மகாகவி ஈரோடு தமிழன்பன் (
Erode Tamilanban) அவர்களின் புதிய நான்கு நூல்களும் கனடா பேராசிரியர் சம்பந்தம் ஏகாம்பரம் அவர்களின் நான்கு நூல்களும், திரு சொல்லாக்கியன் அவர்களின் மொழிபெயர்ப்பும் (நியூசெர்சி மேனகா நரேசின் நூல்), வாஞ்சி கோவிந்து, செயா மாறன், உமா இராமலிங்கம் ஆகியோரின் நூல்களும், அன்னலட்சுமி ஏகாம்பரம், உமா மகேசுவரி பால்ராசு, ப, சொக்கலிங்கம் சிங்கப்பூர் எழுத்தாளர் இன்பா அவர்களின் நூலும் வெளியிடப்படுகின்றன.