vinoth j s
unread,Oct 26, 2012, 1:06:22 PM10/26/12Sign in to reply to author
Sign in to forward
You do not have permission to delete messages in this group
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to [MinTamil], [Tamilamutham], [VALLUVANPAARVAI], [பண்புடன்], {காதல் நினைவுகள் !!}
@su_boss2
கருணாநிதி முன்னின்று நடத்திய எதுவும் விளங்கியதில்லை-கேப்டன்#அட பக்கி பயலே. உன் கல்யாணத்தகூட நான் தான் நடத்தி வெச்சேன்(கருணாநிதி)
***
@vambukku
மனைவி என்பவள் "வா.. உனக்கு ஒரு தங்க செயின் வாங்கி தரேன்"என நாம் அழைக்கும் பொழுது"வேணாம்க சமையல் வேலை நெறைய இருக்கு" என கூறுபவள் தான்..
***
@Rocket_Rajesh
ரோட்டுல அக்குல்ல கட்டி வந்தது மாதிரியே எவனாவது நடந்தா.. அவன் ஜிம்முக்கு செல்கிறான் என அர்த்தம் கொள்க.
***
@prabhamaha
கல்யாண வீட்டில் செருப்பை தொலைத்தவன் எழுதிய கவிதை... "உள்ளே ஒரு ஜோடி சேர்ந்துவிட்டது" "வெளியே ஒரு ஜோடி தொலைந்துவிட்டது"
***
@theesbala
செருப்பு தைப்பவர் கண்கள் அனைவரின் கால் நோக்கும். #அவதானிப்பு
***
@gpradeesh
ஏலச்சீட்டு, ரியல் எஸ்டேட், இன்சுரன்ஸ், டியூசன்.. இதுக்கு நடுவுல அப்பப்ப வாத்தியார் வேலைக்குப் போறாங்க இன்றைய ஆசிரியர்கள்!
***
@MayakaDoctor
ஏன் ஆண்களுக்கு புத்திசாலியானபெண்களை விட அழகான பெண்களை பிடிக்கின்றது?
***
@ senthilcp
ஏன் பெண்களுக்கு புத்திசாலியான ஆண்களை விட வசதியான ஆண்களை பிடிக்கின்றது?
***
@CarbonKaradi
பிறக்கும் போதே ஒரு குவாட்டர் சொல்ல முனைந்தேன்... திக்கு வாயால் சொல்ல முடியாமல் போயிற்று! #குவா குவா குவா!
***
@iSankarS
உன் தாயின் அழுகைக்கு என்று நீ காரணமாகிறாயோ அன்றே நீ பாதி செத்துவிட்டாய் என்று தான் அர்த்தம்!
***
@g_for_Guru
அந்த 50 பேருக்கும் ஒத்தடிப்பாதைக்கும் பல பேர் புழங்குன பாதைக்குமா வித்தியாசம் கண்டுபிடிக்க தெரியவில்லை.. வெட்ககேடு. #சஹானா
***
@Araikurai
ஓங்கி அறைந்தது மரணம் அதன்பின் ஒருபோதும் வலிக்கவில்லை வாழ்க்கை!
***
@senthilcp
காலைல எந்திரிச்சதும் பேப்பர் படிக்க டீக்கடைக்கோ, சலூனுக்கோ போகும் பழக்கத்தை ஆண்களுக்கு ஏற்படுத்துனதே சம்சாரங்க தான் என அவதானிக்கிறேன்.
***
@143di
ஏன் அப்பாக்கள் காதலை எதிர்க்கிறார்கள் என்றாள். படைப்பாளியின் படைப்பை திருடினால் கோபம் வரத்தானே செய்யும் என்றேன்.
***
@sallai7
பட்டாசுகளையே தவிர்த்துவிடலாம் போல தோன்றுகிறது. #குழந்தைதொழிலாளர்கள்.#விபத்துகள்#முதலாளித்துவம்.#சுற்றுசூழல்.
***
@am_jamal
நிரந்தர முகவரி!!! நிரந்தர முகவரி!!! விண்ணப்பத்தில் இதை நிரப்பும் போதெல்லாம் வலித்தது வாடகை வீட்டில் குடி இருப்பவனின் மனம்..
***
@devaseema
"பெற்றோரின் இறப்பில் கூட இறுகி இருந்து காரியம் ஆற்றி விட்டு பின் தனியே அழும் ஆண்களின் கண்ணீர் உன்னதம்"
***
@R_sasikumar
கைபேசியின் காண்டாக்ட் லிஸ்டை உருட்டும் ஒவ்வொரு முறையும் வந்து வந்து உறுத்துகின்றான் பிரிந்து போன நண்பன் அழிக்கப்படாத அவனது எண் அதே இடத்தில.
***
@covaialtu
எல்லாப் பெண்களும் தங்கள் கணவருக்கு ராணியாக இருப்பதில்லை. ஆனால், அவர்கள் என்றும் தங்கள் அப்பாவிற்கு இளவரசி தான்!
***
@icn5
புருசன்கிட்ட சண்டைய போட வேண்டியது, அங்க திட்ட முடியாட்டி இங்க வந்து ஆண்வர்க்கத்தையே தெருவுக்கிழுக்குறது, கேட்ட பெண்ணியம்ங்கிறது. #முடியல
***
@thangavel111
கருணாநிதி, சிதம்பரம், சோனியா, சரத்பவார், அம்பானி, டாட்டா, பில்கேட்ஸ்.. ஒண்ணா குந்தவச்சி நக்கலா ஒரேஒருசிரிப்பு #ifworldendin2012
***#***#***