--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj5%2BcXwsfYMEcy8y7afZhi9ZWhLbYSxn0FMUDiaXPfNhVg%40mail.gmail.com.
முகம்மது அலிச்சின்னா அவர்கள் கடித்தில் "எனது ஆதரவிற்காகக் காத்திருக்க வேண்டாம், தனித் திராவிட நாட்டிற்காக பணியைத் தொடங்குங்கள்" என்றும், "எனது ஆதரவு அக்கோரிக்கைக்கு ஆதரவு எப்போதும் உண்டு" என்றும் தெளிவாகச் சொல்லியிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க கடிதம்.தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்குவேளாண்மை செய்தற் பொருட்டு (Kural 212)Whatever we earn is to provide for others who do not have the same opportunities.
--
சேசாத்ரி சார் இந்த காணொளியை பார்த்துவிட்டு தங்கள் கருத்தை பதிவிடவும். தமிழை ஒருவர் பழித்துள்ளார் நீங்கள் கள்ளமவுனம் காப்பது வேதனையாக உள்ளது.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj7Zb6OmiBHE1%2BruEGBtKg4t8j2%2BLB98-rHY--1ZX-sKbw%40mail.gmail.com.
சாதி பெயரை தாங்கி நிற்கும் அனைத்தையும் நீங்கவேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை.\\\தனக்கு எது வசதிப்படுமோ அதை மட்டும் தாக்குவது என்றால் அது நடுநிலையற்ற வெறுப்பு ஆகும்.\\\\ஏற்கனவே பார்த்து விட்டேன் என்கிறீர்கள். நைசாக கடந்து போய்விட்டீர்கள். 😀... உங்களுக்கு நாராயணன் அவர்களை விமர்சிக்க விருப்பம் இல்லை போலும். திராவிடத்தை பெரியாரை தாக்குவது மட்டும் வசதியாக இருக்கிறது போல...
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj7vYxxEqpgSVO7PB1HqjOzErxRwnOzUx0osco38_27jPA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj7vYxxEqpgSVO7PB1HqjOzErxRwnOzUx0osco38_27jPA%40mail.gmail.com.
முதலில் என்னிடமிருந்து மாற்றத்தை ஏற்படுத்தி கொண்டுள்ளேன். பிறகு ஒருவரிடம் அது வேண்டாம் என்றுதான் சொல்லமுடியும். வற்புறுத்தமுடியும். முதலில் சேசாத்ரி என்ற சாதி பெயரை நீக்கிவிட்டு பேசுங்கள். முதலில் உங்கள் அடையாளத்தில் நின்று பேசுங்கள். தமிழர் வேடம் தரித்து திராவிடத்தை எதிர்த்து தூண்டிவிட்டு, விசம கருத்துகளை மெல்ல மெல்ல நீங்கள் விதைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியும். தூண்டிவிட்டு மோத விடும் சகுனி புத்தியை கைவிடுங்கள்.பிராமணாள், சம்ஸ்கிருதத்தை எதிர்த்தால் தமிழன் உனக்கு ஏன் கோபம் வருகிறது? தமிழன் என்கிறீர்கள் நாராயணன் தமிழை கேவலமாக பேசியுள்ளார். கேட்ட பின்பும்கூட கண்டும் காணாமல் மென்மையாக கடந்து போகிறீர்கள் ஏன்? இனப்பாசமா?...தமிழன் வேடத்தை கலைத்து முதலில் உங்கள் அடையாளத்தில் நில்லுங்கள். உங்கள் தமிழன் வேடம் என்பது தமிழர்களையும் தென்னிந்தியர்களையும் தூண்டி மோதவிடும் போக்கு.அப்படி உங்களுக்கு திராவிடத்தோடு, தெலுங்கர்களோடு மோதவேண்டும் என்றால் நேரடியாக உங்கள் சுய அடையாளத்தோடு மோதுங்கள். எதற்கு தமிழன் வேடம்?... இரத்தம் சிந்தாமல் அலுங்காமல் குலுங்காமல் அடுத்தவர்களை மோதவிட்டே காரியம் சாதிக்கும் ஓநாய் கூட்டம் நீங்கள் என்று எங்களுக்கு தெரியும். மனிதனாக இருந்தால் மதிப்பேன் இல்லையென்றால் உங்கள் சுயரூபத்தை உடைத்து வெளிகொண்டுவருவேன்.