
On Saturday, May 3, 2014 3:45:33 AM UTC-7, சவடால் வைத்தி wrote:--2014-05-03 15:36 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அயோத்திதாசர் மாயையாய் எல்லாம் பௌத்தம் என்று எழுதியுள்ளார்.ஆனால், அவை சமண சமயம் என்று பேராசிரியர்கள் (சுவெலெபில்) போன்றோர்ஆராய்ந்து காட்டியுள்ளனர். ஆத்திசூடி தீர்த்தங்கரரே, புத்தர் அல்லர்ஆத்தி சூடி என்பதில் சிவனா தீர்த்தங்கரரா என்று நீங்கள் விவாதித்துக்கொண்டே இருங்கள்ஆத்தி சுவட்டில் என்பது மரத்தடியில் அமர்ந்த என்ற பொருளைத்தான் தரும்ஆத்தி சூடி என்று பாடல் இருக்கிறது. ஆத்தி சூடி ஆத்தி நீழலில் ஞானம் பெற்ற கடவுள்.ஆத்தியை அரச மரம் என்கிறார் அயோத்திதாசர்.கல்லில் வளரும் ஆத்தி - கல்லாத்தி,கல்லில் வளரும் ஆல் - கல்லால் - சிவனது மரம்கல்லில் வளரும் இச்சி - கல்லிச்சிஇவையெல்லாம் வெவ்வேறு மரங்கள்.கல்லாலம் - கல்லாத்தி மரத்து நிழலில் அமர்ந்த தேவன் என்பதும் ஆத்தியைச் சூடியுள்ளதாக நீங்கள் தீர்த்தங்கரருக்கு இட்டுக்கட்டுவதும் ஒன்றல்ல. கோவில்கள் உருவாகும் முன் எல்லாத் தெய்வங்களும் மரத்தடியில்தான். எந்த மரத்தடியில் என்று இயம்புவதே ஸ்தல புராணம்
ஆத்திமரத்தில் ஆத்திசூடி ஞானம் பெற்றார் என்பது சமணர்கள் 2300 வருஷமாக இயம்புவது சவடால் ஐயா. அயோத்திதாசருக்குதெரியாத செய்தி.நா. கணேசன்.
நாங்க ஜில் ஜில்லுன்னு ஒரு ஓரமா ஆடுறோமுன்னு எங்கள ஆட்டத்தில சேத்தாம கமில் ஸ்வெலபில் போன்ற பெரிய ஆட்டக்காரர்களை மட்டும் காட்டாதீங்க. அவரு எங்க பலகலைக்கழகத்துக்கு வந்து ஓரமா இருந்து தமிழ் கற்றவர்தானே ஐயா. அவருடைய அகராதியில் அவ்வையாரைப்பற்றி என்ன எழுதியிருக்கிறார் என்பதை இங்கே எடுத்து விடுங்க ஐயா கொஞ்சம்உங்களிடமா கமில் சுவலெபில் தமிழ் கற்றார்? சென்னைப் பல்கலையிலா அவர் தமிழ் படித்துப் பட்டம் வாங்கினார்?சவடால் வைத்தி
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
முன்பே சொன்னீர்கள். கல் என்றார் சிவப்பு என்ற பொருளா? stone என்ற பொருளா?இதுபற்றி ஏற்கெனவே எழுதியுள்ளேன்.ochre stone - காவிக்கல் - கல்லாடை.கல்லாறு எங்கள் ஊரருகே உள்ளது, தென் கேரளாவிலும் உண்டு,அங்கெல்லாம் கல் = stone என்ற பொருள்தான். பழைய இழைகளில்விரிவாக இருக்கிறது.கல்லத்தி, கல்லாத்தி, கல்லித்தி, கல்லிச்சி, வேறுபட்ட மரங்கள்.கல்லால் மரம் சிவனுக்கு, இது கல்லில் வளரும் ஆல மரம்.(1) ஆத்திசூடி தீர்த்தங்கரருக்கு ஆத்தி நிழலில் ஞானம்,(2) புத்தருக்கு போதி நிழலில் ஞானம், அதேபோல் (3) சைவத்தில் ஞானகுருவாகஇருக்கும் தக்ஷிணாமூர்த்திக்கு கல்லால மரம்.நா. கணேசன்
--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.
ஆத்தி, ஆத்தி மரம் என்றும் இதற்கு அரிக்காம்போதி மரம், அரிநார், ஆர்ச்சி யெனப் பெயர்களுண்டு!
சிரிய மரம், முள்ளில்லாதது, அடர்த்தி. இலைகள் வட்டமாகவும் 3 நரம்புடனும் இருக்கும். காய் நீளம். 6 முதல் 12 விதைகள் உள்ளது. சிரிய பூக்கள். வெள்ளை நிறம்.
திருவாத்தி (அ) சிறுவாத்தி
நீலத் திருவாத்தி
பெருவாத்தி
வட்டாட்சி
காட்டாத்தி
செவ்வாத்தி
கடலாத்தி
சிற்றாத்தி
பூலாத்தி
வெள்ளைப் பூலாத்தி
மலையாத்தி
புளியாத்தி
(பசலாத்தி
விளாத்தி)
என்னும் 12 வகை ஆத்திகள் குறிக்கப்படுகின்றன. இவற்றின் தாவரவியற் பெயரும் குறிக்கப்பட்டுள்ளன
6 மே, 2014 7:30 முற்பகல் அன்று, Banukumar Rajendran <banuk...@gmail.com> எழுதியது:
இவர் தன் தரப்பு வாதத்தை இன்னும் அழகாகக் கொண்டு செல்லலாம். பேசும்/எழுதும் பொருளை
மட்டும் எழுதினால் இன்னும் நன்றமையும். பேசும் பொருளில் மற்ற தொடர்பில்லாதக் கருத்துக்களை
சொல்வதால், பேசும்/எழுதும் கருத்து அடிப்பட்டுப் போகிறது. மற்றவர்களுக்கும் அதை பிடித்துக் கொண்டுதொங்குவதற்கும் அது சாக்காக அமைந்துவிடுகிறது.என கருத்தும் அதுவே. மேலும் சுருக்கமா எழுதி பழகணும்.
--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--
அன்புநிறை ஐயா,
அருமையான செறிவான கருத்துக்கள்.கூடிய விரைவில் என் கருத்துக்களை எழுதுகிறேன் ஐயா.
இரா.பானுகுமார்,
சென்னை
அன்புள்ள பானு குமார் அவர்களுக்குகீழே வாவது முற்றும் கிளைத்த பொருளாகாது என நினைக்கின்றேன்கல்லால் கீழ் தென்நோக்கும் கடவுளாக (தக்ஷ ணாமூர்த்தி )இருப்பதை காட்டிய இடங்கள் போல்இத்தி எனும் மரத்தின் கீழ இருப்பதாக மாணிக்க வாசகர் பாடியுள்ளார்இத்தி தன்னின் கீழ்இரு மூவர்க்கு(ம்) திருவாசகம்அத்திக்கு(ம்) அருளிய அரசே போற்றி போற்றித்திருவகவல் 162-3இதனில் இத்தி மரம்தான் என்பதைகல்லதர் கவலை போகின் சீறூர்புல்லரை இத்தி புகர்படு நீழல்எ ல்வழி அலை க்கும் இருள் கூர் மாலை அகம் 77 / 12,13,14காணலாம்
எனும் வலையதளம்itti = Ficus tinctoriaitti= Ficus talbotiitti = Dalbergia sissooஎன மூன்று இத்திகளைக் காட்டுகின்றதுஅத்தி, ஆத்தி, இத்தி, அரசு இவை நாளும் ஒர் இனம் சார்ந்தது ஆகலாம்அங்கோர்வாட் எனும் கம்போடிய நாட்டு மாபெருங் கோயில் வளா கத்தைதன் வளர்ச்சியால் சுற்றி வளத்த து இதனில் மற்றோர் இனம் ஆகும் என நினைக்கின்றேன்.இலைகளால் அங்குள்ளது நம்மூர் அரச மரம் போல் காணவில்லை ஆனால் விழுதுகளும் இல்லை என வே அவ்வறு நினைகின்றேன்தாதகி = ஆத்தி எனப் பார்த்தோம்ச ல்லகி என்பதும் ஆத்தி ஆகும் எனபிங்கலம் 2737சூடாமணி 296நா மதீபம் 314அபிதான மாலை 821முதலிய 4 நிகண்டுகள் வைக்கின்றனதாதகி சல்லகி இதனில் உள்ள அகி என்னும் பின் னொட்டு அகில் என்பதோடு ஒட்டிவரு கின்றதுஅரிதகி என்றும் கடு மரம் (சைவ வைணவ நூல்கள் சமணருடன் தொடர்பு காட்டும் = மூசு கடுப்பபொடியரும்) மற்றோர் மரமும் நிகண்டுகளில் உள்ளதுஇதற்கும் அகி எனும் பின்னொட்டு உள்ளதால் இவை ஓர் இனம் சார்ந்ததோ எனும் ஐயம் உள்ளது
நூ த லோ சுமயிலை
2014-05-09 12:38 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
மேற்கோள் காட்டலாம். சிறிது நாள் அவகாசம் வேண்டும்.ஆக நான்கில் அருகதேவனுக்கு மூன்று பொருந்துகின்றன. கற்படிம, சிலைகள், இலக்கியங்களிலிருந்தும் (காலவாரியாக) இந்த மூன்றுக்கும்4. தேவன் - இரிஷபதேவர், தேவாதி தேவன் போன்ற விளிகளுக்கு தமிழ்ச் சமண இலக்கியங்களில் பஞ்சமில்லை.3. அமர்ந்த - தீர்த்தங்கரர்களை பொருத்தவரை, நின்ற, அமர்ந்த கோலங்கள்தான். தமிழ்ச் சமண இலக்கியச் சான்றுகள் உள்ளன.வேண்டும்.2. சூடி = சூடி என்று எடுத்துக் கொண்டால், தீர்த்தங்கரர்கள் பூக்களை சூடுவதில்லை. வாதம் அடிப்பட்டு போகும்.ஐயா,1.ஆத்தி = தாதகி. இலக்கியச் சான்றுகளில் குழப்பம் இல்லை என்று தெரிகிறது. (இருந்தும் என்வரையில் ஆராய்ந்து வருகிறேன்)
அணியாத அழகன் என்பது தீர்த்தங்கர வர்ணனை. சூடி, சூழ்தல் என்ற பொருள் வருமா? அல்லது வலிந்து பொருள் கொள்ளணுமா??
இதை இன்னும் நுணுக்கமாக ஆராயவேணும்! தங்கள் சொற்படி சூழ், சூடி பாடபேதம் இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆயினும் அதற்கும் நிறுபணம்
அப்படியே,
சிவனார்க்கும் சான்றுகள் தொகுக்கலாம். வெறுமே இலக்கியச் சான்றுகள் தவிர, கற்படிம, சிலைகள் முதலியான சான்றுகள், காலவாரியாகசான்றுக் காட்டினால் நன்றமையும்.அதுவரை நோ வின்னர்!
:-))
இரா.பானுகுமார்,சென்னை
2014-05-08 15:29 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
அன்புநிறை ஐயா,
அருமையான செறிவான கருத்துக்கள்.கூடிய விரைவில் என் கருத்துக்களை எழுதுகிறேன் ஐயா.
இரா.பானுகுமார்,
சென்னை
2014-05-07 1:48 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:
ஆட்டமே தப்பாட்டம்னு ஒருத்தர் சொல்லீட்டாரே ஐயாஆத்திசூடி என்றும் கொன்றை வேந்தன் என்றும் சைவர்கள் ஏற்கனவே வழக்கில் இருந்த ஒளவையின் ஆத்தி சுவடி குன்றைவேந்தன் என்ற பெயரை மாற்றிவிட்டனர் என்றும்இறைவணக்கத்தில் ஒளவையார் பாடியதாகக் குறிப்பிடப்படுபவர் விநாயகர் என்றால் அவரை நேரடியாகக் குறிப்பிடாமல் அவரது அப்பாவை முன்னிறுத்திச் சொல்லும் அளவுக்கு விநாயகர் அட்ரஸ் இல்லாதவரா கேர் ஆஃப் போட என்றும்ஆத்தி எனஒளவை குறிப்பது மரமா மலரா? நிழலில் அமர்ந்தாரா? மலரை அணிந்தாரா என்றும்எழுப்பப்படும் ஐயத்துக்கு விடை என்ன?சவடால்
2014-05-11 14:33 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:
திருவாளர் நாகராஜன் எழுதினர்ஆத்தி என ஒளவை குறிப்பது மரமா மலரா?நிழலில் அமர்ந்தாரா? மலரை அணிந்தாராஎன்று எழுப்பப்படும் ஐயத்துக்கு விடை என்ன?கிளைத்த மடல்களை விட்டு நேராக தங்கள் கேட்ட வினாவினை நோக்கினால்சூடிஎன்பதற்கு இரு பொருளும் உள்ளனஅணிதல் சூழ்தல்ஒன்றை ஒன்று விலக்காது NONEXCLUSIVEஅதனை அடுத்து வரும் சொற்களால் ஓர் கருத்தினை நிறுத்த முடியும் என்றலும்அதற்கும் அமர்ந்த தேவன் எனும் இரு சொற்களும் இருபாலர்களுக்கும் பற்பலசான்றுகள் கட்ட முடியும் என்பதால் இரண்டும் உள்ளதே ஆகும்(1) ஆத்தி (தாதகி)மலரை சிவன் சூடியதற்கு(அணிந்ததற்கு) சான்றுகள் வைத்தாகிவிட்டது(2) )சூடி என்றால் சூழ்ந்த எனும் பொருள் கொண்டாலும் சிவன் ஆத்தி மரம் கீழ் உள்ளார்என்பதும் காட்டியாகி விட்டது(3) ஆத்தி மலரும் தாதகியும் ஒன்று என்பதற்கு இரு தரப்பினருக்கும் இடையே மாறுபாடு இல்லை(4) தீர்தங்காரர்கள் மலர் சூடும் மரபு இல்லை பொருந்தாத செயல் என்பதில் இருவருக்கும்ஐயமில்லை(5) ஓர் மரம் போன்ற ஓர் திருவாசியின் கீழ் உள்ளமை படம் வழி மட்டும் காட்டப்படுகின்றதுஆனால் அது ஒரு மரம் எனக்கொண்டாலும் என்ன மரம் என்று படம் வழியோ(தாவர அமைப்புவழிஇலை காய் பழம் பூ போன்ற வற்றின் வழி) அல்லது பாடல் இலக் கிய சான்றுகள் வழியோ ஆத்திஅல்லது தாதகி தான் இதுவரைக் காட்டவில்லைஎனவே சிவன் எனும் கருத்து நிறுவப்பட்டுள்ளது
ஐயா,ஒரு வேண்டுகோள்.1.சிவனார் மரத்தடியில் அமர்ந்த நிலையில் உள்ள சிலைகள் அல்லது சிற்பங்கள் தரமுடியுமா? சித்திரம் வேண்டாம்.
2. அப்படி கிடைத்தால், அது எந்த நூற்றாண்டுகளில் இருந்து காணக் கிடைக்கிறது என்பதையும் சொல்லமுடியுமா?3. வடமொழி இலக்கியங்களில் சிவானார் ஆத்தி-மரம் தொடர்ப்புத் தரமுடியுமா?மற்றும் ஓர் ஐயம்!
4. சிவனார் மோன நிலையில் அமர்ந்திருப்பதுபோல் பார்த்திருக்கிறேன். அவர் ஏன் அவ்வாறு அமரவேண்டும்??புரிந்துக் கொள்ள கேட்கிறேன்!
இரா.பானுகுமார்,
சென்னை
சமண முனி என்பது தொக்கி நிற்கின்றது
அன்புடன்நூ த லோ சுமயிலை2014-05-11 5:43 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:2014-05-11 0:47 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:
ஆதிச் சூடி சிவன்தான்ஆட்டமே தப்பாட்டம்னு ஒருத்தர் சொல்லீட்டாரே ஐயாஆத்திசூடி என்றும் கொன்றை வேந்தன் என்றும் சைவர்கள் ஏற்கனவே வழக்கில் இருந்த ஒளவையின் ஆத்தி சுவடி குன்றைவேந்தன் என்ற பெயரை மாற்றிவிட்டனர் என்றும்இறைவணக்கத்தில் ஒளவையார் பாடியதாகக் குறிப்பிடப்படுபவர் விநாயகர் என்றால் அவரை நேரடியாகக் குறிப்பிடாமல் அவரது அப்பாவை முன்னிறுத்திச் சொல்லும் அளவுக்கு விநாயகர் அட்ரஸ் இல்லாதவரா கேர் ஆஃப் போட என்றும்ஆத்தி எனஒளவை குறிப்பது மரமா மலரா? நிழலில் அமர்ந்தாரா? மலரை அணிந்தாரா என்றும்எழுப்பப்படும் ஐயத்துக்கு விடை என்ன?சவடால்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.
On Sunday, May 11, 2014 1:28:53 PM UTC-5, N D Logasundaram wrote:பலகாலங்களில் வழி பல நாட்டு சிற்ப சாத்திர வினைஞர்கள் வழி விரிந்த பல நூறு விகாரங்களித்தா ன் பார்கின்றீர்கள்இந்த படங்களின் நிரலில் அத்தைனை யும் பாப்ம்பு களின் படம் தானே அன்றி மரம் என எங்கும் இல்லைநூற்று க்கனகான குறிகள் பாம்புகள் அதனில் மரம் (பயிரினம்) என்பதற்கான சான்று சிறிதும் இல்லைஒரு சிதுளி கூட எங்குமே கானோம் தலைக்கு பின் சடைபோல் விரிந்து காணும் யாவும் பல தலைகளைத்தான் குறிக்கின்றது எனலாம்
எனவே ஆத் தி (அல்லது தாதகி) சூடி என சான்றுகள் ஏதும் அ வர்களால் வைக்கப்படவில்லை எனலாம்
சமண அறிஞர்கள் தீர்த்தங்கரர் ஞானம் பெற்ற ஆத்தி மரத்துடன் உள்ள பழஞ்சிற்பங்கள், சித்திரங்கள்பற்றி விரிவாக ஆய்ந்து எழுதியுள்ளனர். சில கொடுத்துள்ளேன்.நா. கணேசன்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.