவேண்டும் என எந்த அவசியமும் இல்லை. பலர் சுயவிருப்பில் ஆங்கிலம் எடுத்து படிக்கிறார்கள்.
எல்லோரும் தங்கள் தாய்மொழியை நன்றாகக் கற்கவேண்டும்.
இணைப்பு மொழியாக ஒன்றை இரண்டாம் மொழியாகப் படிப்பது
நல்லது. ஆங்கிலமே அம்மொழியாக இருப்பதில் பல நன்மைகள்
உள்ளன.
அன்னிய மொழி மட்டுமே தொடர்புமொழியாக இருக்ககூடாது. இந்திய மொழி ஒன்றும் இருப்பதே சரி.
On Tue, Aug 25, 2020 at 8:46 PM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:ஆங்கிலம் எல்லோருக்கும் கற்பிக்கப்படுகின்றது எனில்
("ஆங்கிலத்துக்கு மட்டுமே இந்த சிறப்பு."), அதுவே
தொடர்பு மொழியாக இருக்கலாமே.
இந்தியா முழுவதற்கும் இருமொழி என்பதுஏற்கக்கூடிய மொழிக்கொள்கை. இந்தித்திணிப்பைநிறுதலாமாமே!
அன்னிய மொழி எப்படி இந்திய அரசின் தொடர்பு மொழியாக இருக்கலாம், இந்திய மொழி ஒன்று இருக்கவேண்டும் என்பதால் இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டும் தேர்ந்தெடுக்கபட்டது.
அன்றைய தமிழக தலைவர்கள் நேரு, அண்ணா உள்பட அனைவரும் ஏற்றது இருமொழிக்கொள்கை.
ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றிலும் ஆங்கிலம்
இரண்டாம் மொழியாகக் கற்றுத்தருகின்றார்கள்
என்றுதான் அறிகின்றேன்.
இல்லை. அன்னிய மொழி ஒன்று கட்டாயம். ஆனால் அது ஆங்கிலமாக இருக்கவேண்டும் என எந்த அவசியமும் இல்லை. பலர் சுயவிருப்பில் ஆங்கிலம் எடுத்து படிக்கிறார்கள்.
எல்லோரும் தங்கள் தாய்மொழியை நன்றாகக் கற்கவேண்டும்.
இணைப்பு மொழியாக ஒன்றை இரண்டாம் மொழியாகப் படிப்பது
நல்லது. ஆங்கிலமே அம்மொழியாக இருப்பதில் பல நன்மைகள்
உள்ளன.
அன்னிய மொழி மட்டுமே தொடர்புமொழியாக இருக்ககூடாது. இந்திய மொழி ஒன்றும் இருப்பதே சரி.
On Tue, Aug 25, 2020 at 9:29 PM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:மறுக்க முடியாத உண்மை, தன் தாய்மொழியைத் தவிர
மற்ற எல்லா மொழியும் 'அன்னிய' மொழியே.
(உண்மையில் இந்தியர்களுக்கு இந்தியும் "அன்னிய" மொழியே.
அன்னியர்கள் உருவாக்கிய மொழியே. இந்தியாவில் ஆங்கிலமும்
"இந்திய" மொழியே!!)
செல்வா
On Wed, Aug 26, 2020 at 11:06 AM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:இப்படியான உருவகங்கள் பொருந்தா.
தமிழுக்கு என்றில்லை, பொதுவாக எந்த ஒரு மொழியாளருக்கும்
தன் தாய்மொழியைத் தவிரமற்ற மொழியெல்லாம் 'அன்னிய' மொழியே. பெற்றோர்கள் வெவ்வேறு
மொழியினராகவோ, வளர்த்தவர்களின் மொழி வேறாகவோ இருக்கும்
சிற்சில இடங்களில் இருமொழிகள் கூட ஈடான தாய்மொழியாக இருக்கலாம்.
இதனாலேயே 'பொதுவாக' என்றேன். தாய்மொழியல்லாத மொழி
வேற்றுமொழியே, அன்னிய மொழியே.
அந்நிய மொழி என்பது கூட உருவகம் தான்இந்திய மொழிகள் எவையும் எந்த இந்தியருக்கும் அன்னிய மொழி அல்ல. சகோதர மொழிகள். Sister languages என்பது மொழியியலில் பயன்படும் கோட்பாடுதான். சமஸ்கிருதமும் தமிழும் இந்தியாவின் ஓப்பற்ற செம்மொழிகள். சமஸ்கிருதத்தின் பேச்சு வடிவம் இந்தி. இரண்டுக்கும் இடையே ஏராளமான கலாசார தொடர்புகள், கொடுக்கல் வாங்கல் உண்டு. ஆக நம்முடன் ஆயிரமாயிரம் ஆண்டுகள் தொடர்புள்ள மொழியை அன்னிய மொழி என்பது எப்படி?
'சகோதர மொழி' ஒன்றுவிட்ட சகோதரி மொழி' என்றெல்லாம்
உருவகப்படுத்திக்கொள்வது பொருந்தாது. உதவாத,அட்டூழியம் செய்யும் உடன்பிறப்பைவிட உதவும் நண்பன் மேல்.
இப்படியெல்லாம் உருவகங்களைத் தொடர்வது பயனற்றவை.
அண்ணன் தம்பிக்குள் சண்டை சகஜம். அதனால் அவர்கள் அண்ணன் தம்பி இல்லை என ஆகாது.
இந்தியை இந்திய ஒன்றியத்தின் முதன்மையுறவாட்ட மொழி
என்று கொள்வது அறவே ஞாயமற்றது என்று எடுத்துக்காட்டியதைக்
கருத மறுக்கின்றீர்கள். நான் கீழே கூறப்போவதும் ஞாயமற்றது.
மீண்டும் சொல்கின்றேன் ஞாயமற்றது. பின் ஏன் சொல்லுகின்றேன்
என்றால், அப்பொழுதாவது இந்தித்திணிப்பு ஞாயமற்றது என்பதை
உணர்வார்களோ, மற்ற மொழியாளர் கொத்தித்து மறுப்பார்களோ
என்று கருதிச் சொல்லுகின்றேன்.
இப்போது சொல்லி என்ன பயன்? 70 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லியிருந்தால் பலனுண்டு. அப்போது அண்ணா உட்பட தமிழர் தலைவர்கள் ஏகமனதாக ஏற்றதை இப்போது எப்படி நிராகரிக்க முடியும்? நிராகரிக்க வேண்டுமெனில் புதிதாக ஒப்பந்தம் போடவேண்டும். அதற்கு மக்கள் ஆதரவை திரட்ட வேண்டும். தமிழக மக்கள் ஆதரவு மட்டுமல்ல, மற்ற மொழி பேசுபவர்கள் ஆதரவும் வேண்டும்.
இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் இந்தியும் தமிழும்
ஆங்கிலத்தோடு உறவு மொழிகளாக இருக்கட்டுமே. மிகச்சிறிய
நாடான சுவிட்சர்லாந்து கூட நான்கு மொழிகளை அலுவல்
மொழிகளாகக் கொண்டுள்ளது. எனவே வட இந்தியாவில் இருந்து
இந்தியும் தென்னிந்தியாவில் இருந்து தமிழும் உறவாட்ட
ஆட்சி மொழிகளாக இந்தியா அறிவிக்கட்டும். தமிழ்
தொன்மொழி மட்டுமன்று, இந்தியாவின் மொழிகள் பெரும்பாலானவற்றுக்கு
அடித்தளமாக உள்ள முக்கியமான மொழிகளுள் ஒன்று.
ஆகவே "இந்திய" மொழி ஒன்றிருக்கவேண்டுமென்றால்,
தமிழை முதன்மைப்படுத்துங்கள். யாரும் மறுக்கமுடியாத
"இந்திய" மொழி தமிழ்.
70 ஆண்டுகள் காலதாமதமான கருத்து.
தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்றையும் இந்தியாவின்
உறவு ஆட்சிமொழிகளாக ஆக்குங்கள்.
இப்படி அறிவிப்பு வந்தால் வங்காளியரும் மராத்தியரும், அதற்கும்
முன்னால் தெலுங்கரும், கன்னடரும், மலையாளிகளும்
கடுமையாக எதிர்ப்பார்கள். அப்பொழுதாவது புரிந்துகொள்ளலாம்
ஏன் இந்தியை எல்லா இந்தியர்கள்மீதும் திணிப்பது அறவே
ஏற்கவொண்ணாதது என்று. அப்படி ஏதும் எதிர்ப்பு கிளம்பவில்லை
எனில் அறவே ஞாயமற்ற இதையும் ஏற்பார்கள் எனில், தமிழர்களுக்கு
நல்லதே. எப்படியாயினும் தமிழர்கள் இந்தியை ஏற்கவொண்ணாது.
உண்மையில் இந்தி-பேசாத பிறமொழியினரும் இதே கருத்தை
எப்பொழுதுதான் உணர்ந்து எதிர்ப்பார்களோ அறியேன்.
மற்ற மாநில மக்களை விடுங்கள். திமுக, அதிமுக கூட இதை ஏற்கவில்லை. இருமொழிக்கொள்கையே போதும்என இருக்கிறார்கள்.
செல்வாOn Tue, Aug 25, 2020 at 10:34 PM செல்வன் <hol...@gmail.com> wrote:On Tue, Aug 25, 2020 at 9:29 PM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:மறுக்க முடியாத உண்மை, தன் தாய்மொழியைத் தவிர
மற்ற எல்லா மொழியும் 'அன்னிய' மொழியே.
(உண்மையில் இந்தியர்களுக்கு இந்தியும் "அன்னிய" மொழியே.
அன்னியர்கள் உருவாக்கிய மொழியே. இந்தியாவில் ஆங்கிலமும்
"இந்திய" மொழியே!!)
செல்வாதாயை தவிர மற்றவர்கள் எல்லாம் அன்னியர்கள் என்பது வேடிக்கையான கூற்று
இந்தி பேசுபவன் நம் சகோதரன். சகோதரன் பேசும் மொழி எப்படி அன்னியமொழியாகும்?ஆங்கிலம் தான் அன்னியமொழி.--Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

ஏழ்மை இந்தியர்கள் தங்கள் எதிர்காலம் கருதி ஆங்கிலம்தான் இன்று இந்தியாவில் படிக்கிறார்கள்
இது எதையுமே நண்பர் ஜெயபாரதன் வாசிக்க மாட்டார். அடுத்த மடல் அவரிடமிருந்து எப்படி வரும் என்று எனக்குத் தெரியும்
இந்திய அரசின் தொடர்பு மொழி இந்தியை அவமதிப்பது தேசத்தை அவமதிப்பதாகும். தேசப்பற்று இல்லாத தற்கொலை படையான தமிழ் இனம் உடனே இந்தி பயில வேண்டும். இந்திய இறையான்மையை தமிழினம் கேலி செய்கிறது. தேச விரோதிகளாய் தமிழர்கள் இருப்பது வெட்கக் கேடு. தமிழனுக்கு மொழிவெறி கூடாது. தமிழனின் தன்மானம் இந்தி பயில்வதில்தான் இருக்கிறது. தமிழனின் வளர்ச்சி இந்தி அறிந்தால் மட்டுமே சாத்தியம் ஆகும்.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CACZR_UYUu0qsOVYfLRhbrbiV-Kcuu3Na5WR%2BiDhi2apc2s%2Bh_w%40mail.gmail.com.
2020 சூலை 22 ஆம் தேதி இந்தியாவின் குசராத்து கக்கரபாரா -3 என்னும் புதிய மாபெரும்
700 மெ.வா.ஆற்றல் (MWe )அணுமின்சக்தி நிலையம் முதல் பூரணத் தொடரியக்கம்
புரியத் துவங்கியது. இது கனடாவின் காண்டு [CANDU DESIGN] அணுமின்சக்தி கட்டமைப்பு
ஆயினும், இந்தியர் புதிய சாதன, நுணுக்கங்கள், இயக்கங்கள் புகுத்தி நவீனப் பாதுகாப்புச்
சுய வடிவ [Indigenous] நிலையமாக வடிவமைத்து செய்து கட்டியுள்ளார்.
இது பயன்படுத்தும் இயல் யுரேனிய உலோகம், கனநீர் எளிதாகக் கிடைப்பவை.
இதே வடிவமைப்பில் மகாராட்டிரா தாராப்பூரில் கட்டப்பட்டுள்ள இரட்டை
யூனிட்டுகள் ஒவ்வொன்றும் 500
மெ.வா.ஆற்றல் (MWe) மின்சாரத் திறம் உடையவை.
வெற்றிகரமாக அதே முறையில் இயங்கப் போகும் 700
மெ.வா.ஆற்றல் (MWe) காண்டு
இரட்டை யூனிட்டுகள் இராசத்தான் கோட்டாவில் கட்டப் படுகின்றன.
கக்கரபாரா-4 உருவாகி வருகிறது. மற்ற சில மாநிலங்களிலும் சேர்ந்து 12 யூனிட்டுகள்
700
மெ.வா.ஆற்றல் (MWe) அணுமின் நிலையங்கள் 2017 ஆண்டில் நிதி ஒதுக்குப் பெற்றுள்ளன.
-----------------------------------------
உங்கள் எழுத்தில் "டிசைன்" என்னும் சொல்லை மட்டுமே
மாற்றியுள்ளேன். மற்றபடி கிரந்ததைத் தவிர்த்து எழுதியுள்ளேன்.
மகாரஷ்டிரா என்றெழுதுவதை மகாராட்டிரா என்றெழுதினால் எதும்
குறையில்லை. தமிழ்நாட்டையும் சென்னையையும் வட இந்திய மொழிகளிலே
அவர்களுக்கு உகந்தவாறுதானே எழுதுகின்றார்கள். இதெல்லாம் ஏதும்
குறையில்லை. வழிவழியாய் வந்த தமிழ்முறைப்படி
இணக்கமாக எளிமையாக (ஓலிப்பதற்கும்) எழுதி அனைத்துக்
கருத்துகளையும் அழகுற பயிலலாம், பயன்கொள்ளலாம்.
செல்வா
அன்னிய ஆதிக்கமொழி ஆங்கிலம் தெரியாத, புரியாத, முடியாத, பிடிக்காத, ஏழ்மை இந்தியருக்குச் சட்டப்படி ஓர் இந்திய மொழி, ஹிந்தி மொழி தொடர்பு மொழி அளிக்கப் பட்டுள்ளது.சி. ஜெயபாரதன்
இந்தியாவில் கல்வி கற்றோரின் விழுக்காட்டைக் கொஞ்சம் பாருங்கள்.2015ல் வயதானவர்களுள் 81% இளைஞர்களுள் 92% கற்றவர்கள்.இந்திய கல்விமுறையில் ஆங்கிலம் வந்தே தீரும்.இரண்டாவது மொழியாக இருந்த ஆங்கிலம் இப்போது முதலாம் மொழியாகவும் மாறிக்கொண்டிருக்கிறது.இதன்படி பார்த்தால், ஆங்கிலம் அறிந்தோர் அல்லது ஆங்கிலத்தைக் கொண்டு புரிந்துகொள்வோர், அல்லது சமாளிப்போர் விழுக்காடு மிக அதிகம். 90% வேறு எந்தமொழியும் அறிந்தவர்கள் இவ்வளவு அதுக அளவில் இந்தியாவில் இருக்க வாய்ப்பே இல்லை.வளரும் நாட்களில் இந்தியாவில் ஆங்கில வழிக் கல்வி அதிக ஆதிக்கம் செலுத்த இருக்கிறது, செலுத்திக்கொண்டும் இருக்கிறது.படிப்பறிவே இல்லாத இந்தியர்களுள் பலர் பட்லர் இங்கிலீஷ் பேசிச் சமாளிப்போரை நான் கண்டிருக்கிறேன்.தமிழ் நாட்டில் 0.64% மக்களுக்கே இந்தி தெரியும் என்கிறது ஒரு கணக்கு.
ஏழ்மை இந்தியர்கள் தங்கள் எதிர்காலம் கருதி ஆங்கிலம்தான் இன்று இந்தியாவில் படிக்கிறார்கள்

உண்மை உண்மை!நண்பர் செல்வாவின் கருத்து உண்மை!அதனை வழி மொழிகிறேன்!அன்புடன்பேராசிரியர் பெஞ்சமின் இலெபோபிரான்சில் இருந்து
Le mar. 25 août 2020 à 21:47, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> a écrit :
ஐரோப்பா என்னும் பேரொன்றியத்தைவிட இந்தியா என்பது
மிகவும் விரிந்த பல்லின, பன்மொழி, பன்மத, பல்பண்பாட்டு மக்கள்
வாழும் மாபெரும் நாடு. இதில் ஒரு மதம், ஒரு மொழி என்பதை
வலியுறுத்தித் திணித்து, காலனித்துவ ஆட்சியைவிடக் கொடிய
அடுக்குமுறையுடன் ஒன்றிய அரசு ஆள முற்படுவது நாட்டைப்பிளவுபடுத்துகின்றது. இந்தியாவைப் போல ஒப்பரிய ஒரு நாட்டை
உலகெங்கிலும் காணவே முடியாது. அளப்பரிய இயற்கை வளம்,
இலக்கியம், இசை, ஆடல், கலைபண்பாட்டு வளம், வரலாறு என்று
3000+ அரிய பண்பாட்டு சூழியக்கப் பெருவளம் கொண்ட நாடு.
கடலடிப் பவளப்பாறை உயிர்ப்பன்மை சூழுலகம் போன்ற பேரழகு
உலகம் இந்தியா. எல்லோரும் இன்பமாக வாழ எல்லாம் கொண்ட நாடு.
ஆனால் நல்லறவற்று திணித்தழிக்கும் தன்னலத்தாரால்
சீர்குலைகின்றது.
செல்வா
செல்வா
On Tue, Aug 25, 2020 at 1:52 PM செல்வன் <hol...@gmail.com> wrote:
நன்றி ஐயா
இந்தியன் என்ற உணர்வும், இந்திய மூவர்ணக்கொடியும், தேசியகீதமுமே அனைத்தையும் தாண்டி நம்மை ஒன்றுபடுத்தும் அடையாளங்கள்.
On Tue, Aug 25, 2020 at 12:13 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
ஒற்றுமை நிகழ்வுக்கு சிறந்த விளக்கம் செல்வன்.
சி. ஜெயபாரதன்
உயிருக்குப்
போராடிக்கொண்டிருக்கின்றன சில
--ஆகஸ்ட் 14, 2020 கவிக்கோ நினைவுக் கவியரங்கம் - தென்னாட்டிலிருந்து ஒரு பன்னாட்டுக் கவியரங்கம் - வீழ்ந்த தேவதைகள் என்ற பொதுத்தலைப்பில் ஒற்றுமை என்னும் கிளைத் தலைப்பிற்காகப் பாடிய கவிதை
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CACZR_UYDBEf5gurboXbGHaYj%2BjNEGtkZciq3RWRp4Um6DBqMeA%40mail.gmail.com.
--
--Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar
--Regards--
Selva
___________________
C.R.(Selva) Selvakumar
--You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAEBez7diw0mS%2B7jRE_2BxK%3DvC2Kxz8uU%3D_xurugZ2Ew9yDKt3A%40mail.gmail.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BKhwV50C9zgZMbQkgiOKsmdgYg0rfPRBAbobpcmjUT0sVi38w%40mail.gmail.com.
இசுடீபன் ஆக்கிங் அல்ல ஐயா,
ஸ்டீஃபன் ஹாக்கிங்
==> ச்டீஃபன் ஹாக்கிங் - மெய் எழுத்துக்களில் தமிழ்ச் சொற்களில் ஆரம்பமாகாது ஆகவே
==> டீபன் காக்கிங் -- ட'கரவரிசைகளில் தமிழ்ச் சொற்களில் ஆரம்பமாகாது ஆகவே
==> தீபன் காக்கிங் -- ட'கரவரிசை ஒலிக்க இனவெழுத்து த'கரவரிசை ஆகவே
ஸ்டீஃபன் ஹாக்கிங் உரிய தமிழ்ச் சொல் "தீபன் காக்கிங்" மட்டுமே. மாற்றிக் கொள்ளலாம்.
///ஆங்கில வெறுப்பு போலி இந்திய தேசிய வளர்ப்பு ஆகும்.////இப்படி யார் இந்த இழையில் பேசி வருகிறார் ???
70 ஆண்டுகளாக மாபெரும் தீங்கு செய்துவந்திருக்கின்றார்கள் ஒன்றிய அரசினர்.
இந்தி பேசும் மாநிலங்களும் இன்று பா.ச. க ஆளும் மாநிலங்களில்
பலவும் மிகவும் பின்தங்கி இருக்கின்றன.
புதிய கல்விக்கொள்கையோ
இன்னும் மிகக்கொடியதாக உள்ளது. கல்வி என்பது மாநிலத்தின்
முழுக்கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். மாநிலம்-ஒன்றியம் இரண்டிலும்
இருப்பதையும் மாற்றவேண்டும். இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக
எல்லாமும் வடக்கே இருந்து திணிக்கும்முகமாக பலவும் நடக்கின்றன.
விடுதலை பெற்ற நாட்டில்தான் வாழ்கின்றோமா என்று ஐயமே
எழுகின்றது. வெள்ளைக்காரன் போய் இந்திக்காரன் வந்தது போலத்தான்
இருக்கின்றது. அடக்குமுறை இல்லாத அறிவார்ந்த
இணக்கமுறையான ஆட்சி நம் எல்லோரையும் உயர்த்தும்.
சாதி சழக்குகள் நிறைந்த பிற்போக்குத்தனங்களையும்
இந்தி-சமற்கிருதத் திணிப்பையும், கரவாக பொருளாதாரக்
கொள்ளையை சிலருக்காகச் செய்வதும் ஒழிய வேண்டும்.மிகச்சரிDr.R.ChandramohanResearch Advisor, Vidhyaa Giri College of Arts and Science, Puduvayal-630108Coordinator, Tamilnadu Physical Education and Sports University Distance Education Study Centre D0123
On Thu, 27 Aug 2020 at 23:46, A Buhari Canada <buh...@gmail.com> wrote:
On Thu, Aug 27, 2020 at 1:01 PM A Buhari Canada <buh...@gmail.com> wrote:
On Thu, Aug 27, 2020 at 12:56 PM A Buhari Canada <buh...@gmail.com> wrote:நண்பர் திரு ஜெயபாரதன்,
உங்களுக்கு இந்தி தெரியுமா?
இந்தியில் கதை கட்டுரை கவிதை எல்லாம் எழுதி இருக்கிறீர்களா?
கடைசியாக யாரிடம் இந்தியில் பேசினீர்கள்?
உங்கள் இந்தி மோகத்திற்கான ஊற்றுக்கண் எது?
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CACZR_Ua%2BOSWYmVQSQHSOAe4k5NpaJZviYYKM-OD3Wy3WYZurQw%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjQzS1v-DNnrakKGAiVUVnEUAEgzqLaaToMzsP9RnN7WRti7A%40mail.gmail.com.
நூற்றுக்கணக்கான முறை இவற்றையெல்லாம் பேசியிருப்போமே
ஐயா செயபாரதன்!! சிற்சில எழுத்தொலிகள், சிற்சில
மெய்யெழுத்துக் (அல்லது எழுத்தொலி) கூட்டங்கள் எல்லா
மொழிகளிலும் ஒரே மாதிரி வரவியலாது. இவைதவிர
ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சொல்லிலக்கணம்
இருக்கும். அடிப்படை மொழி அறிவுடைய யாரும்,
நேர்மையுடன் அணுகினால் இவற்றை உடனே
புரிந்துகொள்ளலாமே! இப்படி 20+ ஆண்டுகளாக
ஒரே கேள்வியை நூற்றுக்கணக்கான முறை
கேட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள்! நீங்கள்
ஸ்டீபன் ஹாக்கிங் என்றுதான் எழுதுவேன்
எனிலோ ஸ்tepheன் Haக்கிங்g என்றுதான்
எழுதுவேன் எனிலோ எழுதிக்கொள்ளுங்கள்.
தமிழில் இசுட்டீவன் ஆக்கிங்கு அல்லது தீவன்
ஆக்கிங்கு என்பது போலத்தான் எழுதமுடியும்.
உங்கள் பெயரை ஆங்கிலேயன் ஜெயபார்ட*ன்
என்றும் இடாய்ச்சு மொழியாளர் யெயபாரடன்
என்றும் பிரான்சிய மொழியாளர் ழெயபர்தென்
என்றும் அவரவர் மொழிக்கு ஏற்பவே ஒலிப்பார்கள்.
தமிழில் செயபாரதன். இந்தியில் ஜேயபாரதன்
(அல்லது ஜயபாரதன்).
செல்வா
எழுதிக்கொள்ளுங்கள்.On Fri, Aug 28, 2020 at 12:19 PM ? <pitchaim...@gmail.com> wrote:சரி ஐயா.அவரது பெற்றோர்கள் அவர்களது மொழியில் பெயர் வைத்து இருப்பார்கள் என எண்ணுகிறேன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAEBez7dGyQ0-ar4zF_-N43%3DHgapyF7y%3D7xsV%3DBnPMdcBBwQxLQ%40mail.gmail.com.
கல்விக் கொள்கை 2020,
மொழிக் கொள்கையில், மூன்றாவது மொழியாக எதனைத் தேர்ந்தெடுப்பது என மாநில அரசுகளே முடிவு செய்ய வேண்டும் என தெளிவாக குறிப்பிடுகிறது.எந்த ஒரு மொழியையும் திணிப்பது கட்டாயம் ஏற்படுவத அல்ல.தமிழ் மற்றும் ஆங்கிலம் போதுமானது என்று சொல்பவர்கள் மொழியை ஒரு வெறும் தகவல் தொடர்பு சாதனமாக பார்க்கின்றார்கள்மொழி என்பது ஒரு ஊடகம் மட்டுமல்ல ஒரு நிலத்தின் ஒரு இனத்தின் ஒரு பண்பாட்டின் தொகுப்பு வடிவம்.கடந்த காலத்தில் அந்த இனத்தின் நாகரிகத்தின் பண்பாட்டின் வாழ்வியல்முறைகளை வகுத்து வைத்திருக்கும் காலப்பெட்டகம்.ஒரு இந்திய மொழியை (அது திராவிட மொழியாக இருக்கலாம்) கற்றுக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?அப்படி கற்கும் பொழுது நம் மக்களைப் பற்றிய பண்பாடு நாகரிகம் அறிவுசார் செல்வங்களை உள்வாங்கும் பொழுது நம் மக்களோடு பிணைப்பு அதிகரிக்காத?மலையாளத்தில், கன்னடத்தில், தெலுங்கில் மிகச் சிறந்த இலக்கியங்களை ஏன் தமிழர்கள் அறிந்து கொள்ளக் கூடாது?சமஸ்கிருதமும் தமிழ் அளவுக்கு ஓரளவு பழமையான இலக்கியங்கள் கொண்ட மொழி.சங்கத் தமிழர்கள் வடமொழியிலும் தமிழிலும் பாண்டித்தியம் பெற்று இருந்தனர் அதன் மூலம் இந்தியாவின் ஒருமைப்பாடு வலுப்பெற்றது அல்லவா?
============================On Fri, 28 Aug, 2020, 1:25 PM Rathinam Chandramohan, <rathinam.c...@gmail.com> wrote:என்னைப்பொருத்தமட்டில் இந்தி திணிப்பு ஆபத்து. அவரவர்கள் தாய்மொழியில் கற்க வேண்டிய அவசியத்தையும் அதற்கு தேவையான உதவிகளையும் செய்ய வேண்டியது மைய அரசின் கடமை. தொடர்ந்து வரலாற்றை அழிப்பதும் உண்மைகளைப் புறக்கணிப்பதும் எதிர்வினைகளையே ஏற்படுத்தும்.
On Thu, 27 Aug 2020 at 23:46, A Buhari Canada <buh...@gmail.com> wrote:
On Thu, Aug 27, 2020 at 1:01 PM A Buhari Canada <buh...@gmail.com> wrote:
On Thu, Aug 27, 2020 at 12:56 PM A Buhari Canada <buh...@gmail.com> wrote:
நண்பர் திரு ஜெயபாரதன்,
உங்களுக்கு இந்தி தெரியுமா?
இந்தியில் கதை கட்டுரை கவிதை எல்லாம் எழுதி இருக்கிறீர்களா?
கடைசியாக யாரிடம் இந்தியில் பேசினீர்கள்?
உங்கள் இந்தி மோகத்திற்கான ஊற்றுக்கண் எது?
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CACZR_Ua%2BOSWYmVQSQHSOAe4k5NpaJZviYYKM-OD3Wy3WYZurQw%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjQzS0PN-Lha7cA9fM%3DptQ%3DdFFeAiFomtdUe1fMDhCAD-pOWA%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BgVxh4r3OV-YzeKWY0uUd9z57cL0b7E_6VaOrhrmfguVO17Ug%40mail.gmail.com.
நண்பர் திரு ஜெயபாரதன்,
உங்களுக்கு இந்தி தெரியுமா?
இந்தியில் கதை கட்டுரை கவிதை எல்லாம் எழுதி இருக்கிறீர்களா?
கடைசியாக யாரிடம் இந்தியில் பேசினீர்கள்?
உங்கள் இந்தி மோகத்திற்கான ஊற்றுக்கண் எது?
நான் ஜப்பான் மொழியில் என்ன இல்லை, இத்தாலிய மொழியில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
நான் ஜப்பான் மொழில் என்ன இல்லை, இத்தாலிய மொழியில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தாய்மொழி தமிழ்மொழியில் என்ன இல்லை என்று கடன் வாங்கிக்கொள்கிறேன். தமிழ்மொழி யாருக்கும் சொந்தமில்லை. விதி என்று இருந்தால், விதி விலக்கும் இருக்க வேண்டும். தமிழ்மொழிக்கு யாரும் தலைமை அதிபர் இல்லை.
தமிழில் விஞ்ஞானப் படைப்புகள் பல எழுதும் போதுதான், அதன் குறைபாடுதெரிகிறது. தங்குசிடன், ஈலியம், இரேடான், இரேடியம், தாந்தலம், இடெக்கினிசியம், இடெல்லூரியம், உருபிடியம், இலாந்தனம், போன்ற புதிய மூலகங்கள் ரசாயானத்தில் படிக்கும் மாணவரைக் குழப்பிவிடும்.
நண்பர் புகாரி,ஹிந்தி தொடர்பு மொழி தமிழக முதல் அமைச்சருக்கும், மற்ற சில அமைச்சர்களுக்கும்,டெல்லி சட்டசபை உறுப்பினருக்கும், சில அரசாங்க ஊழியருக்கும் அவசியம் தெரிந்திருக்கவேண்டும்.
தாய்மொழி தமிழ்மொழியில் என்ன இல்லை என்று கடன் வாங்கிக் கொள்கிறேன். ///