--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
1.வள்ளலார் காலம் 5th October 1823 -- 30th January 1874.
வள்ளலார் எழுதிய அருட்பெருஞ் ஜோதி அகவல் 1596 வரிகளில் மிக அதிகமாக வருவது
அருட்பெருஞ் சோதி யருட்பெருஞ் சோதி
அருட்பெருஞ் சோதி யருட்பெருஞ் சோதி
திருவாசக வரிகளைக் காண்க இதனில் "சோதியனே" "வள்ளலாரை" அன்றி வேறு எதனைக் குறித்தது ??
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப்
புலனைந்தின் வழியடைத் தமுதே
ஊறிநின் றென்னுள் எழுபரஞ் "சோதி"
உள்ளவா காணவந் தருளாய்..........
..............................................................
யாருற வெனக்கிங் கார்அய லுள்ளார்
ஆனந்த மாக்குமென் "சோதீ"
ஆதியும் அந்தமும் இல்லா "அரும்பெருஞ்
சோதியை" யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண்...
எனவே மாணிக்கவாசகர் அவர்களின் காலம் வள்ளலாருக்கு சமமாகவோ அல்லது அதற்குப் பிறகோ இருக்கும்....
ஆகவே மாணிக்கவாசகரின் காலம் 19 இருந்து 25 ஆம் நூற்றாண்டு எனக் கொள்வமா???????????????
தேவார மூவர் காலமும் 19க்குப்பின் ...... ? :))தேவ்
என்னங்க தேவ் இப்படிச் சொல்றீங்க.திரு.சிவ அறிவொளியன் 19ஆம் நூற்றாண்டு என்று தவறாகச் சொன்னால் நீங்களுமாதவறாகச் சொல்வது.
ஆதி சங்கரர் தன் நூலில் திராவிட சிசு என திருஞான சம்பந்தரைக் குறித்தார் போன்றபரவலாக எல்லோரும் ஓரளவிற்கு கேள்விப்பட்டது ஒன்றைக் காட்டுங்ககள்
//திருவாசகப் பாடல் "திருச்சாழல்" இதற்குத் தக்க சான்று. //
Sloka:75
Oh mother
Just tasting of what you have to offer,
one attains the impossible
तव स्तन्यम् मन्ये धरणिधरकन्ये हृदयत:
पय: पारावार: परिवहति सारस्वतमिव
दयावत्या दत्तं द्रविडशिशुरास्वाद्य तव यत्
कवीनां प्रौढ़ानामजनि कमनीय: कवयिता ॥ ७५
Tava Sthanyam Manyae Dharani-dhara-kanyae Hr’dayathaha
Payah Paara-avaarah Parivahathi Saaraswatham-iva
Daya-vathiyaa Dattham Dravida-sishu –r-aaswaadya Tava Yath
Kaveenaam Proudhaanaam-ajani Kamaneeyah Kavayithaa
Oh mother,
Daughter kanyae
of the Mighty Himalayas Dharani-dara
I feel that Manyae
The milk Sthanyam
of your (breast ), Tava
is an ocean Paara-avaaraha
of the nectar of life Payaha
Which is flowing Parivahathi
from your heart Hr’dayathaha
like iva
the words of Devi Saraswathi . Saaraswatham-
“Dravida Sishu” Dravida-sishu
with much benevolence Daya-vathiyaa
was given Daththam
that milk, Tava Yath
Who, after tasting of it aaswaadya
became ajani
a very great Kamaneeyaha
poet Kavayithaa
Amongst the greatest Proudaanaam
of poets. Kaveenaam
அன்புடன்,
மணி மு. மணிவண்ணன்
மணப்பாக்கம், தமிழ்நாடு
“Dravida Sishu” Dravida-sishu
with much benevolence Daya-vathiyaa
was given Daththam
that milk, Tava Yath
Who, after tasting of it aaswaadya
became ajani
a very great Kamaneeyaha
poet Kavayithaa
Amongst the greatest Proudaanaam
of poets. Kaveenaam
// ஆதி சங்கரரின் காலம் கி.மு. 509-ல் இருந்து கி.மு 477 வரையானது //
இதற்கு வாய்ப்பே இல்லை. கௌதம புத்தரின் வாழ்வுக்காலமே கி.மு, 563 இலிருந்து கி.மு. 400க்குள் அடங்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அசோக மாமன்னர் பௌத்தத்தைத் தழுவிய பின்னர்தான் பௌத்தம் இந்தியாவெங்கும் பரவுகிறது. குறிப்பாகத் தென்னகத்தில். அசோகரின் காலம் கி. மு. 304–232.
அன்புடையீர்,இல்லாத செய்தியை இருப்பதாகச் சொன்னால் எப்படி? மாணிக்கவாசகர் காலம் 9 ஆம் நூற்றாண்டு என்பதற்கு என்ன விவரம் அந்தக் கல்வெட்டிலிருக்கிறது? இப்பொழுது 16 ஆம் நூற்றாண்டு என்று பொருள் கொள்ளுகிறீர்கள்? அதற்கும் என்ன ஆதாரம்? சில மாதங்களுக்கு முன் கோகழி என்பது கர்நாடகாவில் உள்ளது. மாணிக்கவாசகர் கன்னடப் பின்புலங் கொண்டவர் என்று சொன்னீர்கள். அது என்னவாயிற்று?கிடைத்த கல்வெட்டுச் சான்றுகளை வைத்து எதையெதையோ முடிச்சுப் போட்டுக்கொண்டால் எப்படி?அன்புடன்,இராம.கி.From: N D LogasundaramSent: Tuesday, February 04, 2014 10:09 AMCc: Sivakumar M A ; Maravanpulavu K. Sachithananthan ; Raji M ; adi...@shaivam.org ; resp...@shaivam.orgSubject: [தமிழ் மன்றம்] மாணிக்கவாசகர் ஆவுடையார் கோயில்அன்புள்ள மடலாடருக்கு,நேற்று ஆவுடையார் கோயிலில் புதிய கல்வெட்டு கண்டு பிடித்தது பற்றிய செய்தியை கண்டோம்அது இந்து ஆங்கில பதிவிலிருந் து. வந்ததுஇன்று அதன் தமிழ் பதிவு வெளி வந்துள்ளது இதனில்மேலும் சில விளக்கங்கள் உள்ளனயாவரும் மீண்டும் இணையம் சென்றுதான் பார்க்க வேண்டமே எனும் எண்ணத்தில்அப்பக்கத்தின் படத்தை வைத்துள்ளேன் காண்ககல்வெட்டுகள் கண்ட இடம் கோயிலில் உள்ள பஞ்சாக்ஷர மண்டபம்இதனில்கன்டுபிடிதவை 200 கல்வெட்டுகள்அதனில் செய்யுள் வடிவில் உள்ளவை 5அவற்றில் ஒன்றில் மாணிக்க வாசகர் கட்டினார் என குறிக்கப்பட்டிகின்றதாம்இக்கோயில் கட்டப்பட்ட காலம் 16 ம் நூற்றாண்டுஎனவே செய்யுள் எழுதிய காலம் அதே 16 ம் நூற்றாண்டு காலமாகத்தான் ஆக வேண்டும்ஆகவே இப்போது நாம் செவிவழி அறியும் செய்தி உறுதி செய்யப்படுமின்றதாம்அதாவதுநாம் இன்று கொண்டுவரும் கருத்தே 16 ம் நூற்றாண்டிலும் இருந்துள்ளது என்பது காட்டப்படும் பொருள்மேலும் விவரங்கள் அதனிலேயே காணலாம்அன்புடன்நூ த லோ சுமயிலை
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

என்ன நூ த லோ சு சத்தத்தையே காணோம்? மாயாவாதம் சங்கரருக்கு முன்பே உண்டு என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா? மாயாவாதம் என்ற ஒரு வார்த்தை சங்கரை குறிக்காது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?