லோகோ (Logo) வுக்கு தமிழ்ப்பதம் என்ன?
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
2011/8/26 கிருமி <tamil....@gmail.com>
முத்திரைன்னா சீல் மாதிரி பொருள் வருது. சின்னம் சரியா இருக்கும்னு
நினைக்கிறேன். அடையாள சின்னம் கூட பொருந்தும், ஆனா ஒரே சொல்லா
இருக்கணும்.
வேந்தன் அரசு ஐயா என்ன சொல்றார்னு பார்ப்போம்.
------------------
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
27 ஆகஸ்ட், 2011 8:07 am அன்று, கிருமி <tamil....@gmail.com> எழுதியது:
புரியலையே.
> பயன்படுத்துமுன் தீக்குளிக்க செய்யவேண்டும்அடுத்த வரியில் சொல்லிட்டேனேபடிமம் தமிழ் சொல்லா வடசொல்லா என கண்டறியணும்போனால் போகட்டுமுன் பயன்படுத்தினால் அதோ எங்கள் மொழி சொற்கள் உங்க மொழியில். நாங்க இல்லாமல் நீங்கள் இயங்க மாட்டீர்கள்னு கிண்டலிப்பார்கள்கிண்டல் செய்தால் என்ன உங்களுக்கு நச்சினால் பயன்படுத்துங்கள்படிமம் என்றால் பொம்மை என்று அருத்தம்பொம்மை என்றால் பிரதிமை என அருத்தம்பொம்மி என பேர் வச்சால் பட்டிக்காடுபிரதிமா என பேர் வச்சால் நனி நாகரிகர்
ஏன்னா தமிழ் குரங்கு மொழிமற்றது தேவ மொழிவேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--
முனைவு+ ஓவியம் = முனைவோவியம் என்பதை லோகோ வுக்கு பயன்படுத்தலாம்.இவை தூய
தமிழ்ச்சொற்கள்.முனைவு என்றால் முன்னிற்கும் அல்லது முனைப்பாய்
விளங்கும் என பொருள் கொள்ளலாம்.
முத்திரை என்ற சொல் கூட தமிழ்ச்சொல்லே.முன் திரை முன்றிரை ஆகி முத்திரை
ஆனது.இது வடமொழியில் முத்ரா ஆகியிருக்கும்.திரை என்பது கப்பம் போன்ற
அரசுமுறைச்சொல்லே ஆகும்.எத்தனையோ அப்படித்தான் ஆகி இருக்கிறது.நீர் நீரம்
ஆனது, மீன் மீனம் ஆனது நமக்கு தெரியும்.மாய் (மறைந்து போ) எனும் பகுதி
(உறுப்பிலக்கணத்தின் படி முதற்சொல்)வடமொழியில் மாயம் ஆகி மாயா ஆகி பெரிய
பெரிய தத்துவங்களை விளக்கிக்கொண்டிருக்கிறது.இது போல் ஓம் என்பதும் தூய
தமிழ்ச்சொல்.ஓர்மை அல்லது ஓர்ம என்பதன் "மகரக்குறுக்கம"
ஆகும்.சங்கப்பாடல்களில் "போலும்" என்பது போன்ம்" என்று குறுகியிருப்பது
மகரக்குறுக்கம் ஆகும்.அது போல் ஓர் அல்லது ஓர்ம் என்றால் கூர்மையாக
நினைப்பது ஆகும் .திருநெல்வேலிக்காரர்கள் இதை ஓர்மை என்பார்கள்.ஆழ்ந்த
நினைப்பின் சொல்லே ஓர்மை ஆகும்.மேலும் சமஸ்கிருதத்தில் ஆம் என்ற வார்த்தை
yes என்பதைக்குறிக்கும்.ஆம் என்பதும் தமிழ்ச்சொல்லே.இது இந்தியில் ஹாம்
ஆயிற்று. ஈழத்தமிழில் (பழைய குமரித்தமிழில்) ஆம் "ஓம்" ஆயிற்று.ஆகும்
என்பதன் சுருக்கமே ஆம் ஆகும்.(யாவருக்கும் ஆம் இறைவர்க்கொரு
பச்சிலை...திருமந்திர பாடல்வரியை நோக்குக)ஓம் என்பதற்கு குறிப்பிட்ட
பொருள் சமஸ்கிருதத்தில் இல்லை.அகரம் உகரம் மகரம் என்ற மூன்று
ஒலிக்கூட்டமே ஓம்.ஓர்மை எனும் கூர்மையான நினைவே (தியானம்) இங்கு ஓம்
ஆகிறது.ஆகவே இந்த தத்துவச்சொற்கள் எல்லாம் தமிழில் இருந்து தத்து
எடுக்கப்படவை தாம்.படிமம் என்ற சொல் "ப்ரதிமம்" என்ற சொல்லிலிருந்து
வரவில்லை.படிந்துகிடக்கும் வடிவம் என்ற தமிழ்ச்சொற்கூட்டத்தின் ஒரு
சொல்லே அது.இன்னும் இது போல் ஆராய்ச்சி செய்து கொண்டே போகலாம்
இப்படிக்கு
அன்புடன்
ருத்ரா
(உருத்திரன்)
பின்குறிப்பு : பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனாரை
அறிவீர்கள்.உருண்டுதிரண்ட வடிவமுடைய அழகிய கண்ணைஉடையவர்
என்பதே அப்பெயரின் பொருள்."உருத்திறன்"என்ற பெயர்கூட அப்படி
மறுவியிருக்கலாம்.ஏனெனில் உரு என்பது தூய தமிழ்ச்சொல்."உருவு கண்டு
எள்ளாமை..."என்கிறது குறள்.உருவம் என்பதிலிருந்து ரூபம் என்ற
வடசொல்
கிளைத்திருக்கலாம்.ருத்ரன் என்றால் சினமும் செறுக்கும் கொண்ட
"உருத்திறனே" ருத்ரம் ஆகியிருக்கலாம்.திறம் என்பது கட்டுப்
படுத்தும் தன்மையைக்குறிக்கும்.இது சமஸ்கிருதத்தில்
"த்ரய"ஆகும்.இது தான் நம்மை இயக்குகிறது
(கட்டுப்படுத்துகிறது)என்று உடல் உறுப்புகளை இதம்+த்ரயம்
=இந்த்ரியம் என்கிறார்கள்.நாம் மன்+திறம் என்பதை அவர்கள்
மந்த்ரம் என்றார்கள்.தன்+திறம் என்பது தந்த்ரம் ஆயிற்று.மன்
என்பது மன்னுதல் (சிறந்து விளங்குதல்)என்ற சொல்லின் பகுதி.இந்த
"மன்னும் சாஸ்திரமே" மனு சாஸ்திரம் ஆனது.இதிலிருந்தே மனிதன் என்ற
தமிழ்ச்சொல் வந்தது.உள்ளம் என்பதையும் (உளவாகுதல் உள்ளாகுதல்
என்ற அடிப்படையில் இருந்து மன் என்ற சொல் (மீன் என்பது மீனம் ஆனது
போல்)மனம் ஆயிற்று.இதை இன்னும் சமஸ்கிருதச்சொல் என்று
எண்ணிக்கொண்டிருப்பது பெருந்தவறு.
On Aug 27, 12:52 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 27 ஆகஸ்ட், 2011 11:42 am அன்று, கிருமி <tamil.kir...@gmail.com> எழுதியது:
>
> > குரங்கு மொழி என்று சொன்னதன் பொருள், ஆதி மொழி என்று என் எண்ணம்.
> > அவ்வாறு இருந்தால் அதில் ஏதும் பிழையா?
>
> என்னை புரிஞ்சிட்டீங்க கிருமியாரே.
> எனக்கு குரங்கு மொழி என்பதில் வெட்கமில்லை. பெருமைதான்.
>
> > ------------------
>
> > --
படிமம் என்ற சொல் "ப்ரதிமம்" என்ற சொல்லிலிருந்து
வரவில்லை.படிந்துகிடக்கும் வடிவம் என்ற தமிழ்ச்சொற்கூட்டத்தின் ஒரு
சொல்லே அது.
" "லோகோ"வுக்கு தமிழ்ப்பதம்" கேட்ட கவிஞர் ருத்ரா (உருத்திரன்) அவர்களின் மடல் எனக்கு நேரடியாகக் கிடைக்கவில்லை. கிடைத்த திரு ஜெயபாரதன் அவர்களின் மடலில் படித்ததற்கு ஒரு சிறு மறுமொழி ... அவ்வளவே. இடையீட்டைப் பொறுத்துக்கொள்ளவும். மற்றபடி, வேர்ச்சொல் ஆராய்ச்சியில் இப்போதைக்கு எனக்கு ஆர்வம் இல்லை.ருத்ரா அவர்கள் சொல்லியிருந்தார்:படிமம் என்ற சொல் "ப்ரதிமம்" என்ற சொல்லிலிருந்து
வரவில்லை.படிந்துகிடக்கும் வடிவம் என்ற தமிழ்ச்சொற்கூட்டத்தின் ஒரு
சொல்லே அது.தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் ... "மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய" என்று தொடங்கும் நூற்பாவுக்கு (எண் 30) இளம்பூரணர் தரும் உரையில் இருப்பது:" 'படிமை' என்பது ப்ரதிமா என்னும் வடமொழித் திரிபு."
சின்னம் வடசொல் - சிந்ஹம்
கன்னம் கூடத் தமிழ்ச் சொல் இல்லை என்பர் .
‘மா’ வேரில் அமைந்தது ப்ரதிமா.
’ப்ரதி’ முன்னொட்டோடு அமைந்த எண்ணற்ற சொற்களுக்குத்
தமிழ் வடிவம் காண முடிவதில்லை.
ப்ரதி ‘படி’ மட்டுமன்று. opponent போன்ற பலவகைப் பொருளில்
கையாள்கின்றனர் - ப்ரதி மல்ல: , ப்ரதி உஷா
தேவ்
படி - ப்ரதி , உழை - உஷா
’ப்ரத்யுஷா’ வின் மூலம் யாது ?
ப்ரத்யுஷா ‘படியுழை’ ஆகுமா ?
படியுழை இலக்கியத்தில் இருக்கிறதா ?
தேவ்
> > +unsub...@googlegroups.com.
On Sep 2, 3:31 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> பிரதிமா என்பது பிரதிமை என்றுதானே தமிழ்க்கு வரும்
>
> எந்த திரிபு விதிகளின் அது படிஅல்லது படிமை ஆகும்
>
> நாம படி எடுக்கிறோம் என்கிறோம். அது பிரதியின் தமிழ் திரிபா?
>
> அதன்படி என்பது அதன் பிரகாரம். அதுவும் திரிபா?
>
> பிரகாரம், பிரதிமை இரண்டுமே படி ஆச்சா?
> படிப்படியாக எதன் வழி தோன்றல்?
>
படி- படிவம்/படிமம்/படிமை
வடி- வடிவம்/வடிமம்
தடி- தடிமன்/தடிமம்
பரு- பருமன்/பருமம்/பருமை
பொரு- பொம்மல்/பொம்மை
சென்னை பேரகராதி பொம்மல் < ப்ரதிமா
என்கிறது!!
நா. கணேசன்
நாம படி எடுக்கிறோம் என்கிறோம். அது பிரதியின் தமிழ் திரிபா? <<
Sep 2, 3:31 pm, வேந்தன் அரசு
> நாம படி எடுக்கிறோம் என்கிறோம். அது பிரதியின் தமிழ் திரிபா?
> அதன்படி என்பது அதன் பிரகாரம். அதுவும் திரிபா?
படி - copy
copy - lipiputtikā ; paṭilekhā . anukaraṇa ; paṭirūpaka .
paṭilikhati ; puttikaṃ karoti . paṭilikhita ; puttikākata .
http://www.dictionary.tamilcube.com/pali-dictionary.aspx
paṭilekhā (பாளி) - ப்ரதிலேகா (வ மொ)
தேவ்
On Sep 2, 3:31 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 2 செப்டெம்ப்ர், 2011 12:05 am அன்று, rajam <ra...@earthlink.net> எழுதியது:
>
> > " "லோகோ"வுக்கு தமிழ்ப்பதம்" கேட்ட கவிஞர் ருத்ரா (உருத்திரன்) அவர்களின் மடல்
> > எனக்கு நேரடியாகக் கிடைக்கவில்லை. கிடைத்த திரு ஜெயபாரதன் அவர்களின் மடலில்
> > படித்ததற்கு ஒரு சிறு மறுமொழி ... அவ்வளவே. இடையீட்டைப் பொறுத்துக்கொள்ளவும்.
> > மற்றபடி, வேர்ச்சொல் ஆராய்ச்சியில் இப்போதைக்கு எனக்கு ஆர்வம் இல்லை.
> > ருத்ரா அவர்கள் சொல்லியிருந்தார்:
>
> > படிமம் என்ற சொல் "ப்ரதிமம்" என்ற சொல்லிலிருந்து
> >> வரவில்லை.படிந்துகிடக்கும் வடிவம் என்ற தமிழ்ச்சொற்கூட்டத்தின் ஒரு
> >> சொல்லே அது.
>
> > தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் ... "மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய" என்று
> > தொடங்கும் நூற்பாவுக்கு (எண் 30) இளம்பூரணர் தரும் உரையில் இருப்பது:
> > "* 'படிமை' என்பது ப்ரதிமா என்னும் வடமொழித் திரிபு.*"
வேந்தன் ஐயா,இளம்பூரனரைத்தான் கேட்கவேண்டும். நான் இளம்பூரணர் சொன்னதை அப்படியே தந்திருக்கிறேன். அவர் காலத்தில் அந்தச் சொல் எப்படி மாறிற்று என்று அவர் சொல்லவில்லை .முதலிலேயெ நான் சொன்னபடி ... எனக்கு வேர்ச்சொல் ஆய்வில் இப்போது நாட்டமில்லை. எனக்கு அதற்கு ஏற்ற அளவு அறிவு இல்லை! ஆனாலும் இந்த ஒரு முறை என் அனுமானத்தைச் சொல்கிறேன் -- "ப்ரதிமா" - பாகதம் வழியில் ... "ப்ரதி" என்பது "படி" ஆகி, "மா" என்பது "மை" ஆகியிருக்கலாம்.அன்புடன்,ராஜம்
"2011l ராஜம் அவர்கள் பிரதிமா எனும் சொல்லில் இருந்துதான் படிமை தோன்றியது" என 2500 ல் ஒருவர் எழுதலாம்.
இரண்டு அண்டை மொழிகள் சொற்களை கடன்வாங்கி இருக்கும். ஆனால் அது ஒரு திசை செலவு என்று மட்டும் ஆய்தல் சரியல்ல.
>> பல மொழிகளின் அறிவு இல்லாமல் சும்மா
"இங்கேயிருந்து இது அங்கே போச்சு;
அங்கேயிருந்து அது இங்கே வந்தது" என்று
திண்ணமாகச் சொல்வதற்குத் தேவையான
பலமொழி அறிவு .............................<<
>>>> ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி
(Oxford English Dictionary) போலத்
தமிழுக்காக வரலாற்று முறை
அகராதி ஒன்று கொண்டுவராதவரை ... யாரும்,
எவரும் தமிழ்ச் சொற்களின் பிறப்பும்
வரலாறும் பற்றிச் சொல்வது
எதுவும் .........................<<<<
தமிழில் மொழியியல் ஆய்வுக்குப் பன்மொழியறிவும் , வரலாற்று முறை
அகராதியும்
கட்டாயத் தேவைகள் என்பதைத் தெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றி
தேவ்
On Sep 4, 5:01 am, rajam <ra...@earthlink.net> wrote:
> வேந்தன் ஐயா,
>
> ...
>
> read more »
வேந்தன் ஐயா,வணக்கம் பல!1. யார் என்ன எழுதுகிறார்கள் / எழுதுவார்கள் என்பதைத் தடை செய்ய இயலாது. ஆனால் ..."2011l ராஜம் அவர்கள் பிரதிமா எனும் சொல்லில் இருந்துதான் படிமை தோன்றியது" என 2500 ல் ஒருவர் எழுதலாம்.இங்கே நீங்கள் சொன்னவாறு ஒருவர் (ஆணோ பெண்ணோ) 2500-இல் எழுதினால் அவர் அறிவறிந்த ஆய்வாளராக இருக்க வாய்ப்பில்லை;
>> எந்த திரிபு விதிகளின் அது படி அல்லது படிமை ஆகும்Sep 2, 3:31 pm, வேந்தன் அரசு
நாம படி எடுக்கிறோம் என்கிறோம். அது பிரதியின் தமிழ் திரிபா? <<
> நாம படி எடுக்கிறோம் என்கிறோம். அது பிரதியின் தமிழ் திரிபா?படி - copy
> அதன்படி என்பது அதன் பிரகாரம். அதுவும் திரிபா?
copy - lipiputtikā ; paṭilekhā . anukaraṇa ; paṭirūpaka .
paṭilikhati ; puttikaṃ karoti . paṭilikhita ; puttikākata .
http://www.dictionary.tamilcube.com/pali-dictionary.aspx
paṭilekhā (பாளி) - ப்ரதிலேகா (வ மொ)
நியூட்டனின் தனிமகிமை (Newton's Legacy) என்று சொல்லலாம்.
2011/9/11 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
Newton's Legacy
எப்படிங்க தமிழ்ப்படுத்துவது
என்னைத்தான் படுத்துது
leg·a·cy (lg
-s
)
n.pl. leg·a·ciesMoney or property bequeathed to another by will.1.Something handed down from an ancestor or a predecessor or from the past:2.
மகிமை¹ makimai, n. < id. 1. Greatness, grandeur, glory, majesty; பெருமை. மங்கல மகிமை மாநகர் (திருப்பு. 16). 2. Honour, dignity; respectability; கௌரவம். (W.)
எனவே மகிமை பொருந்தவில்லை.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
2011/9/11 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>நியூட்டனின் தனிமகிமை (Newton's Legacy) என்று சொல்லலாம்.2011/9/11 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
Newton's Legacy
எப்படிங்க தமிழ்ப்படுத்துவது
என்னைத்தான் படுத்துதுஏன் படுத்துகிறது? அகராதிகளைப் புரட்டிப் பார்த்திருக்கலாமே?நான் புரட்டினேன்.
இராம.கி.
environment = சூழமைவு
ecology = சூழலியல்
அது இரட்டையொலி அல்ல. முப்பரிமானத்திலும் திரண்டு வரும் ஒலி.
திரளொலி, திரளோசை என்று சொல்லலாம்.
அன்புடன்,
இராம.கி.
மேற்குறிப்பிட்டனவற்றுக்கு யாரேனும் சிகிச்சை அளிக்க விரும்பினால்,
தொடரவும்!!
சிகிச்சை - தமிழ் என்ன ?
தேவ்
தேவ்
தூய்குருதி கொண்டு செல்வன தமனி!
மாசுகுருதி கொண்டு செல்வன சிரை!
மிகுபுரிசை - Hyperthyroidism
குறைபுரிசை - Hypothyroidism
இதயவறை வெகுவிம்மல்ப் பழுது - chronic congestive heart failure
அறுதியிட்ட மருந்து - prescribed medicine
மேற்குறிப்பிட்டனவற்றுக்கு யாரேனும் சிகிச்சை அளிக்க விரும்பினால்,
தொடரவும்!!
On Oct 1, 12:36 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> கீழ்க்கண்ட சொற்களுக்கு புழக்கத்தில் உள்ள தமிழ் சொற்கள். இல்லா சொற்களுக்கு
> நிகரான சொற்கள் தேவை
>
> Hyperthyroidism
> chronic congestive heart failure
> coronary arteries
> prescribed
> Dirutetic
> Treatments
>
> தமனி என்றால் என்ன? arteries??
>
> --
> வேந்தன் அரசு
> வள்ளுவம் என் சமயம்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
சிகிற்சை..?
சிகல்/ சிக்குவீகம் என்றால் சீக்கு/கேடு...
(மருத்துவ சிகாமணி = நாவிதப் பண்டிதர்...)
| கொட்பு | gyration |
| கொட்பு அளவி | gyroscope |
| கொட்பு ஆரம் , சுழல் ஆரம் | radius of gyration |
| கொட்பு இரட்டை | gyroscope couple |