பன்னாட்டு இலக்கியத் திருவிழா 2024, நூல்வெளியீட்டு நிகழ்ச்சி!

6 views
Skip to first unread message

C.R. Selvakumar

unread,
Jul 8, 2024, 10:11:34 AM (14 days ago) Jul 8
to தமிழ் மன்றம்
அன்புடையீர்,
இனிய செய்தி.
கனடாவில் காபரோவில் (Scrborough) சூலை 14 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு பன்னாட்டு இலக்கியத்திருவிழா 2024 இல் 19 நூல்கள் வெளியிடப்படுகின்றன. இடம்: 3500 McNicoll Avenue Suite 8, Scarborough M1V 4C7.
கனடாவின் தமிழ் எழுத்தாளர் இணையமும் புதுச்சேரி ஒருதுளிக் கவிதை இயக்கமும் இணைந்து நடத்துகின்ற விழா இது.
மகாகவி ஈரோடு தமிழன்பன் (Erode Tamilanban) அவர்களின் புதிய நான்கு நூல்களும் கனடா பேராசிரியர் சம்பந்தம் ஏகாம்பரம் அவர்களின் நான்கு நூல்களும், திரு சொல்லாக்கியன் அவர்களின் மொழிபெயர்ப்பும் (நியூசெர்சி மேனகா நரேசின் நூல்), வாஞ்சி கோவிந்து, செயா மாறன், உமா இராமலிங்கம் ஆகியோரின் நூல்களும், அன்னலட்சுமி ஏகாம்பரம், உமா மகேசுவரி பால்ராசு, ப, சொக்கலிங்கம் சிங்கப்பூர் எழுத்தாளர் இன்பா அவர்களின் நூலும் வெளியிடப்படுகின்றன.
கலந்துகொண்டு சிறக்கச்செய்ய அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறோம். அழைப்பிதழைக் கீழே இணைத்துள்ளேன் (2 பக்கங்கள்!) WhatsApp Image 2024-07-08 at 9.11.52 AM.jpeg
WhatsApp Image 2024-07-08 at 9.11.59 AM.jpeg
அன்புடன் செல்வா

--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar
Reply all
Reply to author
Forward
0 new messages