தமிழ் இப்படி இருக்க வேண்டும் என்னும் துடிக்கிறார்கள்!!

132 views
Skip to first unread message

C.R. Selvakumar

unread,
Jan 28, 2011, 10:37:31 PM1/28/11
to தமிழ் மன்றம்
அன்புடையீர்,
 
வருங்காலத்தில் கூகுள் குழுமங்களிலும், வலைப்பதிவுகளிலும்,
பள்ளிக்கூட பாட நூல்களிலும் கிழமை, மாத
இதழ்களிலும் தமிழ் எப்படி இருக்க வேண்டும்
என்று பார்க்கவேண்டுமா? இதோ கீழே!
துடியாய் துடித்து சிலர் காண விரும்பும் தமிழ்:
 
செல்வா
grantha_sample.jpg
 

 
grantha_sample.jpg
grantha_text_look.pdf

வேந்தன் அரசு

unread,
Jan 28, 2011, 11:21:41 PM1/28/11
to tamil...@googlegroups.com


28 ஜனவரி, 2011 10:37 pm அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:

அன்புடையீர்,
 
வருங்காலத்தில் கூகுள் குழுமங்களிலும், வலைப்பதிவுகளிலும்,
பள்ளிக்கூட பாட நூல்களிலும் கிழமை, மாத
இதழ்களிலும் தமிழ் எப்படி இருக்க வேண்டும்
என்று பார்க்கவேண்டுமா? இதோ கீழே!
துடியாய் துடித்து சிலர் காண விரும்பும் தமிழ்:
 
இது ரொம்ப ஓவர்
 
துளு மொழியை தமிழ்னு போடுவது நல்லா இல்லே செல்வா
 
grantha_sample.jpg
 

 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



--
வேந்தன் அரசு
 
எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல

Jean-Luc Chevillard

unread,
Jan 29, 2011, 2:15:21 PM1/29/11
to tamil...@googlegroups.com
Dear Selva,

was this mail sent by you
or is it a message sent by someone else,
pretending to be you?

If this message was INDEED sent by you,
I prefer you to unsubscribe me from the TAMIḺ MAṈṞAM list,
because I consider this message as contrary to the truth.

I have spent more than 29 years of my life studying Tamil
as intensively as I could
but I never thought that admiring (and loving) one language
(and its scripts)
meant one had to disparage other languages
(and their scripts).

The grantha proposal was prepared by someone
(Mr Shriramana Sharma)
who wanted an existing form of practical knowledge
not to die out,
namely the art of reading (and writing) the Sanskrit language
using the Grantha script.

I do not see how anyone who values knowledge
(and is interested in true history)
could object to that.

There is enough space on this planet for everyone to exist.

Some people are monolingual
and others are masters of several languages.

-- ழான் (Jean-Luc Chevillard) [Planet Earth, Solar system, Milky Way]

வேந்தன் அரசு

unread,
Jan 29, 2011, 2:26:19 PM1/29/11
to tamil...@googlegroups.com


29 ஜனவரி, 2011 2:15 pm அன்று, Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com> எழுதியது:

Dear Selva,

was this mail sent by you
or is it a message sent by someone else,
pretending to be you?

If this message was INDEED sent by you,
I prefer you to unsubscribe me from the TAMIḺ MAṈṞAM list,
because I consider this message as contrary to the truth.

I have spent more than 29 years of my life studying Tamil
as intensively as I could
but I never thought that admiring (and loving) one language
(and its scripts)
meant one had to disparage other languages
(and their scripts).

The grantha proposal was prepared by someone
(Mr Shriramana Sharma)
who wanted an existing form of practical knowledge
not to die out,
namely the art of reading (and writing) the Sanskrit language
using the Grantha script.
 
So also, we are fighting for the very survival of tamil as  a language. Tamil language already lost to telugu, kannada and malayalam.
 
While we have to fight against English the new enemy, this old enemy is raising its ugly head.
If any one wants to learn Sanskrit, they can learn via devanagiri script.
 
We have no objection if grantha is a seperate set of script. We do not want that to be part of tamil script.
 
 

Elangovan N

unread,
Jan 29, 2011, 2:26:53 PM1/29/11
to tamil...@googlegroups.com
I wonder what is the offense made to another language!
Mail of Selva only expresses the possible offenses that could happen to tamil.

Regards
Naaga Elangovan 

2011/1/29 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>

Mohanarangan V Srirangam

unread,
Jan 29, 2011, 2:29:42 PM1/29/11
to tamil...@googlegroups.com
திரு செல்வகுமார், நீங்கள் காட்டியுள்ள சாம்பிள், கிரந்தத்தில் உள்ள தமிழ் மொழிப் 
பகுதி அன்று. 

வடமொழியில் இருக்கும் வேதத்தில் ஒரு பகுதி “பிரதமாஷ்டகே ஸப்தம: பிரச்ந:” என்று 
தலைப்பில் சொல்கிறது. “வாக் அனுஷ்டுப் ஸர்வாணி சந்தாம்ஸி| வாசை வைநம் ஸர்வேபிச் 
சந்தோபிர் அபிஷிஞ்சதி...” என்று செல்கிறது இந்தப் பகுதி. 

இது தமிழ் நாட்டில் தேவ நாகரிக்குப் பதிலாக 
வடமொழி நூல்களை எழுதி வாசிக்க தமிழ் நாட்டு விதவான்கள், ஜைனர்கள் ஆகியோரால் இங்கு 
உருவாக்கப்பட்ட கிரந்த எழுத்தில் அச்சிடப்பட்ட வேத நூல். இது தமிழ் இல்லை. 

நீங்கள் சொல்லவரும் கருத்துக்கு இது பொருத்தமான உதாரணம் அன்று. 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்


2011/1/30 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>

C.R. Selvakumar

unread,
Jan 29, 2011, 2:32:44 PM1/29/11
to tamil...@googlegroups.com
Dear Jean-Luc,
 
I think you are misunderstanding my message.
You can check my numerous letters in n-number
of places, I'm not against Grantha or Sanskrit
or for that matter any language. I'm truly
concerned for the languages that are dying
on a biweekly basis. David Harrison and few
others are doing their bit to preserve and document.
 
My respect for Grantha,and Sanskrit
is no less than yours, if I may say so.
 
The point I'm making, yes it was posted by me,
is Dr. Ganesan and some of his friends want
ALL Grantha letters in Tamil, to be used
freely and they want to write
Tamil using Grantha (according to him, "for those
who want to write that way" as a politically savvy way).
I would love you to be in Tamilmanram.
I'm also from Planet Earth, Solar system, Milky Way...
 
Regards
Selva
 
 
 
2011/1/29 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>
--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

Mani Manivannan

unread,
Jan 29, 2011, 2:57:55 PM1/29/11
to tamilmanram
Dear Selva,
 
I think that point was perhaps lost to those of us who couldn't read  what was posted as an example of how Tamil would like.  The sample text was NOT in Tamil written in Grantha script but was a Sanskrit quote from the vedas as pointed by our Mohanarangan.
 
It would have been far more relevant if someone had posted the made up sample of Naalayira Divya Prabhandam from Samskritha Grantha Lipi Sabha.  That is how Tamil would really look like if it were to be written in Grantha by someone that is still learning to write in Grantha from an alphabet book.  To post a quote from Sanskrit and citing that as an example was misleading and unfortunate as it unnecessarily comes across as hatred for Sanskrit rather than love and affection for Tamil.
 
It is as if you posted a passage from the Bible in Roman text or a text from the Q'uran in Arabic and condemn such a passage as an evil attempt to distort Tamil language.  You can understand how that may unwittingly hurt people who revere such holy texts regardless of the implied meaning.
 
That is the point that I think Jean-Luc is making and it is worth listenin to.
 
It might be better to use the "Samkritha Grantha Lip Sabha" sample than this legitimate Grantha text that has been used to write a Sanskrit passage as it was meant to.  Tamil written in Grantha wouldn't look like that.
 
I think in this rather sensitive issue, we need to be careful not to accuse people or hurt them in the defense of Tamil.
 
I know you are a sensitive soul that cares deeply about Tamil.  Wouldn't you agree that you wouldn't want to hurt someone else inadvertently because you are not able read or understand what is in the sample that you have chosen to demonstrate as the worst that can happen to Tamil?
 
Regards,
 
Mani M. Manivannan
San Ramon, CA
 
 
 


 
2011/1/29 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

C.R. Selvakumar

unread,
Jan 29, 2011, 2:58:24 PM1/29/11
to tamil...@googlegroups.com
அன்புள்ள அரங்கனாரே,
 
ஏழு தமிழ் எழுத்துகளைக் கிரந்தத்தில் சேர்த்து,
தமிழ் ஒலியன்கள் அனைத்தையும்
உள்ளடக்கிய கிரந்த எழுத்து வெளியை உருவாக்கி,
தமிழை முற்றுமாய் மலையாளம்-2 ஆக்கத் துடிக்கும்
சிலருடைய முயற்சியை எடுத்துக் காட்டவே
அதனை இட்டேன். அதில் புதிதாக சேர்க்கவிருக்கும்
ஏழு தமிழ் எழுத்துகள் இல்லை அவ்வளவுதான் வேறுபாடு.
 
திரு கணேசன் மடல்களை நீங்கள் அறியாதவரா?
 
எனக்கு எந்த மொழியின் மீதும் எள்ளளவும்
வெறுப்பு இல்லை. நான் ஒவ்வொரு பூவையும்
கண்டு கண்மலர்பவன். தமிழ் தமிழாக இருக்க
வேண்டும் என்று விரும்புவது தவறா?
இதுபற்றி நான் யாரிடமும் கருத்துக் கேட்கவில்லை.
தமிழைச் சீரழிக்க முற்படுவதைத் தடுக்கவேண்டும்
என்பதில் எனக்கு ஐயம் இல்லை.
என் மண்டை வெடிக்க வேண்டும் என்று
வெளிப்படையாகவே கூறியுள்ளவர்கள்
இருக்கின்றார்கள். இதெல்லாம் அன்பு
என்று கொள்வீர்கள் :)
 
ஆனால் தமிழ் தமிழாக
இருக்க வேண்டும் என்றால் நான் பிறமொழிகளை
வெறுக்கின்றேன்?!
 
தமிழில் 26 கிரந்த எழுத்துகளையும் சேர்த்தலும்,
கிரந்தத்தில் ஏழு தமிழ் எழுத்துகளையும் சேர்ப்பதுவும்
ஆக இரண்டும் ஏறத்தாழ ஒரே குறிக்கோளுக்கு என்பது
தெளிவுதானே? இல்லையா?
ஏன் தமிழ் தமிழாக இருப்பது
தவறோ?தமிழை ஏன் இப்படி வெறுக்கின்றீர்கள்
என்று நான் கேட்க வேண்டுமோ? சமசுக்கிருதத்தையும்
கிரந்தத்தையும் விரும்புவதற்காகத் தமிழை வெறுக்கலாமா?
என்று நான் கேட்டால் எப்படி இருக்குமோ அப்படி உள்ளது
இதுவும்.

செல்வா
2011/1/29 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>



--

Mohanarangan V Srirangam

unread,
Jan 29, 2011, 3:14:48 PM1/29/11
to tamil...@googlegroups.com
Dear Selvakumar, 

All of us, including our friend Jean Luc know very well your standpoint. 

And I have in no way accused you of any of the things, for which you have taken pains to answer. 

My point was only to point out that your example doesn't exemplify what you want to say. And to say Tamil written in Grantha will be like what you have shown as the illustration piece will be a misrepresentation. And I think, that was what our friend Jean Luc was saying. 

My posting was only by way of clarifying. 

Sorry if I have hurt your feelings in any way. 

Srirangam V Mohanarangan 


2011/1/30 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Jan 29, 2011, 3:55:19 PM1/29/11
to tamil...@googlegroups.com


29 ஜனவரி, 2011 2:29 pm அன்று, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> எழுதியது:

திரு செல்வகுமார், நீங்கள் காட்டியுள்ள சாம்பிள், கிரந்தத்தில் உள்ள தமிழ் மொழிப் 
பகுதி அன்று. 

வடமொழியில் இருக்கும் வேதத்தில் ஒரு பகுதி “பிரதமாஷ்டகே ஸப்தம: பிரச்ந:” என்று 
தலைப்பில் சொல்கிறது. “வாக் அனுஷ்டுப் ஸர்வாணி சந்தாம்ஸி| வாசை வைநம் ஸர்வேபிச் 
சந்தோபிர் அபிஷிஞ்சதி...” என்று செல்கிறது இந்தப் பகுதி. 

இது தமிழ் நாட்டில் தேவ நாகரிக்குப் பதிலாக 
வடமொழி நூல்களை எழுதி வாசிக்க தமிழ் நாட்டு விதவான்கள், ஜைனர்கள் ஆகியோரால் இங்கு 
உருவாக்கப்பட்ட கிரந்த எழுத்தில் அச்சிடப்பட்ட வேத நூல். இது தமிழ் இல்லை. 

நீங்கள் சொல்லவரும் கருத்துக்கு இது பொருத்தமான உதாரணம் அன்று. 
 
 
மிக பொருத்தமானது ஐயா
 
தமிழ் நெடுங்கணக்கில் கிரந்தம் விரவினால் தமிழ் இப்படித்தான் இருக்கும்னு செல்வா சொல்லுறார்.
 
நீங்க காட்டியபடியும் இருக்குமுணு சொல்லலாம்.
 
”வாக் அனுஷ்டுப் ஸர்வாணி சந்தாம்ஸி| வாசை வைநம் ஸர்வேபிச் 
சந்தோபிர் அபிஷிஞ்சதி”
 
 
ஒரு வேற்றுமை. சமசுகிருதத்தின் இடத்தில் ஆங்கிலம் இருக்கும்.
 
ஒரு சீர்கேடு நிகழும் வாய்ப்பு இருந்தால் அது இக்கட்டான நேரத்தில் நிகழும்
 
--

C.R. Selvakumar

unread,
Jan 29, 2011, 4:00:40 PM1/29/11
to tamil...@googlegroups.com
Dear Mani,
 
2011/1/29 Mani Manivannan <mmani...@gmail.com>

Dear Selva,
 
I think that point was perhaps lost to those of us who couldn't read  what was posted as an example of how Tamil would like.  The sample text was NOT in Tamil written in Grantha script but was a Sanskrit quote from the vedas as pointed by our Mohanarangan.
 
I know it was not Tamil, and see my response to Mohanarangan.
 
 
It would have been far more relevant if someone had
posted the made up sample of Naalayira Divya Prabhandam from Samskritha Grantha Lipi Sabha. 
 
Well, it might be considered an ART WORK and
I don't want to infringe on the copyright of such work :)
(printed text is safer)
  
//..and unfortunate as it unnecessarily comes across as hatred for Sanskrit rather than love and affection for Tamil.//
 
I like all languages, Sanskrit included.
My innate appreciation for all the languages I've come across is impossible for me to
convey. It is not just my "acffection for Tamil".
Right in front of our eyes, very serious effort is afoot to
completely destroy Tamil ("transforming" into Malayalam-II).
It is no exaggeration. Failure to see such subtle moves will be a great folly.
When I saw U+0BB6, I knew that full Grantha in Tamil is afoot and wrote
to a number of people. It was in March 2009 (not long ago).
  
It is as if you posted a passage from the Bible in Roman text or a text from
the Q'uran in Arabic and condemn such a passage as an evil attempt to distort Tamil language. 
 
I'm sure you know better than that.
 
 
You can understand how that may unwittingly hurt people
who revere such holy texts regardless of the implied meaning.
 
I know "they" will pretend as such. But they are smarter than you give credit for.
What about "them" hurting Tamil?
Some say "போக்கிரித்தனம்"
"தாலிபானியம்" "மனநோய்", "மண்டை வெடிக்கும்"
 
The very broadminded nature of Tamils is being seriously abused.
One third of Tamil is now Malayalam. Ignorance of many Tamils
is just used as a vehicle to further destroy Tamil altogether. The designs are
unmistakable. Who are you kidding Mani? Although the text
was all in Sanskrit, my point was, how tamil would looklike visually
(with the Grantha)
 
 
That is the point that I think Jean-Luc is making and it is worth listenin to.
 
I have and I hope you and he will do the same with my comments. 
 
[.] 
I think in this rather sensitive issue, we need to be careful not to accuse people or hurt them in the defense of Tamil.
 
?! Am I accusing?! Is it not how it will look like, more or less
(I know stacked letters and few other features may be differerent) when tamil is
written in Grantha? (Not the language, the glyph pattern, with a few minor changes)
 
 
I know you are a sensitive soul that cares deeply about Tamil.  Wouldn't you agree that you wouldn't want to hurt someone else inadvertently because you are not able read or understand what is in the sample that you have chosen to demonstrate as the worst that can happen to Tamil?
 
Don't you think, Mani, that you care so much that you don't see how friends are hurt right in
front of your eyes, the whole community of Tamils are being hurt not in just one way,
and in the near future even more?
 
I have faith that you know enough to understand what I am saying here.
 
I reiterate that I harbour no dislike or hatred for ANY language, including Sanskrit or
Hindi. No dislike or hatered for ANY script.
If I use a Tamil word instead of using an English word when writing in Tamil
it does not mean I hate English. If I write காப்பி instead of காFஈ, it doesn't mean
I hate English.  
 
Regards
Selva
 
 
Regards,
 
Mani M. Manivannan
San Ramon, CA
 
 
 


 
2011/1/29 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

Dear Jean-Luc,
 
I think you are misunderstanding my message.
You can check my numerous letters in n-number
of places, I'm not against Grantha or Sanskrit
or for that matter any language. I'm truly
concerned for the languages that are dying
on a biweekly basis. David Harrison and few
others are doing their bit to preserve and document.
 
My respect for Grantha,and Sanskrit
is no less than yours, if I may say so.
 
The point I'm making, yes it was posted by me,
is Dr. Ganesan and some of his friends want
ALL Grantha letters in Tamil, to be used
freely and they want to write
Tamil using Grantha (according to him, "for those
who want to write that way" as a politically savvy way).
I would love you to be in Tamilmanram.
I'm also from Planet Earth, Solar system, Milky Way...
 
Regards
Selva

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

N. Ganesan

unread,
Jan 29, 2011, 4:20:33 PM1/29/11
to தமிழ் மன்றம்

On Jan 29, 1:15 pm, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:


> Dear Selva,
>
> was this mail sent by you
> or is it a message sent by someone else,
> pretending to be you?
>
> If this message was INDEED sent by you,
> I prefer you to unsubscribe me from the TAMIḺ MAṈṞAM list,
> because I consider this message as contrary to the truth.
>

Dear Jean-Luc,

The message is indeed by Selva.

We want you to stay. But there is always an option
which I'm sure you know well. Subscribers on their
own also can quit any yahoo or googlegroup.
No one can force somebody else to stay anywhere.

"There is enough space on this planet for everyone to exist."

Anbudan,
N. Ganesan

> > grantha_sample.jpg
>
> > --
> > You received this message because you are subscribed to the Google
> > Groups "தமிழ் மன்றம்" group.
> > To post to this group, send email to tamil...@googlegroups.com.
> > To unsubscribe from this group, send email to
> > tamilmanram...@googlegroups.com.
> > For more options, visit this group at

> >http://groups.google.com/group/tamilmanram?hl=ta.- Hide quoted text -
>
> - Show quoted text -

C.R. Selvakumar

unread,
Jan 29, 2011, 6:17:10 PM1/29/11
to tamil...@googlegroups.com, Jean-Luc Chevillard
திரு கணேசன்,
 
"Samkritha Grantha Lip Sabha"  எங்கு உள்ளது?
அதன் முகவரி, தொலைபேசி எண்
முதலிய தகவல்களைத் தாருங்களேன்?
இக்கேள்விகளை எத்தனை முறை எத்தனை பேர்
கேட்டுள்ளர்கள்!!
 
சரி, கீழுள்ள கிரந்தப் பகுதி தமிழ்தானே,
திரு கணேசன்?
 
நான் முன்னர்க் காட்ட வந்தது
கிரந்த எழுத்தானது பார்ப்பதற்கு எப்படி இருக்கும்
என்பதற்குத்தான்;
மேலும் மணிப்பிரவாள நடையில் ஒரு பகுதி,
அது முழுக்க முழுக்க சமசுக்கிருதமாக
இருந்தாலும் அது அப்படியே
இடவும் கிரந்தத்தில் இயலும் (Nore Prof.
Jean-Luc Chevillard and Mohanarangan)
 தமிழைக் கிரந்தத்தில் எழுத வேண்டும் என்று
துடியாய் துடிப்பவர்கள்
கிரந்தத்தை இப்படிப் பயன்படுத்துவதை
எதிர்பார்க்கின்றார்கள். ஏமாற
இருப்பது தமிழர்களா என்று
கணக்கிட்டுப் பாருங்கள்!
தமிழை இப்படியெல்லாம் அழிப்பது
தவறு!!
 
Let Prof. Jean-Luc Chevillard, Mohanarangan and 
Mani  commen .
 
[கீழே இணைத்துள்ளது கணேசனின் முன்மொழிவில்
உள்ளது. கருத்தை அலசுவதற்காக இங்கு
இடப்படுகின்றது. தமிழர்களின் எதிர்காலம்
எந்த அளவுக்கு சிக்கலாகப் போகின்றது என்பது
விளையாட்டு அல்ல. இது கணேசனாரின் காப்புரிமம்
பெற்றதாகவும் இருக்கலாம். காப்புரிமம்
எதுவும் குறிப்பிடப்படவில்லை.]
 
கீழே உள்ளது நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்!!!!
Naalaayiram_grantha.jpg
செல்வா
 
2011/1/29 N. Ganesan <naa.g...@gmail.com>
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

Naalaayiram_grantha.jpg

வேந்தன் அரசு

unread,
Jan 29, 2011, 6:31:31 PM1/29/11
to tamil...@googlegroups.com


29 ஜனவரி, 2011 கீழே உள்ளது நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்!!!!
Naalaayiram_grantha.jpg
 
ஐயகோ
 
பெரியாழ்வார் வெரியாழ்வார் ஆயினரே
 
பகரம் மலையாள பகரம் போல எழுதி இருக்கு
 
 
 

Jayabarathan

unread,
Jan 29, 2011, 6:49:51 PM1/29/11
to tamil...@googlegroups.com
அதுபோல் இளங்கோவன் என்னும் பெயர் இளங்கோபன் என்று ஆகலாம்.
 
ஜெயபாரதன். 
 
 
 
 
-------Original Message-------
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



No virus found in this message.
Checked by AVG - www.avg.com
Version: 10.0.1204 / Virus Database: 1435/3410 - Release Date: 01/29/11 

FREE Animations for your email - by IncrediMail! Click Here!
faint_grain.jpg
imstp_animation_monkey_en_020908.gif

Mohanarangan V Srirangam

unread,
Jan 29, 2011, 8:47:28 PM1/29/11
to tamil...@googlegroups.com, Jean-Luc Chevillard
Yes Mr Selvakumar. Noted your point. But none of the SriVaishnavas, down the time has 
written Nalayira Divya Prabandham like what you have shown from Mr Ganesan. 

Again this is a misrepresentation, to say that Sri Vaishnavas have been writing like this. 

It is very clear, if you see the publications of Sri Vaishnava Sudarsanam Sri Krishnaswamy Aiyengar and 
the old publications of Sri Vaishnava Grantha Mudrapaka Sabhai, that such strange ways of writing the text have 
never been followed. 

Actually Sri Krishnaswamy Aiyengar of Puthur Agraharam is following the practice of superscripting by numbers whenever the occasion arises to represent Sanskrit passages. He has been following this practice for the past 60 years. You must take only such examples to represent what the SriVaishnavas are doing and not persons like 
Mr Ganesan. 

You and Mr Mani have asked Mr Ganesan, nth time the whereabouts of his so called SGLS. 
Have you got the answer till now? 

All of us are seeing what Mr Ganesan is doing. So why should you waste your time in trying 
to mend the incorrigible? 

Srirangam V Mohanarangan

2011/1/30 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>
திரு கணேசன்,

C.R. Selvakumar

unread,
Jan 29, 2011, 9:02:23 PM1/29/11
to tamil...@googlegroups.com, Jean-Luc Chevillard
அன்புள்ள அரங்கனாரே,
 
//Again this is a misrepresentation, to say that Sri Vaishnavas have been writing like this.// 
 
நான் எங்கே சிரீவைணவர்களைப் பற்றிக் கூறினேன்?
 
//He has been following this practice for the past 60 years//
 
நல்லது.
 
தமிழ் எழுத்துகளில் தமிழ்
எழுதுவது குறைந்த்து ஒரு 2000 ஆண்டுகள் இருக்கும்
அல்லவா?
 
//But none of the SriVaishnavas, down the time has 
written Nalayira Divya Prabandham like what you have shown from Mr Ganesan. //
 
ஏழு" தமிழ்/திராவிட" எழுத்துகளையும் சேர்த்தால்
திரு கணேசன் சொல்வது போல
எழுதலாம் அல்லவா?
தமிழ் கிரந்தத்துக்குள் முற்றுமாய் அடங்கும்
ஒன்றாகும் அல்லவா?
 
அன்புடன்
செல்வா



2011/1/29 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
Yes Mr Selvakumar. Noted your point. But none of the SriVaishnavas, down the time has 

Mani Manivannan

unread,
Jan 29, 2011, 9:34:08 PM1/29/11
to tamilmanram
அன்புள்ள செல்வா,
 
நான் இதை ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கிறேன்.  மீண்டும் சொல்கிறேன்.
 
தமிழ் எழுத்துகளோடு வடமொழி எழுத்துகளை அல்லது கிரந்த எழுத்துகளைக் கலந்து எழுதும் பழக்கம் கல்வெட்டுகளின் தொடக்க நாட்களில் இருந்தே காண்கிறோம். கல்வெட்டு எழுத்துகளில் காணும் கலப்பை இலக்கியங்களில் காணோம். கம்பன் காலம் வரை இலக்கியத்தில் வடமொழி எழுத்துகளைக் கலப்பதில் தொல்காப்பிய விதிகளையே பெரும்பாலும் பின்பற்றி வந்துள்ளனர்.  உரைநடைத் தமிழில் சமணர் தொடங்கி வைணவர் வரை மணிப்பிரவாள நடையில் கல்வெட்டு நடையைப் பின்பற்றி வடமொழி எழுத்துகளைக் கலந்து எழுதி வந்திருக்கிறார்கள்.
 
இரண்டாயிரம் ஆண்டுத் தொடர்ச்சி தமிழ் எழுத்துகளுக்கு இல்லை.
 
வட்டெழுத்து கிரந்தத்துக்கு முந்தையது. இன்றைய தமிழ் எழுத்து கிரந்தத்தின் உடன் பிறந்தது. மகேந்திர பல்லவன் காலத்தில் தோன்றிச் சோழப் பெருவேந்தர் காலத்தில் கிரந்த எழுத்துகளுக்கு மிக நெருங்கி வந்து இன்றைய நிலையை எய்தி இருக்கிறது.  இதனால்தான், கிரந்தத்துக்கும் தமிழுக்கும் பொதுவாகப் பல எழுத்துகள் இருக்கின்றன.
 
வட்டெழுத்து சோழப் பெருவேந்தர் காலத்தில் குறுகிப் போய் இன்றைய தமிழ் எழுத்துக்கு வழி வகுத்தது.
 
எழுத்து மாற்றம், பண்பாட்டுப் படையெடுப்பு, ஆட்சி மாற்றம், சமய மாற்றங்கள் என்று எண்ணற்ற பல மாற்றங்களைத் தமிழ் சந்தித்திருக்கிறது. பாண்டியன் முடி சாய்ந்த பின்னர் வேற்றுக் குடிகளின் ஆட்சியில் தமிழுக்குப் புரவலர்கள் குறையத் தொடங்கினார்கள்.  புலவர்களுக்கு ஆதரவு இல்லை. இந்த நிலையில்தான் வேற்றுமொழிச் சொற்களும், ஒலிகளும், அதற்குத் தேவையான எழுத்துகளும் தமிழுக்குள் பெருவாரியாக நுழையத் தொடங்குகின்றன.  ராஜராஜன், ராஜேந்திரன், என்றெல்லாம் பெயர் கொண்ட பெருவேந்தர் ஆட்சியில் கூட இலக்கியத்தில் நுழையாத கிரந்தம், பின்னர்தான் நுழைகிறது.
 
இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், எழுத்தும் நுட்பமும் மட்டும் இருந்தாலும், ஆள்வோர் பெயர்களில் மாற்றம் இருந்தாலும், சீர் குலையாத தமிழ், புலவர்கள் சீர் குலையும்போதுதான் சீர் குலைகிறது.
 
யூனிக்கோடில் கிரந்தம் வந்தாலும், கிரந்தத்தையும் தமிழையும் கூட்டி எழுதும் நுட்பம் வந்தாலும் மட்டும் தமிழின் வரிவடிவம் மாறப் போவதில்லை.  ஆனால், தமிழில் எழுதுபவர், தமிழ்ப் புலவர்கள் சீர் குலைந்தால், அவர்களுக்குத் தமிழ்ப் பயிற்சி அற்றுப் போனால்  தமிழின் வடிவம் சீர் குலைவதை யாராலும் தடுக்க இயலாது.
 
தொழில்நுட்பத்தில் சீரழிப்பைத் தடுப்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறோம்.
 
பண்பாட்டில் சீரழிப்பைத் தடுப்பதில் யார் கவலை கொள்கிறார்?
 
உலக மயமாக்கலில் உலகப் பண்பாடுகள் நம்மோடு கலப்பதைத் தடுக்க இயலாது.  தடுக்கவும் கூடாது. அத்தகைய கலப்புகள் வளர்சிதை மாற்றங்களுக்கு வழி வகுக்கும்.  தக்கது நிற்கும்.  உலகமே செயற்கை விதைகளுக்கு மாறி விட்டால் வெறும் வேலியும் பாத்தியும் இந்த மரபணுக்களைத் தடுக்க முடியுமா என்ன?
 
பண்பாட்டு மறுமலர்ச்சி வேண்டும் என்றால் இன்னொன்றைப் பார்த்து மிரள்வதை விட என்னுடையது ஈர்ப்புள்ளது என்று சொல்லி அதை நாடுவது மேலல்லவா?
 
தமிழை அழிப்பது எப்படி என்று யாரும் “ரூம் போட்டு யோசிப்பாங்களோ” என்று மிரள வேண்டாம். தமிழைக் கிரந்தத்தில் எழுதுவது தமிழுக்கு வளர்ச்சி என்று கணேசனைப் போன்றவர்களும் அவரது புரவலர்களும் நினைக்கலாம்.  ஆனால், அவர்களது சிறுமதிச் சிந்தனையால் மட்டும் இத்தகைய மாற்றங்கள் தோன்றப் போவதில்லை.
 
தமிழுக்கு வேற்று மொழி ஒலிகளைத் தமிழ்க் குறியிலேயே எப்படி இடுவது என்று நீங்கள் எழுதுவதும், இருக்கும் குறிகள் போதாது என்று ஞானபாரதி கவலைப்படுவதும், கிரந்தம் கலந்தே எழுதுவேன் என்று ஜெயபாரதன் முயல்வதும், காலத்தின் அறிகுறிகள்.  கடலுக்கு அணை போடுவது இன்னும் எத்தனை ஆண்டுகள்?
 
தமிழ் தமிழாக இருக்க வேண்டும் என்றால், தமிழ் எழுத்துகள் தமக்குப் போதுமானவை என்று தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும். அத்தகைய உறுதி நிலையைத் தனித்தமிழர்கள் இடையே கூட நான் காணவில்லை.
 
கிரந்தமே வரவில்லை என்றாலும் நாகரியைக் கலந்து எழுதுவதோ, லத்தீனத்தைக் கலந்து எழுதுவதோ வேறு ஏதாவது வகையிலோ, எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரிலோ மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கத்தான் போகின்றன.
 
இவற்றைத் தாங்கி நின்று தமிழ் தமிழாக இருக்க வேண்டும் என்றால் வேருக்கு வெந்நீர் ஊற்றுவதை நிறுத்த வேண்டும்.
 
அதை விடுத்து விட்டுக் காற்றுக்கு வேலி போடுவதால் என்ன பயன்?
 
அன்புடன்,
 
மணி மு. மணிவண்ணன்
சான்றோர் மண் (சான் ரமோன்!), கலி.

2011/1/29 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

N. Ganesan

unread,
Jan 29, 2011, 10:41:36 PM1/29/11
to தமிழ் மன்றம்
There are books written in Grantha style the verses
of Thevaram, 4000 Prabandham etc.., For example,
pl. read:

*Textes sanskrits et tamouls de Thaïlande
*Author: Neelakanta Sarma; Jean Filliozat
Publisher: Pondichéry : Institut français d'indologie ;
Paris : diffusion A. Maisonneuve, 1972

104 Tamil sacred verses (written in Grantha script in Thailand)
from Prof. T. P. Meenakshisundaranar's
book. 1961. (II ed., 1978), Taylantil Tiruvempavai Tiruppavai
(Contributions to the External History of the Tamils).

Prof. TPM (first VC, Madurai University) lists a total of 104 Tamil
verses
as Appendixes I - VII that he studied were written in Grantha
script.

Prof. TPM's book, pp. 71-94.

Appendix
I Tiruppavai
II Tiruvempavai
Uyyakkondar Arulicceyta Taniyan (also)
III Tiruvaymoli (Nammalvar)
IV Tevaram (Sambandar)
Pumpavai Pathikam (Mylapore)
V Tevaram (Sambandar)
Todudaiya Seviyan (Shiyali)
VI Tevaram (Sundarar)
Pitta piRaicUDii
VII Tevaram (Appar)
Kurrayinavaru

It is interesting that these 104 sacred verses have
an order different from normal print editions we have.

J. R. Marr, JSS, 1972 paper gives an example of
Draviidan letter in Grantha style of writing sacred texts,

--------------

Grantha is a *multi-language* script in its history,
it was not just Sanskrit that was written in it.

The Govt. of India proposal uses the well known
diacritic, puLLi (there was a tradition use puLLi
diacritic on Grantha consonants in print even 110
years ago) to produce short /e/ and /o/ vowels.
And, Dravidian consonants are added as in Brahmi
proposal. This is done in parallel & in accord with
epigraphists and scholars' advice. If any Dravidian
letter is taken out Tamil, Telugu, Malayalam, etc.,
words and sacred texts cannot be written correctly.

N. Ganesan

C.R. Selvakumar

unread,
Jan 29, 2011, 10:42:36 PM1/29/11
to tamil...@googlegroups.com


2011/1/29 Mani Manivannan <mmani...@gmail.com>

அன்புள்ள செல்வா,
 
நான் இதை ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கிறேன்.  மீண்டும் சொல்கிறேன்.
 
தமிழ் எழுத்துகளோடு வடமொழி எழுத்துகளை அல்லது கிரந்த எழுத்துகளைக் கலந்து எழுதும் பழக்கம் கல்வெட்டுகளின் தொடக்க நாட்களில் இருந்தே காண்கிறோம். கல்வெட்டு எழுத்துகளில் காணும் கலப்பை இலக்கியங்களில் காணோம்.
 
நாம் அறிந்த மொழி இலக்கியவழி வந்த மொழியே.
கலப்புக் கல்வெட்டு மொழியை இலக்கண ஆசிரியர்கள்
அறியவில்லையா? ஏன் மக்களில் பேச்சு மொழி
இன்றும் தமிழ் இலக்கணத்திலும் இலக்கியத்திலும்
காணப்படும் வடவெழுத்து ஒரீஇ என்னும் விதத்திலேயே
கிரந்த ஒலிப்புகள் அதிகம் இல்லாமல் உள்ளது.
ஏன் வருசம், சந்தோசம், ராசா, ரோசா என்கின்றனர்
(இப்படிச் சொல்வோர் > 90%). சமசுக்கிருத சார்பு கொண்ட,
நகரத்தில் வசதியான இடத்தில் வாழும் ஒரு 5-10%
மக்கள் கிரந்த ஒலிப்புகளை ஒழுங்காகக் கூறலாம்.
 
கம்பன் காலம் வரை இலக்கியத்தில் வடமொழி எழுத்துகளைக் கலப்பதில் தொல்காப்பிய விதிகளையே பெரும்பாலும் பின்பற்றி வந்துள்ளனர். 
 
கம்பனுக்கும் பின்னும் இருந்தது.
 
உரைநடைத் தமிழில் சமணர் தொடங்கி வைணவர் வரை மணிப்பிரவாள நடையில் கல்வெட்டு நடையைப் பின்பற்றி வடமொழி எழுத்துகளைக் கலந்து எழுதி வந்திருக்கிறார்கள்.
 
உரைநடையிலும் மிகவும் அண்மைக்காலம் வரை (தமிழில் அண்மைக்
காலம் என்றால் 200-300 ஆண்டுகல் கூட இருக்கும் :) )
இலக்கிய உரைகள், தலபுராணங்கள், அதர்கான உரைகள் முதலியவற்றிலும்
கிரந்தம் கலக்காத தமிழே இருந்து வந்துள்ளது. எப்பொழுது எந்த
அளவுக்கு (எத்தனை விழுக்காடு) கிரந்தமாகியது என்பது சுவையான
ஆய்வாக இருக்கும் (அல்லது யாரேனும் செய்திருக்கவும் கூடும்).
 
 
இரண்டாயிரம் ஆண்டுத் தொடர்ச்சி தமிழ் எழுத்துகளுக்கு இல்லை.
 
வரிவடிவ மாற்றங்கள் இருந்திருக்கலாம், ஆனால் கிரந்தம் கலக்காமல்
எழுதும் வழக்கம் ஏறத்தாழ 2000 (கல்வெட்டைத் தவிர்த்து) இருக்கும்.
எழுத்து வடிவம் என்று இல்லாமல் ஒலிவடிவம் என்று பார்த்தால்
3000+ கூட இருக்கும். கணிப்பது கடினம்.
 
 
வட்டெழுத்து கிரந்தத்துக்கு முந்தையது. இன்றைய தமிழ் எழுத்து கிரந்தத்தின் உடன் பிறந்தது. மகேந்திர பல்லவன் காலத்தில் தோன்றிச் சோழப் பெருவேந்தர் காலத்தில் கிரந்த எழுத்துகளுக்கு மிக நெருங்கி வந்து இன்றைய நிலையை எய்தி இருக்கிறது.  இதனால்தான், கிரந்தத்துக்கும் தமிழுக்கும் பொதுவாகப் பல எழுத்துகள் இருக்கின்றன.
 
இருக்கலாம், ஆனால் தமிழைக் கண்டபடி கண்ணுமண்ணு தெரியாமல்
கிரந்தம் கலந்து பன்மொழிச்சொற்களைப் புகுத்தி எழுதப்
பெருவழி அமைக்கும் இந்த முறையை எதிர்ப்பது தேவை.
 
வட்டெழுத்து சோழப் பெருவேந்தர் காலத்தில் குறுகிப் போய் இன்றைய தமிழ் எழுத்துக்கு வழி வகுத்தது.
 
சரி, இருக்கட்டும்.
 
 
எழுத்து மாற்றம், பண்பாட்டுப் படையெடுப்பு, ஆட்சி மாற்றம், சமய மாற்றங்கள் என்று எண்ணற்ற பல மாற்றங்களைத் தமிழ் சந்தித்திருக்கிறது.
 
மணி, அறிவேன். ஆனால் முன்பு மணிப்பவழ நடை தமிழைச்
சாய்த்திருந்ததைவிட இப்பொழுது மிகக்கடுமையான முறையில்
சாய்த்து உருத்தெரியாமல் ஆக்கக்கூடிய வாய்ப்புக்கூறுகள்
இன்றைய நிலையில் கூட. ஆனாலும்,.
தமிழின் எளிமையும், ஒண்மையும், பல்கிப்பெருகும் வண்மையும்
கடைசியில் வெல்லும் என்று நம்புகிறேன்.
 
பாண்டியன் முடி சாய்ந்த பின்னர் வேற்றுக் குடிகளின் ஆட்சியில் தமிழுக்குப் புரவலர்கள் குறையத் தொடங்கினார்கள்.  புலவர்களுக்கு ஆதரவு இல்லை. இந்த நிலையில்தான் வேற்றுமொழிச் சொற்களும், ஒலிகளும், அதற்குத் தேவையான எழுத்துகளும் தமிழுக்குள் பெருவாரியாக நுழையத் தொடங்குகின்றன.  ராஜராஜன், ராஜேந்திரன், என்றெல்லாம் பெயர் கொண்ட பெருவேந்தர் ஆட்சியில் கூட இலக்கியத்தில் நுழையாத கிரந்தம், பின்னர்தான் நுழைகிறது.
 
அண்மைக்காலம் வரையில் இல்லை. அதிகம் இல்லை (சிரீ வைணவ
இலக்கியங்களைத் தவிர).
 
 
இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், எழுத்தும் நுட்பமும் மட்டும் இருந்தாலும், ஆள்வோர் பெயர்களில் மாற்றம் இருந்தாலும், சீர் குலையாத தமிழ், புலவர்கள் சீர் குலையும்போதுதான் சீர் குலைகிறது.
 
உண்மை.
 
 
யூனிக்கோடில் கிரந்தம் வந்தாலும், கிரந்தத்தையும் தமிழையும் கூட்டி எழுதும் நுட்பம் வந்தாலும் மட்டும் தமிழின் வரிவடிவம் மாறப் போவதில்லை.  ஆனால், தமிழில் எழுதுபவர், தமிழ்ப் புலவர்கள் சீர் குலைந்தால், அவர்களுக்குத் தமிழ்ப் பயிற்சி அற்றுப் போனால்  தமிழின் வடிவம் சீர் குலைவதை யாராலும் தடுக்க இயலாது.
 
தமிழ்ப்பயிற்சி அற்றுப்போகாமல் மட்டும் அல்ல சீர் ஓங்குமாறு
வளத்துடன் பெருக்குவோம்.
 
 
தொழில்நுட்பத்தில் சீரழிப்பைத் தடுப்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறோம்.
 
எங்கே இருக்கின்றோம், மணி?!!
 
 
பண்பாட்டில் சீரழிப்பைத் தடுப்பதில் யார் கவலை கொள்கிறார்?
 
அக்கறை கொள்வோர் உள்ளனர்..அவர்களின் தாக்கம் குறைவே.
உணவு, உடை முதல் அகவொழுக்கங்கள் என்று எல்லாவற்றிலும்
அக்கறை கொண்டு புது வழிகள் காண்போர் உள்ளனர்.
 
உலக மயமாக்கலில் உலகப் பண்பாடுகள் நம்மோடு கலப்பதைத் தடுக்க இயலாது.  தடுக்கவும் கூடாது. அத்தகைய கலப்புகள் வளர்சிதை மாற்றங்களுக்கு வழி வகுக்கும்.  தக்கது நிற்கும்.  உலகமே செயற்கை விதைகளுக்கு மாறி விட்டால் வெறும் வேலியும் பாத்தியும் இந்த மரபணுக்களைத் தடுக்க முடியுமா என்ன?
 
உலகமே செயற்கை விதைகளுக்கு மாறாது. மேற்கு உலகிலும்
அகவொழுக்கங்கள் முதல், மருந்து, உணவு அனைத்திலும்
வேறு விழிப்புணர்வுகளும் வளர்கின்றன. இந்தியாவில் போற்றிய
உள் அமைதியும், எளிமையும், நல்லின்பமும், உயர் பண்பாடும்
மீண்டும் சில மாற்றாங்களோடு தலை தூக்கும். மரபணுக்களையும்
தடுக்கலாம், பணத்தாசையால், விளம்பர, சாற்றுதிறனால் பரவும்
அறிவிலித்தனத்தையும் தடுக்கலாம். எது வேலி என்பதைப்
பொருத்தது.
 
 
பண்பாட்டு மறுமலர்ச்சி வேண்டும் என்றால் இன்னொன்றைப் பார்த்து மிரள்வதை விட என்னுடையது ஈர்ப்புள்ளது என்று சொல்லி அதை நாடுவது மேலல்லவா?
 
உண்மை. அதைத்தானே செய்கிறோம்.
 
 
தமிழை அழிப்பது எப்படி என்று யாரும் “ரூம் போட்டு யோசிப்பாங்களோ” என்று மிரள வேண்டாம். தமிழைக் கிரந்தத்தில் எழுதுவது தமிழுக்கு வளர்ச்சி என்று கணேசனைப் போன்றவர்களும் அவரது புரவலர்களும் நினைக்கலாம்.  ஆனால், அவர்களது சிறுமதிச் சிந்தனையால் மட்டும் இத்தகைய மாற்றங்கள் தோன்றப் போவதில்லை.
 
இதில் மாற்றுக்கருத்துகள் உண்டு. எல்லாமே ஒரு சில சிறு
வட்டாரங்களிலே தோன்றிப் பரவுவதுதான். பரப்புரை வலுவும்,
பொருள்வலு, அதிகார வலு முதலான சிலவற்றால்
ரூம் போட்டு யோசிச்சும், பிற வழிகளிலும் செய்ய முடியும்.
மிகப்பலவும் இப்படித்தான் நடைபெறுகின்றன..
 
தமிழுக்கு வேற்று மொழி ஒலிகளைத் தமிழ்க் குறியிலேயே எப்படி இடுவது என்று நீங்கள் எழுதுவதும், இருக்கும் குறிகள் போதாது என்று ஞானபாரதி கவலைப்படுவதும், கிரந்தம் கலந்தே எழுதுவேன் என்று ஜெயபாரதன் முயல்வதும், காலத்தின் அறிகுறிகள்.  கடலுக்கு அணை போடுவது இன்னும் எத்தனை ஆண்டுகள்?
 
கணக்கற்ற ஆயிரமாண்டுகள். ஏன்? எளிமை வெல்லும். வெற்றி
எளிதென்று சொல்லவில்லை. எது தேவை என்பதைச் சிலர்
வேண்டுமென்றே பிற காரணங்களுக்காக்த் திரிக்கின்றனர்.
திரிப்பவர் உழைப்புக்கு ஏற்பவே மறுப்பும் இருக்கும். இதனால்
அணை போட முற்படுகின்றோம் என்பதில்லை மணி. உங்கள்
உடலிலும் என் உடலிலும், ஒவ்வொரு நொடியும் நம் உடலில் 
உயிரணுக்கள், பன்னூராயிரக்கணக்கானவை தொடர்ந்து
போராடிக்கொண்டே இருக்கின்றன. அதுதான் வாழ்வு. 
 
தமிழ் தமிழாக இருக்க வேண்டும் என்றால், தமிழ் எழுத்துகள் தமக்குப் போதுமானவை என்று தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும். அத்தகைய உறுதி நிலையைத் தனித்தமிழர்கள் இடையே கூட நான் காணவில்லை.
 
உண்மை. ஆனாலும் வரும்.
 
 
கிரந்தமே வரவில்லை என்றாலும் நாகரியைக் கலந்து எழுதுவதோ, லத்தீனத்தைக் கலந்து எழுதுவதோ வேறு ஏதாவது வகையிலோ, எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரிலோ மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கத்தான் போகின்றன.
 
இல்லை என்று சொல்லவில்லை.
பல்வேறு திசைகளில் இழுப்புகள் இருந்துகொண்டேதான் இருக்கும்.
ஆனால் அதனை எதிர்த்துக்கொண்டேயும்
இருப்போம். ஆங்கிலேயர்களும் மற்ற மேற்கு மொழியாளர்களும்,
இப்படியா தங்கள் மொழி எழுத்துகளை "எழுத்துச் சீர்திருத்தங்கள்"
செய்துகொண்டே இருக்கின்றார்கள். அதுபோல விரைவில்
ஆற்றலைப் பிற வளர்வழிகளில் செலவிட உந்திக்கொண்டே இருப்போம்.
 
இவற்றைத் தாங்கி நின்று தமிழ் தமிழாக இருக்க வேண்டும் என்றால் வேருக்கு வெந்நீர் ஊற்றுவதை நிறுத்த வேண்டும்.
 
அதைத்தானே தடுத்து நன்னீரைப் பாய்ச்சச் சொல்கிறோம்.
 
 
அதை விடுத்து விட்டுக் காற்றுக்கு வேலி போடுவதால் என்ன பயன்?
 
காற்று கருத்து. அதற்கு யாரும் வேலி போடவில்லை. எதைத் தடுக்க வேண்டும் எதை ஏற்கவேண்டும், எதை வளர்க்க வேண்டும் என்று அறிவது
வேண்டும்.
 
அன்புடன்
செல்வா
 
 
அன்புடன்,
 
மணி மு. மணிவண்ணன்
சான்றோர் மண் (சான் ரமோன்!), கலி.

2011/1/29 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

அன்புள்ள அரங்கனாரே,
 
//Again this is a misrepresentation, to say that Sri Vaishnavas have been writing like this.// 
 
நான் எங்கே சிரீவைணவர்களைப் பற்றிக் கூறினேன்?
 
//He has been following this practice for the past 60 years//
 
நல்லது.
 
தமிழ் எழுத்துகளில் தமிழ்
எழுதுவது குறைந்த்து ஒரு 2000 ஆண்டுகள் இருக்கும்
அல்லவா?
 
//But none of the SriVaishnavas, down the time has 
written Nalayira Divya Prabandham like what you have shown from Mr Ganesan. //
 
ஏழு" தமிழ்/திராவிட" எழுத்துகளையும் சேர்த்தால்
திரு கணேசன் சொல்வது போல
எழுதலாம் அல்லவா?
தமிழ் கிரந்தத்துக்குள் முற்றுமாய் அடங்கும்
ஒன்றாகும் அல்லவா?
 
அன்புடன்
செல்வா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

N. Ganesan

unread,
Jan 29, 2011, 10:48:41 PM1/29/11
to தமிழ் மன்றம்
No one forces anyone to use Grantha letters in Tamil block,
nor any compulsion that some one should use Grantha block itself.

The idea in Grantha encoding is that it should be available
for those who want to study, use etc., Those numbers may
be tiny, but because only a few will use it, does not stop it
in its availability. There are 1000s of letters in computers
that are seldom used at all.

N. Ganesan

C.R. Selvakumar

unread,
Jan 29, 2011, 10:59:06 PM1/29/11
to tamil...@googlegroups.com
Why don't you answer the my questions?

2011/1/29 N. Ganesan <naa.g...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

வேந்தன் அரசு

unread,
Jan 29, 2011, 11:13:13 PM1/29/11
to tamil...@googlegroups.com


29 ஜனவரி, 2011 10:48 pm அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

No one forces anyone to use Grantha letters in Tamil block,
nor any compulsion that some one should use Grantha block itself.

The idea in Grantha encoding is that it should be available
for those who want to study, use etc.,
 
 
ஈசு தேரு எனி ய்ச்டடி ஆன் அவ் மெனி யூசு கிரந்தம்?
 
--

Elangovan N

unread,
Jan 29, 2011, 11:22:53 PM1/29/11
to tamil...@googlegroups.com


2011/1/30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>



29 ஜனவரி, 2011 10:48 pm அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

No one forces anyone to use Grantha letters in Tamil block,
nor any compulsion that some one should use Grantha block itself.

The idea in Grantha encoding is that it should be available
for those who want to study, use etc.,
 
 
ஈசு தேரு எனி ய்ச்டடி ஆன் அவ் மெனி யூசு கிரந்தம்?
 
--


14,135 native speakers in India (2001)
You may calculate how many would be in TN within this.



 
வேந்தன் அரசு
 
எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல

--

N. Ganesan

unread,
Jan 30, 2011, 8:12:19 AM1/30/11
to தமிழ் மன்றம்
தமிழை க்ரந்தமுறையில் எழுதும் முறை நெடுங்காலமா
இருக்கு. 1289 செப்பேட்டிலும், பாலக்காடு, காங்கயம் பகுதிகளிலும்.
பில்லியோசா நீலகண்டசர்மாவை வைத்து பாண்டிச்சேரியில்
1972-ல் வெளியிட்ட புஸ்தகம் இருக்கிறது

தெ.பொ.மீ. நம்மாழ்வார் திருமொழி, உய்யக்கொண்டார் தனியன்,
திருப்பாவை, எம்பாவை, மூவர் தேவாரம் எல்லாம் கிரந்தத்தில்
எழுதியிருப்பதை 1961-லே நூலெழுதி விளக்கிவிட்டார்.
ஆஸ்கோ பார்ப்போலா சாமவேதச் சான்று ழ இருப்பதற்குக்
காட்டியுள்ளார். மார் ன காட்டியிருக்கிறார். நாகசாமி, ராசு
போன்ற கல்வெட்டறிஞரும் தம் ஆராய்ச்சிகளை ஆவணப்
படுத்தியுள்ளனர்.

கிரந்தத்தில் ஊர், மக்கள், நதி, மலை, ... பெயர்கள் சரியாக
எழுத இவ்வெழுத்துக்கள் தேவை. ஆராய்ச்சியாளருக்கு
உதவும்.

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Jan 30, 2011, 8:32:00 AM1/30/11
to tamil...@googlegroups.com


30 ஜனவரி, 2011 8:12 am அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:


கிரந்தத்தில் ஊர், மக்கள், நதி, மலை, ... பெயர்கள் சரியாக
எழுத இவ்வெழுத்துக்கள் தேவை. ஆராய்ச்சியாளருக்கு
உதவும்.


கணேசர்

எகிப்து நாட்டில் ஃயரோகிளிப் எழுத்துகளை அரபியில் சேர்த்து இருககங்களா?

ஒரு 10 ஆராய்ச்சியாளர்கள் கிரந்தம் எனும் தனி மொழியாக கற்றுக்கொள்ளட்டும். 10 கோடி பேருக்கு ஏன்?
--

N. Ganesan

unread,
Jan 30, 2011, 8:45:35 AM1/30/11
to தமிழ் மன்றம்

On Jan 30, 7:32 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 30 ஜனவரி, 2011 8:12 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:


>
>
>
> > கிரந்தத்தில் ஊர், மக்கள், நதி, மலை, ... பெயர்கள் சரியாக
> > எழுத இவ்வெழுத்துக்கள் தேவை. ஆராய்ச்சியாளருக்கு
> > உதவும்.
>
> கணேசர்
>
> எகிப்து நாட்டில் ஃயரோகிளிப் எழுத்துகளை அரபியில் சேர்த்து இருககங்களா?
>
> ஒரு 10 ஆராய்ச்சியாளர்கள் கிரந்தம் எனும் தனி மொழியாக கற்றுக்கொள்ளட்டும். 10
> கோடி பேருக்கு ஏன்?

It is not for 10 crore people. full Grantha, the multi-language script
for Aryan and Dravidian langauges, may be used by few 1000s at most.
But as scientist Jayabarathan shows, its letters are used by many
when needed.

There are ways to write Tamil/Dravidian in "English"/Latin script
properly, and similarly Tamil can be written correctly in Tamil Arabic
script.
Same thing, Tamil Grantha script for Tamil and Sanskrit.
There are crores of people whose heritage language is not Tamil
in Tamil Nadu. Their mother tongues vary, Telugu, Urdu, Hindi,
Kannada,
Malayalam, Saurashtri, ... some words can be written in Grantha
script for explaining their original sounds. For example, Saurashtri
bhakti poems can be written in grantha (just one possibilty) &
Tamil explanations can be given, same thing for Meerabai's Hindi
verses etc.,
Also, Western, Japanese scholars will need Grantha.
EFEO, in future, may have Grantha webpages in Unicode
with their Agama publications, 4000 iiDu-s, etc.,

So, as a scholarly device, Grantha will have a future.
Govt. of India has to make sure Dravidian names and texts
do not get mutilated, obviously this will also be looked into
by Justice Mohan committee.

N. Ganesan

வேந்தன் அரசு

unread,
Jan 30, 2011, 8:51:50 AM1/30/11
to tamil...@googlegroups.com


30 ஜனவரி, 2011 8:45 am அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:



On Jan 30, 7:32 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 30 ஜனவரி, 2011 8:12 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:
>
>
>
> > கிரந்தத்தில் ஊர், மக்கள், நதி, மலை, ... பெயர்கள் சரியாக
> > எழுத இவ்வெழுத்துக்கள் தேவை. ஆராய்ச்சியாளருக்கு
> > உதவும்.
>
> கணேசர்
>
> எகிப்து நாட்டில் ஃயரோகிளிப் எழுத்துகளை அரபியில் சேர்த்து இருககங்களா?
>
> ஒரு 10 ஆராய்ச்சியாளர்கள் கிரந்தம் எனும் தனி மொழியாக கற்றுக்கொள்ளட்டும். 10
> கோடி பேருக்கு ஏன்?

It is not for 10 crore people. full Grantha, the multi-language script
for Aryan and Dravidian langauges, may be used by few 1000s at most.
But as scientist Jayabarathan shows, its letters are used by many
when needed.

There are ways to write Tamil/Dravidian in "English"/Latin script
properly, and similarly Tamil can be written correctly in Tamil Arabic
script.
Same thing, Tamil Grantha script for Tamil and Sanskrit.
There are crores of people whose heritage language is not Tamil
in Tamil Nadu. Their mother tongues vary, Telugu, Urdu, Hindi,
Kannada,

So all Tamilian in states other than Tamil Naadu and foreign countries will read tamil using grantham?

N. Ganesan

unread,
Jan 30, 2011, 9:04:09 AM1/30/11
to தமிழ் மன்றம்

On Jan 30, 7:51 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 30 ஜனவரி, 2011 8:45 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:


>
>
>
>
>
>
>
> > On Jan 30, 7:32 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> > > 30 ஜனவரி, 2011 8:12 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com>
> > எழுதியது:
>
> > > > கிரந்தத்தில் ஊர், மக்கள், நதி, மலை, ... பெயர்கள் சரியாக
> > > > எழுத இவ்வெழுத்துக்கள் தேவை. ஆராய்ச்சியாளருக்கு
> > > > உதவும்.
>
> > > கணேசர்
>
> > > எகிப்து நாட்டில் ஃயரோகிளிப் எழுத்துகளை அரபியில் சேர்த்து இருககங்களா?
>
> > > ஒரு 10 ஆராய்ச்சியாளர்கள் கிரந்தம் எனும் தனி மொழியாக கற்றுக்கொள்ளட்டும்.
> > 10
> > > கோடி பேருக்கு ஏன்?
>
> > It is not for 10 crore people. full Grantha, the multi-language script
> > for Aryan and Dravidian langauges, may be used by few 1000s at most.
> > But as scientist Jayabarathan shows, its letters are used by many
> > when needed.
>
> > There are ways to write Tamil/Dravidian in "English"/Latin script
> > properly, and similarly Tamil can be written correctly in Tamil Arabic
> > script.
> > Same thing, Tamil Grantha script for Tamil and Sanskrit.
> > There are crores of people whose heritage language is not Tamil
> > in Tamil Nadu. Their mother tongues vary, Telugu, Urdu, Hindi,
> > Kannada,
>
> So all Tamilian in states other than Tamil Naadu and foreign countries will
> read tamil using grantham?
>

who said this?

> --
> வேந்தன் அரசு
>
> எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்

> ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல- Hide quoted text -

வேந்தன் அரசு

unread,
Jan 30, 2011, 9:17:06 AM1/30/11
to tamil...@googlegroups.com


30 ஜனவரி, 2011 9:04 am அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

Need not be said. That is logical from your statement above.

Are you saying that the grantham is to help other language people in Tamil nadu only but not for tamilians in other states and they have to learn tamil writing system?

N. Ganesan

unread,
Jan 30, 2011, 9:20:14 AM1/30/11
to தமிழ் மன்றம்

On Jan 30, 8:17 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> Are you saying that the grantham is to help other language people in Tamil
> nadu only but not for tamilians in other states and they have to learn tamil
> writing system?
>

How can great Tamil be learnt without its writing system?


> --
> வேந்தன் அரசு
>
> எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்

வேந்தன் அரசு

unread,
Jan 30, 2011, 9:28:40 AM1/30/11
to tamil...@googlegroups.com


30 ஜனவரி, 2011 9:20 am அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:



On Jan 30, 8:17 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> Are you saying that the grantham is to help other language people in Tamil
> nadu only but not for tamilians in other states and they have to learn tamil
> writing system?
>

How can great Tamil be learnt without its writing system?
 
Are you saying that grantham is not usueful to learn tamil?
 
My point is if tamilian in other states have to learn the tamil writing system, why don't non tamils in tamilnadu learn their own writing system, if they want.
 

N. Ganesan

unread,
Jan 30, 2011, 9:36:21 AM1/30/11
to தமிழ் மன்றம்

On Jan 30, 8:28 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 30 ஜனவரி, 2011 9:20 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:


>
>
>
> > On Jan 30, 8:17 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> > > Are you saying that the grantham is to help other language people in
> > Tamil
> > > nadu only but not for tamilians in other states and they have to learn
> > tamil
> > > writing system?
>
> > How can great Tamil be learnt without its writing system?
>
> Are you saying that grantham is not usueful to learn tamil?
>
> My point is if tamilian in other states have to learn the tamil writing
> system, why don't non tamils in tamilnadu learn their own writing system, if
> they want.
>

They can learn any script. Grantha will be one choice available.

வேந்தன் அரசு

unread,
Jan 30, 2011, 9:59:00 AM1/30/11
to tamil...@googlegroups.com


30 ஜனவரி, 2011 9:36 am அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:



On Jan 30, 8:28 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 30 ஜனவரி, 2011 9:20 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:
>
>
>
> > On Jan 30, 8:17 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> > > Are you saying that the grantham is to help other language people in
> > Tamil
> > > nadu only but not for tamilians in other states and they have to learn
> > tamil
> > > writing system?
>
> > How can great Tamil be learnt without its writing system?
>
> Are you saying that grantham is not usueful to learn tamil?
>
> My point is if tamilian in other states have to learn the tamil writing
> system, why don't non tamils in tamilnadu learn their own writing system, if
> they want.
>

They can learn any script. Grantha will be one choice available.
 
And why not other state and non resident tamilians learn the great language of tamil through Grantham? Why are you not offering the choice to them ?
 
 

N. Ganesan

unread,
Jan 30, 2011, 10:12:00 AM1/30/11
to தமிழ் மன்றம்

On Jan 30, 8:59 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 30 ஜனவரி, 2011 9:36 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:


>
>
>
>
>
>
>
> > On Jan 30, 8:28 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> And why not other state and non resident tamilians learn the great language
> of tamil through Grantham? Why are you not offering the choice to them ?
>

If you want, you can offer that choice also.


> --
> வேந்தன் அரசு
>
> எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்

வேந்தன் அரசு

unread,
Jan 30, 2011, 10:42:43 AM1/30/11
to tamil...@googlegroups.com


30 ஜனவரி, 2011 10:12 am அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:



On Jan 30, 8:59 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 30 ஜனவரி, 2011 9:36 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:
>
>
>
>
>
>
>
> > On Jan 30, 8:28 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> And why not other state and non resident tamilians learn the great language
> of tamil through Grantham? Why are you not offering the choice to them ?
>

If you want, you can offer that choice also.
 
 
And don't ever you fear that that choice will become the choice of all tamils?
Those non resident tamils will  be the ezuththachchan of a new language at the expense of tamil. They already do write tamil in roman scripts.
 
"ennaga ganesaru sowkkiyamaa?"
 

சி. ஜெயபாரதன்

unread,
Jan 30, 2011, 10:50:11 AM1/30/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
நண்பர் மணிவண்ணன்,
 
 
////தமிழுக்கு வேற்று மொழி ஒலிகளைத் தமிழ்க் குறியிலேயே எப்படி இடுவது என்று நீங்கள் எழுதுவதும், இருக்கும் குறிகள் போதாது என்று ஞானபாரதி கவலைப் படுவதும், கிரந்தம் கலந்தே எழுதுவேன் என்று ஜெயபாரதன் முயல்வதும், காலத்தின் அறிகுறிகள்.  கடலுக்கு அணை போடுவது இன்னும் எத்தனை ஆண்டுகள்? /////
கிரந்தம் கலந்த தமிழில், கிரந்தம் கலந்த பெயர்ச் சொற்களில்  தற்போது ஆயிரக் கணக்கில் கவிஞர், கலைஞர், இலக்கியப் படைப்பாளிகள், பொதுநபர் எழுதி வருகிறார். 
 
ஏன் உங்கள் வலைப் பக்கத்திலும் கிரந்த எழுத்துக்கள் உலவி வருகின்றன.   
 
நான்கு ஸ, ஜ, ஷ, ஹ ஆகிய கிரந்த எழுத்துக்கள் 21 ஆம்  நூற்றாண்டில்  தவிர்க்க  முடியா தமிழ்க் கலவை எழுத்துக்கள்.  எழுத விழையாதோர்  விருப்பத்தை யாரும் தடுக்க வில்லை. 
 
கிரந்தம் தேவையான இடத்தில் தமிழில் பலர் பயன்படுத்துவதை  யாரும்  தடுக்க  முடியாது.   வேலி போட்டு நிறுத்த முடியாது.   கூட்டம் கூட்டி அடக்க முடியாது.   மென்கலனை மாற்றி  நீக்க முடியாது.
 
எழுத்துச் சுதந்திரம் மனிதன் பிறப்புரிமை.
 
 +++++++++++++++++++++++++++++++++++++ 

ஈழத்துப் பெண் கவிஞர்களின் படைப்புக்களில்
பால்நிலை வெளிப்பாடு :  ஒரு நோக்கு
 
லறீனா அப்துல் ஹக் பீ.ஏ. (சிறப்பு)
 
 
 
அறிமுகம்
 
 
எண்பதுகளின் ஆரம்பத்தில் ஈழத் தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் நிலை, அவர்களின் பல்வேறு பிரச்சினைகள், பெண்விடுதலை, பெண்நிலைவாதம் முதலான அம்சங்கள் கூர்மையாக முனைப்புப் பெறத் தொடங்கின. இதனை ஈழத்துப் பெண்களின் கலை இலக்கிய முயற்சிகளினூடே நாம் அடையாளம் காணக்கூடியதாக உள்ளது. அன்று தொடக்கம் இன்றுவரை பெண்களின் பங்களிப்புக்கள், ஈழத்து கலை இலக்கியத் துறைகளில் பல பரிணா மங்களைப் பெற்று வளர்ந்துள்ளன எனலாம். இப் பெண்களில் பலர் கவிதையினைத் தமக்கான வெளிப்பாட்டு ஊடகமாகக் கொண்டுள்ளமை கவனிக்கத்தக்கது. ஈழத்துப் பெண் கவிஞர்களில் சொல்லாத சேதிகளைத் தந்த செல்வி, சிவரமணி, ஊர்வசி, ஒளவை, சங்கரி, சன்மார்க்கா, மைத்ரேயி, கொற்றவை, கண்ணகி, ஆழியாள், ஆகர்ஷியா, கலா, தில்லை, மலரா, பாரதி, கஸ்தூரி, வானதி, கற்பகம் யசோதரா, ரேகுப்தி நிவேதிதா, வாணி சைமன், நாகபூஷணி கருப்பையா, ஜெயந்தி ஜெய்சங்கர், ஜெ. மதிவதனி, ராணி ஸ்ரீதரன், நெலோமி, ஈழவாணி, நவஜோதி ஜோகரட்ணம் ஆகியோரும், முஸ்லிம் பெண் கவிஞர்களில் சுல்பிகா, மரீனா இல்யாஸ், நிலாவெளி ஷர்மிளா றஹீம், பெண்ணியா, மசூறா ஏ. மஜீத், அனார், பஹீமா ஜஹான், லறீனா ஏ. ஹக், லுணுகலை றஸீனா புஹார், கலைமகள் ஹிதாயா, சித்தி றபீக்கா, ஃபாயிஸா அலி, ஜெஸீமா ஹமீட், நூருல் ஐன், பாலையூற்று அஷ்ரஃபா நூர்தீன், ரிஸ்கா ரிஸ்வி, புத்தளம் ஜமீலா, சில்மியா ஹாதி, ஷமீலா யூசுஃப் அலி, ஷாமிலா ஷரீஃப், கெக்கிறாவை சுலைஹா, ஷிபானா சனூன், ரிம்ஸா, எம்.எப்.எப். பாரிஹா போன்றோரும் குறிப்பிடத்தக்கவர்கள் எனலாம்.
 
 
 
முழுக் கட்டுரை :   www.thinnai.com 
 
நன்றி திண்ணை

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
மேற்காணும் பகுதியில் உள்ள கிரந்தப் பெயர்ச் சொற்களைப் பற்றி உங்கள்  கருத்தென்ன ?   கிரந்தம் கலந்து  பெயரிடுவதை அரசாங்கம்  கட்டுப்படுத்த  வேண்டுமா ? 
 
ஒரு தனித்தமிழரும் என் கேள்விக்குப் பதில் அளிக்கவில்லை.
 
 
ஜெயபாரதன்.
 
++++++++++++++++++ 

2011/1/29 Mani Manivannan <mmani...@gmail.com>
--

N. Ganesan

unread,
Jan 30, 2011, 10:51:35 AM1/30/11
to தமிழ் மன்றம்

On Jan 30, 9:42 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 30 ஜனவரி, 2011 10:12 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:


>
>
>
>
>
>
>
> > On Jan 30, 8:59 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> > > 30 ஜனவரி, 2011 9:36 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com>
> > எழுதியது:
>
> > > > On Jan 30, 8:28 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> > > And why not other state and non resident tamilians learn the great
> > language
> > > of tamil through Grantham? Why are you not offering the choice to them ?
>
> > If you want, you can offer that choice also.
>
> And don't ever you fear that that choice will become the choice of all
> tamils?
> Those non resident tamils will  be the ezuththachchan of a new language at
> the expense of tamil. They already do write tamil in roman scripts.
>
> "ennaga ganesaru sowkkiyamaa?"
>

As a classical language, Tamil should have the ability to be written
in various scripts.
We can have Apps in Google Android or iPhone to read Tamil the way
user chooses.
Tami Arabic script in Middle East, Tamil Latin in the West, Tamil
Grantha for scholars
and those inetersted.

But in Tamil Nadu scools, we will always have Tamil script.

N. Ganesan

> --
> வேந்தன் அரசு
>
> எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்

C.R. Selvakumar

unread,
Jan 30, 2011, 11:38:33 AM1/30/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
 
ஒரு தனித்தமிழரும் என் கேள்விக்குப் பதில் அளிக்கவில்லை.
 
தெளிவான மறுமொழிகளை எத்தனை முறை கூறியுள்ளேன்!
நான் "தனித்தமிழன்" அல்லன், தமிழர்  என்னும் 2000-3000 ஆண்டுகள்
தொல் பெரும் பண்பாட்டில் (யார் அறிவார் எத்தனைப் பழமையானதென்று!)
வாழ்வாங்கு வாழ்ந்து வரும் தமிழருள் ஒருவன், தனித்தமிழன் அல்லன்.
வாழ்மொழித் தமிழன், வாய்மொழித் தமிழன்.  
 
செல்வா
 
 
 
ஜெயபாரதன்.
 

Elangovan N

unread,
Jan 30, 2011, 11:39:31 AM1/30/11
to tamil...@googlegroups.com


2011/1/30 N. Ganesan <naa.g...@gmail.com>




> "ennaga ganesaru sowkkiyamaa?"
>

As a classical language, Tamil should have the ability to be written
in various scripts.
We can have Apps in Google Android or iPhone to read Tamil the way
user chooses.
Tami Arabic script in Middle East, Tamil Latin in the West, Tamil
Grantha for scholars
and those inetersted.


Shame on your cheap ideas!

.

 

Jayabarathan

unread,
Jan 30, 2011, 12:01:19 PM1/30/11
to anb...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com
////மேற்காணும் பகுதியில் உள்ள கிரந்தப் பெயர்ச் சொற்களைப் பற்றி உங்கள்  கருத்தென்ன ?   கிரந்தம் கலந்து பெயரிடுவதை அரசாங்கம்  கட்டுப்படுத்த  வேண்டுமா ? ////
 
இதைப் பற்றி என்ன கூறியுள்ளீர் செல்வா ?  
 
ஜெயபாரதன்.
 
 
-------Original Message-------
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/blog-post_4921.html



No virus found in this message.
Checked by AVG - www.avg.com
Version: 10.0.1204 / Virus Database: 1435/3412 - Release Date: 01/30/11

 
FREE Animations for your email - by IncrediMail! Click Here!
faint_grain.jpg
imstp_animation_butterflies_en_020908.gif

சி. ஜெயபாரதன்

unread,
Jan 30, 2011, 12:30:41 PM1/30/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
தனித்தமிழர் யார் ? 
 
1.  கிரந்த எழுத்துக்களை எழுத விரும்பாது தடுப்பவர்.   இருப்பதை நீக்க முயல்பவர்.
 
2.  வடமொழிச் சொற்களைத் தமிழிலிருந்து சலித்தெடுப்பவர்.
 
 
ஜெயபாரதன்.
 
+++++++++++++++++++++++++++

2011/1/30 Jayabarathan <jaya...@tnt21.com>
--
imstp_animation_butterflies_en_020908.gif

N. Ganesan

unread,
Jan 30, 2011, 12:36:07 PM1/30/11
to தமிழ் மன்றம்

On Jan 30, 11:30 am, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> wrote:
> *தனித்தமிழர் யார் ?  *
> **
> *1.  கிரந்த எழுத்துக்களை எழுத விரும்பாது தடுப்பவர்.   இருப்பதை நீக்க
> முயல்பவர்.*
> **
> *2.  வடமொழிச் சொற்களைத் தமிழிலிருந்து சலித்தெடுப்பவர்.*
> **
> **

3. திராவிட நதி, மலை, மக்கட் பெயர்களை கிரந்தக் கணியேற்பில்
விடக்கூடாது என்பவர்கள்.

நா. கணேசன்

> *ஜெயபாரதன்.*
>

Elangovan N

unread,
Jan 30, 2011, 12:41:36 PM1/30/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com
கிரந்தக்கையர் என்பவர் யார்?

1) 4/5 கிரந்த எழுத்துக்கள் புழக்கத்தில் இருப்பது பற்றாது என்று
யாருமே பார்த்திராத கிரந்த எழுத்துக்களைத் தமிழில் திணித்து
தமிழை அழிக்க விழையும் கருங்காலிகள்.

2) வடமொழியும் தெரியாமல் தமிழும் தெரியாமல்
பிழைப்புக் கல்வியின் பேதைமையில் தாய்மொழியை அழிக்கத் துடிக்கும் கோடாரிகள்.

நாக.இளங்கோவன்

2011/1/30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Jan 30, 2011, 12:53:03 PM1/30/11
to tamil...@googlegroups.com


30 ஜனவரி, 2011 12:36 pm அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
ஆமாம் கிருஷ்ணா நதியை கிருட்டினா நதி என்று ஆக்க வேண்டும்
 
தெலுகு கன்னடம் மலையாளம் மூன்றிலும் அடிப்படை பெயர் வினை சொற்களுக்கு கிரந்தம் தேவை இல்லை கன்னடத்தில் பகரம் ஹகரம் ஆகு இடம் அன்னியில். புலி -உலி னு சொல்லிட்டு போகலாம்
 
 
கன்னடம்: ஒந்து ஒந்தா பரு பேக்கு நின்ன சம்பிரதாயம் நானு நோடு பேக்கு
 
மலையாளம்: ஓமனாளை கண்டு ஞான் ஓர் கினாவில்
 
தெனுகு:
சன்ன பீயமு தஞ்ச்சி தஞ்ச்சி
சஞ்ச்சி நிண்டா போசி போசி
காஞ்ச்சி ட்திருநாள் சூட போதி
சஞ்ச்சி போயரா ராகவா.
சஞ்ச்சி போயரா-

வேந்தன் அரசு

unread,
Jan 30, 2011, 1:17:57 PM1/30/11
to tamil...@googlegroups.com


30 ஜனவரி, 2011 10:51 am அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:



On Jan 30, 9:42 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 30 ஜனவரி, 2011 10:12 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:
>
>
>
>
>
>
>
> > On Jan 30, 8:59 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> > > 30 ஜனவரி, 2011 9:36 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com>
> > எழுதியது:
>
> > > > On Jan 30, 8:28 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> > > And why not other state and non resident tamilians learn the great
> > language
> > > of tamil through Grantham? Why are you not offering the choice to them ?
>
> > If you want, you can offer that choice also.
>
> And don't ever you fear that that choice will become the choice of all
> tamils?
> Those non resident tamils will  be the ezuththachchan of a new language at
> the expense of tamil. They already do write tamil in roman scripts.
>
> "ennaga ganesaru sowkkiyamaa?"
>

As a classical language, Tamil should have the ability to be written
in various scripts.
We can have Apps in Google Android or iPhone to read Tamil the way
user chooses.
Tami Arabic script in Middle East, Tamil Latin in the West, Tamil
wow
 
How many varieties of tamil. All the words of the world will enrich tamil and make it the  richest language on erath
 
Or,
 
Tamil will  be like Europian languages. One scirpt but many languages
 
Grantha for scholars
and those inetersted.
 
How many of them.? Other tham Naa kaNEsaru?
 

But in Tamil Nadu scools, we will always have Tamil script.
 
What is the guarantee that it will be?
 
Just look at face book. Tamil is written in romans. "
"Eintein rilEtiviti thiyariyai discover paNNinaar"
 
 

ஞானபாரதி

unread,
Jan 30, 2011, 1:34:11 PM1/30/11
to தமிழ் மன்றம்
திரு மணி,

> பாண்டியன் முடி
> சாய்ந்த பின்னர் வேற்றுக் குடிகளின் ஆட்சியில் தமிழுக்குப் புரவலர்கள் குறையத்
> தொடங்கினார்கள்.  புலவர்களுக்கு ஆதரவு இல்லை. இந்த நிலையில்தான் வேற்றுமொழிச்

> சொற்களும், ஒலிகளும், அதற்குத் தேவையான எழுத்துகளும் தமிழுக்குள் பெருவாரியாக
> நுழையத் தொடங்குகின்றன.  ராஜராஜன், ராஜேந்திரன், என்றெல்லாம் பெயர் கொண்ட
> பெருவேந்தர் ஆட்சியில் கூட இலக்கியத்தில் நுழையாத கிரந்தம், பின்னர்தான்
> நுழைகிறது.

பாரதியார் தன் பாடல்களில் கிரந்தம் கலக்காமல் இருந்தார் அல்லவா?
உரைநடையில் கிரந்தம் கலந்தும் பாக்களில் கிரந்தமின்றியும் எழுதியது
எனக்கு மாற்றலாக முரணாக தெரிகிறது. அதுவும் பாரதிதாசன் போன்றோர்
எழுதியமுறையிலலாமல், பெரும்பாலும், ஒழுக்கமுடன் ஒரு செய்யுள் போன்ற
கட்டமைப்புடன் பாடல்களை எழுதியவருக்கு ஏன் உரைநடை வரவில்லை என்பது
புரியவில்லை. மனோன்மணியம் சுந்தரனாரும் அவ்வாறே என்று எண்ணுகிறேன்.

எனவே இலக்கியத்தில் கிரந்தக் கலப்பு நூறாண்டுகளுக்கு உட்பட்டதாக,
வலிமையுடன் தளமிறங்கியது - மக்கள் பயன்பாட்டில், இருக்குமென நம்புகிறேன்.

உரைநடையில் எழுதுவது வீரமாமுனிவர் காலத்திலிருந்து என்று படித்ததாக
நினைவு.

> இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், எழுத்தும் நுட்பமும் மட்டும்
> இருந்தாலும், ஆள்வோர் பெயர்களில் மாற்றம் இருந்தாலும், சீர் குலையாத தமிழ்,
> புலவர்கள் சீர் குலையும்போதுதான் சீர் குலைகிறது.

பட்டிமன்றத்தில் சாலமன் பாப்பையா தலைமையில் தமிழைச் சீரழித்ததைப் போல
அல்லவா!

அன்புடன்
பாரதி

>
> யூனிக்கோடில் கிரந்தம் வந்தாலும், கிரந்தத்தையும் தமிழையும் கூட்டி எழுதும்
> நுட்பம் வந்தாலும் மட்டும் தமிழின் வரிவடிவம் மாறப் போவதில்லை.  ஆனால், தமிழில்
> எழுதுபவர், தமிழ்ப் புலவர்கள் சீர் குலைந்தால், அவர்களுக்குத் தமிழ்ப் பயிற்சி
> அற்றுப் போனால்  தமிழின் வடிவம் சீர் குலைவதை யாராலும் தடுக்க இயலாது.

> தொழில்நுட்பத்தில் சீரழிப்பைத் தடுப்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறோம்.
>
> பண்பாட்டில் சீரழிப்பைத் தடுப்பதில் யார் கவலை கொள்கிறார்?
>
> உலக மயமாக்கலில் உலகப் பண்பாடுகள் நம்மோடு கலப்பதைத் தடுக்க இயலாது.
> தடுக்கவும் கூடாது. அத்தகைய கலப்புகள் வளர்சிதை மாற்றங்களுக்கு வழி வகுக்கும்.
> தக்கது நிற்கும்.  உலகமே செயற்கை விதைகளுக்கு மாறி விட்டால் வெறும் வேலியும்
> பாத்தியும் இந்த மரபணுக்களைத் தடுக்க முடியுமா என்ன?
>
> பண்பாட்டு மறுமலர்ச்சி வேண்டும் என்றால் இன்னொன்றைப் பார்த்து மிரள்வதை விட
> என்னுடையது ஈர்ப்புள்ளது என்று சொல்லி அதை நாடுவது மேலல்லவா?
>
> தமிழை அழிப்பது எப்படி என்று யாரும் “ரூம் போட்டு யோசிப்பாங்களோ” என்று மிரள
> வேண்டாம். தமிழைக் கிரந்தத்தில் எழுதுவது தமிழுக்கு வளர்ச்சி என்று கணேசனைப்
> போன்றவர்களும் அவரது புரவலர்களும் நினைக்கலாம்.  ஆனால், அவர்களது சிறுமதிச்
> சிந்தனையால் மட்டும் இத்தகைய மாற்றங்கள் தோன்றப் போவதில்லை.
>

> தமிழுக்கு வேற்று மொழி ஒலிகளைத் தமிழ்க் குறியிலேயே எப்படி இடுவது என்று
> நீங்கள் எழுதுவதும், இருக்கும் குறிகள் போதாது என்று ஞானபாரதி கவலைப்படுவதும்,

> கிரந்தம் கலந்தே எழுதுவேன் என்று ஜெயபாரதன் முயல்வதும், காலத்தின் அறிகுறிகள்.
> கடலுக்கு அணை போடுவது இன்னும் எத்தனை ஆண்டுகள்?
>
> தமிழ் தமிழாக இருக்க வேண்டும் என்றால், தமிழ் எழுத்துகள் தமக்குப் போதுமானவை
> என்று தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும். அத்தகைய உறுதி நிலையைத்
> தனித்தமிழர்கள் இடையே கூட நான் காணவில்லை.
>
> கிரந்தமே வரவில்லை என்றாலும் நாகரியைக் கலந்து எழுதுவதோ, லத்தீனத்தைக் கலந்து
> எழுதுவதோ வேறு ஏதாவது வகையிலோ, எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரிலோ
> மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கத்தான் போகின்றன.
>
> இவற்றைத் தாங்கி நின்று தமிழ் தமிழாக இருக்க வேண்டும் என்றால் வேருக்கு
> வெந்நீர் ஊற்றுவதை நிறுத்த வேண்டும்.
>
> அதை விடுத்து விட்டுக் காற்றுக்கு வேலி போடுவதால் என்ன பயன்?
>
> அன்புடன்,
>
> மணி மு. மணிவண்ணன்
> சான்றோர் மண் (சான் ரமோன்!), கலி.
>

> 2011/1/29 C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>>  அன்புள்ள அரங்கனாரே,

ஞானபாரதி

unread,
Jan 30, 2011, 2:05:49 PM1/30/11
to தமிழ் மன்றம்
பேரா. செல்வா,
> நாம் அறிந்த மொழி இலக்கியவழி வந்த மொழியே.
> கலப்புக் கல்வெட்டு மொழியை இலக்கண ஆசிரியர்கள்
> அறியவில்லையா? ஏன் மக்களில் பேச்சு மொழி
> இன்றும் தமிழ் இலக்கணத்திலும் இலக்கியத்திலும்
> காணப்படும் வடவெழுத்து ஒரீஇ என்னும் விதத்திலேயே
> கிரந்த ஒலிப்புகள் அதிகம் இல்லாமல் உள்ளது.
> ஏன் வருசம், சந்தோசம், ராசா, ரோசா என்கின்றனர்
> (இப்படிச் சொல்வோர் > 90%). சமசுக்கிருத சார்பு கொண்ட,
> நகரத்தில் வசதியான இடத்தில் வாழும் ஒரு 5-10%
> மக்கள் கிரந்த ஒலிப்புகளை ஒழுங்காகக் கூறலாம்.

இத் தகவலைத் திரட்ட ஏதேனும் கணக்கீடு நடத்தப்பட்டதா? அதற்கான
சான்றுள்ளதா? அல்லது இது தங்களின் மனக்கணக்கா?
ஜெயலலிதா, ஸ்டாலின், ரஜினி, ஹாசன், விஜய், அஜித், என்ற பரவலாக
பயன்படுத்தும் பெயர்களை யாரும் செயலலிதா, இசுட்டாலின், ரசினி, காசன்,
விசய், அசித் என்று உரைப்பதில்லை. அவ்வாறு உரைப்பவர்களை நான்
பார்த்ததில்லை. அவ்வாறே இருந்தாலும் மிகக்குறைவானவர்களாகவே இருப்பர்.

சாந்தம், சந்தி, செலவு, சாலை போன்றவைகளிலுள்ள சகரம் வாக்கியத்தின்
முதலில் வந்தால் வலிந்து ஒலிக்கவேண்டுமல்லவா? இல்லையே! கணபதியும்
காயத்திரியும் திரிபு அடைந்து ஒலிக்கப்படுவது பரவிவருவதை தாங்கள் ஏன் உணர
மறுக்கிறீர்கள்?


>
> > கம்பன் காலம் வரை இலக்கியத்தில் வடமொழி எழுத்துகளைக் கலப்பதில் தொல்காப்பிய
> > விதிகளையே பெரும்பாலும் பின்பற்றி வந்துள்ளனர்.
>

> கம்பனுக்கும் பின்னும் இருந்தது.


>
> > உரைநடைத் தமிழில் சமணர் தொடங்கி வைணவர் வரை மணிப்பிரவாள நடையில் கல்வெட்டு

> > நடையைப் பின்பற்றி வடமொழி எழுத்துகளைக் கலந்து எழுதி வந்திருக்கிறார்கள்.

ஐயா,
இப்பொழுது தமிழ் நாட்டில் வசிக்கும் சமணர்கள் தமிழ் பேசுவதில்லையா? இந்து
நாளிதழில் இரண்டுமுறை அவர்களின் கூட்டங்களைப் பற்றிய தகவல்களை
வெளியிட்டனர். இரண்டிலும் வெளிவந்த படங்களில் தமிழ் எழுத்துக்களைக்
காணவில்லை. (இப்பொழுது பரவலாக்கப்பட்ட) ஆங்கிலமும் இல்லை. இந்தியோ
சமஸ்கிருதமோ அல்லது மராட்டியோ - அம்மொழியில்தான் எழுதியிருந்தது. மொழியை
மொத்தமாக கழற்றி எரிந்துவிட்டனரா? தெளிவிக்கவும்.( NDTV வகிடத்தில்
சீனிவாசன் ஜெயின் என்பவர் தமிழ் பேசுவார்).


அன்புடன்
பாரதி

> உரைநடையிலும் மிகவும் அண்மைக்காலம் வரை (தமிழில் அண்மைக்
> காலம் என்றால் 200-300 ஆண்டுகல் கூட இருக்கும் :) )
> இலக்கிய உரைகள், தலபுராணங்கள், அதர்கான உரைகள் முதலியவற்றிலும்
> கிரந்தம் கலக்காத தமிழே இருந்து வந்துள்ளது. எப்பொழுது எந்த
> அளவுக்கு (எத்தனை விழுக்காடு) கிரந்தமாகியது என்பது சுவையான
> ஆய்வாக இருக்கும் (அல்லது யாரேனும் செய்திருக்கவும் கூடும்).


>
>
>
> > இரண்டாயிரம் ஆண்டுத் தொடர்ச்சி தமிழ் எழுத்துகளுக்கு இல்லை.
>

> வரிவடிவ மாற்றங்கள் இருந்திருக்கலாம், ஆனால் கிரந்தம் கலக்காமல்
> எழுதும் வழக்கம் ஏறத்தாழ 2000 (கல்வெட்டைத் தவிர்த்து) இருக்கும்.
> எழுத்து வடிவம் என்று இல்லாமல் ஒலிவடிவம் என்று பார்த்தால்
> 3000+ கூட இருக்கும். கணிப்பது கடினம்.


>
>
>
> > வட்டெழுத்து கிரந்தத்துக்கு முந்தையது. இன்றைய தமிழ் எழுத்து கிரந்தத்தின்

> > உடன் பிறந்தது. மகேந்திர பல்லவன் காலத்தில் தோன்றிச் சோழப் பெருவேந்தர்


> > காலத்தில் கிரந்த எழுத்துகளுக்கு மிக நெருங்கி வந்து இன்றைய நிலையை எய்தி

> > இருக்கிறது.  இதனால்தான், கிரந்தத்துக்கும் தமிழுக்கும் பொதுவாகப் பல


> > எழுத்துகள் இருக்கின்றன.
>

> இருக்கலாம், ஆனால் தமிழைக் கண்டபடி கண்ணுமண்ணு தெரியாமல்
> கிரந்தம் கலந்து பன்மொழிச்சொற்களைப் புகுத்தி எழுதப்
> பெருவழி அமைக்கும் இந்த முறையை எதிர்ப்பது தேவை.
>
>
>
> > வட்டெழுத்து சோழப் பெருவேந்தர் காலத்தில் குறுகிப் போய் இன்றைய தமிழ்


> > எழுத்துக்கு வழி வகுத்தது.
>

> சரி, இருக்கட்டும்.


>
>
>
> > எழுத்து மாற்றம், பண்பாட்டுப் படையெடுப்பு, ஆட்சி மாற்றம், சமய மாற்றங்கள்
> > என்று எண்ணற்ற பல மாற்றங்களைத் தமிழ் சந்தித்திருக்கிறது.
>

> மணி, அறிவேன். ஆனால் முன்பு மணிப்பவழ நடை தமிழைச்
> சாய்த்திருந்ததைவிட இப்பொழுது மிகக்கடுமையான முறையில்
> சாய்த்து உருத்தெரியாமல் ஆக்கக்கூடிய வாய்ப்புக்கூறுகள்
> இன்றைய நிலையில் கூட. ஆனாலும்,.
> தமிழின் எளிமையும், ஒண்மையும், பல்கிப்பெருகும் வண்மையும்
> கடைசியில் வெல்லும் என்று நம்புகிறேன்.


>
> > பாண்டியன் முடி சாய்ந்த பின்னர் வேற்றுக் குடிகளின் ஆட்சியில் தமிழுக்குப்
> > புரவலர்கள் குறையத் தொடங்கினார்கள்.  புலவர்களுக்கு ஆதரவு இல்லை. இந்த
> > நிலையில்தான் வேற்றுமொழிச் சொற்களும், ஒலிகளும், அதற்குத் தேவையான எழுத்துகளும்
> > தமிழுக்குள் பெருவாரியாக நுழையத் தொடங்குகின்றன.  ராஜராஜன், ராஜேந்திரன்,
> > என்றெல்லாம் பெயர் கொண்ட பெருவேந்தர் ஆட்சியில் கூட இலக்கியத்தில் நுழையாத
> > கிரந்தம், பின்னர்தான் நுழைகிறது.
>

> அண்மைக்காலம் வரையில் இல்லை. அதிகம் இல்லை (சிரீ வைணவ
> இலக்கியங்களைத் தவிர).


>
>
>
> > இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், எழுத்தும் நுட்பமும் மட்டும்
> > இருந்தாலும், ஆள்வோர் பெயர்களில் மாற்றம் இருந்தாலும், சீர் குலையாத தமிழ்,
> > புலவர்கள் சீர் குலையும்போதுதான் சீர் குலைகிறது.
>

> உண்மை.


>
>
>
> > யூனிக்கோடில் கிரந்தம் வந்தாலும், கிரந்தத்தையும் தமிழையும் கூட்டி எழுதும்
> > நுட்பம் வந்தாலும் மட்டும் தமிழின் வரிவடிவம் மாறப் போவதில்லை.  ஆனால், தமிழில்
> > எழுதுபவர், தமிழ்ப் புலவர்கள் சீர் குலைந்தால், அவர்களுக்குத் தமிழ்ப் பயிற்சி
> > அற்றுப் போனால்  தமிழின் வடிவம் சீர் குலைவதை யாராலும் தடுக்க இயலாது.
>

> தமிழ்ப்பயிற்சி அற்றுப்போகாமல் மட்டும் அல்ல ...
>
> read more »

ஞானபாரதி

unread,
Jan 30, 2011, 2:18:52 PM1/30/11
to தமிழ் மன்றம்

On Jan 30, 6:32 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 30 ஜனவரி, 2011 8:12 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:


>
>
>
> > கிரந்தத்தில் ஊர், மக்கள், நதி, மலை, ... பெயர்கள் சரியாக
> > எழுத இவ்வெழுத்துக்கள் தேவை. ஆராய்ச்சியாளருக்கு
> > உதவும்.
>
> கணேசர்
>
> எகிப்து நாட்டில் ஃயரோகிளிப் எழுத்துகளை அரபியில் சேர்த்து இருககங்களா?
>
> ஒரு 10 ஆராய்ச்சியாளர்கள் கிரந்தம் எனும் தனி மொழியாக கற்றுக்கொள்ளட்டும். 10
> கோடி பேருக்கு ஏன்?

வேந்தரே,
ஆராய்ச்சியாளர்களுக்கு என்றில்லை, பொதுமக்களுக்கே தேவைப்படுகிறது.
அடையாறு என்பது (சிவன்)அடியார் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அடையார்
என்று தமிழாக்கப்பட்டு கடைகளில் எழுதப்படுகிறது. பள்ளியில் தமிழை
தவிர்க்கும் மொழியாக ஆக்கியபிறகு, மொழியை இழிவாகப் பேசுவதை பெருமையாக
நினைக்கத் தொடங்கிய பிறகு, அந்த இழிமொழியை ஆட்சியர் கேட்டு இன்புறும்
நிலையை அடைந்து அத்தோடு விடாமல் அதை பாராட்டுவதையும் கேட்கும்பொழுது,
சரியான ஒலிப்பை இழக்கவிடாதிருக்க வேண்டிய தேவை அவசியமாகிறது.


அன்புடன்
பாரதி

> --

வேந்தன் அரசு

unread,
Jan 30, 2011, 4:24:11 PM1/30/11
to tamil...@googlegroups.com


30 ஜனவரி, 2011 2:18 pm அன்று, ஞானபாரதி <dgbha...@gmail.com> எழுதியது:



On Jan 30, 6:32 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 30 ஜனவரி, 2011 8:12 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:
>
>
>
> > கிரந்தத்தில் ஊர், மக்கள், நதி, மலை, ... பெயர்கள் சரியாக
> > எழுத இவ்வெழுத்துக்கள் தேவை. ஆராய்ச்சியாளருக்கு
> > உதவும்.
>
> கணேசர்
>
> எகிப்து நாட்டில் ஃயரோகிளிப் எழுத்துகளை அரபியில் சேர்த்து இருககங்களா?
>
> ஒரு 10 ஆராய்ச்சியாளர்கள் கிரந்தம் எனும் தனி மொழியாக கற்றுக்கொள்ளட்டும். 10
> கோடி பேருக்கு ஏன்?

வேந்தரே,
ஆராய்ச்சியாளர்களுக்கு என்றில்லை, பொதுமக்களுக்கே தேவைப்படுகிறது.
அடையாறு என்பது (சிவன்)அடியார் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அடையார்
என்று தமிழாக்கப்பட்டு கடைகளில் எழுதப்படுகிறது.  
பள்ளியில் தமிழை
தவிர்க்கும் மொழியாக ஆக்கியபிறகு, மொழியை இழிவாகப் பேசுவதை பெருமையாக
நினைக்கத் தொடங்கிய பிறகு, அந்த இழிமொழியை ஆட்சியர் கேட்டு இன்புறும்
நிலையை அடைந்து அத்தோடு விடாமல் அதை பாராட்டுவதையும் கேட்கும்பொழுது,
சரியான ஒலிப்பை இழக்கவிடாதிருக்க வேண்டிய தேவை அவசியமாகிறது.
 
 
ஆமாங்க ஐயா
அதை எல்லாம் கேட்கும் போது நெஞ்சு கொதிக்குது
 

அன்புடன் புகாரி

unread,
Jan 30, 2011, 5:19:27 PM1/30/11
to tamil...@googlegroups.com
வாழ்வாங்கு வாழ்ந்து வரும் தமிழருள் ஒருவன், தனித்தமிழன் அல்லன்.
வாழ்மொழித் தமிழன், வாய்மொழித் தமிழன்.  
 
 
அப்படிச் சொல்லுங்கள் செல்வா எப்போதும்! அதென்ன தனித்தமிழ்? தமிழைத் தமிழாக வைத்திருப்போம். தமிழிலேயே உரையாடுவோம். கலப்படம் செய்யப்பட்டமொழி தமிழ் அல்ல. அது தமிங்கிலம், தமிங்கிரதம், தமிசுகிருதம்......
 
தமிங்கிலம், தமிங்கிரதம், தமிசுகிருதம் என்பனவற்றையெல்லாம் அழித்து தமிழில் உரையாடுவதும் தமிழில் எழுதுவதும் மெய்யான தமிழனின் அடையாளங்களுள் முதன்மையானது.
 
ஜெயபாரதன் 5 கிரந்தம் பற்றிமட்டும் வாதிடுகிறார். நா. கணேசன் எல்லாக் கிரந்தத்தையும் கொண்டுவந்துவிடலாம் என்கிறார். முதலில் ஜெயபாரதனுக்கு நா. கணேசனோடு உடன்பாடா என்று எனக்குத் தெரியவில்லை.
 
சீன மொழியை கிரந்தத்தில் எழுதமுடியுமா?
ழகரத்தை கிரந்தத்தில் எழுதமுடியுமா?
அரபியின் சில எழுத்துக்களை கிரந்தத்தில் எழுதமுடியுமா?
 
ஆங்கில எழுத்துக்களோடு கிரந்தத்தை சேர்க்க உலகத்துக்குப் பரிந்துரைக்க முடியுமா?
 
இப்படியாய் எத்தனை கேள்விகள் உண்டு. இந்தக் கேள்விகளையெல்லாம்விட அதிமுக்கிய கேள்வி ஒன்று உண்டு. தமிழை ஏன் தமிழனே அழிக்க முயல்கிறான் என்பதே அக்கேள்வி. அதுதான் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
 
அட, தமிழில் மட்டுமல்ல எந்த மொழியிலும் இங்கும் அங்கும் கொஞ்சம் கலப்பு இருக்கலாம் ஆனால் அதற்காக முழுமொத்தமும் கலப்பாகிப்போகட்டும் என்று வரிந்துகட்டிக்கொண்டு நிற்பதை எப்படி வர்ணிப்பதென்றே தெரியவில்லை!
 
அன்புடன் புகாரி
 
 
 
செல்வா
 
 
 
ஜெயபாரதன்.
 

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/blog-post_4921.html



--
அன்புடன் புகாரி 1-416-500-0972
http://anbudanbuhari.blogspot.com

N. Ganesan

unread,
Jan 30, 2011, 5:32:36 PM1/30/11
to தமிழ் மன்றம்

On Jan 30, 4:19 pm, அன்புடன் புகாரி <anbudanbuh...@gmail.com> wrote:
> ஜெயபாரதன் 5 கிரந்தம் பற்றிமட்டும் வாதிடுகிறார். நா. கணேசன் எல்லாக்
> கிரந்தத்தையும் கொண்டுவந்துவிடலாம் என்கிறார். முதலில் ஜெயபாரதனுக்கு நா.
> கணேசனோடு உடன்பாடா என்று எனக்குத் தெரியவில்லை.

தவறான புரிதல். தமிழ் வேறு, கிரந்தம் வேறு,
தமிழை அரசாங்கம் பள்ளிகளில் கற்பிக்கும்.

கிரந்தம் என்பது தனி பிளாக்கில் இருக்கும்.
அதில் திராவிட பெயர்களைச் சரியாக எழுதவேண்டும்.
கிரந்தம் எழுத்து படித்து அறிவோர் குறைவே.
லட்சக்கணக்கில் இருக்க மாட்டார். பேராசிரியர்கள்,
ஆய்வாளர்கள், .... என்றுதான்.

நா. கணேசன்


Jayabarathan

unread,
Jan 30, 2011, 9:00:11 PM1/30/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
பலரைப் போல் நான் பயன்படுத்தி வருபவை, தேவையானவை : நான்கு கிரந்த எழுத்துக்கள்    ஸ, ஜ, ஷ, ஹ மட்டுமே.     நண்பர் நா. கணேசன் தனது குறிக்கோளை நிறைவேற்றுவது அவரது தனிப்பட்ட பணி.
 
ஜெயபாரதன்.
 
+++++++++++++++++++++++++++
 
 
 
 
-------Original Message-------
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
 
 
 
-----
No virus found in this message.
Checked by AVG - www.avg.com
Version: 10.0.1204 / Virus Database: 1435/3412 - Release Date: 01/30/11
 
faint_grain.jpg
imstp_animation_monkey_en_020908.gif

N. Ganesan

unread,
Jan 31, 2011, 6:37:55 AM1/31/11
to தமிழ் மன்றம்

On Jan 30, 8:00 pm, "Jayabarathan" <jayaba...@tnt21.com> wrote:
> பலரைப் போல் நான் பயன்படுத்தி வருபவை, தேவையானவை : நான்கு கிரந்த எழுத்துக்கள்
>   ஸ, ஜ, ஷ, ஹ மட்டுமே.     நண்பர் நா. கணேசன் தனது குறிக்கோளை நிறைவேற்றுவது
> அவரது தனிப்பட்ட பணி.
>
> ஜெயபாரதன்.
>

அன்பின் ஐயா,

தொட்டணன் சிவராஜ் என்பவர் உத்தமத்தின் முயற்சியாக
ஶ கிரந்த எழுத்தை தமிழ் பிளாக்கில் சென்னை தமிழ்ப் பேரகராதியில் கூட
இருக்கிறது. டேஸ் என்னும் தமிழ்நாடு
அரசு குறியீட்டில் இருக்கிறது.

நான் இரண்டு சுழி ன மலையாளத்தில் சேர்க்க உதவினேன்.
தமிழைச் சரியாக மலையாளத்தில் எழுதவேணும் என்பதற்காய்.
தெலுங்கில் ழ சேர்த்த உள்ளேன். ஏன்? நம் ஊர், ஆறு
சரியாக எழுதப்பட வேண்டும். ஆழியாறு, கிழான்பாடி, ...
என்பன கொங்குநாட்டின் பண்டைப் பெயர்கள். கிரந்தம்
ஆனாலும் சரி, மலையாளம் ஆனாலும் சரி, அவை சரியாக
எழுதப்படணும் என்பதே என் வேண்டுகோள். அரசாங்கங்கள்
அதில் உள்ள நியாயத்தை ஏற்கின்றன. பார்ப்போம்.

நா. கணேசன்

Sri Sritharan

unread,
Jan 31, 2011, 6:48:50 AM1/31/11
to tamil...@googlegroups.com
> On Jan 30, 8:00 pm, "Jayabarathan" <jayaba...@tnt21.com> wrote:
> > பலரைப் போல் நான் பயன்படுத்தி வருபவை, தேவையானவை : நான்கு கிரந்த எழுத்துக்கள்
> >   ஸ, ஜ, ஷ, ஹ மட்டுமே.     நண்பர் நா. கணேசன் தனது குறிக்கோளை நிறைவேற்றுவது
> > அவரது தனிப்பட்ட பணி.
> >
> > ஜெயபாரதன்.

அந்த நான்கு எழுத்துக்களில் ஸ எழுத்து தேவையற்றது. பதிலாக ச பாவிக்கலாம். இரண்டும் ஒரே ஒலிப்பையே தருகிறது.
 
பாவித்துப் பாருங்கள் ஐயா.
 
அன்புடன்
சிறீதரன்

N. Ganesan

unread,
Jan 31, 2011, 6:53:17 AM1/31/11
to தமிழ் மன்றம்

On Jan 31, 5:48 am, Sri Sritharan <ksthar...@hotmail.com> wrote:
> > On Jan 30, 8:00 pm, "Jayabarathan" <jayaba...@tnt21.com> wrote:
> > > பலரைப் போல் நான் பயன்படுத்தி வருபவை, தேவையானவை : நான்கு கிரந்த எழுத்துக்கள்
> > >   ஸ, ஜ, ஷ, ஹ மட்டுமே.     நண்பர் நா. கணேசன் தனது குறிக்கோளை நிறைவேற்றுவது
> > > அவரது தனிப்பட்ட பணி.
>
> > > ஜெயபாரதன்.
>
> அந்த நான்கு எழுத்துக்களில் ஸ எழுத்து தேவையற்றது. பதிலாக ச பாவிக்கலாம். இரண்டும் ஒரே ஒலிப்பையே தருகிறது.
>

அப்படிப் பார்த்தால் ஹ கூட தேவை இல்லை. க போதும். அகம், முருகன், ...

ஆனால், ஸ சொல்முதலிலே, இரட்டிக்கும்போது (அஸ்ஸ - குதிரை,
பாகதம்) வேற்றுமொழிச் சொற்களுக்குத் தேவைப்படுகிறது.

வேந்தன் அரசு

unread,
Jan 31, 2011, 7:04:42 AM1/31/11
to tamil...@googlegroups.com


31 ஜனவரி, 2011 6:37 am அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:


On Jan 30, 8:00 pm, "Jayabarathan" <jayaba...@tnt21.com> wrote:
> பலரைப் போல் நான் பயன்படுத்தி வருபவை, தேவையானவை : நான்கு கிரந்த எழுத்துக்கள்
>   ஸ, ஜ, ஷ, ஹ மட்டுமே.     நண்பர் நா. கணேசன் தனது குறிக்கோளை நிறைவேற்றுவது
> அவரது தனிப்பட்ட பணி.
>
> ஜெயபாரதன்.
>

அன்பின் ஐயா,

தொட்டணன் சிவராஜ் என்பவர் உத்தமத்தின் முயற்சியாக
ஶ கிரந்த எழுத்தை தமிழ் பிளாக்கில் சென்னை தமிழ்ப் பேரகராதியில் கூட
இருக்கிறது. டேஸ் என்னும் தமிழ்நாடு
அரசு குறியீட்டில் இருக்கிறது.

நான் இரண்டு சுழி ன மலையாளத்தில் சேர்க்க உதவினேன்.
தமிழைச் சரியாக மலையாளத்தில் எழுதவேணும் என்பதற்காய்.
தெலுங்கில் ழ சேர்த்த உள்ளேன். ஏன்? நம் ஊர், ஆறு
சரியாக எழுதப்பட வேண்டும். ஆழியாறு, கிழான்பாடி, ...
என்பன கொங்குநாட்டின் பண்டைப் பெயர்கள். கிரந்தம்
ஆனாலும் சரி, மலையாளம் ஆனாலும் சரி, அவை சரியாக
எழுதப்படணும் என்பதே என் வேண்டுகோள். அரசாங்கங்கள்
அதில் உள்ள நியாயத்தை ஏற்கின்றன. பார்ப்போம்.
 
ஆங்கிலத்திலும் சேர்த்துங்கள் ஐயா எத்த்னை தலைமுறாஇக்கு டாமில் நு சொல்லுவது
 
 
கனனட, தெலுகுகாரனுக்கு ழ எப்படி பலுக்குவதுனு பயிற்சியும் தருவீங்களா?
 
மளெ பந்து.
 

அன்புடன் புகாரி

unread,
Jan 31, 2011, 12:59:38 PM1/31/11
to tamil...@googlegroups.com
> பலரைப் போல் நான் பயன்படுத்தி வருபவை, தேவையானவை : நான்கு கிரந்த எழுத்துக்கள்
>   ஸ, ஜ, ஷ, ஹ மட்டுமே.     நண்பர் நா. கணேசன் தனது குறிக்கோளை நிறைவேற்றுவது
> அவரது தனிப்பட்ட பணி.
 
அப்பணியை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?
 
நான் ஆதரிக்கவில்லை. நீங்கள் பயன்படுத்தும் நான்கு எழுத்துக்களை மிக அவசியமான இடங்களில் மட்டும் நீங்கள் பயன்படுத்தும்போது அதை நான் ஆதரிக்கிறேன். என்னைப்போல் மிகப்பலரும் ஆதரிக்கக்கூடும்.
 
ஆனால் நா. கணேசனின் அவர்களின் குறிக்கோள்? 
 
நிச்சயம் நீங்களும் தமிழை அழித்துப்போட விரும்பமாட்டீர்கள் என்பது என் உறுதியான கணிப்பு!
 
அன்புடன் புகாரி
 
>

> ஜெயபாரதன்.
>

அன்பின் ஐயா,

தொட்டணன் சிவராஜ் என்பவர் உத்தமத்தின் முயற்சியாக
ஶ கிரந்த எழுத்தை தமிழ் பிளாக்கில் சென்னை தமிழ்ப் பேரகராதியில் கூட
இருக்கிறது. டேஸ் என்னும் தமிழ்நாடு
அரசு குறியீட்டில் இருக்கிறது.

நான் இரண்டு சுழி ன மலையாளத்தில் சேர்க்க உதவினேன்.
தமிழைச் சரியாக மலையாளத்தில் எழுதவேணும் என்பதற்காய்.
தெலுங்கில் ழ சேர்த்த உள்ளேன். ஏன்? நம் ஊர், ஆறு
சரியாக எழுதப்பட வேண்டும். ஆழியாறு, கிழான்பாடி, ...
என்பன கொங்குநாட்டின் பண்டைப் பெயர்கள். கிரந்தம்
ஆனாலும் சரி, மலையாளம் ஆனாலும் சரி, அவை சரியாக
எழுதப்படணும் என்பதே என் வேண்டுகோள். அரசாங்கங்கள்
அதில் உள்ள நியாயத்தை ஏற்கின்றன. பார்ப்போம்.
 
ஆங்கிலத்திலும் சேர்த்துங்கள் ஐயா எத்த்னை தலைமுறாஇக்கு டாமில் நு சொல்லுவது
 
 
கனனட, தெலுகுகாரனுக்கு ழ எப்படி பலுக்குவதுனு பயிற்சியும் தருவீங்களா?
 
மளெ பந்து.
 
--
வேந்தன் அரசு
 
எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



--
அன்புடன் புகாரி 1-416-500-0972
http://anbudanbuhari.blogspot.com

அன்புடன் புகாரி

unread,
Jan 31, 2011, 1:02:10 PM1/31/11
to tamil...@googlegroups.com
தெலுங்கில் ழ சேர்த்த உள்ளேன். ஏன்? நம் ஊர், ஆறு
சரியாக எழுதப்பட வேண்டும். ஆழியாறு, கிழான்பாடி, ...
என்பன கொங்குநாட்டின் பண்டைப் பெயர்கள்.
 
 
ழ ஆங்கில எழுத்தில் சரியாக எப்படி உச்சரிப்பது?
 
நான் அதிகம் புழங்குவது தமிழுக்கு அடுத்ததாக ஆங்கிலம்தான். தெலுங்கோ கன்னடமோ இல்லை. நான் எப்படி ழ வை ஆங்கிலத்தில் சரியாக எழுதுவது?
 
அன்புடன் புகாரி
 
 
 
கிரந்தம்

ஆனாலும் சரி, மலையாளம் ஆனாலும் சரி, அவை சரியாக
எழுதப்படணும் என்பதே என் வேண்டுகோள். அரசாங்கங்கள்
அதில் உள்ள நியாயத்தை ஏற்கின்றன. பார்ப்போம்.

நா. கணேசன்


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

அன்புடன் புகாரி

unread,
Jan 31, 2011, 1:06:54 PM1/31/11
to tamil...@googlegroups.com
> >   ஸ, ஜ, ஷ, ஹ மட்டுமே.     நண்பர் நா. கணேசன் தனது குறிக்கோளை நிறைவேற்றுவது
> > அவரது தனிப்பட்ட பணி.
> >
> > ஜெயபாரதன்.

அந்த நான்கு எழுத்துக்களில் ஸ எழுத்து தேவையற்றது. பதிலாக ச பாவிக்கலாம். இரண்டும் ஒரே ஒலிப்பையே தருகிறது.
 
பாவித்துப் பாருங்கள் ஐயா.
 
உண்மை இரண்டே எழுத்துக்களைத்தான் நான் பயன்படுத்துகிறேன்.
 
ஜ ஹ
 
சந்தோசம்
மிசிசாகா
சாஜகான்
ஜெயபாரதன்
கணேசன்
 
ஆனால் கணேஷ் விக்னேஷ் என்பனபோல் மிக மிக குறைவான பயன்பாட்டில் ஷ பயன்படுவதும் உண்மைதான். ஆனால் பெரும்பாலான இடங்களில் தவிர்க்கப்படலாம்.
 
என்னால் தவிர்க்கவே முடியாத இடங்களில் மட்டுமே இந்த நான்கு எழுத்துக்களைப்பயன்படுத்துகிறேன்
 
கஷ்டம் இஷ்டம் நஷ்டம் என்ற சொற்களையெல்லாம் நான் பயன்படுத்துவதை வெகுவாகக் குறைத்துக்கொண்டேன்
 
விசம், விசயம் என்றும் எழுதிவருகிறேன். சரியாகவே போய்ச் சேர்வதோடு அப்படியே பயன்படுத்தவும் செய்கிறார்கள்.
 
 
அன்புடன் புகாரி
 
 

அன்புடன்
சிறீதரன்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

அன்புடன் புகாரி

unread,
Jan 31, 2011, 1:09:14 PM1/31/11
to tamil...@googlegroups.com
அப்படிப் பார்த்தால் ஹ கூட தேவை இல்லை. க போதும். அகம், முருகன், ...

ஆனால், ஸ சொல்முதலிலே, இரட்டிக்கும்போது (அஸ்ஸ - குதிரை,
பாகதம்) வேற்றுமொழிச் சொற்களுக்குத் தேவைப்படுகிறது.
 
வேற்றுமொழிச் சொற்களைப் பற்றி நமக்கென்ன கவலை? நாம்தான் மொழிபெயர்த்துப் பயன்படுத்துகிறோமே?
 
சீன மொழியை அப்படியே எழுதவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? அதோடு சீன மொழி உச்சரிப்புகளை வேறு எந்த எழுத்தால் சரியாக எழுதமுடியும்?
 
 


> பாவித்துப் பாருங்கள் ஐயா.
>
> அன்புடன்
> சிறீதரன்                                          

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

அன்புடன் புகாரி

unread,
Jan 31, 2011, 1:13:11 PM1/31/11
to tamil...@googlegroups.com


2011/1/30 N. Ganesan <naa.g...@gmail.com>



On Jan 30, 4:19 pm, அன்புடன் புகாரி <anbudanbuh...@gmail.com> wrote:
> ஜெயபாரதன் 5 கிரந்தம் பற்றிமட்டும் வாதிடுகிறார். நா. கணேசன் எல்லாக்
> கிரந்தத்தையும் கொண்டுவந்துவிடலாம் என்கிறார். முதலில் ஜெயபாரதனுக்கு நா.
> கணேசனோடு உடன்பாடா என்று எனக்குத் தெரியவில்லை.

தவறான புரிதல். தமிழ் வேறு, கிரந்தம் வேறு,
 
பிறகு ஏன் கிரந்தத்தைத் தமிழ் எழுத்துக்களோடு ஏற்ற வேண்டும். தமிழை தமிழாக மட்டும் இருக்க விடுங்கள்.
 
கிரந்தம் கிரந்தமாக வேரு எங்கோ இருந்துவிட்டுப்போகட்டும் சீன எழுத்துக்களைப்போல!
 
 
 
 
 
தமிழை அரசாங்கம் பள்ளிகளில் கற்பிக்கும்.

கிரந்தம் என்பது தனி பிளாக்கில் இருக்கும்.
அதில் திராவிட பெயர்களைச் சரியாக எழுதவேண்டும்.
கிரந்தம் எழுத்து படித்து அறிவோர் குறைவே.
லட்சக்கணக்கில் இருக்க மாட்டார். பேராசிரியர்கள்,
ஆய்வாளர்கள், .... என்றுதான்.

நா. கணேசன்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.




--
அன்புடன் புகாரி 1-416-500-0972
http://anbudanbuhari.blogspot.com

Elangovan N

unread,
Jan 31, 2011, 1:13:37 PM1/31/11
to tamil...@googlegroups.com


2011/1/31 அன்புடன் புகாரி <anbuda...@gmail.com>

அப்படிப் பார்த்தால் ஹ கூட தேவை இல்லை. க போதும். அகம், முருகன், ...

ஆனால், ஸ சொல்முதலிலே, இரட்டிக்கும்போது (அஸ்ஸ - குதிரை,
பாகதம்) வேற்றுமொழிச் சொற்களுக்குத் தேவைப்படுகிறது.
 
வேற்றுமொழிச் சொற்களைப் பற்றி நமக்கென்ன கவலை? நாம்தான் மொழிபெயர்த்துப் பயன்படுத்துகிறோமே?
 
சீன மொழியை அப்படியே எழுதவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? அதோடு சீன மொழி உச்சரிப்புகளை வேறு எந்த எழுத்தால் சரியாக எழுதமுடியும்?
 


நல்ல கேள்வி நண்பர் புகாரி.
ஊரில் இருக்கிறவர்கள் எல்லாருமே முட்டாள்கள்; இதைச் சொல்லிக்கொண்டே இருக்கும் 
"ஒருவர்" மட்டுமே அறிவாளி என்று இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

அன்புடன்
நாக.இளங்கோவன்




Jayabarathan

unread,
Jan 31, 2011, 1:19:41 PM1/31/11
to tamil...@googlegroups.com
ஹரிஹரன் என்பதை  கரிகரன் என்றெழுத நான் விரும்பவில்லை.
 
எட்மண்ட் ஹாலி என்பதை எட்மண்ட் காலி என்று எழுத மாட்டேன்.   ஹாலி வால்மீனைக் காலி  வால்மீன் என்று நான் எழுத மாட்டேன்.     
 
ஸ்டீஃபன் ஹாக்கிங் என்பதை இசுட்டீவன் ஆக்கிங் (காக்கிங்)  என்று எழுத மாட்டேன்.
 
ஹாங்ஹாங் என்பதை காங்காங் என்று எழுதுவதில்லை.
 
 
ஜெயபாரதன்
 
++++++++++++++++++++ 
 
 
-------Original Message-------

No virus found in this message.
Checked by AVG -
www.avg.com

Version: 10.0.1204 / Virus Database: 1435/3414 - Release Date: 01/31/11

 
faint_grain.jpg
stampa_girl_line_en.gif

அன்புடன் புகாரி

unread,
Jan 31, 2011, 1:31:03 PM1/31/11
to tamil...@googlegroups.com
>>>ஹரிஹரன் என்பதை  கரிகரன் என்றெழுத நான் விரும்பவில்லை.
 
ஹரிகரன் என்று எழுதுகிறேன். சரியாக உச்சரிக்கிறார்கள்.

 
>>>>எட்மண்ட் ஹாலி என்பதை எட்மண்ட் காலி என்று எழுத மாட்டேன்.   ஹாலி வால்மீனைக் காலி  வால்மீன் என்று நான் எழுத மாட்டேன்.     
 
நானும் அப்படியே

 
>>>ஸ்டீஃபன் ஹாக்கிங் என்பதை இசுட்டீவன் ஆக்கிங் (காக்கிங்)  என்று எழுத மாட்டேன்.
 
நானும் அப்படியே
 

>>>ஹாங்ஹாங் என்பதை காங்காங் என்று எழுதுவதில்லை.
 
ஹாங்காங் என்று எழுதுகிறேன்.

 
 
>>>>ஜெயபாரதன்
இதை நானும் இப்படியே....
 
 
இவையெல்லாம் பெயர்ச்சொற்கள். இயன்றவரை உச்சரிக்க முயல்கிறோம். ஆகவே இப்படியான சிறு விலக்கு தமிழை நாசம் செய்துவிடாது.
 
ஆனால்.... நீங்கள்
 
ஷேமமா ஷந்தோஸ்ஸமா வேஷ்டி கட்டும் காக்ஷ்ஷி.......
 
என்று எழுதுவீர்களா?
 
இல்லை என்பதை அழுத்தமாகச் சொல்லி நா. கணேசனின் வலையிலிருந்து விடுபடுங்கள்! அவர் பல நேரம் உங்களைத்தான் சரியான உதாரணமாகச் சொல்கிறார்.
 
அன்புடன் புகாரி
 
 

 
2011/1/31 Jayabarathan <jaya...@tnt21.com>

சி. ஜெயபாரதன்

unread,
Jan 31, 2011, 2:05:17 PM1/31/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
நண்பர் நா. கணேசனின் தமிழ்ப் பற்று நமது தமிழ்ப் பற்றுக்கு எந்த இம்மியும்  குன்றிய தில்லை.    
 
தமிழை அழிக்கும் பணியில் அவர் இறங்குவதாக எனக்குத் தெரிய வில்லை.   தமிழ் மொழிக்கு ஒரு கணணி வசதியைத் தர முயல்கிறார்.   தேவை உடையோர் பயன் படுத்திக் கொள்ளலாம்.   தேவையற்றோர்  தவிர்த்துக் கொள்ளலாம்.   
 
தமிழ் ஓர் இமயமலை !   மலைச் சரிவுகள் இமயச் சிகரத்தின் மதிப்பைக்  குறைப்ப தில்லை.   

தமிழ் மொழியைக் கொலுவில் வைத்துக் காட்சிப் பொருளாய் எண்ணுபவர் தான் இலக்கிய வளர்ச்சியைத் தளர்ச்சி செய்கிறார்.
 
 
ஜெயபாரதன்.
 
+++++++++++++++++++++++  
 
 
2011/1/31 அன்புடன் புகாரி <anbuda...@gmail.com>

C.R. Selvakumar

unread,
Jan 31, 2011, 2:50:05 PM1/31/11
to tamil...@googlegroups.com


2011/1/31 அன்புடன் புகாரி <anbuda...@gmail.com>

தெலுங்கில் ழ சேர்த்த உள்ளேன். ஏன்? நம் ஊர், ஆறு
சரியாக எழுதப்பட வேண்டும். ஆழியாறு, கிழான்பாடி, ...
என்பன கொங்குநாட்டின் பண்டைப் பெயர்கள்.
 
 
ழ ஆங்கில எழுத்தில் சரியாக எப்படி உச்சரிப்பது?
 
நான் அதிகம் புழங்குவது தமிழுக்கு அடுத்ததாக ஆங்கிலம்தான். தெலுங்கோ கன்னடமோ இல்லை. நான் எப்படி ழ வை ஆங்கிலத்தில் சரியாக எழுதுவது?
 
எழுதலாம் ஆனால் ஒலிக்க முடியாது.
tamiḻ vaḷḷi  = தமிழ் வள்ளி
ñāṉak kaṇṇaṉ = ஞானக் கண்ணன்
ஆங்கிலேயர்களால்
ராமன் (Raman) என்பதையோ, கா'ந்தி (Gandhi) என்பதையோ ஒலிக்கச்
சொல்லிப்பாருங்கள் அவர்களால் முடியாது. யாரேனும் மிகச்சிலர்
ஒழுங்காக ஒலிக்கலாம். காந்தியை கே'அண்டி என்பார்கள்.
நம் வேந்தனார் கூறுவதுபோல ராசே'ந்திரன் என்னும் பெயரைக்கூட
அவர்களால் ஒலிக்க முடியாது. சந்திரன் என்ப்தைச்
சொல்லமுடியயது. கண்ணன், வள்ளி, மணி ஆகிய
எதையும் ஒலிக்க முடியாது. திலக் (Tilak, Tiluck, Thilak, Thiluck என்று
எப்படி எழுதினாலும் ஒலிக்க முடிவதில்லை. அப்படிப் பெயரை
கொண்ட ஒருவர் மிகவும் அங்கலாய்த்தார்.)
பேராசிரிய அரால்டு சிப்மன் (Harold Schiffman) மது என்னும்
அவருக்குத் தெரிந்த ஒருவரின் பெயரை யாராலும் ஒழுங்காக
ஒலிக்க முடியாததால் மேஅத்யு (Mathew) என்று
 பெயரை மாற்றிக்கொள்ள அவர் பரிந்துரைத்தாராம்!!
(உத்தமத்தில் (INFITT) அவர் கூறியது பதிவாகியுள்ளது;
இக்கூற்றை அறிந்தவர் பலர் இங்கே தமிழ் மன்றத்தில் உள்ளனர்).
 
ஒரு மொழியில் உள்ள ஒலியன்களைக் கொண்டே
ஆக்கிய சொல் என்றாலும் (Raman, Tilak, Madhi, Gandhi, Rajendran..) அம்மொழியின் இயல்பில்லாமல் வரும் பொழுது
அவற்றச்சரிவர ஒலித்தல் கடினம்
(பலருக்கும் இயலாது). அப்படியே தனிச்சொல்லை ஒலிக்க
இயன்றாலும், சொற்றொடரில் சரளமாகப் பயன்படுத்தும்பொழுது
சரிவர ஒலிக்க இயலாது. இவையெல்லாம் மிகப்பலரும்,
அறிந்தவை, அதுவும் மொழியியல் அறிந்த பேராசிரியர்கள்
மிக நன்றாக அறிந்த செய்திகள். எனினும்
வேண்டும் என்றே தமிழைத் தாக்கி
உண்மைக்குப் புறம்பாக தமிழறிந்த பேராசிரியர்களே (நம் மன்றத்தில்
இல்லாதவர்கள்) கூறுகின்றார்கள்!! எழுதுகின்றார்கள்!!
ஒருசிலரால் கூற இயலும், தங்கள் பேச்சிலும் பயன்படுத்த இயலும்
என்பதற்காக மொழியையே மாற்ற வேண்டும் (மரபிழையையே,
டி'.என்.ஏ-யையே மாற்ற வேண்டும்) என்பது நேர்மை அற்றது.
தமிழைக் கிள்ளுக்கீரையாக நினைப்பதால்தான் இத்தனைத்
துணிவாக இக்கருத்துகளை முன்வைக்கின்றார்கள். எங்கே அவர்கள்
கருத்துகளை ஆங்கில மொழியாளரிடம் சொல்லச் சொல்லுங்களேன்.
இத்தனைக்கும் ஆங்கிலமல்லவா உலக மொழி எனப்
போற்றப்படுகின்றது?
 
ஆனால் இப்படி அழும்பு பண்ணும் 3-7% மக்களுக்கு எதிராக
ஒரு 20-30% மக்கள் வலுவாக முடியாது.
"போங்கையா உங்க பாட்டுக்கு",
"எம் மொழியை மாற்ற நீங்கள் யார்?",
 என்றும், அப்படிச் செய்யும் ஊடகங்களை ஒதுக்கவும்,
அறவழிகளில் விடாது எதிர்க்கவும் செய்தால்
அவர்கள் அடங்குவார்கள். விடாது செய்தல் வேண்டும்.
ஒற்றுமையாகச் செய்தல் வேண்டும். தமிழைக் கெடுகக்
முனைவோரை புறக்கணியுங்கள். அது மட்டும
அல்ல இன்றைய
தொழில்நுட்பத்தில் மாற்றாக வலையில் தொலைக்
காட்சி, வானொலி, வலைபப்திவு, வலை இதழ்
என்று எல்லா வகையிலும் செயல்படுத்தி ஆக்கம்
தரலாம். ஒவ்வொரு மாந்தனுக்கும் இருக்கும்
24 மணிநேரத்தில் சில மணி நேரங்களுக்காகப்
பலரும் போட்டிப் போட்டே ஆக வ்ஏண்டும்.
தமிழைக் கெடுப்பார்களின் ஒரே வலிமை எண்ணிக்கை
அல்ல, அவர்களின் பரப்புரை வல்லமை, விளம்பர
வல்லமை, "உயர்மட்ட" சூழ்வலு வல்லமை. நேர்மை
அவர்கள் பக்கம் இல்லை, ஆனால் அவர்கள் செய்யும்
தீங்குகளைத் டஹ்டுக்க வேண்டும் என்றால் 90%
மக்கள் விழித்தெழ வேண்டாம், குறைந்தது ஒரு 20-30%
மக்கள் நேர்மையுடன் எதிர்ப்புத் தெரிவித்தால்
(புறக்கணிப்பு) செய்தால் போதும். அவர்கள் வருவாயை
ஒரு 30% குறைத்துப் பாருங்கள்! நைக்கி (Nike) ,
போன்ற எத்தனையோ வணிக நிறுவனங்கள் தாங்கள்
செய்யும் தகாத முறைகளை மாணவர்களும், இளைஞர்களும்,
நேர்மையைப் போற்றும் பொதுமக்களும் புறக்கனிப்பு
செய்து மாற்றியிருக்கின்றார்கள். ஆகவே கூடி உழைத்தால்
முடியும். 
 
அன்புடன்
செல்வா
 
அன்புடன் புகாரி
 
 
 
கிரந்தம்

ஆனாலும் சரி, மலையாளம் ஆனாலும் சரி, அவை சரியாக
எழுதப்படணும் என்பதே என் வேண்டுகோள். அரசாங்கங்கள்
அதில் உள்ள நியாயத்தை ஏற்கின்றன. பார்ப்போம்.

நா. கணேசன்

--

You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.




--
அன்புடன் புகாரி 1-416-500-0972
http://anbudanbuhari.blogspot.com

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

அன்புடன் புகாரி

unread,
Jan 31, 2011, 3:36:34 PM1/31/11
to tamil...@googlegroups.com
ரமா என்ற பெண் ராமா என்ற ஆடவரை மணந்தார்
 
Mrs Rama Rama  ஆனார்
 


 
2011/1/31 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

அன்புடன் புகாரி

unread,
Jan 31, 2011, 4:05:46 PM1/31/11
to tamil...@googlegroups.com
தமிழ் ஓர் இமயமலை !   மலைச் சரிவுகள் இமயச் சிகரத்தின் மதிப்பைக்  குறைப்ப தில்லை.   
 
இமயமலை முழுவதும் அணுகுண்டுகளையும் கன்னிவெடிகளையும் ஏன் வைக்க வேண்டும்?
 
 

தமிழ் மொழியைக் கொலுவில் வைத்துக் காட்சிப் பொருளாய் எண்ணுபவர் தான் இலக்கிய வளர்ச்சியைத் தளர்ச்சி செய்கிறார்.
 
 
தமிழ் கொலுவில் ஏறிவிடக்கூடாது என்ற அக்கறைதான்யால்தான் சாக்கடை கலப்பதைத் தவிர்க்க நினைக்கிறார்கள்.
 
அப்படித் தடுத்ததாலும் தூய்மைப்படுத்தியதாலும்தான் தமிழ் இன்று ஓரளவு தமிழாக இருக்கிறது.
 
தமிழ் இலக்கியம் என்பது தமிழ்மொழி வளர்ச்சியின் திசையில் செல்வது. இப்படி நஞ்சு கலக்கும் நாசவேலை கொள்வதல்ல.
 
 
டாமில் வால்க டாமில் வால்க
   டாமில் வால்கவே
டாமில் பேசும் டாமில்ஸ் எல்லாம்
   fபைனாய் வால்கவே
கமான் பீபுள் கமான் பீபுள்
   கமான் கமான்யா
கேசட் போட்டு பாய்ஸ் பாத்து
   கமான் கமான்யா
டோண்ட் கிரை மம்மி டோண்ட் கிரை மம்மி
   நோ நோ டாமில் மம்மி
டாமில் வலத்து சீயென் டவரில்
   இடுவோம் டாமில் மம்மி
வாக்கிங் போனா டாக்கிங் உண்டு
    டாக்கிங் ஃபுல்லா
டாமில் பேசி டாமில் பேசி
    விவில் சேவ்யூ டாமில் மம்மி
 
இப்படி நான் பாட்டெழுதினால் என்னை தமிழ் இலக்கியம் வளர்க்கும் அற்புதக் கவிஞர் என்று நீங்கள் பாராட்டுவீர்களா?

Jayabarathan

unread,
Jan 31, 2011, 4:44:57 PM1/31/11
to tamil...@googlegroups.com
அரண்டவருக்கு இருண்டதெல்லாம் பேய்.   உயர்வு நவிற்சிக் கூற்று உங்கள் வெடிகள்.:  
 
அவை வெறும் பட்டாசுகள், எறும்புக் கடிகள்,  அணு வெடிகள் அல்ல. 
 
ஜெயபாரதன்.
 
+++++++++++++++++++++
 
 
-------Original Message-------
 


No virus found in this message.
Checked by AVG - www.avg.com
Version: 10.0.1204 / Virus Database: 1435/3414 - Release Date: 01/31/11 

faint_grain.jpg
stampa_girl_line_en.gif

சி. ஜெயபாரதன்

unread,
Jan 31, 2011, 5:58:48 PM1/31/11
to tamil...@googlegroups.com
Mrs. Ramaa Ram என்றும் எழுதலாம்.
 
+++++++++++++

C.R. Selvakumar

unread,
Jan 31, 2011, 6:53:24 PM1/31/11
to tamil...@googlegroups.com


2011/1/31 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

Mrs. Ramaa Ram என்றும் எழுதலாம்.
 
 
கவிஞர் புகாரி சொன்னதன்
பொருள் வேறு - அட  "ராமாராமா!!" :)
 
அப்படியே உங்கள் ஆங்கில அறிவைக் கொண்டு மது,
சந்திரன், ராசே'ந்திரன், திலக், ராமன் என்னும் பெயர்களையும்,
அழகப்பன் (அலகப்பன் அல்ல, அழகப்பன்), வள்ளி (வல்லி அல்ல).
மணி (மேநி அல்ல). ஞானசம்பந்தன் (க்'நாநசம்பன்டன் அல்ல),
தூத்துக்குடி, தமிழ் இதெல்லாவற்றையும்
ஆங்கிலத்தில் எப்படி எழுதுவீர்கள்
என்று காட்டுங்கள். அதனை எப்படி ஒலிப்பார்கள் என்றும்
காட்டுங்கள்.
 
குடம் என்பதை எழுதிக் காட்டச் சொல்லுங்கள். (தமிழ் ட வேறு
ஆங்கில ta வேறு ஒலிகள் என்பது மட்டும் அல்ல, அவர்கள்
But, put என்பதையே சீரொழுக்கத்துடன் ஒலிக்காததால், kudam, kudum
என்று எப்படி எழுதினாலும் பெரும்பாலும்
தவறாக ஒலிப்பர். குடேஅம், கூடம், கூடேஅம்
என்று எல்லா விதமாகவும் சொல்லிக் குழம்புவார்கள். தமிழ் டகரமும்
அவர்களால் ஒலிக்க முடியாது. நம்மிலும் மிகப்பலராலும் ஆங்கில
(நுனிநாக்கு) ta ஒலிக்க முடியாது. தமிழில் ற்ற என்று வரும்பொழுது tta என்பதற்கு நெருக்கமான ஒலிப்பு கிட்டும்.
தமிழ் நாட்டில் ற் என்று ஒரு சொல்லில் முடியாது. தொடங்காது. )
 
நடு நிலை நின்று எண்ணினால்,
எளிமையான தெளிவான உண்மை :
ஒரு மொழியில் உள்ள எல்லாச் சொற்களையும்
மற்றோர் மொழியில் (அதுவும்
வேறு மொழிக்குடும்பத்தில் உள்ள மொழியில்)
ஒலிப்பது போலவே துல்லியமாக எழுதுவதும்
ஒலிப்பதும் இயலாதது. மொழிவயப்படுத்தி
எழுதுவதே முறை.
 
இந்த எளிய செய்தியைப் புரிந்துகொள்ளாமல்
நூற்றுகணக்கான மடல்கள்!
 
செல்வா

சி. ஜெயபாரதன்

unread,
Jan 31, 2011, 8:51:47 PM1/31/11
to tamil...@googlegroups.com
பேராசிரியரே,
 
முதலில் "உமக்கு இதெல்லாம் தெரியாது", என்று வாத்தியார் வார்த்தையில்   யாரிடமும் தர்க்கம் இடாதீர்.
 
 
ஜெயபாரதன்.
 
+++++++++++

வேந்தன் அரசு

unread,
Jan 31, 2011, 9:02:16 PM1/31/11
to tamil...@googlegroups.com


31 ஜனவரி, 2011 1:13 pm அன்று, Elangovan N <nela...@gmail.com> எழுதியது:



நல்ல கேள்வி நண்பர் புகாரி.
ஊரில் இருக்கிறவர்கள் எல்லாருமே முட்டாள்கள்; இதைச் சொல்லிக்கொண்டே இருக்கும் 
"ஒருவர்" மட்டுமே அறிவாளி என்று இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறார்.
 
கருத்தும் கருத்தும்தான் மோதணும்
 
 

அன்புடன் புகாரி

unread,
Jan 31, 2011, 9:20:51 PM1/31/11
to tamil...@googlegroups.com
2011/1/31 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
Mrs. Ramaa Ram என்றும் எழுதலாம்.
 
ராமா வை Ram என்று எப்படி எழுதுவது?
 
Ramaa என்றால் ராமா வா ரமாவா?
 
ஜெயபரதனா ஜெயபாரதனா?
 
Buhari யா Buhaari ஆ
 
Rajendran ரஜெண்ட்ரன் ஆ ராஜெண்ட்ரன் ஆ ராஜேண்ட்ரன் ஆ ராஜேன்ரான் ஆ
 
 
Cut குட்டா கட்டா?
 
Ghoti என்று எழுதினால் Fish என்று வாசிக்க வேண்டும்
எப்படி என்று எவருக்கேனும் தெரியுமா? 

அன்புடன் புகாரி

unread,
Jan 31, 2011, 9:26:16 PM1/31/11
to tamil...@googlegroups.com
வளம்
வலம்
வழம்
 
இதை எத்தனை மொழிகளில் சரியாக எழுதமுடியும்?
 
 
உலகில் உள்ள எல்லா மொழிகள் உள்ள அத்தனை எழுத்துக்களையும் கொண்டுவந்து ஒவ்வொரு எழுத்தின் உச்சரிப்புக்கு ஏற்ப ஒரு எழுத்தை உருவாக்கி, அதையே உலக மொழிகள் அனைத்துக்குமான எழுத்துவடிவமாய் ஆக்கலாமா? மற்ற எழுத்துக்களை அழித்துப் போடுவோமா? 

அன்புடன் புகாரி

unread,
Jan 31, 2011, 9:31:24 PM1/31/11
to tamil...@googlegroups.com
என் கேள்வி மீண்டும்:
 
டாமில் வால்க டாமில் வால்க
   டாமில் வால்கவே
டாமில் பேசும் டாமில்ஸ் எல்லாம்
   fபைனாய் வால்கவே
கமான் பீபுள் கமான் பீபுள்
   கமான் கமான்யா
கேசட் போட்டு பாய்ஸ் பாத்து
   கமான் கமான்யா
டோண்ட் கிரை மம்மி டோண்ட் கிரை மம்மி
   நோ நோ டாமில் மம்மி
டாமில் வலத்து சீயென் டவரில்
   இடுவோம் டாமில் மம்மி
வாக்கிங் போனா டாக்கிங் உண்டு
    டாக்கிங் ஃபுல்லா
டாமில் பேசி டாமில் பேசி
    விவில் சேவ்யூ டாமில் மம்மி
 
இப்படி நான் பாட்டெழுதினால் என்னை தமிழ் இலக்கியம் வளர்க்கும் அற்புதக் கவிஞர் என்று நீங்கள் பாராட்டுவீர்களா?


 
2011/1/31 Jayabarathan <jaya...@tnt21.com>

வேந்தன் அரசு

unread,
Jan 31, 2011, 9:58:07 PM1/31/11
to tamil...@googlegroups.com


31 ஜனவரி, 2011 9:20 pm அன்று, அன்புடன் புகாரி <anbuda...@gmail.com> எழுதியது:

2011/1/31 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
Mrs. Ramaa Ram என்றும் எழுதலாம்.
 
ராமா வை Ram என்று எப்படி எழுதுவது?
 
Ramaa என்றால் ராமா வா ரமாவா?
 
ஜெயபரதனா ஜெயபாரதனா?
 
ஜெயாபரத்தன்
ஜயபரத்தன்
ஜேயபரட்ஹன்
 
கணக்கு மேதகை ராமானுசம் இருந்தாருனா எத்தனை வகையா எழுதலாம்னு ஒரு பார்முலா எழுதி காட்டுவார்



--

சி. ஜெயபாரதன்

unread,
Jan 31, 2011, 11:32:40 PM1/31/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
வேந்தரே,
 
உமது தமிழ்ப் பெயரை ராயீ ராயீந்திரன் என்று தூயதமிழில் தனித்தமிழர் எழுதுவதைக் கைகொட்டிச் சிரியாரோ பொதுத் தமிழர் ?
 
 
ஜெயபாரதன்.
 
+++++++++++++++++++++++

2011/1/31 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Feb 1, 2011, 6:38:25 AM2/1/11
to tamil...@googlegroups.com


31 ஜனவரி, 2011 11:32 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

வேந்தரே,
 
உமது தமிழ்ப் பெயரை ராயீ ராயீந்திரன் என்று தூயதமிழில் தனித்தமிழர் எழுதுவதைக் கைகொட்டிச் சிரியாரோ பொதுத் தமிழர் ?
 
அதில் என்ன வெட்கம்
 
ஐயா நான் வானவராயன் நு வச்சுக்குவேன்
 
வானவர்களை மேய்க்கும் ஆயன் வானவர் ஆயன்
வானவர்க்கு அரையன் வான்வராயன். அவனே இந்திரன்.
 

வேந்தன் அரசு

unread,
Feb 1, 2011, 6:47:06 AM2/1/11
to tamil...@googlegroups.com


31 ஜனவரி, 2011 2:05 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

நண்பர் நா. கணேசனின் தமிழ்ப் பற்று நமது தமிழ்ப் பற்றுக்கு எந்த இம்மியும்  குன்றிய தில்லை.  
 
உண்மை
 
பிள்ளையை எப்படி வளர்ப்பது என்பதில் நமக்கு கருத்து வேறம்
 
நாம் என்ட்ரபிமேல் நம்பிக்கை வச்சு இருக்கோம்
அவரு இல்லை
 
 

வேந்தன் அரசு

unread,
Feb 1, 2011, 6:53:56 AM2/1/11
to tamil...@googlegroups.com


30 ஜனவரி, 2011 12:30 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:
தனித்தமிழர் யார் ? 
 
1.  கிரந்த எழுத்துக்களை எழுத விரும்பாது தடுப்பவர்.   இருப்பதை நீக்க முயல்பவர்.
 
2.  வடமொழிச் சொற்களைத் தமிழிலிருந்து சலித்தெடுப்பவர்.
 
 
கண்ணதாஸன் என்று எழுதுபவர்கள் வடமொழி அடிவருடிகள்
கண்ணதாசன் என எழுதுபவர்கள் தமிழர்கள்
கண்ணதாளன் என எழுதுபவர்கள் தனித்தமிழர்
 
அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது
பிறவிப்பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார்--
]
என் காரை திருடி வேற்று பூச்சு கொடுத்து எனக்கே விற்கிறாங்கப்பா?
 

 

karuannam annam

unread,
Feb 1, 2011, 8:54:34 AM2/1/11
to tamil...@googlegroups.com
30 ஜனவரி, 2011 12:30 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

தனித்தமிழர் யார் ? 
 
1.  கிரந்த எழுத்துக்களை எழுத விரும்பாது தடுப்பவர்.   இருப்பதை நீக்க முயல்பவர்.
 
2.  வடமொழிச் சொற்களைத் தமிழிலிருந்து சலித்தெடுப்பவர்.
 
 
கண்ணதாஸன் என்று எழுதுபவர்கள் வடமொழி அடிவருடிகள்
கண்ணதாசன் என எழுதுபவர்கள் தமிழர்கள்
கண்ணதாளன் என எழுதுபவர்கள் தனித்தமிழர்
 
வேந்தன் அரசு
 
நல்ல விளக்கம் ஐயா.
சொ.வினைதீர்த்தான். 

சி. ஜெயபாரதன்

unread,
Feb 1, 2011, 9:31:49 AM2/1/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
வேந்தரே,
 
 
கண்ணனடியான் என்பதையும் தனித்தமிழ் வரிசையில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
 
பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொள்வதுபோல் பாரதிதாசி என்ரு ஒரு பெண் வைத்துக் கொள்ள முடியாது.
 
பிரபஞ்ச வெப்பசக்தியே நாளுக்கு நாள் " வெப்பச் சிதைவு மிகுதியில்" தேயம் போது  தாய்மொழி மட்டும் எண்டிராப்பிக்கு எதிராக எதிர்நீச்சல் அடிக்கப் போகிறதா ?
 
 
ஜெயபாரதன்.

++++++++++++++++++++
 
2011/2/1 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--

சி. ஜெயபாரதன்

unread,
Feb 1, 2011, 9:33:23 AM2/1/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
தேயும் போது  (திருத்தம்)


 
2011/2/1 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
வேந்தரே,
 
 
கண்ணனடியான் என்பதையும் தனித்தமிழ் வரிசையில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
 
பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொள்வதுபோல் பாரதிதாசி என்ரு ஒரு பெண் வைத்துக் கொள்ள முடியாது.
 
பிரபஞ்ச வெப்பசக்தியே நாளுக்கு நாள் " வெப்பச் சிதைவு மிகுதியில்" தேயும் போது  தாய்மொழி மட்டும் எண்டிராப்பிக்கு எதிராக எதிர்நீச்சல் அடிக்கப் போகிறதா ?

C.R. Selvakumar

unread,
Feb 1, 2011, 10:28:23 AM2/1/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
2011/2/1 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
தேயும் போது  (திருத்தம்)
 
 
ஏன் சிதறத்தால் (எண்ட்ரோப்பியால்),
வட்டத்தின் சுற்றத்தை விட்டத்தின்
மடங்காய்க் கூறும் பை மாறியதா?  e என்னும் ஆய்லர் அடியெண்
மாறியதா? தமிழ் மொழியும் மாறிக்கொண்டேதான் வந்துள்ளது,
ஆனால் மாறாக் கூறுகளும் உண்டு. அவற்றை நுண்ணிதின்
அறிந்து அமைத்த மொழி தமிழ் மொழி. 
 
ஏன் let me என்பதை ஆங்கிலத்திலும்
பேச்சு வழக்கில் lemme என்றும். give me என்பதை
gimme என்றும் சொல்கிறார்கள் என்று எண்ணிப்பாருங்கள்.
 
பண்பாடுகளிலும் எத்தனையோ மாறி வந்தாலும்,
மாறாத அடிப்பண்பான கூறுகளை திருக்குறள் தேர்ந்தறிந்து
கூறுகின்றது. அப்படிப் பட்டது தமிழ்.
தமிழ் மொழியானது, மொழி என்றால் என்ன, அதன்
பயன் யாது, பொதுக்கூறுகள் யாவை என்று மிக நுணுகி
உற்றறிந்த ஆக்கிய அரும் மொழி. ஏனோ தானோ என்று
உருவாகி வளர்ந்ததல்ல. நல்லறிஞர்கள், உற்றறிந்து ஆக்கிய
ஒண்மொழி. அதன் வண்மையே அதன் எளிமையும்
உள்ளொழுங்கின் சீர்மையும். இதாலேயே ஈராயிரம்
ஆண்டுகளுக்கு முன்னிருந்த நூல்கலையும் இன்றும்
படித்தூணர முடிகின்றது. 1300 ஆண்டுகளுக்கு முன்னர்
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரோ என்று அப்பர்
பெருமான் பாடியதை இன்றும் அப்படியே உணர முடிகின்றது.
 
 
செல்வா

சி. ஜெயபாரதன்

unread,
Feb 1, 2011, 10:51:05 AM2/1/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
வட்டத்தின் நிலையிலக்கம் பை மாறாது !  ஒளியின் வேகம் மாறாது !   காலத்தின் ஒருதிசைப் போக்கு மீளாது.  
 
ஆனால் உயிருள்ளவை, சக்தியால் இயங்குபவை, மொழியைப் போல் மனிதர்   ஆக்கியவை யாவும் எண்டிராப்பி விதிக்குள் அடங்கும்.
 
 
ஜெயபாரதன்.   

+++++++++++++++
 
2011/2/1 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

--

C.R. Selvakumar

unread,
Feb 1, 2011, 11:17:48 AM2/1/11
to tamil...@googlegroups.com
ராயல் தானே வேந்தனார் நீங்கள்? நீங்கள் அரசனாக இருந்தாலும்,
வேந்தனான இருந்தாலும், செயபாரதன் அவர்களுக்கு ராயல்,
ராயீ ராயீந்திரன் என்று ஏதாவது ஆங்கிலத்தில் (ராயல் மாதிரி)
இருந்தால் பிடிக்குமாய் இருக்கும் என்று நினைத்துக்கொள்வோம்.
 
அன்புடன்
செல்வா

2011/2/1 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

C.R. Selvakumar

unread,
Feb 1, 2011, 11:30:05 AM2/1/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
2011/2/1 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
வட்டத்தின் நிலையிலக்கம் பை மாறாது !  ஒளியின் வேகம் மாறாது !   காலத்தின் ஒருதிசைப் போக்கு மீளாது.  
 
ஆனால் உயிருள்ளவை, சக்தியால் இயங்குபவை, மொழியைப் போல் மனிதர்   ஆக்கியவை யாவும் எண்டிராப்பி விதிக்குள் அடங்கும்.
 
அப்படியா!! அடடா! கொஞ்சம் என் மடலைப் படித்துத்தான்
பாருங்களேன். மாறுவதும் மாறாத கூறுகளும் பற்றிக்
கூறியுள்ளேன்.
 
சிதறம் (எண்ட்ரோப்பி) படி பார்த்தாலும்,
சீர்மை உறுதலும்  உண்டு. தற்சீர்மை, தன்னிணக்கம்
என்று பெயர். இதில் ஆற்றல் சேமிப்பு உண்டு. சிதறத்திலும்,
திறந்த சூழ்வெளிக்கான, மூடிய சூழ்வெளிக்கான
சிதறப் பண்புகள் வேறு.
ஆற்றல்குறுக்கம் ஏற்படும் தற்சீர்மை, தன்னிணக்கத்தை
ஒரு வகையான "அறிவு" என்றும் கூறவகையுண்டு.
 
தற்சீர்மை, தன்னிணக்கம் இல்லை எனில் உயிர்களே
இல்லை, பிறகு எங்கே மொழிகள். எதையாவது
புரிந்துகொண்டு வளர்முகமாக சிந்தியுங்கள்.
கெடுப்பதையும் சிதைப்பதையுமே இப்படிக் குறியாகக்
கொண்டு அலையாதீர்கள்! 
 
செல்வா
 
 

சி. ஜெயபாரதன்

unread,
Feb 1, 2011, 11:45:33 AM2/1/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
எண்டிராப்பி என்னும் சிதைவு மீளாத ஓர் இயக்கம்.   தற்சீர்மை ஒருபுறம் எழுவதாகத் தெரிந்தாலும் அதேசமயம் மறுபுறம் சீர்கேடும் நிகழும்.  
 
 இது உலக மெய்ப்பாடு !  எதுவும் நிரந்தரமில்லை.  நிலையில்லை.  சீர்மை ஓரளவு உண்டாக்க முடியும்.  சிதைவும், சீர்மையும், சீர்மையும், சிதைவும் சுழல் இயக்கம்.
 
கற்பு நெறி இருபாலாருக்கும் தேவை என்பது தமிழ் நெறி.   கற்பு நெறி  தேவை யில்லை என்று இப்போது பகுத்தறிவாளர் முழக்கி வருகிறார்.
  
 
ஜெயபாரதன்
+++++++++++++++++

சி. ஜெயபாரதன்

unread,
Feb 1, 2011, 11:48:43 AM2/1/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
பேராசிரியரே
 
///தற்சீர்மை, தன்னிணக்கம் இல்லை எனில் உயிர்களே

இல்லை, பிறகு எங்கே மொழிகள். எதையாவது
புரிந்துகொண்டு வளர்முகமாக சிந்தியுங்கள்.
கெடுப்பதையும் சிதைப்பதையுமே இப்படிக் குறியாகக்
கொண்டு அலையாதீர்கள்!  ////
இப்படிப் பிறருக்கு அறிவுரை வழங்காது தர்க்கமிடக் கற்றுக் கொள்ளுங்கள்  முதலில்  !!!!
 

ஜெயபாரதன்.

+++++++++++++++++++++

C.R. Selvakumar

unread,
Feb 1, 2011, 11:51:49 AM2/1/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
2011/2/1 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
பேராசிரியரே
 
///தற்சீர்மை, தன்னிணக்கம் இல்லை எனில் உயிர்களே

இல்லை, பிறகு எங்கே மொழிகள். எதையாவது
புரிந்துகொண்டு வளர்முகமாக சிந்தியுங்கள்.
கெடுப்பதையும் சிதைப்பதையுமே இப்படிக் குறியாகக்
கொண்டு அலையாதீர்கள்!  ////
இப்படிப் பிறருக்கு அறிவுரை வழங்காது தர்க்கமிடக் கற்றுக் கொள்ளுங்கள்  முதலில்  !!!!
 
நல்ல முரண் திரு செயபாரதன்! நீங்கள் தருவது என்ன ?!  :)

C.R. Selvakumar

unread,
Feb 1, 2011, 12:54:06 PM2/1/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
// இது உலக மெய்ப்பாடு !  எதுவும் நிரந்தரமில்லை.  நிலையில்லை. //
 
அப்பொழுது ஐன்சிட்டைன், ஐன்சுட்டீ, ஐசக் நியூட்டன்,
என்று எழுதினால் மட்டும் ஏன் சிலும்புகின்றீர்?
கிரந்தம் "சிதைய"க் கூடாது, "அவர்கள் ஒலிப்புத் தூய்மை
சிதையக் கூடாது", ஆனால் தமிழ் எழுத்து முறையைச்
சிதைக்கலாம், தமிழ் ஒலிப்பு முறையைச் சிதைக்கலாம்,
இவை மட்டும் சிதறம் (எண்ட்ரோப்பி) ஆகும்?  அது
என்ன விதி திரு செயபாரதன் தமிழுக்கு மட்டுமான
சிதறவிதி? தமிழில் வழங்கும்
சமசுக்கிருத, ஆங்கில, உருசிய (தமிழல்லாத)
மற்ற எல்லா மொழிகளுக்கு
மட்டும் சிதறம் இல்லாத விதி?
 
நல்ல அறிவியல் வாதங்கள் செய்கின்றீர்கள் :)
 
செல்வா

Jayabarathan

unread,
Feb 1, 2011, 3:03:26 PM2/1/11
to tamil...@googlegroups.com
////அப்பொழுது ஐன்சிட்டைன், ஐன்சுட்டீ, ஐசக் நியூட்டன்,
என்று எழுதினால் மட்டும் ஏன் சிலும்புகின்றீர்?
கிரந்தம் "சிதைய"க் கூடாது, "அவர்கள் ஒலிப்புத் தூய்மை
சிதையக் கூடாது", ஆனால் தமிழ் எழுத்து முறையைச்
சிதைக்கலாம், தமிழ் ஒலிப்பு முறையைச் சிதைக்கலாம்,  ////////
 
இந்தச் சிதைவுகள்,  உங்கள் தனித்தமிழ்ச் சிதைவுகள் எல்லாம் மீளா எண்டிராப்பி வகையைச் சேரா.   
 
மற்ற மொழிகள் உமது கட்டுப்பாட்டில் இல்லை.
 
 
ஜெயபாரதன்.
 
+++++++++++++++
 
 
-------Original Message-------

No virus found in this message.
Checked by AVG - www.avg.com

Version: 10.0.1204 / Virus Database: 1435/3416 - Release Date: 02/01/11

 
faint_grain.jpg
stampa_girl_line_en.gif

Mani Manivannan

unread,
Feb 1, 2011, 3:12:43 PM2/1/11
to tamilmanram
நண்பர்களே,
 
ஓர் உதவி தேவை.
 
கீழ்க்கண்ட ஆங்கிலச் சொற்றொடருக்குத் தமிழ் மொழிபெயர்ப்பு தேவை.
 
 
LET US AGREE TO DISAGREE
 
நானும் தமிழ் கூறும் நல்லுலகெல்லாம் தேடிப்பார்த்தேன்.  இந்தச் சொற்றொடருக்கு இணையான தமிழ் பெயர்ப்பு என் கண்ணில் படவில்லை.
 
விடாக்கண்டன், கொடாக்கண்டன் பட்டது.
 
உட்பகை, தமிழ்த்தாலிபான், கோடாலிக்காம்பு, என்று ஏதேதோ கண்ணில் பட்டது.
 
LET US AGREE TO DISAGREE கண்ணில் படவில்லை.
 
கண்டால் சொல்லுங்கள்
 
நாமாவது இதைப் பதித்து வைப்போம்.
 
அன்புடன்,
 
மணி மு. மணிவண்ணன்
சான் ரமோன், கலி.
 
 

Jayabarathan

unread,
Feb 1, 2011, 3:25:59 PM2/1/11
to tamil...@googlegroups.com
நண்பர் மணிவண்ணன்,
 
ஏற்றுக் கொள்ளாமைக்கு இணங்குவோம்.    அல்லது ஏற்றுக் கொள்ளாமக்கு இணக்கம்.
 
ஜெயபாரதன்.
 
+++++++++++++++++++++++++
 
 
 
 
-------Original Message-------
 
Date: 01/02/2011 3:13:50 PM
Subject: Re: [அன்புடன்] Re: Was this mail sent by C.R. Selvakumar? (Re: [தமிழ் மன்றம்] தமிழ் இப்படி இருக்க வேண்டும் என்னும் துடிக்கிறார்கள்!!
 
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



No virus found in this message.
Checked by AVG - www.avg.com
Version: 10.0.1204 / Virus Database: 1435/3416 - Release Date: 02/01/11

 
faint_grain.jpg
stampa_girl_line_en.gif

Jayabarathan

unread,
Feb 1, 2011, 3:28:04 PM2/1/11
to tamil...@googlegroups.com
ஏற்றுக் கொள்ளாமைக்கு இணக்கம் 
 
 ஜெயபாரதன்
 
 
-------Original Message-------
 
Date: 01/02/2011 3:27:09 PM
Subject: Re: [அன்புடன்] Re: Was this mail sent by C.R. Selvakumar? (Re: [தமிழ் மன்றம்] தமிழ் இப்படி இருக்க வேண்டும் என்னும் துடிக்கிறார்கள்!!
 
நண்பர் மணிவண்ணன்,
 
ஏற்றுக் கொள்ளாமைக்கு இணங்குவோம்.    அல்லது ஏற்றுக் கொள்ளாமைக்கு இணக்கம்.
faint_grain.jpg
imstp_animation_butterflies_en_020908.gif

rajam

unread,
Feb 1, 2011, 3:39:49 PM2/1/11
to tamil...@googlegroups.com
"எதுன்னாலும் சரி" < "எதிர்
என்றாலும் சரி"

--ராஜம்
> --
> You received this message because you are subscribed to the Google
> Groups "தமிழ் மன்றம்" group.
> To post to this group, send email to tamil...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to tamilmanram
> +unsub...@googlegroups.com.

MANICKAM POOPATHI

unread,
Feb 1, 2011, 4:14:11 PM2/1/11
to tamil...@googlegroups.com
வணக்கம்:

நேரு பிரான் அவர்கள்  வலியுறுத்திய
'வேற்றுமையில்  ஒற்றுமை' காணும்.. 
மத்திய மார்க்க (நடு நிலை) கோட்பாடு என்பது...
(Unity in Diversity <aka> Rainbow Pluralism)
பண்டைய சாங்கிய/சமணீய கோட்பாடுகளில் ஒன்றாகும்....?

மிக்க நன்றி...!

அன்புடன்.../பூபதி செ. மாணிக்கம்
_____________________


It is loading more messages.
0 new messages