|
இலங்கை
விளையாட்டு சினிமா நிகழ்வுகள் சிறப்புப்பகுதி
|
|||
|
சங்கமம் லைவ் செய்திகள்
இன்றைய செய்திகள் துபாயில் தலைமைப் பண்பு பயிற்சி முகாம் துபாயில் தலைமைப் பண்பு பயிற்சி
முகாம் 22.04.2009 புதன்கிழமை மாலை 7.30
மணிக்கு துபாய் தேரா நாஸர்
சதுக்கம், புளோரா ஹோட்டல்
அபார்ட்மெண்டில் நடைபெற
இருக்கிறது.
103 ஆவது வாரமாக இப்பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. ஆங்கில வழியில் நடைபெறும் இம்முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் : rashi...@gmail.com சிரிச்சுச் சிரிச்சு வந்தா சீனாதானா டோய் - தமிழன் வேணு
சுயேச்சையாக போட்டியிடும் கல்யாண்சிங்
கான்சி ராம் நகர்
, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர்
கல்யாண சிங் (77) எடா மக்களவைத்
தொகுதியில் சுயேச்சையாகப்
போட்டியிடுவதற்காக வியாழக்கிழமை
வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பாஜகவிலிருந்து விலகியுள்ள கல்யாண் சிங், சமாஜ்வாதி கட்சியின் ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். புதுகுடியிருப்பினை கைப்பற்றும் சண்டையில் இதுவரை 500 இலங்கை ராணுவத்தினர் பலி முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு
பகுதியில் உள்ள இரட்டைவாய்க்கால்
சந்தியை கைப்பற்ற சிறிலங்கா படையினர்
மேற்கொண்ட பாரிய படை நர்வு
முயற்சிகளுக்கு எதிராக தமிழீழ
விடுதலைப் புலிகள் நடத்திய
தாக்குதல்களில் 500-க்கும் அதிகமான
படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன்
600-க்கும் அதிகமானோர்
படுகாயமடைந்துள்ளனர்.
தமிழக முதல்வருக்கு ஒரு மனம் திறந்த மடல்! (7)
திமுகவா? சோனியா திமுகவா?
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம். "அ(றிக்கை)க்கப்போர் அறிக்கை மன்னன்"......"அறிக்கை கொண்டான்".....!"வெத்துவேட்டு அறிக்கையான்"..."காமெடி அறிக்கை கில்லாடி"....அடாடா என்ன இதெல்லாம் என்று நீங்கள் கோபமாகக் கேட்பது என் காதுமடல்களில் இடி ஓசையாக விழுகிறது முதல்வர் அவர்களே! இலங்கை அரசு போரை நிறுத்த மறுத்தால் ஐ.நா. மூலம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : த.தே.கூ. வலியுறுத்த
சென்னை
, இலங்கையில் போர் நிறுத்தம்
செய்யப்பட வேண்டும் என்று இலங்கை
அரசை இந்தியா வலியுறுத்தியிருப்பதை
வரவேற்பதாகவும், இதை ஏற்று போரை
நிறுத்த இலங்கை அரசு மறுத்தால் அதன்
மீது ஐக்கிய நாடுகள் சபையின் மூலம்
கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
என்றும் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இந்திய
அரசாங்கத்தை வலியுறுத்தினர்.
இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தமிழ்நாட்டில் மேலும் ஒருவர் தீக்குளிப்பு
சென்னை
,இலங்கையில் இனப்படுகொலைக்கு
உள்ளாகும் தமிழர்களைப் பாதுகாக்க
வலியுறுத்தி தமிழகத்தில் இன்று
மேலும் ஒருவர் தீக்குளித்தார்.
ராஜபக்சேவுடன் ஐ.நா. பிரதிநிதி நேரில் சந்திப்பு
கொழும்பு
,வன்னிப் பகுதியில் தொடரும் போர்
உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என
உலக நாடுகளும், பல்வேறு
அமைப்புகளும் கடுமையான
நிர்பந்தங்களை கொடுத்துவரும்
நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின்
செயலாளர் பான் கி மூனின்
பிரதிநிதியாக இலங்கை தலைநகர்
கொழும்பு சென்றுள்ள இந்தியாவின்
முன்னாள் மூத்த அதிகாரியான விஜய்
நம்பியார் இன்று அந்நாட்டின்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச்
சந்தித்து வன்னி நிலைமைகள் தொடர்பாக
விரிவான பேச்சுக்களை நடத்தியுள்ளார்.பொதுமக்களை விருப்பத்திற்கு மாறாக விடுதலைப் புலிகள் தடுக்கவில்லை : ஐநா பிரதிநிதி இலங்கையில் சண்டை நடைபெறும்
பகுதியில் உள்ள மக்கள் தொடர்பாக நான்
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கடந்த
சில வாரங்களாக தொடர்புகளை
மேற்கொண்டிருந்தேன். அப்பொழுது
தாங்கள் விருப்பத்திற்கு மாறாக
பொதுமக்களை தடுத்து வைக்கவில்லை என
விடுதலைப் புலிகள்
தெரிவித்திருந்ததாக ஐக்கிய நாடுகள்
சபையின் மனிதாபிமான
விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜோன்
கோம்ஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக தேர்தல், வேட்புமனு தாக்கல் தொடங்கியது
சென்னை
. தமிழக மக்களவை தேர்தலுக்கான
வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.
காங். உறவு முறிந்தாலும் ஆதரவு தொடரும்: முலாயம்
லக்னோ
, உத்தரப் பிரதேசத்தில் தொகுதி
உடன்பாட்டில் சிக்கல் ஏற்பட்டதால்
காங்கிரசும் சமாஜ்வாடி கட்சிகளிடையே
உறவு முறிந்தது. இரு கட்சிகளும்
தனித்து போட்டியிடுகின்றன.
நான்காவது நாளாக பெண் எழுத்தாளர்கள் உண்ணாவிரதம்
சென்னை
, இலங்கை போரை நிறுத்தக் கோரி தமிழக
பெண் எழுத்தாளர்கள் ஒன்றினைந்து
அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
13-ம் தேதி கொளத்தூரில் உண்ணா விரதம் தொடங்கிய இந்த அமைப்பினர் எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகத்தில் அதை தொடர்கின்றனர். 20 பேர் சாகும் வரையும், 100 பேர் தொடர் உண்ணாவிரதமும் இருக்கின்றனர். நேற்று நான்காவது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்தது. சோனியாவும், மன்மோகன் சிங்கும் மன்னிப்பு கேட்க வேண்டும் : மோடி கோரிக்கை
பொடலி
, ராணுவ வீரர்களை மத அடிப்படையில்
கணக்கெடுப்பு நடத்தியதற்காக
சோனியாவும், பிரதமர் மன்மோகன்
சிங்கும் மன்னிப்பு கேட்க வேண்டும்
என்று குஜராத் முதல்வர் நரேந்திர
மோடி கூறினார்.
தனியாக மதுபானக்கடை நடத்திய இரு பெண்கள் கைது
ஆலந்தூர்
, துரைப்பாக்கத்தில் தனியாக மதுபான
கடையை நடத்திய 2 பெண்களை போலீசார் கைது
செய்தனர்.
எம்ஜிஆர் கட்சி, திமுக விற்கு ஆதரவு
சென்னை
, எம்ஜிஆர் தொண்டர்கள் கட்சியின்
கொடியேற்று விழா மற்றும் திமுக
கூட்டணி ஆதரவாக பிரச்சார கூட்டம்
கன்னியாகுமரியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, நிறுவன தலைவர் டி.கே.
ஜார்ஜ் தலைமை தாங்கி கொடியேற்றி
வைத்தார்.
பாலஸ்தீன தனி நாடு : அமெரிக்கா விருப்பம்
ஜெருசலேம்
, அமெரிக்க ஜனாதிபதியின் மேற்கு ஆசிய
தூதர் ஜார்ஜ் மிட்சல் அந்த
நாட்டுக்கு சென்று இஸ்ரேல்
வெளிநாட்டு மந்திரி எவிக்டோர்
லிபர்மேனை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், இஸ்ரேல்-பாலஸ்தீன
பிரச்சனைக்கு பாலஸ்தீனியர்களுக்கு
என்று தனி நாடு உருவாக்கி கொடுப்பது
தான் தீர்வு ஆகும் என்று அமெரிக்கா
நம்புவதாக தெரிவித்தார்.
தனித்துப்போட்டி: லட்சிய டி.ராஜேந்தர் அறிவிப்பு
சென்னை
, மக்களவைத் தேர்தலில் தனது கட்சி
தனித்துப் போட்டியிடும் என்று லட்சிய
திராவிட முன்னேற்றக் கழக தலைவர் விஜய
டி.ராஜேந்தர் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது. காங். அரசு, அணு சக்திக்கு காட்டிய ஆர்வத்தை, இலங்கைத் தமிழர்கள் மீது காட்டவில்லை - பிரகாஷ் காரத்
சென்னை
, அமெரிக்காவுடன் அணுசக்தி
ஒப்பந்தம் ஏற்படுத்துவதில் மத்திய
அரசு காட்டிய ஆர்வத்தை இலங்கை
தமிழர்ககளை காற்பாற்றுவதில்
காட்டவில்லை என மார்க்சிஸ்ட் கட்சி
பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்
குற்றம் சாட்டினார்.
டிவி, வானொலியில் தேர்தல் பிரச்சாரம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நேரம் ஒதுக்கீடு சென்னை, தேர்தல் ஆணையத்தால்
அங்கீகரிக்கப்பட்ட அரசியல்
காட்சிகள் அகில இந்திய வானொலி
மற்றும் பொதிகை டி.வியில் தேர்தல்
பிரச்சாரம் செய்ய நேரம்
ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான நேரத்தை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா ஒதுக்கினார். கோழி பிரியாணி, பணம் வாக்காளர்களுக்கு திமுவிகாவினர் தாராளம்
ஓசூர்
, திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில்
5,000 பேருக்கு மது, கோழிக்கறி
விருந்தோடு பணம் பட்டுவாடா நடந்தது.
கருணாநிதி ஓர் சர்வாதிகாரி: ராமதாஸ் தாக்கு
அரியலூர்
, ஓர் அரங்கத்தில் நடந்த கூட்டத்தில்
பேசியதற்காக, காடுவெட்டி குருவை
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ்
சிறையில் அடைத்த கருணாநிதியும் ஒரு
சர்வாதிகாரி தான் என பாமக நிறுவனர்
ராமதாஸ் ஆவேசமாகப் பேசினார்.
அதிமுக கூட்டணி தான் பிரதமரைத் தேர்வு செய்யும் - ஜெ
சென்னை
, வரவிருக்கும் மக்களவைத் தேர்லில்
அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்
என்பதை முடிவு செய்யும் என அதிமுக
பொதுச் செயலாளர் ஜெயலலிதா
அறிவித்தார்.
மன்மோகன் மகாத்மா : பிரியங்கா புகழாரம்
அமேதி
, மகாத்மா காந்தியுடன் பிரதமர்
மன்மோகன் சிங்கை ஒப்பிட்டுள்ளார்.
அமேதியில் ராகுலுக்கு தீவிரமாக
பிரச்சாரம் செய்து வரும் பிரியங்கா.
மன்மோகன் சிங், பலவீனமான பிரதமர் என்று பாஜவின் பிரதமர் வேட்பாளர் அத்வானி, தன் பிரச்சாரத்தில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். நரேந்திர மோடியும் இப்படி கமென்ட் அடித்து வருகிறார். கணவன்-மனைவியாக குடித்தனம் நடத்திய பெண்கள் மீட்பு
நாகர்கோவில்
, நாகர்கோவிலில் காணாமல் போன பெண்,
மற்றொரு பெண்ணுடன் மீட்கப்பட்டார்.
இருவரும் மன ரீதியாக கணவன்- மனைவியாக
வாழ்வதாக போலீசில் தெரிவித்தனர்.
நாகர்கோவில் அருகே ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சகாயமேரி ஆஷா அழகப்பா பல்கலையில் தொலைக் கல்வித் திட்டத்தில் எம்.பி.ஏ இரண்டாம் ஆண்டு படிக்கும் இவர், கடந்த ஜன., 7 முதல் மாயமானார். இந்திய ராணுவ உளவு செயற்கை கோள் ஏப்.20 ல் விண்ணில் ஏவப்படும்
சென்னை
, பிஎஸ்எல்வி, சி12 ராக்கெட் மூலம்
இஸ்ரோவின் ரேடார் இமேஜிங் சேட்டிலைட்
(ஆர்ஐசேட்) மற்றும் சென்னை அண்ணா
பல்கலைக் கழகத்தின் அனுசேட்
ஆகியவை, வரும் 20-ம் தேதி காலை 6.45
மணிக்கு விண்ணில்
செலுத்தப்படுகின்றன.
எஸ்எஸ்எல்சி தேர்வு நீக்கப்பட்ட வினாவிற்கு போனஸ்மார்க்
சென்னை
, எஸ்எஸ்எல்சி அறிவியல் தேர்வில், ஒரு
மதிப்பெண் போனசாக வழங்க, தேர்வுத்
துறை உத்தரவிட்டுள்ளது.
விமான நிலையங்களில் கூடுதல் கட்டணம் வசூல்
புதுடெல்லி
, விமான நிலைய வளர்ச்சிக் கட்டணமாக
சென்னை உட்பட 9 விமான நிலையங்களில்
டிக்கெட்டுடன் கூடுதலாக ரூ.2.50 வரை
வசூலிக்க விமான நிலைய ஆணையம்
திட்டமிட்டு உள்ளது.கிராம பிஎஸ்என்எல் போன்களுக்கு கட்டணம் குறைப்பு
சென்னை
, கிராமப்புற மக்களுக்கும் இன்டர்
நெட் வசதி எளிதில் கிடைக்கச்
செய்யும் நோக்கத்தில் குறைந்த
கட்டணத்தில் அதிரடி பிராட் பேண்ட்
இணைப்புத் திட்டத்தை பிஎஸ்என்எல்
அளிக்கஉள்ளது.முதல் கட்ட தேர்தல் 60% வாக்குப் பதிவு
புதுடெல்லி
, மக்களவைக்கான முதல் கட்டத்
தேர்தல் நடந்த 124 தொகுதிகளில்
சராசரியாக 60% வாக்குகள் பதிவாயின.
வருண் காந்திக்கு மாயாவதி எச்சரிக்கை
லக்னோ
, உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித்
மக்களவை தொகுதி பாஜ வேட்பாளரும்
மேனகா காந்தியின் மகனுமான
வருண்காந்தி தேர்தல் விதி முறையை
மீறி மத உணர்வை தூண்டும் வகையில்
பேசியதாக தேசிய பாதுகாப்பு
சட்டத்தில் கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தியாவின் ஜனநாயகம் பண நாயகமாகி வருகிறது: தேர்தல் ஆணையம் புதுடெல்லி, தேர்தலில் கிரிமினல்கள்
போட்டியிடுவதை கணிசமாக கட்டுப்
படுத்தி விட்டோம். ஆனால், பண பலம்
அதிகரிப்பதை கட்டுப்படுத்த
முடியவில்லை என்று தேர்தல் கமிஷனர்
எஸ்.ஓய்.குரேஷி கூறினார்.
17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 124 மக்களவை தொகுதிகளில் வாக்குப் பதிவு நேற்று முடிவடைந்த நிலையில் தேர்தல் கமிஷனர் குரேஷி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- சுடிதார் அணிந்த நயன்தாராவிற்கு மடாதிபதி ஆதரவு பாலக்காடு
, கேரள மாநிலம் ஒற்றப்பாலம் அருகே உள்ள
மனிசேரி என்ற இடத்தில் உள்ள பகவதி
அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட
நடிகை நயன்தாரா சென்றார். அப்போது
அவர் சுடிதார் அணிந்து இருந்தார்.
இந்த கோவிலுக்கு செல்லும் பெண்கள்,
சேலை தான் அணிந்து செல்ல வேண்டும்
என்பது விதி.கூட்டணி தலைவர்களுக்கு ஜெயலலிதா விருந்து
சென்னை
, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடம்
அதிமுக கூட்டணி வேட்பாளர்கள்
அறிமுகக் கூட்டம் சென்னை, தீவுத்
திடலில் நடைபெற்றது. கூட்டம்
முடிந்ததும் அதிமுக பொதுச் செயலாளர்
ஜெயலலிதா அதிமுக கூட்டணியில் உள்ள
தலைவர்களுக்கு போயஸ் தோட்டத்தில்
உள்ள அவரது வீட்டில் விருந்து
அளித்தார்.
இயக்குநர் சீமான் மீதான தேசியபாதுகாப்பு சட்டம் ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு ஈழத் தமிழருக்கு ஆதரவாக
புதுச்சேரியில் சட்டக் கல்லூரி
மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
இந்த உண்ணாவிரதத்தில் மாணவர்களை
வாழ்த்திப் பேசிய இயக்குனர் சீமான்
மீது, இந்திய இறையாண்மைக்கு எதிராகப்
பேசிதாக காங்கிரஸ் கட்சியினர் கூறிய
புகாரின் அடிப்படையில் புதுச்சேரி
போலீசார் வழக்கு தொடர்ந்தனர். |
||||
| Click here to end all Your subscriptions | ||||
| This is an autogenerated news mail, please do not respond |
|
விளையாட்டு
சினிமா |
|
நிகழ்வுகள் |
|
சிறப்புப்பகுதி
|
|
சங்கமம் லைவ் செய்திகள்
|
|
இன்றைய செய்திகள்
|
| இலக்கிய நூல்களுக்கு பரிசு
சென்னை
, சென்னையில் இயங்கும் சேக்கிழார்
ஆராய்ச்சி மையம் ஆண்டுதோறும் சமயம்
இலக்கியம், மொழி, பண்பாடு, நாட்டின்
மரபு குறித்து வெளிவந்த சிறந்த
நூலுக்குப் பரிசு அளித்து வருகிறது.
இந்த வகையில் 2008-09-ம் ஆண்டில் வெளி வந்த
நூல்களை வரவேற்கிறது. மூன்று நூல்களை
வரும் ஜூன்3-க்குள் அனுப்பி வைக்க
வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி:
ஏ.எம்.சுவாமிநாதன், சேக்கிழார்
ஆராய்ச்சி மையத்துணைத் தலைவர் எண்.3,
மூன்றாவது தளம், 7 சி.பி.ராமசாமி ரோடு,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை-18. பரிசுத்
தொகை ரூ.2,500. வழங்கும் நாள்: 24.07.2009. |
| நாகர்கோவிலில் குறும்பட பயிற்சி
பட்டறை
சென்னை
, நிழல், பதியம் திரைப்பட இயக்கங்கள்
இணைந்து, நடத்து 12-வது குறும்பட
பயிற்சிப்பட்டறை நாகர்கோவிலில் மே
24 முதல் 29 வரை ஆறு நாட்கள்
நடத்துகின்றன. பாலு மணிவண்ணன், ராஜ்குமார், ப.திருநாவுக்கரசு, பாரதிவாசன் லிங்காஸ் செழியன், சுரேஷ்வரன், தம்பி சோழன், பொன்குமார் மற்றும் திரைப்பட இயக்குனர்களும், கேமராமேன்களும் கலந்து கொண்டு பயிற்சி தர இருக்கின்றனர். |
|
துபாயில் தலைமைப் பண்பு பயிற்சி முகாம் துபாயில் தலைமைப் பண்பு பயிற்சி
முகாம் 22.04.2009 புதன்கிழமை மாலை 7.30
மணிக்கு துபாய் தேரா நாஸர்
சதுக்கம், புளோரா ஹோட்டல்
அபார்ட்மெண்டில் நடைபெற
இருக்கிறது.
103 ஆவது வாரமாக இப்பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. ஆங்கில வழியில் நடைபெறும் இம்முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் : rashi...@gmail.com சிரிச்சுச் சிரிச்சு வந்தா சீனாதானா டோய் - தமிழன் வேணு
|
| ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் கள்
திமுகவிற்கு ஆதரவு
சென்னை
, முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில்
அமைந்துள்ள ஜனநாயக முற்போக்கு
கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக ஓய்வு
பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர். |
| பிரச்சாரத்தில் வருண்காந்தி:
ராஜ்நாத் சிங்
புதுடெல்லி
, இரு வாரங்களுக்கு சிறை விடுப்பில்
விடுவிக்கப்பட்டுள்ள வருண் காந்தி
பாஜகவுக்காகத் தேர்தல் பரப்புரை
செய்வார் என்று பாஜக தேசியத் தலைவர்
ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். |
இந்தியாவுக்கான புதிய அமெரிக்கத்
தூதர் நியமனம்
வாசிங்டன்
, இந்தியாவுக்கான புதிய அமெரிக்கத்
தூதராக ஆளும் ஜனநாயகக் கட்சியைச்
சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற
உறப்பினர் டிம் ரோமர் அமர்த்தப்பட
இருக்கிறார். |
இந்தியாவில் தேர்தலுக்குப் பின்
குதிரை பேரம் நடைபெறும் : அமெரிக்கா
நிறுவனம் கணிப்பு
புதுடெல்லி
, மக்களவை தேர்தலில் எந்தக்
கட்சிக்கும் பெரும்பான்மைக்
கிடைக்காது என்றும், தேர்தலுக்குப்
பிறகு சிறிய கட்சிகளின் ஆதரவைப்
பெறுவதற்காக மிகப் பெரிய அளவில்
குதிரை பேரம் நடக்கும் என்றும்
அமெரிக்காவைச் சேர்ந்த உத்திகள்
வகுப்பு நிறுவனமான ‘ஸ்டராட் ஃபார்'
நிறுவனம் கருத்துத்
தெரிவித்திருக்கிறது. சூன் 2-ம் தேதி
தான் புதிய அரசு பதவியேற்கும்
என்றும் அந்த நிறுவனம் வெளியிட்ட
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
இலங்கை அரசு போரை நிறுத்தினால்
பேச்சுவார்த்தைக்குத் தயார்:
விடுதலைப் புலிகள் அறிவிப்பு!
உடனடியாகவும் நிரந்தரமாகவும் போர்
நிறுத்தத்தை அறிவித்து தமிழர்களின்
அவலத்திற்கு முற்றுப் புள்ளி
வைக்கப்படுமாயின்
பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண
தாங்கள் தயாராக உள்ளதாக தமிழீழ
விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். |
| இலங்கையில் போர் நிறுத்தத்தை
வலியுறுத்தி சென்னை சத்தியமூர்த்தி
பவன் முன் பெண்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை
,இலங்கையில் போர் நிறுத்தத்தை
வலியுறுத்தி பெண்கள் அமைப்பினர்
சத்தியமூர்த்தி பவனில்
முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட
50-க்கும் மேற்பட்ட பெண்களை போலீசார்
கைது செய்தனர். மாலையில் அவர்கள்
விடுவிக்கப்பட்டனர். இலங்கையில் உடனே போர் நிறுத்தம் செய்ய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போருக்கு எதிரான பெண்கள் அமைப்பு, தமிழ்நாடு பெண்கள் கூட்டமைப்பு இயக்கங்களை சேர்ந்து பெண்கள் கடந்த 5-வது நாளாக சென்னை ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். |
முத்திரைத்தாள் மோசடி வழக்கு :
தெல்கிக்கு 7 ஆண்டு சிறை
பெங்களூர்
. 1997ம் ஆண்டு நடந்த பல கோடி ரூபாய்
முத்திரை தாள் மோசடி வழக்கில் நேற்று
முக்கிய குற்றவாளியான அப்துல் கரீம்
தெல்கிக்கு 7 வருடம் கடுங்காவல் சிறை
தண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு
கோர்ட்டு தீ்ர்ப்பு அளித்தது.
தெல்கி, ஷானல் ஜமேதார், இலியாஸ் அகமது
சொகைல் கான் ஆகிய 4 குற்றவாளிகள்
வீடியோ கான்பரசிங் மூலம் ஆஜர்
படுத்தப்பட்டனர். |
| ஜெயலலிதா : இன்று முதல் சூறாவளி
பிரச்சாரம்
சென்னை
. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா,
(சனிக்கிழமை) முதல் 19 நாட்கள் சூறாவளி
சுற்றுப்பயணம் செய்து தேர்தல்
பிரசாரம் செய்கிறார்.
ஹெலிகாப்டரில் சென்று
பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். |
| இலங்கை போரை நிறுத்வில்லை எனில்
தூதரக உறவை துண்டிக்க வேண்டும் :
கருணாநிதி தந்தி
சென்னை
, இலங்கையில் போர் நிறுத்தத்தை
வலியுறுத்தியுள்ள இந்திய வெளியறவுத்
துறை அமைச்சரின் அறிவுறுத்தலை இலங்கை
அரசு மதிக்காவிட்டால் அந்நாட்டு
அரசுடனான தூதரக உறவுகளை துண்டித்திட
வேண்டுமென முதல்வர் கருணாநிதி,
பிரதமர் மன்மோகன் சிங், திருமதி.
சோனியா காந்தி, பிரணாப் முகர்ஜி
ஆகியோருக்கு அவசரத் தந்தியினை
அனுப்பியுள்ளார். |
| இலங்கையில் அப்பாவித் தமிழர்கள்
உயிரிழப்பதை தடுக்க போர் நிறுத்தம்
அவசியம் : இந்தியா
புதுடெல்லி
, இலங்கையில் அறிவிக்கப்பட்டுள்ள
பாதுகாப்புப் பகுதியில் இரண்டு நாள்
ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைத்த
இலங்கை அரசு அதைத் தொடராமல்
இருப்பதற்குக் காரணம் எதுவுமில்லை
என்று கூறியுள்ள இந்திய வெளியறவுத்
துறை அமைச்சகம், பொது மக்களை
உயிரிழப்புக்கு இட்டுச் செல்லும்
ராணுவ நடவடிக்கை தொடர்வது முற்றிலும்
ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும்,
அப்பாவிப் பொது மக்கள்
உயிரிழப்பைத் தடுக்க இலங்கை அரசு
போர் நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும்
என்றும் வலியுறுத்தியுள்ளது. |
| இந்திய கறுப்பு பணம் மீட்பு
வாக்குறுதி : சுவிட்சர்லாந்து உதவி
புதுடெல்லி
, கறுப்புப் பண விவகாரத்தில் தங்கள்
நாட்டு வங்கிகள் விதிமுறைகளில்
செயல்படும் என்று சுவிட்சர்லாந்து
கூறியுள்ளது. இந்திய கறுப்புப் பணம்
சுவிஸ் வங்கிகள் தேங்கியுள்ளது.
அதனைத் திரும்பிக் கொண்டு வர
வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி
வரும் நிலையில் சுவிட்சர்லாந்து
இவ்வாறு தெரிவித்துள்ளது. |
| பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
சென்னை
, தமிழக மக்களவைத் தேர்தலில் பாரதிய
ஜனதா கட்சி போட்டியிடும். 13 மக்களவைத்
தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர்
பட்டியலை கட்சியின் தலைவர் இல.கணேசன்
இன்று வெளியிட்டார். |
| சேது சமுத்திரத்திட்டம்: பாஜக ஆதரவு
சென்னை
, சேது சமுத்திரத் திட்டத்தை
நிறைவேற்றியே தீருவோம் என்று பாரதிய
ஜனதா கட்சியின் மூத்த தலைவர்
வெங்கையா நாயுடு கூறினார். தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் நடிகர் கார்த்திக், நடிகர் சரத்குமார் தலைமையிலான கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் இணைந்த தீய கூட்டணி ஒன்று துவங்கியுள்ளது. |
| வலிமையான பிரதமர் அத்வானி:
சரத்குமார், கார்த்திக்
சென்னை
, இந்தியாவை உலகின் வல்லரசாகவும்,
இந்திய மக்களின் மேன்மைக்காகவும்
மாற்றத்தகுந்த மிகச்சிறந்த தலைவராக
பாஜக தலைவர் அத்வானி உள்ளார் என்று
அகில இந்தியா சமத்துவ மக்கள்
கட்சியின் தலைவர் சரத்குமார், அகில
இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவர்
நடிகர் கார்த்திக் ஆகியோர்
பாராட்டியுள்ளனர். |
| லஞ்சம்: பொதுப் பணி இஞ்ஜினியர் கைது
சென்னை
, ஒப்பந்ததாரர் ஒருவரிடம் இருந்து
ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கும் போது
பொதுப் பணித்துறை பொறியாளர்கள்
இருவர் சென்னையில் வெள்ளிக்கிழமை
கைது செய்யப்பட்டனர். இது குறித்த விவரம்:- |
| ஏப். 21: நடிகர்,நடிகைகள் உண்ணாவிரதம்-
பாரதிராஜா
சென்னை
,இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம்
செய்யக்கோரி நடிகர், நடிகைகள்
சார்பில் ஏப்ரல் 21-ம் தேதி சென்னையில்
உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்
என்று இயக்குனர் பாரதிராஜா
தெரிவித்தார். |
| சென்னை-திருச்சி-காரைக்குடி க்கு
சிறப்பு ரெயில்கள்
சென்னை
, திருச்சி-காரைக்குடிக்கு கோடை
சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. |
| எம்.எஸ் பல்கலை மற்றும் ஏரினா
நிறுவனம் இடையே புரிந்துணர்வு
ஒப்பந்தம்
சென்னை
, திருநெல்வேலி மனோன்மணியம்
சுந்தரனார் (எம்.எஸ்.)
பல்கலைக்கழகமும், ஏரினா அனிமேஷன்
நிறுவனமும் புரிந்துணர்வு
ஒப்பந்திம் செய்து கொண்டுள்ளன. |
| தேச விரோத சக்திகளுக்கு எதிராக குரல் :
வருண்காந்தி
புதுடெல்லி
, தேச விரோத சக்திகளுக்கு எதிராக
தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்று
பாஜக வேட்பாளரும் இந்திரா காந்தி
பேரனுமான வருண் காந்தி தெரிவித்தார். அரசியலில் வன்முறையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துவதை ஒரு போதும் நான் ஆதரிக்கமாட்டேன். அதே நேரத்தில் தேச விரோத சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றார் அவர். |
| உரிமம் இல்லாமல் விதை விற்பனை: அரசு
எச்சரிக்கை
சென்னை
, உரிமம் பெறாமல் விதை விற்பனை
செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் என்று சென்னை ் விதை
ஆய்வு துணை இயக்குனர் (பொறுப்பு)
தேசியக விநாயகம் கூறியுள்ளார். |
| இந்திய கம்யூனிஸ்ட்
(எம்எல்):தமிழகத்தில் 5 இடங்களில்
போட்டி
நாகப்பட்டினம்
, மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 5
மக்களவைத் தொகுதிகளில் இந்திய
கம்யூனிஸ்ட்
(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சி
போட்டியிடுகிறது என்றார்
அக்கட்சியின் மாநிலச் செயலர்
எஸ்.பாலசுந்தரம். |
| திருவாரூர், விழுப்புரம் மருத்துவக்
கல்லூரி இந்த கல்வியாண்டில் மாணவர்
சேர்க்கை
சென்னை
, திருவாரூர், விழுப்புரம் மருத்துவக்
கல்லூரிகளில் நடப்புக் கல்வி ஆண்டில்
(2009-10) எம்.பி.பி.எஸ். படிக்கும்
மாணவர்களைச் சேர்க்க அனுமதி
கிடைக்கும் என எதிர்பார்க்கப்
படுகிறது. |
அமெரிக்க ராணுவத்தில் பணிபுரியும்
பெண்களின் அவலம்
நியூயார்க்
, அமெரிக்க ராணுவத்தில் பணி
புரியும் பெண்கள், சக வீரர்களால்
கற்பழிக்கப்படுவது அதிகரித்துள்ளது.அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த ஏராளமான வீரர்கள் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் பணியில் ஈடுபட்டுள்ளனர். |
| வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு
வாக்குரிமை தேவை தமிழ்நாடு
மு.மு.கழகம் வேண்டுகோள்
சென்னை
, வெளிநாடுகளில் வாழும் ஒரு கோடி
இந்திய தொழிலாளர்களுக்கு வாக்குரிமை
வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு
முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
கூடியுள்ளது. |
| ஆட்சிக்கு வந்தால் , ஆர்.எஸ்.எஸ்.,
பஜ்ரங்தள், வி.எச்பி க்கு தடை - லோக்
ஜனசக்தி சூளுரை
பாட்னா
, ஆட்சிக்கு வந்தவுடன் நாட்டின்
அமைதிக்கும் இந்திய மக்களின்
ஒற்றுமைக்கும் வேட்டு வைக்கும்
மதவாத பிற்போக்கு அமைப்புகளான
ஆர்.எஸ்.எஸ். விஸ்வ ஹிந்து பரிஷத்
பஜ்ரங்தளம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு
உடனடியாக தடை விதிக்கப்படும் என லோக்
ஜன சக்தி கட்சி ஒன்று தனது தேர்தல்
அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. |
நல்ல திட்டம்தான்..!
முதல் கட்ட தேர்தல் 60% வாக்குப் பதிவு
புதுடெல்லி , மக்களவைக்கான முதல் கட்டத் தேர்தல் நடந்த 124 தொகுதிகளில் சராசரியாக 60% வாக்குகள் பதிவாயின.
வருண் காந்திக்கு மாயாவதி எச்சரிக்கை
லக்னோ , உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித் மக்களவை தொகுதி பாஜ வேட்பாளரும் மேனகா காந்தியின் மகனுமான வருண்காந்தி தேர்தல் விதி முறையை மீறி மத உணர்வை தூண்டும் வகையில் பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தியாவின் ஜனநாயகம் பண நாயகமாகி வருகிறது: தேர்தல் ஆணையம்
புதுடெல்லி, தேர்தலில் கிரிமினல்கள் போட்டியிடுவதை கணிசமாக கட்டுப் படுத்தி விட்டோம். ஆனால், பண பலம் அதிகரிப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை என்று தேர்தல் கமிஷனர் எஸ்.ஓய்.குரேஷி கூறினார்.
17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 124 மக்களவை தொகுதிகளில் வாக்குப் பதிவு நேற்று முடிவடைந்த நிலையில் தேர்தல் கமிஷனர் குரேஷி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சுடிதார் அணிந்த நயன்தாராவிற்கு மடாதிபதி ஆதரவு
பாலக்காடு , கேரள மாநிலம் ஒற்றப்பாலம் அருகே உள்ள மனிசேரி என்ற இடத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட நடிகை நயன்தாரா சென்றார். அப்போது அவர் சுடிதார் அணிந்து இருந்தார். இந்த கோவிலுக்கு செல்லும் பெண்கள், சேலை தான் அணிந்து செல்ல வேண்டும் என்பது விதி.
நயன் தாராவின் ரசிகரோ?
கூட்டணி தலைவர்களுக்கு ஜெயலலிதா விருந்து
சென்னை , நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடம் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் சென்னை, தீவுத் திடலில் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அதிமுக கூட்டணியில் உள்ள தலைவர்களுக்கு போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டில் விருந்து அளித்தார்.
இயக்குநர் சீமான் மீதான தேசியபாதுகாப்பு சட்டம் ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு
ஈழத் தமிழருக்கு ஆதரவாக புதுச்சேரியில் சட்டக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதத்தில் மாணவர்களை வாழ்த்திப் பேசிய இயக்குனர் சீமான் மீது, இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசிதாக காங்கிரஸ் கட்சியினர் கூறிய புகாரின் அடிப்படையில் புதுச்சேரி போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
Click here to end all Your subscriptions This is an autogenerated news mail, please do not respond
சென்னை , சென்னையில் இயங்கும் சேக்கிழார் ஆராய்ச்சி மையம் ஆண்டுதோறும் சமயம் இலக்கியம், மொழி, பண்பாடு, நாட்டின் மரபு குறித்து வெளிவந்த சிறந்த நூலுக்குப் பரிசு அளித்து வருகிறது. இந்த வகையில் 2008-09-ம் ஆண்டில் வெளி வந்த நூல்களை வரவேற்கிறது. <<மூன்று நூல்களை >> 3 பிரதிகள்தானே?
|
சினிமா |
|
நிகழ்வுகள் சிறப்புப்பகுதி
|
|
சங்கமம் லைவ் செய்திகள்
|
|
இன்றைய செய்திகள்
இலக்கிய நூல்களுக்கு பரிசு |
சென்னை
, சென்னையில் இயங்கும் சேக்கிழார்
ஆராய்ச்சி மையம் ஆண்டுதோறும் சமயம்
இலக்கியம், மொழி, பண்பாடு, நாட்டின்
மரபு குறித்து வெளிவந்த சிறந்த
நூலுக்குப் பரிசு அளித்து வருகிறது.
இந்த வகையில் 2008-09-ம் ஆண்டில் வெளி வந்த
நூல்களை வரவேற்கிறது. மூன்று நூல்களை
வரும் ஜூன்3-க்குள் அனுப்பி வைக்க
வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி:
ஏ.எம்.சுவாமிநாதன், சேக்கிழார்
ஆராய்ச்சி மையத்துணைத் தலைவர் எண்.3,
மூன்றாவது தளம், 7 சி.பி.ராமசாமி ரோடு,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை-18. பரிசுத்
தொகை ரூ.2,500. வழங்கும் நாள்: 24.07.2009. |
|
நாகர்கோவிலில் குறும்பட பயிற்சி பட்டறை
சென்னை
, நிழல், பதியம் திரைப்பட இயக்கங்கள்
இணைந்து, நடத்து 12-வது குறும்பட
பயிற்சிப்பட்டறை நாகர்கோவிலில் மே
24 முதல் 29 வரை ஆறு நாட்கள்
நடத்துகின்றன.
பாலு மணிவண்ணன், ராஜ்குமார், ப.திருநாவுக்கரசு, பாரதிவாசன் லிங்காஸ் செழியன், சுரேஷ்வரன், தம்பி சோழன், பொன்குமார் மற்றும் திரைப்பட இயக்குனர்களும், கேமராமேன்களும் கலந்து கொண்டு பயிற்சி தர இருக்கின்றனர். |
சிரிச்சுச் சிரிச்சு வந்தா சீனாதானா
டோய் - தமிழன் வேணு
|
| இலங்கை படுகொலையை தடுக்க கோரி: 6-வது
நாளாக பெண்கள் தொடர் உண்ணாவிரதம்;
கண்டு கொள்ளாத அரசுகள்
சென்னை
, இலங்கையில் போரை, சோனியாவே தடுத்து
நிறுத்து என்ற ஒற்றை வரி கோஷத்துடன்
சென்னையில் பெண்கள் குழு உண்ணாவிரத
போராட்டத்தில் களம் இறங்கி உள்ளது. |
யாருடைய நிர்பந்தத்தாலும் போர்
நிறுத்தம் செய்யவில்லை: ராஜபக்ச
கொழும்பு
,இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு
எதிராக யாருடைய நிர்பந்தம்
காரணமாகவும் நாங்கள் போர் நிறுத்தம்
செய்யவில்லை என்று இலங்கை ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
| வடகொரியாவிற்கு அமெரிக்கா
எச்சரிக்கை
வாஷிங்டன்
, உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி,
கடந்த 8-ம் தேதி வடகொரியா ஏவுகணை சோதனை
நடத்தியது. இதற்கு ஐ.நா.
பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்
தெரிவித்தது. |
அயோத்தியில் பாபர் மசூதி
இடிக்கப்பட்டதில் காங்கிரஸிற்கும்
பங்கு உண்டு - லல்லு பிரசாத் யாதவ்
பாட்னா
, ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சி தலைவர் லல்லு
பிரசாத் யாதவ் பீகார் மாநிலத்தில்
நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில்
பேசும் போது காங்கிரஸ் கட்சியை
கடுமையாக தாக்கினார். அப்பொழுது அவர்
பேசியதாவது:-அயோத்தியில் பழம் பெருமை வாய்ந்த பாபர் மசூதியை 1992-ம் ஆண்டு பா.ஜ.க. இடித்தது. அத்வானி பிரதமர் ஆக வேண்டும் என்ற கனவில் தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. |
| மருத்துவர் சமூகத்திற்கு
இடஒதுக்கீடு கோரிக்கை : தேர்தல்
புறக்கணிக்க முடிவு
சென்னை
, தமிழ்நாடு மருத்துவர் சமூக
நலச்சங்கம், முடித்திருத்தும்
தொழிலாளர் நலச்சங்கத்தின் மாநிலத்
தலைவர் எம்.நடேசன் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது:- |
| நியூயார்க்கில் மாபெரும் தமிழர்
பேரணி
|
அட இந்தத் தகவல் புதுசு!
|
நிகழ்வுகள் |
|
சிறப்புப்பகுதி
|
|
சங்கமம் லைவ் செய்திகள்
|
|
இன்றைய செய்திகள்
|
| துபாயில் உயர் கல்வி கருத்தரங்கு
துபாய்
: வி. களத்தூர் இந்திய முஸ்லிம் நல
அறக்கட்டளை நடத்தும் என்ன
படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்ற
தலைப்பிலான கருத்தரங்கம் துபாயில்
நடைபெறுகிறது. |
| ஓட்டுக்கேட்டு வாறியா - தமிழன் வேணு
|
| ஞாயிறு காலை வரை நடைபெற்ற இலங்கை
ராணுவ தாக்குதலில்: 178 தமிழ் மக்கள்
படுகொலை;
கொழும்பு
,முல்லைத்தீவு மாவட்டம்
புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள
'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது இலங்கை
ராணுவத்தினர் நேற்று சனிக்கிழமை
நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை
வரை நடத்திய தாக்குதல்களில் 178-க்கும்
மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள்
படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன்
344-க்கும் மேற்பட்டோர்
படுகாயமடைந்துள்ளனர். |
போர் முனையில் இருந்து 3000 ஈழ
தமிழர்கள் முதல்வர் கருணாநிதி
முயற்சியால் மீட்பு
சென்னை
. இலங்கையில் போர் பகுதியில் சிக்கி
தவித்த 3 ஆயிரம் ஈழத் தமிழர்கள்
முதல்-அமைச்சர் கருணாநிதியின்
முயற்சியால் மீட்கப்பட்டுள்ளனர். |
காஷ்மீர் ஓட்டுப்பதிவு : மனிதகுண்டு
தாக்குதல் நடத்துவோம்
பாக்.தீவிரவாதிகள் மிரட்டல்
ஸ்ரீநகர்
, ஓட்டுப்பதிவின் போது காஷ்மீரில்
மனித குண்டு தாக்குதல் நடத்துவோம்
என்று பாகிஸ்தான் தீவிரவாதிகள்
கூறியுள்ளனர். |
| திருமாவளவனை எதிர்த்து டாக்டர்
ராமதாஸ் பிரச்சாரம்
சென்னை
. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்
திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில்
போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 2 நாள்
தேர்தல் பிரசாரம் செய்கிறார். |
| பாபர் மசூதி இடிப்பிற்கும்
காங்கிரஸூக்கும் தொடர்பில்லை -
மன்மோகன்
கவுகாத்தி
, பாபர் மசூதி இடிப்புக்கு காங்கிரஸ்
பொறுப்பு ஏற்க முடியாது என்று
பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.
பாபர் மசூதி இடிப்புக்கு காங்கிரசும்
காரணம் என்று மத்திய மந்திரி
லல்லுபிரசாத் புகார் கூறி இருந்தார்.
இதற்கு பிரதமர் மன்மோகன்சிங் பதில்
அளித்துள்ளனர். அசாம் மாநிலத்தில்
நடந்த தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற
அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- |
| இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழ்
ஈழம்தான் ஒரே தீர்வு - மதிமுக தேர்தல்
அறிக்கை
சென்னை
, ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையை வைகோ
இன்று வெளியிட்டார். முதல் பிரதியை
துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா
பெற்றுக்கொண்டார். 2-வது பிரதியை திருப்பூர் துரைசாமி பெற்றார். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- |
| தேர்தல் கமிஷனர் கோபாலசாமி ஓய்வு
புதுடெல்லி
, தலைமை தேர்தல் கமிஷனர் கோபாலசாமி
நாளை ஓய்வு பெறுகிறார். |
| கலவரத்தை தூண்ட மாயாவதி திட்டம் -
வருண்காந்தி புகார்
புதுடெல்லி
, பிலிபித் தொகுதியில் வேட்பு மனு
தாக்கல் செய்யும் போது கலவரத்தை
தூண்டிவிட்டு பழியை தன்மீது போட
மாயாவதி அரசு திட்டமிட்டிருப்பதாக
பா.ஜ. வேட்பாளர் வருண்காந்தி தேர்தல்
ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். |
| காஷ்மீரில் பதுங்கியிருந்த பெண்
தீவிரவாதி சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்
, காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டம் பகளா
பகுதியில் ஒளிந்திருந்த லஷ்கர் இ
தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பெண்
தீவிரவாதி உள்பட 3 தீவிரவாதிகள்
பாதுகாப்பு படையினரால் சுட்டுக்
கொல்லப்பட்டனர். |
நயன்தாரா நடித்த பட ஷூட்டிங்கில்
கலாட்டா
திருவனந்தபுரம்
, நயன்தாரா பட ஷூட்டிங்கை நிறுத்த
முயன்ற மலையாள திரைப்பட தொழிலாளர்கள்
கைது செய்யப்பட்டனர். |
டைரக்டர் சீமானுக்கு நிபந்தனை ஜாமீன்
நெல்லை
, தேசிய பாதுகாப்பு சட்டத்தில்
இருந்து விடுவிக்கப்பட்ட டைரக்டர்
சீமானை நிபந்தனை ஜாமீனில் விடுவித்து
நெல்லை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. |
| சமக வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை
, சமக போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான
வேட்பாளர்களை சரத்குமார் இன்று
அறிவித்தார். இந்தத் தேர்தலில் அவர்
போட்டியிடவில்லை. |
சென்னையில் ஏ.டி.எம் இயந்திரத்தை
அப்படியே அபேஸ் செய்த
கொள்ளையர்களுக்கு வலை
சென்னை , சென்னை கீழ்ப்பாக்கத்தில் இந்தியன் ஓவர்சீஸ் ஏ.டி.எம். இயந்திரத்தையே கொள்ளையர்கள் தூக்கிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் ஹாம்ஸ் ரோட்டில் இந்தியன் ஓவர்சீஸ் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை ஒரு வாகனம் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய டிப்டாப் ஆசாமிகள், ஏ.டி.எம் மையத்துக்குள் சென்றனர். |
| திமுக - காங்கிரஸ் தேர்தல் கூட்டணி
உறவை எவனும், விளக்கவோ, சிதைக்கவோ
முடியாது - கருணாநிதி
சென்னை
. திமுக - காங்கிரஸ் தேர்தல் கூட்டணி
உறவை எவனும், விளக்கவோ, சிதைக்கவோ
முடியாது என்றும், நாற்பது
தொகுதிகளிலும், நாம் வெற்றி பெற
வேண்டும் என்றும் திமுக தலைவரும்,
முதலமைச்சருமான, கருணாநிதி
கூறியுள்ளார். |
| இலங்கை படுகொலையை தடுக்க கோரி: 6-வது
நாளாக பெண்கள் தொடர் உண்ணாவிரதம்;
கண்டு கொள்ளாத அரசுகள்
சென்னை
, இலங்கையில் போரை, சோனியாவே தடுத்து
நிறுத்து என்ற ஒற்றை வரி கோஷத்துடன்
சென்னையில் பெண்கள் குழு உண்ணாவிரத
போராட்டத்தில் களம் இறங்கி உள்ளது.
|
அடக் கொடுமையே..!
திமுக - காங்கிரஸ் தேர்தல் கூட்டணி உறவை எவனும், விளக்கவோ, சிதைக்கவோ முடியாது - கருணாநிதி
சென்னை . திமுக - காங்கிரஸ் தேர்தல் கூட்டணி உறவை எவனும், விளக்கவோ, சிதைக்கவோ முடியாது என்றும், நாற்பது தொகுதிகளிலும், நாம் வெற்றி பெற வேண்டும் என்றும் திமுக தலைவரும், முதலமைச்சருமான, கருணாநிதி கூறியுள்ளார்.
இலங்கை படுகொலையை தடுக்க கோரி: 6-வது நாளாக பெண்கள் தொடர் உண்ணாவிரதம்; கண்டு கொள்ளாத அரசுகள்
சென்னை , இலங்கையில் போரை, சோனியாவே தடுத்து நிறுத்து என்ற ஒற்றை வரி கோஷத்துடன் சென்னையில் பெண்கள் குழு உண்ணாவிரத போராட்டத்தில் களம் இறங்கி உள்ளது.
Click here to end all Your subscriptions This is an autogenerated news mail, please do not respond
|
இலங்கை
|
| இலங்கையில் உச்சகட்ட கொடூரம் 1,496
அப்பாவி தமிழர்கள் படுகொலை;
கொழும்பு
, வன்னியின் 'பாதுகாப்பு வலய'
பகுதியிலிருந்து வெளியேறிச் சென்று
நேற்று இரவு ராணுவத்திடம் சிக்கிய
ஆயிரம் அப்பாவித் தமிழர்களை மனிதக்
கேடயங்களாக முன்னிறுத்தி இன்று
இலங்கை ராணுவத்தினர் மேற்கொண்ட
முன்னகர்வின் போது, அவர்களால்
மேற்கொள்ளப்பட்ட கொடூரமான
இனஅழிப்புத் தாக்குதலில் இன்று
திங்கட்கிழமை 1,496 பொதுமக்கள் படுகொலை
செய்யப்பட்டுள்ளதுடன் 3,333-க்கும்
அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இவர்களில் 476 பேர் சிறுவர்கள் என்பது
குறிப்பிடத்தக்கது. |
விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்குக -
கருணாநிதிக்கு நெடுமாறன் கோரிக்கை
சென்னை
, தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான
தடையை நீக்க தமிழக சட்ட மன்றத்தில்
தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்ற
முதலமைச்சர் கருணாநிதிகு தமிழ் தேசிய
கூட்டமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன்
வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| பெண்கள் 8 வது நாளாக தொடர் உண்ணாவிரதம்:
கவலைக்கிடம்
சென்னை
, இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம்
கோரி 8-வது நாளாக தொடர்
உண்ணாவிரதம் இருக்கும் பெண்களின் 5
பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. |
| ராமதாஸ் கருணாநிதியை விமர்சனம் செய்ய
தகுதியற்றவர் : மு.க.ஸ்டாலின்
சென்னை
, பாமக கட்சி தலைவர் மருத்துவர்
ராமதாஸ், திமுக தலைவர் கருணாநிதியை
விமர்சனம் செய்வதற்கு தகுதியற்றவர்
என்று உள்ளாட்சித் துறை அமைச்சர்
மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். |
| ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள் இந்து
மதத்திற்கு மாறினால் கிடைக்கும்
சலுகைகள் வேதனை அளிக்கிறது : பிஷப்
கவுன
சென்னை
, ஐக்கிய கிறிஸ்தவ கூட்டமைப்பு
மற்றும் ஐக்கிய பேராயர்கள் கவுன்சில்
தலைவர் பேராயர் மா.பிரகாஷ்
வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியிருப்பதாவது:- |
| எம்.என்.ராஜம், கே.ஆர்.விஜயாவிற்கு
டாக்டர் பட்டம்
சென்னை
, சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தின்
18-வது பட்டமளிப்பு விழா நேற்று
நடந்தது. விழாவுக்கு பல்கலைக்கழக
வேந்தர் ஜேப்பியார் தலைமை
தாங்கினார். அரியானா மத்திய
பல்கலைக்கழக துணைவேந்தர் மூல்சந்த்
சர்மா மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை
வழங்கினார். மொத்தம் 2,500 பட்டம்
பெற்றனர். 23 பேர் பி.எச்.டி. பட்டம்
பெற்றனர். |
இந்திய ராணுவ உளவு ராக்கெட் : விண்ணில் ஏவப்பட்டது
ஸ்ரீஹரிகோட்டா
, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்
(இஸ்ரோ) உருவாக்கிய "ரிசாட்" என்ற உளவு
பார்க்கும் செயற்கைகோள் வெற்றிகரமாக
விண்ணில் ஏவப்பட்டது. |
| பிரபாகரனுக்கு இலங்கை அரசு இறுதி
எச்சரிக்கை
கொழும்பு
, தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர்
பிரபாகரன் 25 மணி நேரத்திற்குள் இலங்கை
இராணுவத்திடம் சரணடைய வேண்டும் என்று
இலங்கை அதிபர் ராஜபக்சே
கூறியுள்ளார். |
| இந்தியாவில் ஒரு கட்சி ஆட்சி
முடிவுக்கு வந்தது - அந்தோணி
திருவனந்தபுரம்
, இந்தியாவில் ஒரு கட்சி ஆட்சி முறை
முடிவடைந்து விட்டதாகவும் மதவாத
சக்திகளைப் புறகணிக்க காங்கிரஸ்
அனைத்து அரசியல் கட்சிகளின்
ஆதரவையும் ஏற்றுக் கொள்ளும் என்றும்
பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி
கூறியுள்ளார். |
| சூழ்ச்சிகளை முறியடித்து
இடதுசாரிகள் வெற்றி பெறுவார்கள் -
ஜோதிபாசு
கொல்கத்தா
, இடதுசாரிகள், அவர்களுக்கு எதிராகச்
செய்யப்படும் அனைத்து
முயற்சிகளையும் முறியடித்து வெற்றி
பெறுவார்கள் என்று மூத்த
மார்க்சிஸ்ட் கட்சித் தலைவரும்,
மேற்கு வங்கத்தின் முன்னாள்
முதல்வருமான ஜோதிபாசு கூறினார். |
| கம்யூனிஸ்ட் கட்சிகளால் மட்டுமே
நாட்டை காப்பாற்ற முடியும் :
விஜயகாந்த்
நீலகிரி
, கம்யூனிஸ்ட் கட்சிகளால் மட்டும்
நாட்டை காப்பாற்ற முடியும் தேமுதிக
தலைவர் விஜயகாந்த் கூறினார். |
| கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோவில்
அழியும் அவலம்
கூடலூர்
. ரோடு வசதி இல்லாததால் அடிக்கடி
யாரும் சென்று வர முடியாமல்,
பராமரிக்க வழியின்றி கண்ணகி கோவில்
அழிந்து வருகிறது. இன்னும் சில
ஆண்டுகள் இந்நிலை நீடித்தால் கோவில்
அமைந்திருநத இடம் மட்டுமே இருக்கும். |
| அதிமுக கூட்டணி வேட்பாளர்கள், வேட்பு
மனு தாக்கல்
சென்னை
, சென்னையில் உள்ள 3 மக்களவைத்
தொகுதிக்கான அதிமுக கூட்டணி
வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு
தாக்கல் செய்தனர். |
| சிப் சிஸ்டம் நிறுவனத்தின் தொழில்
பயிற்சி
கம்ப்யூட்டர் செல்போன்
மற்றும் மின்னணுப் பொருட்களின்
ஏற்படும் பழுதுகளை நீக்குவது உட்பட
இத்துறை தொடர்பான 29 பயிற்சிகளை ஒரே
இடத்தில் அளித்து வருகிறது சிப்
சிஸ்டம். |
| எஸ்பிஐஒஏ : டிப்ளமா இந்திமொழி படிப்பு
பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்கம்,
வங்கி அலுவலர்களின் நலனுக்காக
ஆரம்பிக்கப்பட்டு அவர்களின்
முன்னேற்றத்திற்காக பாடுபட்டு
வருகிறது. அது மட்டுமின்றி இதர சமூக
நல செயல்களிலும் தன்னை ஈடுபடுத்திக்
கொண்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி
அதிகாரிகள் சங்கத்தின் ஓர் அங்கமாகிய
பயிலகம், எண்.229, என்.எஸ்.சி. போஸ் ரோடு,
சென்னை - 600 001 (தொ.பே. 044-25340226) என்ற
முகவரியில் இயங்கி வருகிறது. இந்த
அமைப்பு 1979-ல் ஆரம்பிக்கப்பட்டு தனது
அலுவலர்களுக்கு வங்கி சம்பந்தமான பல
பயிற்சிகளை அளித்து வருகிறது. |
| AIEEE - 2009 ஹால் டிக்கெட்
கிடைக்கபெறாதவர்களுக்கு ஓர்
அறிவிப்பு
சென்னை
. வரும் 26ம் தேதி நடைபெற உள்ள, அகில
இந்திய பொறியியல் நுழைவுத்
தேர்வுக்கு (AIEEE - 2009) ஹால் டிக்கெட்
கிடைக்கபெறாத மாணவர்கள் உடனடியாக
சி.பி.எஸ்.இ. இணையதளத்தை (http://cbse.nic.in)
தொடர்பு கொள்ள வேண்டும். |
| மாயாவதிக்கு முத்தம் கொடுப்பேன் :
சஞ்சய் தத்
லக்னோ
, உ.பி. முதல்வர் மாயாவதிக்கு முத்தம்
கொடுப்பேன் என்று பேசியதன் மூலம்
நடிகர் சஞ்சய் தத் மேலும் ஒரு
சர்ச்சையில் சிக்கியள்ளார். |
சீன செல்போன்களுக்கு ரூ.200 ல் ஐஎம்இஐ
எண்
புதுடெல்லி
, சீன செல்போன்களுக்கு ரூ.200
கட்டினால், சர்வதேச அடையாள எண் வழங்க
செல்போன் நிறுவனங்களின் சங்கம் முன்
வந்துள்ளது. மத்திய அரசு
அனுமதிக்குப்பின் இத்திட்டம்
அமலுக்கு கொண்டு வரப்பட உள்ளது. |
நானோ கார்: 5 லட்சம் விண்ணப்பங்கள்
விற்பனை
மும்பை
, டாடா நிறுவனத்தின் ரூ. 1 லட்சம்
விலையிலான நானோ கார் முன்
பதிவுக்காக இது வரை 5 லட்சம்
விண்ணப்பங்கள் விற்பனை ஆகி உள்ளன.
இதன் மூலம் மட்டுமே ரூ.15 கோடி
வசூலாகி உள்ளது. |
| முஸ்லிம்களின் சொர்க்கம் குஜராத் -
மோடி பெருமிதம்
வதோதரா
, முஸ்லிம் மக்களின் சொர்க்க
பூமியாக குஜராத் திகழ்கிறது என்று
முதல்வர் நரேந்திர மோடி கூறினார். |
| ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு :
இலவச பிஎஸ்என்எல் சிம் கார்டு
சிவகங்கை
, ஊரக வளர்ச்சித் துறையில்
பணியாற்றும் அதிகாரிகள்,
அலுவலர்களுக்கு பிஎஸ்என்எல்
சார்பில் இலவச சிம்கார்டு
வழங்கப்படுகிறது. இதன் மூலம்
மாவட்டத்தில் உள்ள எல்லா ஊழியர்களும்
தங்களுக்கு இடையே இலவசமாகப் பேசிக்
கொள்ளலாம். |
| 10 ஆண்டு கழித்து பதில்: டி.ஜி.பி. ஆஜராக
நீதிமன்றம் உத்தரவு
சென்னை
, கோவையை சேர்ந்த என்.ஆர். ஜெயபால்
என்பவர், 1999-ம் ஆண்டு தமிழ்நாடு மாநில
நிர்வாக தீர்ப்பாயத்தில் தாக்கல்
செய்த மனு. |
| முலாயம் சிங்: தமிழகத்தில் பிரச்சாரம்
திருச்சி
, சமாஜ் வாடி கட்சியின் மாநில செயல்
தலைவர் இளங்கோ யாதவ் திருச்சியில்
நேற்று கூறியதாவது:- |
| கலிகாலம், நல்லதுக்கு காலமில்லை
சென்னை
, கடந்த 5 ஆண்டுகளாக பிராமணர்களின்
உடல்களை சுமந்து சென்றவரின் உடலை
சுமக்க ஆள் இல்லாமல் நடுரோட்டில்
கிடந்தது. |
| பிரபாகரன் குறித்து கூறிய
கருத்துகளுக்கு கருணாநிதி மறுப்பு
சென்னை
, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின்
தலைவர் பிரபாகரன் குறித்து நான்
கூறிய கருத்துக்களை என்டி டெலிவிஷன்
திருச்சி கூறி வெளியிட்டுள்ளது என்று
திமுக தலைவரும், முதலமைச்சருமான
கருணாநிதி கூறியுள்ளார். |
| இந்திய பங்குச்சந்தை: 1 லட்சம்
புள்ளிகளை தாண்டும் - அமெரிக்க
நிறுவனம் கணிப்பு
புதுடெல்லி
, ஏற்கனவே தொட்டு விட்டு சரிந்த 21,000
புள்ளிகளை சென்செக்ஸ் தொடுமா என
முதலீட்டாளர்கள் காத்திருக்க,
நம்பிக்கை அளிக்க வந்திருக்கிறது.
அமெரிக்க ஆராய்ச்சி முடிவு... ஆம்.
மும்பை சென்செக்ஸ் அடுத்த 15 ஆண்டில் 1
லட்சம் புள்ளிகளைத் தாண்டுமாம். |
| பொருளாதார நெருக்கடி: பழமையான காகித
நிறுவனம் திவால்
டொரான்டோ
, தொடரும் சர்வதேச நிதி நெருக்கடியில்
சிக்கி உலகின் மிகப் பழமையான, மிகப்
பெரிய செய்தித் தாள் காகிதத்
தயாரிப்பு நிறுவனம் திவாலாகி உள்ளது. |
| சேது திட்டம்: அவசியம் நிறைவேற்ற
வேண்டும் - அண்புமணி
வேலூர்
, சேது சமுத்திரத் திட்டத்தை
எப்படியாவது நிறைவேற்ற வேண்டும்
என்று முன்னாள் மத்திய அமைச்சர்
அன்புமணி கூறினார். வேலூரில் நிருபர்களிடம் கூறியது. |
| சிவகங்கை சீமான் சிதம்பரத்திற்கு
மக்கள் பாடம் புகட்டுவார்கள் :
ராஜகண்ணப்பன்
புதுக்கோட்டை
, சிவகங்கைச் சீமான் சிதம்பரத்திற்கு
வரும் தேர்தலில் மக்கள் பாடம்
புகட்டுவார்கள் என்று அத்தொகுதி
அதிமுக கூட்டணி வேட்பாளர் ராஜ
கண்ணப்பன் பேசினார். சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் பேசியது. |
| அரசியல் லாபத்திற்காக
சாணக்கியரானவர் கருணாநிதி - டக்ளஸ்
தேவானந்தா
கொழும்பு
, பிரபாகரன் தீவிரவாதி அல்ல என்று
சொன்னதன் மூலம், அரசியல்
லாபத்துக்காக சாணக்கியர் போல
கருணாநிதி செயல்படுகிறார் என இலங்கை
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார். |
| சென்னையில் வழிப்பறி, பி.இ.மாணவர்கள்:
கைது
சென்னை
, சென்னையில் வழிப்பறி சங்கிலி
பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில்
ஈடுபட்ட பொறியியல் மாணவர்கள் இருவர்
கைது செய்யப்பட்டனர். |
| படித்த இளஞர்கள் அரசியலுக்கு
வரவேண்டும் : ஓய்வு பெற்ற நீதிபதி
தாம்பரம்
, படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வர
வேண்டும் என்று ஓய்வு பெற்ற உச்ச
நீதிமன்ற நீதிபதி வி.சிவராஜ் பட்டேல்
கூறினார். சென்னை காட்டாங் கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பல் கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற எஸ்.ஆர்.எம்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 13-வது பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியது. |
| பிரபாகரன் எனது நண்பர் - கருணாநிதி
சென்னை
, விடுதலைப் புலிகள் இயக்கத்தில்
தலைவர் பிரபாகரன் தீவிரவாதி அல்ல;
அவர் எனது நண்பர் என்று முதல்வர்
கருணாநிதி கூறினார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார். இலங்கைப் பிரச்சனை தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:- |
| முதுகில் குத்தியவர்களை தோற்கடிக்க
வேண்டும்: வீரபாண்டி ஆறுமுகம்
சேலம்
, கூட்டணியை விட்டு போனது நல்லது தான்.
இந்த தேர்தலோடு அவர்கள் கதை முடிந்து
விடும். ஏனென்றால் அவர்கள் சென்ற இடம்
அப்படி என பாமக வை அமைச்சர் வீரபாண்டி
ஆறுமுகம் சாடினர். |
| தென் இந்திய தடகள அலுவலகத்திற்கு
மாற்று இடம்
சென்னை
, தென் இந்தியா தடகள அமைப்பு தலைவர்
சி.ஆர்.விஸ்வநாதன் நிருபர்களுக்கு
பேட்டியளித்தார். அப்போது அவர்
கூறியதாவது:- |
| தென் இந்திய தடகள அலுவலகத்திற்கு
மாற்று இடம்
சென்னை
, தென் இந்தியா தடகள அமைப்பு தலைவர்
சி.ஆர்.விஸ்வநாதன் நிருபர்களுக்கு
பேட்டியளித்தார். அப்போது அவர்
கூறியதாவது:- |
| 6,000 ஆசிரியர் நியமனம்: தேர்தல் கமிஷன்
தடை
சென்னை
, இடைநிலை ஆசிரியர் களை நியமனம்
செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள
அனுமதிக்க வேண்டும் என்ற ஆசிரியர்
தேர்வு வாரியத்தின் கோரிக்கையை
தலைமைத் தேர்தல் கமிஷன்
நிராகரித்துவிட்டது. |
| அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் இன்று
ஒரே நேரத்தில் மனுத் தாக்கல்
சென்னை
, தமிழகம் மற்றும் புதுவையில்
மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம்
13-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான
வேட்பு மனுத்தாக்கல் கடந்த 17-ந் தேதி
தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதுவரை பெரிய கட்சிகளின்
வேட்பாளர்கள் எவரும் வேட்பு
மனுத்தாக்கல் செய்யவில்லை. இந்த
நிலையில் அதிமுக, பாமக, மதிமுக, இந்திய
கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிளைச் சேர்ந்த 40
வேட்பாளர்களும் இன்று ஒரே நேரத்தில்
வேட்பு மனுத்தாக்கல் செய்கின்றனர். |
தமிழ்நாட்டில் இரத்த ஆறு ஓடும் பேச்சு , தூக்குமேடை ஏறினாலும் கருத்தில் மாற்றமில்லை- வைகோ
சென்னை
. தமிழீழ விடுதலைபுலிகளின் தலைவர்
பிரபாகரன் மீது ஒரு சிறு துரும்பு
விழந்தாலும் கூட தமிழ்நாட்டில் இரத்த
ஆறு ஓடும், தூக்கு மேடையை ஏறினாலும்
சரி இந்த கருத்தில் இருந்து நான் மாற
மாட்டேன் என்று மறுமலர்ச்சி திராவிட
முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர்
வைகோ கூறியுள்ளார். |
|
இலங்கை
|
|
விளையாட்டு
சினிமா நிகழ்வுகள் |
|
சிறப்புப்பகுதி |
|
|
சங்கமம் லைவ் செய்திகள்
|
|
இன்றைய செய்திகள்
|
சிணுங்கிப் பெய்யும் செல்ல மழையே! -
முனைவர் ச.சந்திரா,
![]() |
| ஒருபோதும் சரணடையப்போவதில்லை :
புலிகள் அறிவிப்பு
விடுதலைப் புலிகளுக்கு எதிரான
இறுதிக்கட்டத் தாக்குதலைத்
தொடுத்திருப்பதாக சிறிலங்கா
படையினர் அறிவித்திருக்கும்
அதேவேளையில், தாம் ஒருபோதும்
சரணடையப்போவதில்லை என தமிழீழ
விடுதலைப் புலிகளின் சமாதான
செயலகத்தின் பணிப்பாளர் சீவரட்ணம்
புலித்தேவன்
தெரிவித்திருக்கின்றார். அனைத்துலக செய்தி நிறுவமான ரொய்ட்டருக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ள புலித்தேவன், "நிரந்தரமான போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு அனைத்துலக சமூகம் உடனடியாகத் தலையிட்டு அதற்கான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்" எனவும் கோரியிருக்கின்றார். |
வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும்
கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்-
பழ.நெடுமாறன்
சென்னை
, வன்னியின் பாதுகாப்பு வலயப்
பகுதியில் இருந்த வெளியேறிய
ஆயிரக்கணக்கான தமிழர்களைப் பணயக்
கைதிகளாக முன்னிறுத்தி இலங்கை
இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 2
ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள்
படுகொலை செய்யப்பட்டதனைக்
கண்டித்து தமிழ்நாட்டில்
கறுப்புக்கொடி போராட்டத்துக்கு
அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. |
| அதிமுக கூட்டணி வெற்றி வாய்ப்பு
பிரகாசம் : ஜெயலலிதா
தேனி
, மக்களவைத் தேர்தலில் அதிமுக
கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு
பிரகாசமாக உள்ளது என அதிமுக பொதுச்
செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திண்டுக்கல் மற்றும் தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து நேற்றுத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர். பின்னர் ஓய்வெடுப்பதற்காக மதுரையில் உள்ள சங்கம் விடுதியில் தங்குவதற்காக வந்த போது, செய்தியாளர்க்ள எழுப்பிய வினாகக்கு, அவர் விடையளித்தார். |
ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் வாடகை ஒரு
நாளுக்கு ரூ2.5 லட்சம் தான்.
தமிழகம் முழுவதும் ஜெயலலிதா
பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒவ்வொரு இடங்களுக்கும் செல்வதற்கு
ஹெலிகாப்டரை பயன்படுத்துகிறார்ஜெர்மனி நாட்டின் தயாரிப்பான இந்த ஹெலிகாப்டரில் ஜெ.யுடன் அவரது தோழி சசிகலா, உதவியாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், ஜெயா டி.வி. குழுவினர் என 20 பேருடன் ஒரு குட்டி விமானம் போல தினமும் பறக்கிறது. |
| இலங்கையில் போர் நிறுத்தம்: கருணாநிதி
தந்தி
சென்னை
, இலங்கையில் உடனடியாக போர்
நிறுத்தம் செய்து தமிழகர்களை
காப்பாற்றுங்கள் என்று பிரதமர்
மன்மோகன் சிங் சோனியா காந்தி
ஆகியோருக்கு முதலமைச்சர் கருணாநிதி
அவசரத் தந்தி அனுப்பி உள்ளார். |
| பிரபாகரன் கதி: இந்திய, இலங்கை
எதிர்பார்ப்பு
புதுடெல்லி
, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்
வேலுப்பிள்ளை பிரபாகரன் இந்தியாவில்
தேடப்படும் குற்றவாளி என்றும்,
அங்கீகரிக்கப் பட்ட ஒரு குற்றவாளி
என்றும் பிரதமர் மன்மோகன் சிங்
கூறியுள்ளார். |
| தேர்தல் பிரச்சாரத்தில் திமுக
அமைச்சருக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
கமுதி
, கமுதியில் அமைச்சர் தங்கவேலனுக்கு
எதிர்ப்பு தெரிவித்து
முற்றுகையிட்ட நாடார் உறவின்
முறையினர், அவரை பிரச்சாரம்
செய்யவிடாமல் திருப்பி அனுப்பினர். |
| பிரிட்டன் தமிழர்கள் போராட்டம்
லண்டன்
, இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய
வலியுறுத்தி, ஆயிரக்கணக்கான
தமிழர்கள் நேற்று பிரிட்டன்
பார்லிமென்ட்டுக்கு வெளியே
போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி, பிரிட்டனில் வசிக்கும் தமிழர்கள் கடந்த சில வாரங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். |
| காயிதே மில்லத் பேரன் திமுக
கூட்டணிக்கு ஆதரவு
சென்னை
, காயிதே மில்லத் பேரன் தாவூத்
மியாகான் தலைவர் முதல்வர் கருணாநிதி
சந்தித்து திமுக தலைமையிலான ஜனநாயக
முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு
தெரிவித்தார். |
| இலங்கையில் நேற்றைய தாக்குதலில்
படுகாயமடைந்த தமிழர்களின் அவலம் -
(வீடியோ)
இலங்கை அரசால் பாதுகாப்பு
வலையப்பகுதியாக அறிவிக்கப்பட்ட
பகுதியில் இலங்கை ராணுவம் நேற்று
நடத்திய தாக்குதலில் 2
ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித்
தமிழர்கள் படுகொலை செய்யபட்டனர். 3000
க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள்
படுகாயமடைந்தனர். அவ்வாறு
படுகாயமடைந்த அம்மக்களின் அவலம்
வீடியோவாக |
| மாயாவதி ஜெயலலிதா ஒப்பீடு கூடாது:
பகுஜன் சமாஜ்
கோவை
, பிரதமர் பதவியில் மாயாவதிக்குப்
போட்டியாக ஜெயலலிதாவை ஒப்பிடக்
கூடாது என்று பகுஜன் சமாஜ்
கட்சியின் தேசிய பொதுச் செயலர்
சுரேஷ் மானே கூறினார். |
| கல்லூரிகளில் ராகிங் தாராள மது
பானங்களே காரணம் :ராகவன் கமிட்டி
புதுடெல்லி
, கல்லூரி வளாகங்களில் மது பானங்கள்,
தங்கு தாராளமாக கிடைப்பதே ராகிங்
கொடுமை அதிகரிக்க காரணம் என்று உச்ச
நீதிமன்றத்தில் ராகவன் கமிட்டி
தெரிவித்துள்ளது. |
| 2-ம் கட்ட தேர்தல், பிரச்சாரம் இன்றுடன்
முடிவுக்கு வந்தது
புதுடெல்லி
, கோடை வெயிலால் ஒருபுறம் அனல் காற்று
வீசுகிறது. மறுபுறம் மக்களவைத்
தேர்தல் பிரச்சாரத்தில் அனல்
பறக்கிறது. நாடு முழுவதும் 2-ம் கட்டத்
தேர்தல் நடைபெறும் 141 தொகுதிகளில்
சூடு பறக்கும் பிரச்சாரம் இன்று
மாலையுடன் ஓய்கிறது. |
| ராகுல்காந்தி தினசரி 16 மணி நேரம்
பிரச்சாரம்
புதுடெல்லி
, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல்
ஒரு நாளுக்கு தேர்தல்
பிரச்சாரத்துக்காக 16 மணி நேரம்
செலவிடுகிறார். ஆனால், அவரது இணைய தளமோ
24 மணி நேரமும் இடைவிடாது
செயல்படுகிறது. |
| திருமா, வைகோவிற்கு ஓட்டு போடாதீங்க :
சுப்பிரமணியசாமி
சிவகாசி
, வைகோ, திருமாவளவனை மக்கள் தோற்கடிக்க
வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர்
சுப்பிரமணியசாமி கூறினார். சிவகாசியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- |
| அமெரிக்காவில் 25 வங்கிகள் திவால்!
நியூயார்க்
: இந்த ஆண்டின் முதல் நான்கு
மாதங்களில் மட்டும் அமெரிக்காவின்
25 வங்கிகள் வீழ்ச்சயடைந்துள்ளன. |
| இலங்கைத் தமிழர் நிவாரண பொருட்கள் -
கருணாநிதி பார்வையிட்டார்
சென்னை
, இலங்கையில் பாதிக்கப் பட்டுள்ள
தமிழர்களுக்கு நிவாரணம்
வழங்கிடும் பொருட்டு ரூபாய் 6 கோடியே 46
லட்சத்து 16 ஆயிரம் மதிப்பில், 40
ஆயிரம் குடும்பங்கள் பயனடையும்
வகையில் அனுப்பப் படவுள்ள நிவாரணப்
பொருட்களை முதல்வர் கலைஞர் அவர்கள்
பார்வையிட்டார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- |
| சென்னை-மதுரை: ரூ.1,891 கட்டணம் - ஏர்
இந்தியா சலுகை
சென்னை
, ஏர்-இந்தியா விமான நிறுவனம் நேற்று
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்
கூறியிருப்பதாவது:- |
| சரத்பவார் பிரதமர்: ஜெயலலிதா ஆதரவு
சென்னை
, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்
சரத்பவார் பிரதமர் ஆவதை ஆதரிப்பதாக
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா
கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பிரதமர் பதவி வகிப்பதற்கான அனுபவமும், அரசியல் அறிவும் பவாருக்கு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். |
| வாலிபரை கடத்தி "அந்த" ஆபரேஷன் செய்த
அரவாணிகள் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை
, வினோத் என்பவரை கடத்தி அரவாணியாக
மாற்றியது தொடர்பான வழக்கில் 11
அரவாணிகளின் ஜாமீன் மனுக்கள்
தள்ளுபடி செய்யப்பட்டன. இது குறித்த விவரம்:- |
| வாலிபரை கடத்தி "அந்த" ஆபரேஷன் செய்த
அரவாணிகள் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை
, வினோத் என்பவரை கடத்தி அரவாணியாக
மாற்றியது தொடர்பான வழக்கில் 11
அரவாணிகளின் ஜாமீன் மனுக்கள்
தள்ளுபடி செய்யப்பட்டன. இது குறித்த விவரம்:- |
| கருணாநிதி குறித்து பேட்டி: பிரதமர்
மறுப்பு
புதுடெல்லி
, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன்
தீவிரவாதி அல்ல என கருணாநிதி கூறியது
குறித்து கருத்து கூற பிரதமர்
மன்மோகன் சிங் மறுத்து விட்டார். |
| பாவேந்தனே,நீயுறங்கும்
திசைநோக்கி.....!
பாட்டுக்கொரு புலவன் என்று இந்த
நிலம் அதிரச் சொல்லப்பட்ட
பெரும்புலவனின் தாசனே! கடந்த ஆண்டு தமிழ் உலகில் இதே நேரம் உனக்கான விழா முளைவிட்ட நேரமிது! |
| பெண்கள் 9 வது நாளாக தொடர் உண்ணாவிரதம்:
போராட்டத்தை கைவிட கனிமொழி
வேண்டுகோள்
சென்னை
, இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம்
கோரி 9-வது நாளாக தொடர்
உண்ணாவிரதம் இருக்கும் பெண்களின் 5
பேர் நிலைமை கவலைக்கிடமாக
உள்ளது.இந்நிலையில் ராஜ்யசபா
உறுப்பினர் கனிமொழி மதிமுக அலுவலகம்
சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள
பெண்களிடம் போராட்டத்தை கைவிட
வலியுறுத்தினார். |
|
இலங்கை
|
|
சிறப்புப்பகுதி
|
|
|
|
|
ஆன்மீகம் |
|
சங்கமம் லைவ் செய்திகள்
|
|
இன்றைய செய்திகள்
|
| வரதப்பா வரதப்பா கஞ்சி வரதப்பா-
தமிழன் வேணு
|
| கிருஸ்தவ தேவாலயம் பகுதியில் இலங்கை
ராணுவம் தாக்குதல் 324 பேர் படுகொலை
இலங்கை ராணுவத்தினர் இன்று
புதன்கிழமையும் அம்பவலவன்பொக்கணை,
வலைஞர்மடம் மக்கள் இருப்பிடங்கள்
மீது தொடர் ஆட்லெறி எறிகணை,
கொத்துக்குண்டு எறிகணை, பீரங்கி
மற்றும் துப்பாக்கிச்சூட்டுத்
தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இத்தாக்குதல்களில் 324 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 423 பேர் படுகாயமடைந்துள்ளனர். |
| ஜார்கண்டில், 800 பயணிகளுடன் ரயில்
கடத்தல்
ராஞ்சி
, ஜார்கண்ட் மாநிலத்தில் 800 பயணிகளுடன்
சென்ற பயணிகள் ரயிலை நக்சலைட்கள்
கடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| செங்கல்பட்டு கோர்ட்டுக்கு குண்டு
மிரட்டல்
சென்னை
, செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த
கோர்ட்டுக்கு இன்று காலை போனில்
குண்டுமிரட்டல் வந்தது. இதையடுத்து,
நீதிபதி, வக்கீல்கள்
வெளியேற்றப்பட்டனர். |
| வேலைநிறுத்தத்தில் அதிமுக
பங்கேற்காது - ஜெயலலிதா
சென்னை
, பொது வேலைநிறுத்தத்தில் அதிமுக
பங்கேற்காது என்று அக்கட்சியின்
பொதுச் செயலாளர் ஜெயலலிதா
அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: |
| தமிழக முதல்வருக்கு ஒரு மனம் திறந்த
மடல்! (8)
"பொது வேலைநிறுத்தம் இந்திய
அரசியலமைப்புசட்டத்திற்கு எதிரானது" |
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம். |
ஈழத்தமிழர் நலனுக்காக, இலங்கை
தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம்
கடந்தமாதம் பொது வேலை
நிறுத்தத்திற்கு அழைப்பு
விடுத்தபொழுது .."பொது
வேலைநிறுத்தம் என்பது இந்திய
அரசியலமைப்புசட்டத்திற்கு எதிரானது"
என்று நீங்கள் சொன்னது உங்களுக்கே
மறந்து
அறிவித்திருக்கிறீர்கள்,முதல்வர்
அவர்களே! |
| இலங்கையில் போரை நிறுத்தக் கோரி
சென்னையில் தொடர் உண்ணாவிரதம் இருந்த
பெண்களில் 5 பேர் கைது
சென்னை,
இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி
10-வது நாளாக ம.தி.மு.க. அலுவலக
வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்கும்
பெண்களில் மிகவும் சோர்வுடன்
காணப்பட்ட 5 பேரை இன்று அதிகாலை
போலீசார் கைது செய்தனர். |
| தயா,ஜார்ஜ் சரணடையவில்லை-ராணுவத்தால்
பிடித்துச்செல்லப்பட்டுள்ளனர்:
விடுதலைப்புலிகள்
புது மாத்தளன் பகுதியில்
ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில்
ஈடுபட்டு இருந்தபோது,
விடுதலைப்புலிகள் இயக்கத்தின்
முக்கிய தலைவர்கள் 2 பேர் தங்கள்
குடும்பத்தினருடன் சரண் அடைந்ததாக
இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. |
இலங்கை பிரச்சனை தீராததற்கு காரணம்
சுய நலமிக்க அரசியல்வதிகளே :
வாழும்கலை ரவிசங்கர்
சென்னை
. இலங்கை தமிழர் பிரச்சனை தீராததற்கு
சுயநலம் கொண்ட அரசியல் வாதிகளே முழு
முதல் காரணம் என்றும்
இப்பிரச்சனையில் இந்தியா மிகபெரும்
தவறு செய்துவிட்டது என்றும் வாழும்
கலை அமைப்பின் தலைவர்
ஸ்ரீஸ்ரீரவிசங்கர் சுவாமிகள்
கூறியுள்ளார். |
| இந்தியாவின் முதல் நானோ கார் முதலாளி
-TPI
வடொதரா ,உலகின் விலை குறைந்த குட்டி கார் டாடா நானோவின் முதல் முதலாளி இந்தியாவின் முதல் பெண் நிழற்பட கலைஞர் ஹேமாயி வயர்வலாஆவார். |
| ராமதாஸ் - வைகோ பாவம் - பாக்யராஜ்
அண்ணாநகர்
, 'ராமதாஸ், வைகோ நிலைமையை நினைத்தால்
பாவமாக இருக்கிறது' என்று இயக்குனர்
பாக்யராஜ் பேசினார். மத்திய சென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், அமைந்தகரையில் நடந்தது. கூட்டத்தில் இயக்குனர் பாக்யராஜ் பேசியதாவது: |
| பகுதி நேர பி.இ. படிப்பிற்கான
விண்ணப்பங்கள் விநியோகம்
சென்னை
, தமிழ்நாட்டில் 2009-10 -ம் ஆண்டுக்கான
பகுதி நேர பி.இ.படிப்பில் சேர்வதற்கான
விண்ணப்பப் படிவங்கள் ஏப்ரல் 8-ம் தேதி
முதல் வழங்கப்பட்டு வருகின்றன. பகுதி நேர பி.இ.பி.டெக் (2009-2010) படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் படிவம் ஏப்ரல் 8-ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை வழங்கப்பட்டு வருகிறது. |
| சுவிஸ் வங்கியில் தூங்கும் ரூ.73 லட்சம்
கோடி கருப்புப் பணம் : மீட்க நடவடிக்கை
புதுடெல்லி
, சுவிஸ் வங்கியின் நிதி கடந்த 2008-ம்
ஆண்டில் ரூ.72 லட்சம் கோடியாக
அதிகரித்துள்ளது. இந்தப் புள்ளி
விபரத்தை சுவிஸ் வங்கியின்
கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அது மட்டுமல்ல... இந்தியப் பணம் ரூ.72 லட்சத்து 80 ஆயிரம் கோடியும், ரஷ்யம் பணம் ரூ.23 லட்சத்து 60 ஆயிரம் கோடியும், இங்கிலாந்துப் பணம் ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் கோடியும், உக்ரைன் பணம் ரூ.5 லட்சம் கோடியும், சீனப் பணம் ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் கோடியும் சுவிஸ் வங்கிகளில் ரகசியமாகப் பதுக்கப்பட்டுள்ளன என்கிறது இந்தப் புள்ளி விபரம். |
| புதுவையிலும் நாளை வேலைநிறுத்தம்
புதுச்சேரி
. இலங்கை தமிழர் பிரச்னைக்காக
புதுவையிலும் நாளை வேலைநிறுத்தம்
நடைபெறும் என ஜானகிராமன்
அறிவித்துள்ளார். ஜனநாயக முற்போக்கு கூட்டணி தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான ஜானகிராமன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: |
| உயர்கல்வியை இலவசமாக்க திட்டம் -
சென்னை பல்கலை து.வே தகவல்;
சென்னை. "தமிழக பல்கலைக்கழகங்களில்,
உயர்கல்விப் படிப்புகளை
இலவசமாக்குவது குறித்த பரிந்துரை
அறிக்கை, விரைவில் தமிழக அரசிடம்
வழங்கப்படும்" என சென்னைப்
பல்கலைக்கழகத் துணைவேந்தர்
ராமச்சந்திரன் கூறினார். இது குறித்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: |
| தீவிரவாத்தை ஒழிக்க முஸ்லிம்
நாடுகளுக்கு அமெரிக்கா உதவி
தீவிரவாதத்தை ஒடுக்க 4 லட்சத்து 17
ஆயிரம் கோடி ரூபாய் பாராளுமன்றம்
ஒதுக்கித்தர வேண்டும் என்று அமெரிக்க
அதிபர் ஒபாமா அமெரிக்க
நாடாளுமன்றத்திடம் கோரிக்கை
வைத்துள்ளார். இவ்வளவு பணத்தை அமெரிக்கா நாடாளுமன்றம் ஒதுக்கித் தந்தால் இதில் 95 சதவீத அளவுக்கு ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளுக்குச் செலவிடப் படும் என்று ஒபாமா தெரிவித்துள்ளார். |
| தீவிர அரசியலில் ஈடுபடும் எண்ணம்
இல்லை - பிரியங்கா காந்தி
அமேதி
, பிரம்மாஸ்திரத்தை ஒருமுறை மட்டுமே
பயன்படுத்த முடியும் என்று தனது
தேர்தல் பிரச்சாரம் பற்றி பிரியங்கா
கூறியுள்ளார். அமேதியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- |
| 3-வது அணி ஆண்டிகள் மடம் - அத்வானி
பெங்களூர்
, மத்தியில் ஆட்சி அமைப்போம் என்று
3-வது அணியினர் கூறுவது ஆண்டிகள்
மடம் கட்டிய கதை என்று மக்களவை
எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி
கூறியுள்ளார். பெங்களூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அத்வானி பேசியதாவது:- |
| இந்திய தேர்தல் கமிஷன் காங்கிரசின்
ஏஜெண்ட்: மாயாவதி குற்றச்சாட்டு
லக்னோ
, காங்கிரஸ் கட்சியின் ஏஜெண்டாக
தேர்தல் கமிஷன்
செயல்படுவதாகவும், தலித்தின் மகளான
தான் பிரதமர் ஆவதை தேர்தல்
கமிஷனர்கள் விரும்பவில்லை என்றும்,
மாயாவதி குற்றம் சாட்டினார். |
| தமிழக விளையாட்டு பள்ளிகளில் சேர
விண்ணப்பம் இலவசம்
சென்னை
. தமிழகத்தில் உள்ள 18 விளையாட்டுப்
பள்ளிகளில் சேர்வதற்கான
விண்ணப்பங்கள், அப்பள்ளிகளில்
இலவசமாக வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: |
| அரசியலில் நம்பிக்கை இல்லை - ஓய்வு
பெற்ற தேர்தல் கமிஷனர் கோபாலசாமி
புதுடெல்லி
, தலைமைத் தேர்தல் ஆணையர்
பதவியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட
நிலையில், அரசியலில் நுழையும்
திட்டம் தமக்கு இல்லை என்று
கோபாலசாமி தெரிவித்திருக்கிறார்.
நாடாளுமன்ற உறுப்பினராகும் திட்டம்
உள்ளதா என்று கேட்ட போது, ஏதேனும்
அரசியல் கட்சியின் உறுப்பினராகாமல்
நாடாளுமன்றத்திற்குச் செல்ல
முடியாது. |
| பிரபாகரனை இந்தியா மன்னிக்காது :
பிரியங்கா
அமேதி
, ராஜீவ் காந்தியை கொன்ற பிரபாகரனை
இந்தியா மன்னிக்க கூடாது என்று
பிரியங்கா ஆவேசமாக கூறினார். அமேதி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தனது அண்ணன் ராகுல் காந்திக்காக பிரியங்கா தீவிர சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். |
உலகின் சிறந்த பெண் நிர்வாகிகள்
பட்டியல் பார்ச்சூன் இதழ் வெளியீடு
வாஷிங்டன்
, அமெரிக்காவின்
பார்ச்சூன் பத்திரிகை
வெளியிட்டுள்ள உலகின் புகழ் பெற்ற
500 பெண் சிஇஓக்கள் பட்டியலில்,
சென்னையை சேர்ந்த இந்திரா நூயிக்கு
4-வது இடம் கிடைத்துள்ளது. |
| தமிழகம் வரும் காங்கிரஸ்
தலைவர்களுக்கு : கருப்புக்கொடி
மாணவர் பேரவை அறிவிப்பு
சென்னை
. தமிழ்நாட்டிற்கு தேர்தல் பிரச்சாரம்
செய்ய வரும் காங்கிரஸ் கட்சியின்
தலைவர் சோனியாகாந்தி, இராகுல் காந்தி,
பிரியங்கா காந்தி ஆகியோருக்கு
கருப்புக்கொடி காட்டுவோம் என்று
தமிழ் மாணவ பேரவை, தமிழ் இலங்கை பேரவை
அறிவித்துள்ளது. |
| விருதுநகர், இடி,மின்னல், மழைக்கு 3
பேர் பலி
விருதுநகர்
. விருதுநகர் மாவட்டத்தில் நேற்று
மாலை இடி மின்னல் பலத்த சூறாவளி
காற்றுடன் மழை பெய்தது. இதில்,
மூன்று பேர் பலியாயினர். விருதுநகர் மாவட்டத்தில் நேற்று காலையிலிருந்து கடும் வெயில் அடித்தது. மாலை 4 மணியளவில் சில இடங்களில் சூறாவளி காற்று வீசியது. |
| ராமநாதபுரம் தி.மு.க. வேட்பாளருக்கு
பிடிவாரன்ட்
கமுதி
. பசும்பென் தேவர் குருபூஜை மோதல்
வழக்கில், ராமநாதபுரம் தி.மு.க.,
வேட்பாளர் ஜே.கே. ரித்தீஷ்குமாருக்கு
பிடிவாரன்ட் பிறப்பித்து, கமுதி
கோர்ட் உத்தரவிட்டது. |
| மதுரையில் மார்க்சிஸ்ட் தலைவர்கள்
முகாம்
சென்னை
, அதிமுக அணி வேட்பாளர்களை ஆதரித்து,
தமிழகத்தில் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் 19
நாட்கள் ஓட்டு வேட்டையில்
ஈடுபடுகிறார்கள். மதுரையில் திமுக
சார்பில் போட்டியிடும் மு.க.அழகிரியை
எதிர்த்து 4 நாட்கள் பிரச்சாரத்தில்
ஈடுபடுகின்றார்கள். |
| காங்கிரஸ் ஆதரவு நடிகர் மீது செருப்பு
வீச்சு
மும்பை, இந்தி திரையுலகின் பழம்பெரும்
கதாநாயக நடிகர் ஜிதேந்திரா, இவர்
மராட்டிய மாநிலம் நந்தர்பூர்
தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக
போடியிடும் முன்னாள் மத்திய மந்திரி
மாணிக்ராவ் கேவிட்டுக்கு ஆதரவாக
நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். |
| நாளை வேலைநிறுத்தம், நாடு முழுவதும்
முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தலைமை
செயலாளர்
சென்னை
. தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி
அரசியல் கட்சியினர் நடத்துகின்ற
பந்த்தின் போது தேர்தல்
நடைமுறைகளுக்கும், பொதுமக்களுக்கும்
எந்த விதமான பாதிப்பும் ஏற்படாத
வகையில் அரசு முன்னெச்சரிக்கை
நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக
அரசின் தலைமைச் செயலாளர் கே. எஸ்.
ஸ்ரீபதி கூறியுள்ளார். |
| தமிழக அரசின் இலங்கை நிவாரண உதவி
ஆய்வு : நரேஷ் குப்தா
சென்னை
. இலங்கை தமிழர்களுக்கு நிவாரண
உதவியாக தமிழ்நாடு அரசின் சார்பில்
சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான
பொருட்களை இலங்கைக்கு அனுப்பியது.
தேர்தல் நடத்தை விதி மீறிய செயல்
என்பது குறித்து இந்திய தேர்தல்
ஆணையம் ஆய்வு செய்கிறது என்று தமிழக
தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்
குப்தா கூறியுள்ளார். |
| இந்திய,அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்
பாஜக நிராகரிக்காது - அத்வானி
புதுடெல்லி
, பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி
அமைத்தால் சென்ற ஆண்டு கையெழுத்தான
இந்திய அமெரிக்க அணுசக்தி
ஒப்பந்தத்தின் அனைத்துப்
பிரிவுகளையும் ஆய்வு செய்யும்
என்றும் ஆனால் அதை நிராகரிக்காது
என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்
எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார். |
| நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு 5
புலிட்சர் விருதுகள்
நியூயார்க்
, உலகப் புகழ் பெற்ற புலிட்சர்
பரிசுக்கான ஐந்து விருதுகளை
அமெரிக்காவின் பிரபல இதழான
நியூயார்க் டைம்ஸ் வென்றுள்ளது. நாளேடுகளில் வரும் சிறப்பான கட்டுரைகளுக்காக புலிட்சர் பரிசுகள் ஆண்டுதோறும் அளிக்கப்படுவது வழக்கம். இதில் இந்த ஆண்டு 5 விருதுகளை நியூயார்க் டைம்ஸ் வென்றுள்ளது. |
| ரூ.25 லட்சம் கோடி தொலைநோக்கு திட்டம்
அத்வானி வெளியீடு
பெங்களூர்
, நாட்டின் வளர்ச்சிக்கு ரூ.25 லட்சம்
கோடி மதிப்புள்ள தேசிய அடிப்படை
கட்டமைப்பு தொலைநோக்குத் திட்டத்தை
பாஜக பிரதமர் வேட்பாளர்
எல்.கே.அத்வானி பெங்களூரில்
செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். |
| தேர்தலில் கிரிமினல்கள்
போட்டியிடுவதை தடுக்க வேண்டும் -
கோபாலசுவாமி
புதுடெல்லி
, தேர்தலில் கிரிமினல்கள்
போட்டியிடுவது தடுக்கப்பட வேண்டும்
என்று முன்னாள் தலைமைத் தேர்தல்
ஆணையர் எஸ்.கோபாலசுவாமி கூறினார். திங்கள்கிழமை பதவி ஓய்வு பெற்றார் கோபாலசுவாமி. |
| ஆந்திரா: நீதிபதி மீது திராவகம்
வீச்சு
ஹைதராபாத்
, ஆந்திரத்தில் மாவட்ட நீதிபதி
மீது திராவகம் வீசப்பட்டதில்
அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள
காக்கி நாடாவில் உள்ள நீதிமன்ற
அறையில் செவ்வாய்க்கிழமை இந்தச்
சம்பவம் நடைபெற்றது. |
| கருணாநிதி அறிவித்த வேலை நிறுத்தம்:
கபட நாடகம் - ஜெயலலிதா
சென்னை
, திமுக தலைவர் கருணாநிதி
அறிவித்துள்ள இலங்கை தமிழர்களுக்கான
23-ம் தேதி வேலை நிறுத்த அறிவிப்பு ஒரு
கபட நாடகம் என்றும், ‘வெற்று
வெளிவேடம்' என்றும் அதிமுக
பொதுச்செயலாளர் ஜெயலலிதா
கூறியுள்ளார். |
| காங்கிரஸ் வேட்பாளர்கள்; மாற்றம்,
சென்னை
, காங்கிரஸ் கட்சியின் விருதுநகர்
மக்களைவத் தொகுதி வேட்பாளராக மானிக்
தாகூரும், காஞ்சிபுரம் மக்களவை
தொகுதியின் வேட்பாளராக
விஸ்வநாதனும்
அறிவிக்கப்பட்டுள்னளர். |
| எம்.ஜி.ஆர் பல்கலை மருத்துவ படிப்பு:
சேர்க்கைக்கு கால நீட்டிப்பு
சென்னை
, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர்
மருத்துவப் பல்கலைக்கழக
பாடப்பிரிவுகளில் சேர, ஏப்ரல் 24-ம்
தேதி வரை நீட்டிப்பு
செய்யப்பட்டுள்ளது. முதுகலை மருத்துவமனை மேலாண்மை எம்.எஸ்.சி. உயிரி வேதியியல் மற்றும் கற்றலில் குறைபாடு பற்றிய முதுகலை பட்டயப் படிப்பு ஆகிய 3 படிப்புகளுக்கு இந்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு: www.tnmmu.ac.in |
| எம்ஜிஆர் மருத்துவ பல்கலை: தேர்வு
முடிவுகள் வெளியீடு
சென்னை
, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.
மருத்துவப் பல்கலைக் கழகத்தின்
எம்.டி.எம்எஸ்.முதுகலை
படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள்
வெளியிடப்பட்டுள்ளன. பொது மருத்துவம், உடற் கூறு இயல், உயிரி வேதியியல் உள்ளிட்ட படிப்புகளக்கு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வுகளின் முடிவுகளை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவகளை கீழ்க்கண்ட இணைய தளத்தில் காணலாம். www.tnmmu.ac.in |
| ராமதாஸ் வன்னியர்களின் விரோதி - மவச
அறிவிப்பு
சென்னை
, தமிழ்நாட்டில் மிகவும் சிறுபான்மை
பிற்படுத்தப்பட்ட மக்களான
வன்னியர்களை பாமக தலைவர் தொடர்ந்து
ஏமாற்றி வருவதாகவும், அக்கட்சி
போட்டியிடும் 7 தொகுதிகளிலும்
அவர்களை தோற்கடிக்க தீவிர பிரச்சாரம்
செய்வோம் என்றும், மறுமலர்ச்சி
வன்னியர் சங்கம் அறிவித்துள்ளது. |
| பாப்புலர் ஃபிரென்ட்: திமுகவிற்கு
ஆதரவு
சென்னை
,தமிழ்நாட்டில் நடைபெற உள்ள மக்களைவத்
தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிக்க
பாப்புலர் ஃபிரென்ட் ஆப் இந்தியாவின்
தமிழகப் பிரிவு முடிவு செய்துள்ளது. இந்த அமைப்பின் தலைவர் முகமது அலி ஜின்னா சென்னையில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். |
| வீடியோ கேம் விபரீதத்தால் உயிரிழந்த 9
வயது சிறுவன்
தனது அபிமான வீடியோ விளையாட்டில்
வரும் கதாநாயக பாத்திரம் போன்று
பாராசூட்டில் குதித்து வீரசாகசம்
செய்ய முயன்ற 9 வயது சிறுவன்
பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம்
அமெரிக்க நியூயார்க் நகரில் கடந்த
செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| நாஞ்சில் சம்பத் மீதான தேசிய
பாதுகாப்பு சட்டம் ரத்து
சென்னை
. தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்
ம.தி.மு.க., பிரமுகர் நாஞ்சில் சம்பத்
கைது செய்யப்பட்டதை சென்னை ஐகோர்ட்
ரத்து செய்தது. மதிமுக கொள்கை பரப்புச் செயலராக இருப்பவர் நாஞ்சில் சம்பத். கடந்த மாதம் 1ம் தேதி திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். இந்திய இறையாண்மைக்கு எதிராக இவரது பேச்சு உள்ளது என அவரை கைது செய்தனர். பின், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டார். |
| தமிழகத்தில் வேலைக்காக
காத்திருப்போர் : 55 லட்சம்
சென்னை
. அரசு வேலைக்காக, மாவட்ட வேலை வாய்ப்பு
அலுவலகங்களில், பதிவு செய்தவர்கள்
எண்ணிக்கை 55 லட்சமாக உயர்ந்துள்ளது.
இதில், கடந்த ஜனவரி முதல் மாரச் 31
வரையிலான மூன்று மாதங்களில் மட்டும் 81
ஆயிரத்து 66 பேர் புதிதாக பதிவு
செய்துள்ளனர். |
| உலகிலேயே அதி உயரமான நபர்
உலகின் மிகவும் உயரமான நபர் ஒருவர்
சீனாவில் இருப்பது
கண்டறியப்பட்டுள்ளது. முன்னாள் கூடைப்பந்து விளையாட்டு வீரரான ஷவோ லியாங் (27 வயது) என்ற அந்த நபர், காலில் காயமடைந்த நிலையில் தியன்ஜினிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது தான் இந்த உண்மை கண்டறியப்பட்டது. |
| இலங்கை படுகொலைகளை தடுக்க கருணாநிதி
தெளிவான முடிவு எடுக்க வேண்டும் -
ஜெயலலிதா
’இலங்கையில் பாதுகாப்பு வளையத்தில்
சிக்கி இருக்கும் தமிழர்கள்
அனைவரையும் இலங்கை இராணுவம் மிருக
வெறி கொண்டு தாக்கி வருகிறது. தப்பி
ஓடுபவர்களை எல்லாம் இலங்கை இராணுவம்
விரட்டி அடித்துக் கொள்கிறது. என்று
அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா
இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்
தெரிவித்துள்ளார். |
| இலங்கையில் உடனடி போர் நிறுத்தம்
வலியுறுத்தி : நாளை தமிழக பந்த் -
கருணாநிதி அறிவிப்பு
சென்னை
. தமிழ்நாடு முழுவதும் தமிழ்
பெருங்குடிமக்கள் அனைவரும்
தாங்களாகவே முன்வந்து இலங்கை அரசு
ஈழத்தமிழ் மக்கள் மீது நடத்தி வரும்
இராணுவ தாக்குதலை நிறுத்த கோரி
மத்திய அரசை வலியுறுத்தி வரும் 23ம்
தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட
வேண்டும் என்று திமுக தலைவர்
கருணாநிதி கூறியுள்ளார். |
| சவூதி தமிழ்ச் சங்கத்தில் இலக்கிய
விழா
அன்பின் தமிழ் நெஞ்சங்களே!
சவூதி அரேபியா கிழக்குப் பிராந்தியத்தில் வசிக்கும் தமிழ் அமைப்புகள் அனைத்தும் ஒன்றினைந்து "சவூதி தமிழ்ச் சங்கத்தின்" சார்பில் இந்தியத்தூதர் மேதகு M.O.H. ஃபாரூக் மரைக்காயர் அவர்களை பாராட்டி அல்கோபாரில் இலக்கிய மற்றும் கலைநிகழ்ச்சி வரும் 23-04-2009 அன்று ஏற்பாடு செய்துள்ளார்கள். அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவண், இம்தியாஸ் அஹமது பொதுச் செயலாளர், சவூதி தமிழ்ச் சங்கம். |
| ராஜபக்சேயின் தூதர் இந்தியா
வருகிறார்
புதுடில்லி
. சீர்குலைந்துவரும் மக்கள் நிலை
மற்றும் பெருமளவிலான தமிழர்கள்
வெளியேற்ம் ஆகிய அண்மைக்கால
நிலவரங்கள் பற்றி இந்திய
அதிகாரிகளுடன் விவாதிப்பதற்காக
இலங்கை அதிபர் ராஜபக்சே தனது உயர்
ஆலோசகரான பேசில் ராஜபக்சேவை இந்தியா
அனுப்புகிறார். இத்தகவலை இலங்கை
தூதரகம் தெரிவித்துள்ளது. |
| எனக்கு எதிராக வேட்பாளர் :
ஈழத்தமிழர்கள் மீது ராமதாஸுக்கு
அக்கறை இல்லை - தொல்.திருமா
அரியலூர்
. ஈழத் தமிழர்களின் மீது பாமக நிறுவனர்
ராமதாஸீக்கு உண்மையான அக்கறை
இருந்திருந்தால் எனக்கு எதிராக
வேட்பாளரை நிறுத்தியிருக்கக் கூடாது
என்றார் விடுதலைச் சிறுத்தைகள்
கட்சித் தலைவர் தொல். திருமாவளவன். |
| தேர்தலுக்குப் பின் இடதுசாரிகளின்
ஆதரவு காங்கிரஸுக்கு உண்டு - பிரணாப்
கோல்கத்தா
. தேர்தலுக்குப் பின் இடதுசாரிக்
கட்சிகளின் ஆதரவைப் பெற வாய்ப்பு
உள்ளது என்று காங்கிரஸ் கட்சி
தெரிவித்துள்ளது. |
| தமிழக சிவசேனா : அதிமுகவிற்கு ஆதரவு
சென்னை
. தமிழ்நாட்டில் நடைபெற உள்ள மக்களவை
தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை
மட்டும் ஆதரிப்பது என்று தமிழ்நாடு
சிவசேனா கட்சி முடிவு செய்துள்ளதாக
கட்சியின் தலைவர் ராஜேஷ் கூறினார். |
| இலங்கையில் போர்நிறுத்தம் : காங்கிரஸ்
தீர்மானம்
சென்னை
. இலங்கையில் உடனடி போர்நிறுத்தம்
செய்ய வேண்டும் என்று அகில இந்திய
காங்கிரஸ் கட்சி தீர்மானம்
நிறைவேற்றி உள்ளது என்றும்,
இலங்கைக்கான இராணுவ உதவிகளை நிறுத்த
மத்திய அரசு நடவடிக்கை
மேற்கொண்டுள்ளது என்றும் தமிழக
காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு
கூறினார். |
| வேலைநிறுத்தம் 100 சதவீத வெற்றி -
கீ.வீரமணி
சென்னை
. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக
தமிழ்நாட்டில் நடக்கும்
வேலைநிறுத்தம் 100 சதவீதம் முழுவெற்றி
அடைந்துள்ளது என்று திராவிட கழக
தலைவர் கீ. வீரமணி கூறியுள்ளார். |
| தமிழத்தில் வேலைநிறுத்தம் ,அரசு
பேருந்துகள், கடைகள் இயங்கவில்லை -
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சென்னை
. இலங்கை தமிழர்களுக்காக
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான
அரசியல் கட்சிகளின் அழைப்பினை ஏற்று
தமிழ்நாடு முழுவதும் அரசு
பேருந்துகள், கடைகள் இயங்கவில்லை. |
ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் வாடகை ஒரு நாளுக்கு ரூ2.5 லட்சம் தான். >> அடேங்கப்பா!
|
சிறப்புப்பகுதி
|
|
|
|
சங்கமம் லைவ் செய்திகள்
|
|
இன்றைய செய்திகள்
|
| சென்னையில், மே.11 ல் தொழில் நுட்ப
கருத்தரங்கம்
சென்னை
, அறிவியல் மையத்தின் தேசிய தொழில்
நுட்ப தினத்தை முன்னிட்டு மே 11-ம் தேதி
சென்னையில் சிறப்புக் கருத்தரங்கம்
நடைபெற உள்ளது. ஏரோனாடிக்கல், அணுசக்தி, நேனோ அறிவியல் ஆகியவை குறித்து இக்கருத்தரங்கில் விவரிக்கப்படும். பொது மக்கள், மாணவர்கள் என அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம். |
| எம்.கே.நாராயணன், மேனன் இலங்கை
ஜனாதிபதியுடன் சந்திப்பு: உடனடியாக
போர்நிறுத்தம் செய்ய வலியுறுத்தல்
கொழும்பு
:இந்திய வெளியுறவுச்செயலாளர்
சிவ்சங்கர் மேனன் மற்றும் தேசிய
பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன்
ஆகியோர் இன்று முற்பகல் 11.30 அளவில்
இலங்கையை வந்தனர். இலங்கையில் இடம்பெறும் யுத்தத்தை நிறுத்தும் வலியுறுத்தலை விடுக்கும் வகையிலேயே இந்த விஜயம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
இலங்கையில் உடனடியாக போர் நிறுத்த -
ஐ.நா உத்தரவு
கொழும்பு, ஈழத் தமிழர்களுக்கு எதிரான
இலங்கை நடத்தி வரும் போரை உடனடியாக
நிறுத்த வேண்டும் என்று ஐ.நா சபையும்,
இந்தியாவும் இலங்கை அதிபர் ராஜபக்சே
வற்புறுத்தி உள்ளனர்.இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சர்வதேச நாடுகளின் ஆலோசனைகளையும், அச்சுறுத்தல்களையும் மீறி சர்வதேச போர் விதிமுறைகளுக்கு எதிராக தமிழர்கள் மீது இலங்கை ராணுவத் தாக்குதல் நடத்தி வருகிறது. |
| தமிழகத்தில் வேட்பு மனுத்தாக்கல் :
முடிவடைந்தது
சென்னை
, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்
உள்ள 40 மக்களவை தொகுதிகளில் வேட்பு
மனுத் தாக்கல் 3 மணியுடன் முடிந்தது. கடைசி நாளான இன்று திமுக வேட்பாளர்கள் மு.க.அழகிரி தயாநிதிமாறன் உட்பட ஏரளமானோர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். |
| இலங்கை சித்திரவதை முகாம்களில் : 45
ஆயிரம் தமிழர்கள்?
கொழும்பு
. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள
பாதுகாப்பு வளையத்தின் மீது நடத்திய
கடும் தாக்குதல்களைத் தொடர்ந்து
கடந்த இரண்டு நாட்களில் 56 ஆயிரம்
தமிழர்கள் அங்கிருந்து இலங்கை
ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு
வந்திருப்பதாக அரசு தகவல்கள்
தெரிவிக்கின்றன. ஆனால் சுமார் 10
ஆயிரம் பேர் மட்டுமே சுகாதார
முகாம்களுக்கு
அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஏனைய
சுமார் 45 ஆயிரம் பேருக்கும் என்ன
நடந்தது என்ற கேள்வி இப்போது
எழுப்பப்படுகின்றது. அவர்களை ராணுவ
முகாம்களில் அடைத்து சித்ரவதை
செய்வதாக பல மனித உரிமைகள்
அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளனர். |
| மதுரையில் அஞ்சாநெஞ்சன் எதற்கு?,
தொண்டுள்ளம் போதும் - நல்லகண்ணு
மதுரை
. மதுரை மக்களவைத் தொகுதி மக்களுக்கு
அஞ்சாநெஞ்சன் எதற்கு? தொண்டுள்ளம்
கொண்ட தோழர் போதாதா? எனவே,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
வேட்பாளர் மோகனை தேர்வு செய்வீர்
என்று ஆர். நல்லகண்ணு பேசினார். |
| இலங்கையில் போரை நிறுத்தினால்
அமெரிக்க கடனுதவி - கிலாரி
வாசிங்டன்
, இலங்கையில் அப்பாவித் தமிழர்கள்
படுகொலை செய்யப் படுவது உலகின் மிகப்
பயங்கர மனிதப் பேரவலம் என்று
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்
ஹிலாரி கிளிண்டன் கூறியிருக்கிறார்.
இலங்கையில் போரை நிறுத்தினால்
மட்டுமே பன்னாட்டு நிதியத்தின்
மூலமாக 22 ஆயிரம் கோடி ரூபாய் கடன்
வழங்கப் படும் என்றும் அமெரிக்கா
எச்சரித்துள்ளது. |
| உயர்கல்வி: கருத்தரங்கம்
சென்னை
, பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய
மாணவர்களுக்கான உயர் கல்வி குறித்த
சிறப்புக் கருத்தரங்கம் சென்னையில்
மே 6-ம் தேதி நடைபெற உள்ளது. அறிவியல் மையத்தின் சார்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. பாலிடெக்னிக் கல்லூரிகள், இந்தியாவில் உள்ள அனைத்து வகையான உயர் கல்வி, வெளிநாட்டுக் கல்வி, இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகள், மருத்துவம், வேளாண்மை, பொறியியல், சட்டம், கால்நடை மருத்துவம் உள்ளிட்டவை குறித்து கருத்தரங்கில் விவரிக்கப்படும். |
| தற்காலிக அரசு ஊழியர் பணி நிரந்தர
தேர்வு : ரிசல்ட் வெளியீடு
சென்னை
, தற்காலிக அரசு ஊழியர்களை பணி
நிரந்தரம் செய்ய நடத்தப்பட்ட சிறப்பு
தேர்வின் இறுதிப் பட்டியல்
டி.என்.பி.எஸ்.சி. இணைய தளத்தில்
வெளியிடப்பட்டது. 2006-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சர் கருணாநிதி பொறுப்புக்கு வந்த போது தற்காலிக அரசு ஊழியர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என்று பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களும், தற்காலிக பணியாளர்களும் கோரிக்கை விடுத்தனர். |
| பள்ளி மாணவர்களுக்கு கார்ட்டுன்
பயிற்சி: மதன் ஏற்பாடு
சென்னை
, ஆர்வமும், படைப்பாற்றலும் கொண்ட
பள்ளி மாணவர்களை தேர்வு செய்து
அவர்களுக்கு கார்ட்டூன் மற்றும்
ஓவியப் பயிற்சி அளிக்க
கார்ட்டூனிஸ்ட் மதன் ஏற்பாடு
செய்துள்ளார். இதற்கான பயிற்சி
முகாம் வருகிற 27-ந் தேதி தொடங்கி மே
மாதம் 1-ந் தேதி வரை நடைபெறுகிறது.
சென்னை மயிலாப்பூர் சாய் வித்யாலயா
மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில்
கார்ட்டூனிஸ்ட் மதன் நேரடியாக
பயிற்சி அளிக்கிறார். |
| சுனாமி நிவாரண வீடு கட்டுவதில் மோசடி:
பாமக மாவட்டம் கைது
புதுக்கோட்டை
, புதுக்கோட்டை அருகே போலி ஆவணங்கள்
தயார் செய்து சுனாமி வீடுகள் கட்டும்
பணிகளை டெண்டர் எடுக்க முயன்ற பாமக
மாவட்டச் செயலர் உட்பட மூன்று பேரை
போலீசார் கைது செய்து சிறையில்
அடைத்தனர். |
| தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு
: ஐகோர்ட் ரத்து
சென்னை
, கரும்பு பயிரிடும் பகுதிகள்
சிலவற்றை கூட்டுறவு சர்க்கரை
ஆலைகளில் இருந்து பிரித்து, தனியார்
சர்க்கரை ஆலைகளுக்கு ஒதுக்கீட செய்த
சர்க்கரை துறை கமிஷனரின் உத்தரவை
சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. |
ஜெ.அமாவாசை: கருணாநிதி.: முதல்பிறை -
கவிஞர் தாமரை
சென்னை
, இலங்கை பிரச்சனையை பொறுத்தவரை
ஜெயலலிதா அமாவாசை என்றால் கருணாநிதி
அமாவாசைக்கு மறுநாள் என்று
திரைப்படப் பாடலாசிரியர் தாமரை குறை
கூறினார்.இதனால், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக, சென்னையில் திரையுலகித்தினர் நடத்திய தொடர் முழக்கப் போராட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. |
| ஐநா மன்றத்தையே மதிக்க தெரியாதவர்
இலங்கை அதிபர் ராஜபக்சே - கருணாநிதி
சென்னை
, செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா.மன்றம்
ஆகியவைகளை மதிக்கத் தெரியாதவர்
இலங்கை அதிபர் ராஜபக்சே என்று
முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதலமைச்சர் பேட்டி வருமாறு:- |
| இலங்கை போர் நிறுத்த கோரி தஞ்சாவூர்
தபால் நிலையம் சூறை : 27 பேர் கைது
தஞ்சாவூர்
, இலங்கையில் போர் நிறுத்தம்
செய்யக்கோரி ரயில் மறியல்
போராட்டமும், தபால்நிலையம் முற்றுகை
போராட்டமும் நடத்திய மனித உரிமை
கழகத்தினர் 27 பேரை போலீஸார் கைது
செய்துள்ளனர். |
| சரத்குமார் கட்சியில் காமெடி
சென்னை
, சரத்குமாரின் சமகயில் அடுத்த காமெடி
நடந்துள்ளது. |
| இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை
பயணம்
புதுடெல்லி
, இலங்கையில் நடந்து வரும் சம்பவங்கள்
குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள
மத்திய அரசு, போரை உடனடியாக நிறுத்த
வேண்டும் என, இலங்கை அரசை வலியுறுத்து
வதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
எம்.கே.நாராயணன் மற்றும் வெளியுறவு
செயலர் சிவசங்கர் மேனனை
கொழும்புக்கு அனுப்புகிறது. |
| இடதுசாரிகளுக்காக கதவுகள் திறந்தே
இருக்கின்றன: லாலு
பாட்னா
, லோக்சபா தேர்தலுக்குப் பின்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய
முற்போக்கு கூட்டணியால், ஆட்சி
அமைக்க முடியாமல் போனால்,
இடதுசாரிகளுடன் கூட்டணி அமைக்க
முற்படுவோம். அதற்கான கதவுகள்
திறந்தே இருக்கின்றன என ரெயில்வே
அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்
கூறியுள்ளார். |
| இந்தியாவில் பிரபாகரனுக்கு
அடைக்கலம் - சிதம்பரம்
சிவகங்கை, புலிகள் தலைவர்
பிரபாகனுக்கு அடைக்கலம் கொடுப்பது
குறித்து சட்டத்திற்கு உட்பட்டு
முடிவு செய்யப்படும். என உள்துறை
அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கையில் அவர் கூறியதாவது:- |
| ராணுவ உதவி இந்தியாவிற்கு நன்றி -
சரத்பொன்சேகா
கொழும்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்
ராணுவ தளபதி சரத்பொன்சேகா
பேசியதாவது: இந்தியா உள்ளிட்ட பல நட்புறவு நாடுகள் இலங்கை அரசுக்கு தேவையான அனைத்து வித ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன. இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும் முன் வந்துள்ளன. |
| இலங்கை போர்பகுதியில் 2 லட்சம்
தமிழர்கள் - விடுதலைப்புலிகள்
கொழும்பு
. போர் பகுதியில் இன்னும் 2 லட்சம்
தமிழர்கள் இருப்பதாக
விடுதலைப்புலிகள் கூறியுள்ளனர். |
| ஹெலிகாப்டரில் வந்து ஓட்டு போட்ட
பிரதமர்
கவுகாத்தி
. பிரதமர் மன்மோகன் சிங் அவரது மனைவி
குர்சரன் கவூர் ஆகியோர்
கவுகாத்தியில் உள்ள திஸ்பூர் அரசு
பள்ளியில் ஓட்டுப் போட்டனர். இதற்காக
இருவரும் டெல்லியில் இருந்து
ஹெலிகாப்டர் மூலம் அங்கு சென்றனர்.
இதையொட்டி அங்கு பாதுகாப்பு
போடப்பட்டு இருந்தது. |
| அரசு வேலை நிறுத்தம்: நீதிமன்றத்தில்
வழக்கு
சென்னை
. தமிழ்நாட்டில் நேற்று நடந்த வேலை
நிறுத்தம் தொடர்பாக வக்கீல்
ஞானசேகர்ன் ஐகோர்ட்டில் ஒரு மனு
தாக்கல் செய்துள்ளார் |
| ஹெலிகாப்டரில் வந்து ஓட்டு போட்ட
பிரதமர்
கவுகாத்தி
. பிரதமர் மன்மோகன் சிங் அவரது மனைவி
குர்சரன் கவூர் ஆகியோர்
கவுகாத்தியில் உள்ள திஸ்பூர் அரசு
பள்ளியில் ஓட்டுப் போட்டனர். இதற்காக
இருவரும் டெல்லியில் இருந்து
ஹெலிகாப்டர் மூலம் அங்கு சென்றனர்.
இதையொட்டி அங்கு பாதுகாப்பு
போடப்பட்டு இருந்தது. |
| நடிகர் ரித்திஸுக்கு முன்ஜாமீன்
ராமநாதபுரம்
. ராமநாதபுரம் திமுக வேட்பாளர்
ரித்தீஷ். இவர் அக்டோபர் மாதம் தேவர்
குருபூஜைக்கு அதிமுக பொதுச் செயலாளர்
ஜெயலலிதா பசும்பொன்னுக்கு சென்ற போது
அதிமுகவினரிடம் மோதலில் ஈடுபட்டதாக
போலீசில் புகார் செய்யப்பட்டது. |
| தனியார் சட்டக்கல்லூரி : நீதிமன்றம்
உத்தரவு
சென்னை
. வேலூர் ஸ்ரீசொர்ண விநாயகர் கல்வி
அக்கட்டளை சார்பில் தனியார்
சட்டக்கல்லூரி அமைக்கப்பட்டது.
இதற்கு அனுமதி கேட்டு சென்னை
ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது- இந்த
வழக்கை விசாரித்த நீதிபதி
விண்ணப்பத்தை தகுதி அடிப்படையில்
பரிசீலிக்க வேண்டும் என்றும்,
சட்டப்படி ஒரு ஆய்வு குழுவை அனுப்பி
கல்லூரியில் அடிப்படை வசதிகள் உள்ளதா
என்பதையும் பார்கவுன்சில்
ஆராயவேண்டும் என்றும் நீதிபதி
உத்தரவிட்டார். இதை எதிர்த்து
பார்க்கவுன்சில் ஐகோர்ட்டில்
அப்பீல் செய்தது. |
| இலங்கை அரசிற்கு நாட்டு மக்களை
காப்பாற்றும் கடமை உள்ளது - பிரணாப்
புதுடெல்லி
. இலங்கை பிரச்சினை தொடர்பாக பிரதமர்
மன்மோகன்சிங் தலைமையில் நேற்று அவசர
ஆலோசனை நடைபெற்றது.இந்த கூட்டம் இரவு
10 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது. |
| பிரபாகரனுக்கு பொது மன்னிப்பு
கிடையாது - ராஜபக்சே
கொழும்பு
. இலங்கை அதிபர் ராஜபக்சே
முன்னிலையில், சிலர் அவரது கட்சியில்
இணைந்தனர். அந்நிகழ்ச்சியில்
ராஜபக்சே பேசியதாவது: |
| இலங்கை தமிழர்களுக்கான குரல்கள்
(வீடியோ)
இலங்கை தமிழர்களை காப்பாற்ற கோரும்
நடிகர் சத்யராஜ், கவிஞர் தாமரை,
வன்னியிலிருந்து ஒரு தமிழனின் அவலக்
குரல்களின் பதிவுகள் வீடியோவாக |
| இந்தியர்களின் வெளிநாட்டு பணம்
குறித்த வழக்கு : மே. 4 ல் விசாரணை
புதுடில்லி
. வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு
செய்யப்பட்டுள்ள இந்தியர்களின்
கோடிக்கணக்கான கறுப்புப் பணம்
தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை
எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில்
தாக்கல் செய்யப்பட்ட மனு மீது மே 4ம்
தேதி விசாரணை நடைபெறுகிறது. |
| இலங்கைக்கு வேண்டுகோள் - அமெரிக்கா
ஏமாற்றம்
வாஷிங்டன்
. போர் நிறுத்தம் செய்ய வேண்டும்
என்ற எங்களது வேண்டுகோளுக்கோ அல்லது
உலகச் சமுதாயத்தின் வேண்டுகோளுக்கோ
இலங்கை அரசு செவி சாய்க்க மறுப்பது
குறித்து அமெரிக்க அரசு ஏமாற்றம்
தெரிவித்துள்ளது. இலங்கை நிலைமை
இடர் மிக்கதாக உள்ளது என்றும் அது
கூறியுள்ளது. |
| துபாய் முர்டோச் பல்கலை நடத்தும்
மொபைல் போன் கேமரா போட்டோ போட்டி
மற்றும் கண்காட்சி
துபாய் முர்டோச் பல்கலைக்கழகம்
மொபைல் போன் கேமரா போட்டோ போட்டி
மற்றும் கண்காட்சிக்கு அழைப்பு
விடுத்துள்ளது. |
| இலங்கை தேசியக்கொடி: எரிப்பு
விழுப்புரம்
, விழுப்புரத்தில் தமிழீழ விடுதலை
இளைஞர்கள் கூட்டமைப்புச் சார்பில்
நடைபெற்ற மவுன ஊர்வலத்தின் போது
இலங்கை மற்றும் சீன அரசுகளின்
தேசியக்கொடி எரிக்கப்பட்டதால்
திடீர் பரபரப்பு ஏற்பட்டது. |
| தேர்தல் பார்வையாளர்கள் சென்னை வருகை
சென்னை
, தேர்தல் பார்வையாளர்கள் 7 பேர்
சென்னைக்கு நேற்று வந்தனர். |
| வருமான வரி ஆணையர் பொறுப்பேற்பு
சென்னை
, சென்னையில் உள்ள வருமான
வரித்துறையின் தலைமை ஆணையராக இருந்த
கரன்சிங், மும்பைக்கு
மாற்றப்பட்டார். |
| இலங்கை போர் நிறுத்த கோரி 13 வது நாளாக
தொடரும் பெண்களின் உண்ணாவிரதம்
சென்னை
, இலங்கை போரை சேனியா காந்தி தடுத்து
நிறுத்தக் கோரி பெண்கள் அமைப்பினர்
கடந்த 13-ம் தேதி முதல் உண்ணாவிரதம்
இருந்து வருகின்றனர். இவர்களில், ஜெயமணி, சுமதி, லோகநாயகி, தங்கமணி, சித்ரா தேவி ஆகியோர் உடல் நிலை பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். நேற்று 12-வது நாளாக உண்ணா விரதம் தொடர்ந்தது. |
| காங்கிரஸூடன் கம்யூ கூட்டணி வாய்ப்பு
- புத்ததேவ்
புதுடெல்லி
, தேர்தலுக்குப்பின் காங்கிரசுடன்
மார்க்சிஸ்ட் கூட்டணி அமைக்க
வாய்ப்பு உள்ளது என்று மேற்கு வங்க
முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா
கூறினார். தனியார் டிவி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- |
| பீகார் கால்நடை ஊழல்: 13 ஆண்டு சிறை
ராஞ்சி
, பீகாரில் கால்நடை தீவன ஊழல் வழக்கில்
14 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
விதிக்கப்பட்டது. |
| லஞ்ச ஊழல்: சென்னை பாஸ்போர்ட் அதிகாரி
கைது
சென்னை
, சென்னை மண்டல பாஸ்போர்ட் வழங்கும்
தலைமை அதிகாரி லஞ்ச ஊழல்
குற்றச்சாட்டின் கீழ் சிபிஐ
போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னை மண்டல தலைமை பாஸ்போர்ட் அதிகாரி சுமதி, இவரது பாஸ்போர்ட் தலைமை அலுவலகம் சாஸ்திரிபவனில் உள்ளது. வெளிநாடு செல்பவர்கள் சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் தலைமை பாஸ்போர்ட் அலுவலகம் உள்ள சாஸ்திரி பவனில் விண்ணப்பிப்பது வழக்கம். |
| இந்திய தேசிய கொடி எரிக்க முயற்சி: 25
பேர் கைது
சென்னை
, தேசிய கொடியை எரிக்க முயன்ற 25 நபர்களை
சென்னையிலும், தஞ்சாவூரிலும் காவல்
துறையினர் கைது செய்துள்ளனர். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டும் என்றும், அங்கு உடனடியாக சண்டை நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும் கோரி அப்பாவித் தமிழர்களை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டி மத்திய அரசு அலுவலகங்கள் உள்ள நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவன் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. |
| இலங்கை பிரச்சனை நல்லதே நடக்கும் -
பா.சிதம்பரம்
சென்னை
, இலங்கையில் இந்திய தூதர்கள் நடத்திய
பேச்சுவார்த்தையால் நல்லதே நடக்கும்
என்று நம்புவதாக முதல்வர் கருணாநிதி
கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதியை நேற்று மாலை சந்தித்துப் பேசினார். பின்னர் ப.சிதம்பரம் கூறியாதவது:- |
| பச்சோந்தி பா.ம.க. : ஜி.கே. வாசன்
வேலூர்
. அதிமுக தலைமையில் அமைந்துள்ள
தேர்தல் கூட்டணி சந்தர்ப்பவாத
கூட்டணி என்றும், அதில்
இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி
ஒரு சுயநல கட்சி என்றும், மத்திய
அமைச்சர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார். |
வாஷிங்டன் , அமெரிக்காவின் பார்ச்சூன் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் புகழ் பெற்ற 500 பெண் சிஇஓக்கள் பட்டியலில், சென்னையை சேர்ந்த இந்திரா நூயிக்கு 4-வது இடம் கிடைத்துள்ளது.
வாழ்த்துக்கள்!
ச
தனது அபிமான வீடியோ விளையாட்டில் வரும் கதாநாயக பாத்திரம் போன்று பாராசூட்டில் குதித்து வீரசாகசம் செய்ய முயன்ற 9 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் அமெரிக்க நியூயார்க் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது
|
இலங்கை
|
|
சிறப்புப்பகுதி
|
|
|
|
|
சினிமா ஆன்மீகம் விளையாட்டு |
|
சங்கமம் லைவ் செய்திகள்
|
|
இன்றைய செய்திகள்
|
| துபாய் முர்டோச் பல்கலை நடத்தும்
மொபைல் போன் கேமரா போட்டோ போட்டி
மற்றும் கண்காட்சி
|
துபாய் முர்டோச் பல்கலைக்கழகம்
மொபைல் போன் கேமரா போட்டோ போட்டி
மற்றும் கண்காட்சிக்கு அழைப்பு
விடுத்துள்ளது. |
| தமிழக முதல்வருக்கு ஒரு மனம் திறந்த
மடல்! (9)
இரட்டை வேடம் அல்ல இருக்கும்
வேடம் எல்லாம் போடுபவர்தான்
கருணா(அ)நிதி
|
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம். |
கம்யூனிஸ்ட்டுகள் இரட்டை வேடம்
போடுவதாக ஒரு கவிதை
எழுதியிருக்கிறீர்கள்! |
| பிரதமர் பதவிக்கு ஜெயலலிதா
தகுதியானவர் : ராமதாஸ்
சென்னை
. தனித்தமிழ் ஈழம் அமையவேண்டும் என்ற
ஜெயலலிதாவின் கருத்தை
ஆதரிப்பதாகவும், அடுத்த பிரதமர்
பதவிக்கு ஜெயலலிதா தகுதியானவர் என்று
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்
மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். |
| மே.1 முதல் தமிழகத்தில் சோனியா, ராகுல்
காந்தி பிரச்சாரம்
சென்னை
. தமிழ்நாட்டில் மே 1 முதல் 10 க்குள்
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ்
தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ்
பொதுச் செயலாளர் ராகுல் காந்தி
ஆகியோர் திமுக - காங்கிரஸ்
கூட்டணிக்கு தேர்தல் பிரச்சாரம்
செய்ய வருகின்றனர் என்று காங்கிரஸ்
மத்திய அமைச்சர் வயலார் ரவி, தமிழக
காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோர்
தெரிவித்தார். |
| கலக்கத்தில் காங் - பாமக
லோக்சபா தேர்தலில் வெற்றி வாய்ப்பு
குறித்து திமுக, கூட்டணியில் உள்ள
காங்கிரசும், அதிமுக கூட்டணியில்
உள்ள பாமகவும் கடந்த சில நாட்களாக
கலக்கத்தில் உள்ளன. இலங்கை தமிழர் பிரச்னை, தங்களின் வெற்றிக்கு தடைக்கல்லாக இருக்குமோ என்று காங்கிரஸ் கட்சி சந்தேகப்படத் துவங்கியுள்ளது. |
| இப்போது பிரதமராக மாட்டேன் : ராகுல்
கோல்கத்தா
, போதிய அனுபவம் இல்லாததால்
தற்போதைக்கு பிரதமர் பதவி வந்தாலும்
அதை ஏற்கமாட்டேன் என காங்கிரஸ்
பொதுச் செயலர் ராகுல் காந்தி
கூறினார். |
| பிளஸ் 2 ரிசல்ட் : காலதாமதம்
சென்னை,
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடும்
தேதியில் திடீர் திருப்பம்
ஏற்பட்டுள்ளது. மே முதல் வாரத்தில்
வெளியிட இருந்த தேர்வு முடிவுகளை,
லோக்சபா தேர்தலுக்காக, மேலும் சில
நாட்கள் தள்ளிவைக்க
திட்டமிடப்பட்டுள்ளது. |
| நல்லாட்சி தருவேன் : விஜயகாந்த் உறுதி
வேலூர்
:பெண்களும், இளைஞர்களும்
தமிழ்நாட்டில் தமிழக மக்களுக்கான
உண்மையான நல்லாட்சி அமைய எனக்கு ஒரே
ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள் என்று
தேசிய திராவிட முற்போக்கு கழகத்
தலைவர் விஜயகாந்த் கூறினார். |
| இலங்கை : ஒன்றரை லட்சம் தமிழர்கள்
பட்டினியால் சாகும் அபாயம்
கொழும்பு
. இலங்கை வன்னி பகுதியில் 1 1/2 லட்சம்
தமிழர்கள் பட்டினியால் சாகும் அபாயம்
ஏற்பட்டு இருப்பதாக,
விடுதலைப்புலிகள் குற்றம் சாட்டி
உள்ளனர். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிங்கள இராணுவம் இறுதி கட்ட தாக்குதல் நடத்தி வருகிறது. |
| இலங்கை இரண்டாக உடைந்து விடும் :
அமெரிக்கா எச்சரிக்கை
நியூயார்க்
. இலங்கையில் உடனடியாக போரை
நிறுத்தாவிட்டால் அந்த நாடு இரண்டாக
உடைந்துவிடும் என்று அமெரிக்கா
எச்சரித்துள்ளது. மேலும்,
தமிழர்களின் நிலைமை குறித்து
விசாரிப்பதற்காக ஐ.நா. மனிதநேய பிரிவு
தலைவர் ஜான் ஹோம்ஸ், 3 நாள் பயணமாக
கொழும்பு சென்றார். |
| குடும்பமே மகிழ்ச்சி? : பிரியங்கா
புதுடெல்லி
. அரசியலுக்கு வருவதை விட,
குழந்தைகளையும் குடும்பத்தையும்
கவனிப்பதே மகிழ்ச்சி அளிப்பதாக,
பிரியங்கா கூறினார். டெலிவிஷன் பேட்டி ஒன்றில், அதுபற்றி பிரியங்கா கூறியதாவது:- |
| இலங்கையில் தனி ஈழம் மட்டுமே ஒரே வழி :
ஜெயலலிதா
ஈரோடு
. ஈரோடு வஉசி மைதானத்தில், மதிமுக
வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆதரித்து
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா
பேசியதாவது: இலங்கையில் தமிழர்கள் கைதியாகவும், அடிமைகளாகவும் இலங்கை ராணுவத்தால் நடத்தப்படுவதை நான் பார்த்த வீடியோ காட்சி தெளிவாக்கியது. நான் அதிர்ச்சி அடைந்தேன். |
| சுங்கவரி ரத்து செய்யாவிட்டால் :
தேர்தல் புறக்கணிப்பு
சென்னை
. ராஜிவ் காந்தி சாலையில் சுங்கவரி
வசூலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு
வருவதால் இலவச பாஸ் வழங்க வேண்டும்.
இல்லாவிட்டால் தேர்தலை
புறக்கணிப்போம் என்று ராஜிவ் காந்தி
சாலை லாரி, வேன், கார், ஆட்டோ சங்கங்கள்
கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. |
| பெண்கள் : உண்ணாவிரதம் வாபஸ்
சென்னை. இலங்கைத் தமிழர் படுகொலையைக்
கண்டித்து, பெண்கள் அமைப்பினர்
சென்னையில் மேற்கொண்டிருந்த
காலவரையற்ற உண்ணாவிரதம் சனிக்கிழமை
வாபஸ் பெறப்பட்டது. |
| விடுதலைப்புலிகள் போர்நிறுத்த
அறிவிப்பு : இலங்கை அரசு நிராகரித்தது
ஐக்கிய நாடுகள் சபை, ஜி-8, ஐரோப்பிய
ஒன்றியம் மற்றும் அமெரிக்கா, இந்தியா
போன்ற நாடுகள் விடுத்திருக்கும்
வேண்டுகோள்களை ஏற்று இன்று முதல் ஒரு
தலைப்பட்சமான போர் நிறுத்தத்தை
அறிவிப்பதாக தமிழீழ விடுதலைப்
புலிகள் அறிவித்துள்ளனர். எனினும்
விடுதலைப்புலிகளின் போர் நிறுத்த
அறிவிப்பை இலங்கை அரசாங்கம்
நிராகரித்துவிட்டது. |
| விடுதலைப்புலிகள் போர்நிறுத்த
அறிவிப்பு : இலங்கை அரசு நிராகரித்தது
ஐக்கிய நாடுகள் சபை, ஜி-8, ஐரோப்பிய
ஒன்றியம் மற்றும் அமெரிக்கா, இந்தியா
போன்ற நாடுகள் விடுத்திருக்கும்
வேண்டுகோள்களை ஏற்று இன்று முதல் ஒரு
தலைப்பட்சமான போர் நிறுத்தத்தை
அறிவிப்பதாக தமிழீழ விடுதலைப்
புலிகள் அறிவித்துள்ளனர். எனினும்
விடுதலைப்புலிகளின் போர் நிறுத்த
அறிவிப்பை இலங்கை அரசாங்கம்
நிராகரித்துவிட்டது. |
| இலங்கை தேசியக்கொடி: எரிப்பு
|
விழுப்புரம்
, விழுப்புரத்தில் தமிழீழ விடுதலை
இளைஞர்கள் கூட்டமைப்புச் சார்பில்
நடைபெற்ற மவுன ஊர்வலத்தின் போது
இலங்கை மற்றும் சீன அரசுகளின்
தேசியக்கொடி எரிக்கப்பட்டதால்
திடீர் பரபரப்பு ஏற்பட்டது. |
| தேர்தல் பார்வையாளர்கள் சென்னை வருகை
|
சென்னை
, தேர்தல் பார்வையாளர்கள் 7 பேர்
சென்னைக்கு நேற்று வந்தனர். |
| வருமான வரி ஆணையர் பொறுப்பேற்பு
|
சென்னை
, சென்னையில் உள்ள வருமான
வரித்துறையின் தலைமை ஆணையராக இருந்த
கரன்சிங், மும்பைக்கு
மாற்றப்பட்டார். |
| இலங்கை போர் நிறுத்த கோரி 13 வது நாளாக
தொடரும் பெண்களின் உண்ணாவிரதம்
|
சென்னை
, இலங்கை போரை சேனியா காந்தி தடுத்து
நிறுத்தக் கோரி பெண்கள் அமைப்பினர்
கடந்த 13-ம் தேதி முதல் உண்ணாவிரதம்
இருந்து வருகின்றனர். |
இவர்களில், ஜெயமணி, சுமதி, லோகநாயகி,
தங்கமணி, சித்ரா தேவி ஆகியோர் உடல்
நிலை பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம்
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்
பட்டுள்ளனர். நேற்று 12-வது நாளாக உண்ணா
விரதம் தொடர்ந்தது. |
| காங்கிரஸூடன் கம்யூ கூட்டணி வாய்ப்பு
- புத்ததேவ்
|
புதுடெல்லி
, தேர்தலுக்குப்பின் காங்கிரசுடன்
மார்க்சிஸ்ட் கூட்டணி அமைக்க
வாய்ப்பு உள்ளது என்று மேற்கு வங்க
முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா
கூறினார். |
தனியார் டிவி சேனல் ஒன்றுக்கு அவர்
அளித்த பேட்டியில் கூறியதாவது:- |
| பீகார் கால்நடை ஊழல்: 13 ஆண்டு சிறை
|
ராஞ்சி
, பீகாரில் கால்நடை தீவன ஊழல் வழக்கில்
14 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
விதிக்கப்பட்டது. |
| லஞ்ச ஊழல்: சென்னை பாஸ்போர்ட் அதிகாரி
கைது
|
சென்னை
, சென்னை மண்டல பாஸ்போர்ட் வழங்கும்
தலைமை அதிகாரி லஞ்ச ஊழல்
குற்றச்சாட்டின் கீழ் சிபிஐ
போலீசாரால் கைது செய்யப்பட்டார். |
சென்னை மண்டல தலைமை பாஸ்போர்ட்
அதிகாரி சுமதி, இவரது பாஸ்போர்ட்
தலைமை அலுவலகம் சாஸ்திரிபவனில்
உள்ளது. வெளிநாடு செல்பவர்கள்
சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம்
தலைமை பாஸ்போர்ட் அலுவலகம் உள்ள
சாஸ்திரி பவனில் விண்ணப்பிப்பது
வழக்கம். |
| இந்திய தேசிய கொடி எரிக்க முயற்சி: 25
பேர் கைது
|
சென்னை
, தேசிய கொடியை எரிக்க முயன்ற 25 நபர்களை
சென்னையிலும், தஞ்சாவூரிலும் காவல்
துறையினர் கைது செய்துள்ளனர். |
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள்
கொல்லப்படுவதை உடனடியாக தடுத்த
நிறுத்த வேண்டும் என்றும், அங்கு
உடனடியாக சண்டை நிறுத்தம் செய்ய
வேண்டும் என்றும் கோரி அப்பாவித்
தமிழர்களை பாதுகாக்க மத்திய அரசு
தவறிவிட்டதாக குற்றம் சாட்டி மத்திய
அரசு அலுவலகங்கள் உள்ள
நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவன் முன்பு
கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. |
| இலங்கை பிரச்சனை நல்லதே நடக்கும் -
பா.சிதம்பரம்
|
சென்னை
, இலங்கையில் இந்திய தூதர்கள் நடத்திய
பேச்சுவார்த்தையால் நல்லதே நடக்கும்
என்று நம்புவதாக முதல்வர் கருணாநிதி
கூறினார். |
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்,
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர்
கருணாநிதியை நேற்று மாலை சந்தித்துப்
பேசினார். பின்னர் ப.சிதம்பரம்
கூறியாதவது:- |
| பச்சோந்தி பா.ம.க. : ஜி.கே. வாசன்
|
வேலூர்
. அதிமுக தலைமையில் அமைந்துள்ள
தேர்தல் கூட்டணி சந்தர்ப்பவாத
கூட்டணி என்றும், அதில்
இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி
ஒரு சுயநல கட்சி என்றும், மத்திய
அமைச்சர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார். |
|
இலங்கை
|
சிறப்புப்பகுதி
சினிமா |
|
ஆன்மீகம் |
|
சங்கமம் லைவ் செய்திகள்
|
|
இன்றைய செய்திகள்
|
| இலங்கையில் தனி ஈழம் அமைப்பேன் -
ஜெயலலிதா
திருப்பூர்
:இலங்கை மண்ணிலேயே ஈழத் தமிழர்கள்
ஈழம் காண்பார்கள்; அது அவர்களின்
அன்னை பூமி; அது அவர்களின் உரிமை
பூமியும் கூட. இந்திய அரசின் அனைத்து
செல்வாக்கையும் பயன்படுத்தி நான்
ஈழம் அமைப்பேன். இலங்கையில் தனி ஈழம்
அமைப்பேன் என்று நான் சொன்னது இந்திய
தேசத்திற்கு விரோதமான செயல் அல்ல
என்று அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி
ஜெயலலிதா தெரிவித்துள்ளார். |
| கொளத்தூர் மணி மீதான தேசியபாதுகாப்பு
சட்டம் ரத்து
சென்னை
. கொளத்தூர் மணி மீதான தேசிய
பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து
ஐகோர்ட்டு உத்தரவிட்டது. |
| இந்தியன் வங்கி முன்னாள் சேர்மனுக்கு
14 ஆண்டு ஜெயில்
சென்னை
. இந்தியன் வங்கி சேர்மனாக இருந்தவர்
கோபாலகிருஷ்ணன். இவர் கடந்த 1993ம் ஆண்டு
மும்பையைச் சேர்ந்த பி.ஜே. வோரா
என்பவரது பைப் நிறுவனத்துக்கு கடன்
கொடுத்தார். |
| சட்ட கல்லூரி மாணவர்கள் மறியல் : பஸ்
கண்ணாடி உடைப்பு
சென்னை
. சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள்
மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்த
முதல்-அமைச்சர் கருணாநிதி அண்ணா
நினைவிடத்தில் இன்று காலவரையற்ற
உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார். |
| இலங்கையில் அறிவிக்கப்பட்டது போர்
நிறுத்தம் அல்ல: இலங்கை அரசு விளக்கம்
கொழும்பு
, போர் நிறுத்தம் செய்யப்படுவதாக
வெளியான தகவலுக்கு இலங்கை அரசு
மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட
அறிவிப்பு ஊடகங்களால் திரித்துக்
கூறப்பட்டுள்ளதாக இலங்கை அரசு
தெரிவித்துள்ளது. |
| போர் முடிவு: இலங்கை அரசு அறிவிப்பு
கொழும்பு
, இன்று பகல் 11 மணியளவில் இலங்கை
பாதுகாப்பு கவுன்சில் கூடி ஆலோசனை
நடத்தியது. முல்லைத் தீவில்
நடத்தப்பட்டு வரும் போர், இதன்
தொடர்ச்சியாக முதலமைச்சர் கருணாநிதி
உண்ணாவிரதம் இருப்பது உள்ளிட்ட
பல்வேறு விஷயங்கள் குறித்து அந்த
கூட்டத்தில் ஆராயப் பட்டது. முடிவில் இலங்கை வடக்குப் பகுதியில் நடத்தப்பட்டு வரும் போரை முடிவக்குக் கொண்டு வர தீர்மானிக்கப் பட்டது. இது தொடர்பாக இன்று மதியம் 12 மணிக்கு இலங்கை வெளியிட்ட அறிக்கை வருமாறு:- |
| இலங்கை போர் நிறுத்தம் : மத்திய
அரசுக்கு வெற்றி - பா.சிதம்பரம்
காரைக்குடி
, இலங்கையில் போர் நிறுத்தம் மத்திய
அரசுக்கு கிடைத்த வெற்றி என்று
மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம்
கூறி உள்ளார். மத்திய உள்துறை மந்திரி ப. சிதம்பரம் கூறியது: |
| கருணாநிதி உண்ணாவிரதம் முடித்து
அற்றிய உரை - முழு விவரம்
சென்னை
, இலங்கைப் போர் நிறுத்த அறிவிப்பு
ஏற்பட்டதைத் தொடர்ந்து தனது
உண்ணாவிரதத்தை முடித்து திமுக
தலைவர் கருணாநிதி ஆற்றிய உரை. |
| முதல்வர் உண்ணாவிரதம் காலம் கடந்த
நடவடிக்கை - ராமதாஸ்
இலங்கையில் எல்லாம் முடிந்த பிறகு
முதல்வர் கருணாநிதி போரை நிறுத்த
வலியுறுத்தி உண்ணாவிரதம் இருப்பது
காலம் கடந்த நடவடிக்கை என பா.ம.க.
நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியுள்ளார் |
| உலகத் தமிழர்கள் அனைவரும்
ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்க
வேண்டும் - சிவாஜிலிங்கம்
சென்னை
, உலகத்தில் அனைத்துப் பகுதிகளிலும்
இருக்கும் ஈழத் தமிழர்கள் கடிதங்கள்
மின்னஞ்சல்கள் உள்ளிட்டவை மூலம்
அதிமுக பொதுச்செயலாளர்
ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்க
வேண்டும் என இலங்கைத் தமிழர்
எம்.பி.சிவாஜிலிங்கம் கூறினார். |
| இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது
? கலைஞர் உண்ணாவிரதம் முடிந்தது:
சென்னை
, இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிரான
ராணுவத் தாக்குதல்களை உடனடியாக
நிறுத்துவதாக முடிவு எடுத்து
அறிவித்துள்ளதைத் தொடர்ந்து தனது
உண்ணா விரதத்தை முடித்துக் கொள்வதாக
முதலமைச்சர் கருணாநிதி
அறிவித்துள்ளார் |
| ஜெவின் தனி ஈழ கோஷம் - நெடுமாறன்
வரவேற்பு
சேலம்
, இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தனி
ஈழம் தான் நிரந்தரத் தீர்வு என்று
அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா
கூறியதை வரவேற்கிறேன் என்று இலங்கைத்
தமிழர் பாதுகாப்பு இயக்க
ஒருங்கிணைப்பார் பழ.நெடுமாறன்
தெரிவித்தார். |
| அதிமுக கூட்டணி சந்தர்பவாதம் - வாசன்
அரக்கோணம்
, அதிமுக அணி சந்தர்ப்பவாத கூட்டணி
அமைத்து தேர்தல் களத்தில் உள்ளது என
மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பேசினார். அரக்கோணம் லோக்சபா தொகுதியில் திமுக சார்பில் ஜெகத்ரட்சகன் போட்டியிடுகிறார். |
| முதல்வர் உண்ணாவிரதம் , தலைவர்கள்
சந்திப்பு
சென்னை
, உண்ணாவிரதம் மேற்கொள்ளும்
முதலமைச்சரை திராவிடர் கழகத் தலைவர்
கி.வீரமணி மத்திய அமைச்சர்
ஜி.கே.வாசன், நடிகர் சத்தியராஜ்
உள்ளிட்ட பல்வேறு முக்கிய
பிரமுகர்கள் நேரில் சந்தித்து உண்ணா
விரதத்தை் கைவிடுமாறு
கேட்டுக்கொண்டனர். |
| உண்ணாவிரதம் இருக்கும் முதல்வருடன்
தொலைபேசியில் பிரதமர் பேச்சு
சென்னை
, இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக
அங்கு நடைபெறும் சண்டையை உடனடியாக
நிறுத்தி வலியுறுத்தி முதலமைச்சர்
கருணாநிதி இன்று மேற்கொண்ட திடீர்
உண்ணா விரத தகவல் அறிந்ததும், பிரதமர்
மன்மோகன் சிங் அவரை உடனடியாக
தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு
பேசினார். |
| இலங்கைத் தமிழர் பிரச்சனை:
முதலமைச்சர் காலவரையற்ற உண்ணாவிரதம்
- பொதுமக்கள் பாதிப்பு
சென்னை
, இலங்கை தமிழர்களுக்கு எதிரான
ராணுவத் தாக்குதல்களை உடனடியாக
நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி
காலவரையறையற்ற உண்ணாவிரதத்தை திமுக
தலைவரும், தமிழக முதலமைச்சருமான
கருணாநிதி இன்று காலை துவக்கினார். |
| இலங்கைப் பிரச்சனை: தேர்தலில்
எதிரொலிக்கும் - வைகோ
கூடலூர்
, இலங்கைப் பிரச்சனை காரணமாகன
காங்கிரஸ் அரசுக்கு தேர்தலில் மக்கள்
பாடம் கற்பிப்பார்கள். என வைகோ
கூறினார். |
| தமிழீழத்திற்கு வேறு இடம் பாருங்கள் -
ஜெவிற்கு கோத்தபாய பதில்
கொழும்பு
, இலங்கையை பிரித்து தமிழீழம்
அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை
தமிழீழம் அமைக்க விரும்பினால் அதற்கு
வேறு இடத்தைப் பார்த்துக்
கொள்ளும்படி இலங்கைப்
பாதுகாப்புத்துறைச் செயலாளர்
கோத்தபாய ராஜபக்சே கூறியிருக்கிறார்.
இலங்கை இனச்சிக்கலுக்குத் தமிழீழம்
தான் தீர்வு என்று ஜெயலலிதா
கூறியிருப்பது பற்றி கேட்ட போது, அவர்
இவ்வாறு திமிராக கூறினார். |
| தமிழீழத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு
புதுடெல்லி
, இலங்கையில் தமிழர்கள் வாழும்
பகுதிகளைப் பிரித்து தனி நாடு அமைக்க
வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ்
கட்சி அறிவித்துள்ளது. பாரதிய ஜனதா
கட்சியும் இதே கருத்தை
தெரிவித்திருக்கிறது. |
| மன்மோகன் மீது ஷூ வீச்சு: கல்லூரி
மாணவர் ஆவேசம்
அகமதாபாத்
, குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில்
தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில்
பேசிக் கொண்டிருந்த பிரதமர் மன்மோகன்
சிங் மீது கல்லூரி மாணவர் ஒருவர் தமது
ஷூ வைக் கழற்றி வீசியதால் பெரும்
பதற்றம் பரபரப்பும் ஏற்பட்டது.
எனினும் ஷூ பிரதமரின் மீது படவில்லை. |
| நெசவாளார் கடன் தள்ளுபடி: ஆர்.வேலு
உறுதி
வேலூர்
, அரக்கோணம் மக்களவைத் தொகுதி பா.ம.க
வேட்பாளர் ஆர்.வேலு அரக்கோணம் சட்டப்
பேரவைத் தொகுதிகுட்பட்ட வட
மாம்பாக்கம், பரப்பிக்குளம், கைனூர்,
சின்ன கைனூர், பங்காரு கண்டிகை,
தண்டலம், காந்தி நகர், வேடல், பெருமாள்
ராசப்பேட்டை, குரவராசப் பேட்டை,
கோவனூர், செம்பேடு, இச்சிப்புத்தூர்
உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட
சிற்றூர்களில் நேற்று
வாக்காளர்களைச் சந்தித்து வாக்கு
சேகரித்தார். |
| மாணவர்கள் மீது பொய்
வழக்கு:சிங்கங்களை தூண்ட வேண்டாம்,
வைகோ ஆவேசம்
சிவகங்கை
, சிவகங்கை மக்களவைத் தொகுதியில்
உள்துறை ப.சிதம்பரத்தை எதிர்த்து
பரப்புரை மேற்கொண்ட முத்துக்குமார்
தமிழர் எழுச்சிப் பேரவையைச் சேர்ந்த
சட்டக்கல்லூரி மாணவர்கள் 13 பேரைக்
காவல் துறையினர் பொய் வழக்கில் கைது
செய்துள்ளார். |
| தமிழக முதல்வருக்கு ஒரு மனம் திறந்த
மடல்! (9)
இரட்டை வேடம் அல்ல இருக்கும்
வேடம் எல்லாம் போடுபவர்தான்
கருணா(அ)நிதி
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம். கம்யூனிஸ்ட்டுகள் இரட்டை வேடம் போடுவதாக ஒரு கவிதை எழுதியிருக்கிறீர்கள்! |
|
இலங்கை
|
|
சிறப்புப்பகுதி
|
|
|
சினிமா ஆன்மீகம் |
|
விளையாட்டு |
|
சங்கமம் லைவ் செய்திகள்
|
|
இன்றைய செய்திகள்
|
| முத்துப்பேட்டை: மே 5-ல் சந்தனக்கூடு
விழா
திருவாரூர்
, திருவாரூர் மாவட்டம், முத்துப்
பேட்டை ஜாம்புவானோடை ஹக்கீம் ஷெய்கு
தாவூது காமில் வலியுல்லாஹ் தர்ஹாவில்
பெரிய கந்தூரி விழாவையொட்டி,
ஞாயிற்றுக்கிழமை இரவு கொடியேற்றம்
நடைபெற்றது. |
| தற்கொலை செய்துகொள்வேன்
-கவிமதி,துபாய்
|
| 1.5 லட்சம் தமிழர்கள் மீது கொடூர குண்டு
மழை: 5,000 குண்டுகள் வீச்சு கொத்து
கொத்தாக தமிழர்கள் படுகொலை
முல்லைத்தீவு மக்கள் பாதுகாப்பு வலய
பகுதி நோக்கி நேற்று மாலையில்
இருந்து இன்று பிற்பகல் வரை இலங்கை
ராணுவத்தினர் நடத்திய கொடூரமான
பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களில்
பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொத்து
கொத்தாக படுகொலை
செய்யப்பட்டுள்ளதுடன் 1000-க்கும்
அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். |
| இன கொலைக்கு ரூ.100 கோடி பரிசு -
காங்கிரஸ் தாராளம்
சென்னை
. இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள
தமிழர்களுக்கு நிவாரணம் வழங்க 100 கோடி
ரூபாயை பிரதமர மன்மோகன் சிங்
ஒதுக்கியுள்ளார் என்று வெளியுறவு
அமைச்சர் பிரணாப் முகர்ஜி
தெரிவித்துள்ளார். |
| இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க
வேண்டும் -பாஜக
பெங்களூர்
, இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார
தடை விதித்து, உடனடியாக இந்தி தூதரை
திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என
பாஜ தேசிய துணை தலைவர் யஷ்வந்த்
சின்கா தெரிவித்துள்ளார். |
| இலங்கை போரை நிறுத்த கைதிகள்
உண்ணாவிரதம்
விருதுநகர்
, இலங்கைத்தமிழர்களைப் பாதுகாக்க
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக்
கோரி கைதிகள் உண்ணாவிரதம் இருந்தனர். |
| அத்வானி மீது செருப்பு வீச்சு:
சுயேட்சை வேட்பாளர் கைது
அகமதாபாத்
, அத்வானி மீது காலனி வீசிய சுயேட்சை
வேட்பாளரை போலீசார் கைது செய்தனர். |
| மனித நேய மக்கள் கட்சிக்கு ரெயில்
சின்னம்
சென்னை
, மனித நேய மக்கள் கட்சிக்கு ரெயில்
சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. |
| கர்நாடக முதல்வரின் செயலாளர் கைது
சிக்மகளூர்
, வாக்கார்களுக்கு கொடுக்க காரில்
பணம் கொண்டு சென்றதாக கூறப்பட்ட
புகாரைத் தொடர்ந்து கர்நாடக மாநில
முதல்வரின் இணைச் செயலாளர் கைது
செய்யப்பட்டார். |
| மரவள்ளி விலை உயர்வு விவசாயிகள்
மிகழ்ச்சி
சேலம்
, உற்பத்தி குறைந்ததால் மரவள்ளி
கிழங்கு மற்றும் ஸ்டார்ச் ஆகியவை 173%
வரை விலை உயர்ந்துள்ளது. |
| தமிழகம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்
சென்னை
, இந்து அறநிலையத் துறை ஆணையர்
பிச்சாண்டி உட்பட சில ஐ.ஏ.எஸ்.
அதிகாரிகளை மாற்றம் செய்யப்
பட்டுள்ளனர். |
| சென்னையில், ஐஏஎஸ் இலவச மாதிரி தேர்வு
சென்னை
, சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு
சென்னையை சேர்ந்த கணேஷ் ஐ.ஏ.எஸ்.
அகாடமி பயிற்சி அளித்து வருகிறது. |
| விடுதலைப்புலிகளால் தான்
தமிழர்களுக்கு அதிக பாதிப்பு - சிங்கள
அரசுக்கு வக்காலத்து வாங்கும்
காங்கிரஸ்
புதுதில்லி
. இலங்கையில் அப்பாவித் தமிழர்களைப்
படுகொலை செய்ய கூடாது என்ற
கோரிக்கைதான் விடுக்க முடியும். வேறு
எதுவும் இந்தியாவால் செய்ய இயலாது
என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித்
தொடர்பாளர் அபிசேக் சிங்வி
கூறியிருக்கிறார். |
| ஜெயலலிதாவின் தனி ஈழம் பேச்சு : கனடா
தமிழர்கள் வரவேற்பு
ஒட்டவா
. இலங்கைத் தமிழர்களுக்கு சமஉரிமை
கிடைக்க ஒரே வழி தனி ஈழம் அமைவதுதான்
என்று அதிமுக பொதுச் செயலாளர்
ஜெயலலிதா கூறியிருப்பதை கனடா
நாட்டுக் தமிழ் அமைப்பு ஒன்று
வரவேற்றிருக்கிறது. |
| இந்தியன் வங்கியின் லாபம் ரூ.394 கோடி
சென்னை
. 2009 மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த
கடந்த நிதி ஆண்டின் கடைசி 3 மாதங்களில்
அரசு வங்கியான இந்தியன் வங்கியின்
நிகர இலாபம் ரூ.394,07 கோடி என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. இது 63.06சதவீதம்
வளர்ச்சி ஆகும். |
| இந்தியாவில் ஐ.பி.எல் போல்
அமெரிக்காவில் பி.எல்.
மெல்போர்ன்
இந்தியன் கிரிக்கெ லீக் (ஐசிஎல்)
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்)
ஆகியவற்றைத் தொடர்ந்து ரசிகர்களைக்
கவர வருகிறது. அமெரிக்கன் பிரீமியர்
லீக் (ஏபிஎல்) கிரிக்கெட் போட்டி.
ஐ.சி.எல். போல சர்வதேச கிரிக்கெட்
கவுன்சிலின் அங்கீகாரம் பெறாத
அமைப்பு தான் ஏ.பி.எல். என்றாலும்
இந்தியன் கிரிக்கெட் லீக் போட்டியில்
ஒப்பந்தமான ஆஸ்திரேலிய வீரர்கள்
ஜேசன் கில்லெஸ்பி, டேமியன்
மார்ட்டின் ஆகியோர் அதில் விளையாட
ஒப்பந்தம்
செய்யப்பட்டுள்ளனர்.இப்போட்டி
நியூயார்க்கில் அக்டோபர் மாதம்
நடைபெற உள்ளது. |
| செங்கல்பட்டு அரசு பஸ்: ஜப்தி
செங்கல்பட்டு
, பெண்ணுக்கு நஷ்ட ஈடு வழங்காததால்
அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. |
| காங்கிரஸிடம் எச்சரிக்கை தேவை -
வெங்கைய நாயுடு
மும்பை
, காங்கிரசிடம் பிராந்திய கட்சிகள்
மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க
வேண்டும் என்று பாஜக துணைத் தலைவர்
வெங்கைய்யா நாயுடு கூறியுள்ளார். மும்பையில் அவர் இதுகுறித்து கூறியது. |
| தேர்தலில் வெற்றி, அரசு மீது மக்களின்
நம்பிக்கையே காரணம் : ராஜபக்சே
கொழும்பு
, தீவிரவாதத்துக்கு எதிராக அரசு
எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள்
முழு ஆதரவு அளிப்பதையே தேர்தல்
வெற்றி காட்டுவதா இலங்கை அதிபர்
ராஜபக்சே தெரிவித்துள்ளார். |
| கோத்ரா கலவரம், நரேந்திர மோடி மீது
விசாரணை
புதுடெல்லி
, குஜராத் மாநிலம் கோத்ராவில் ரெயில்
எரிப்புக்கு பின் நிகழ்ந்த
கலவரங்களில் மாநில முதல்வர் நரேந்திர
மோடிக்கு தொடர்பு உள்ளதா என்பதை
விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய
வேண்டும் என சிறப்பு விசாரணைக்
குழுவுக்கு உச்ச நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது. |
| பி.இ., எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்கள்
விற்பனை: தொடக்கம்
சிதம்பரம்
, சிதம்பரம் அண்ணா மலை
பல்கலைக்கழகத்தில் அனைத்து
துறைகளின் பல்வேறு வகுப்புகளில்
சேருவதற்கான விண்ணப்ப விற்பனையை துணை
வேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் திங்கள்
கிழமை தொடங்கி வைத்தார். |
| கருணாநிதி பிரச்சாரத்தில் மாற்றம்
சென்னை
,திமுக தலைவரும், முதல்வருமான
கருணாநிதியின் பிரச்சாரத்தில்
மாற்றம் செய்யப் பட்டுள்ளது. |
| சென்னையில் கம்ப்யூட்டர் கண்காட்சி
சென்னை
, சென்னை வள்ளுவர்கோட்டத்தில்
கம்ப்யூட்டர் எக்ஸ்போ-2009 என்ற பெயரில்
முன்னணி நிறுவனங்களின் கம்யூட்டர்
கண்காட்சி நடைபெறுகிறது. ஏப்ரல் 23-ம்
தேதி (வியாழக்கிழமை) முதல் நடைபெற்று
வரும் இக்கண்காட்சியில் 18-க்கும்
மேற்பட்ட நிறுவனங்களின் 250-க்கும்
மேற்பட்ட மாதிரிகளில்
கம்ப்யூட்டர்கள். லேட் டாப்கள்
இடம்பெற்றுள்ளன. |
| அமெரிக்க நாடுகளில் ஸ்வைன்
இன்புளூயன்சா அபாயம்
புதுடெல்லி
, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ போன்ற
நாடுகளில் பன்றியினால் வரும்
இன்புளூயன்சா நோய் (ஸ்வைன்
இன்புளூயன்சா) பரவியுள்ளதாக, உலக
சுகாதார மையம் அறிவித்துள்ளது. |
| மே -8 ல் பிளஸ்-2 தேர்வு முடிவு
சென்னை
, 7 லட்சம் மாணவ-மாணவிகள்
எதிர்பார்க்கும் பிளஸ்-2 தேர்வு
முடிவு மே மாதம் 8-ந் தேதி வெளியிட
தேர்வுத் துறை ஏற்பாடு செய்து
வருகிறது. |
| சென்னை நகர பாதுகாப்பிற்கு துணை
ராணுவப்படை
சென்னை
, சென்னை நகருக்கு 6 கம்பெனி துணை
ராணுவப் படையினர் பாதுகாப்புக்காக
அழைக்கப் பட்டுள்ளனர். இவர்கள்
பதற்றமான வாக்குச்சாவடிகளிலும்,
முக்கிய தலைவர்கள் பாதுகாப்பு
பணிக்கும் ஈடுபடுத்தப்படுவார்கள். |
| தமிழகத்தில் மே-4 ல் அக்னி நட்சத்திரம்
ஆரம்பம்
சென்னை
, மே 4-ம் தேதி அக்னி நட்சத்திரம்
ஆரம்பிக்க இருக்கும் நிலையில்,
சென்னையில் வெயில் இப்போதே
வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டது.
இதனால் பொது மக்கள் கடும்
அவதிப்பட்டு வருகின்றனர். |
| போர் பகுதியில் 50 ஆயிரம் தமிழர்கள்:
ஜான் ஹோம்ஸ்
கொழும்பு
, ஐ.நா.சபையின் மனிதாபிமான விவகாரக்
குழு தலைவர் ஜான் ஹோம்ஸ், இலங்கை
சென்றுள்ளார். தமிழர்கள் தங்கியுள்ள
முகாம்களை சுற்றிப் பார்த்த அவர்,
அதிபர் ராஜபக்சேவையும் சந்தித்து
பேசினார். பின்னர் நிருபர்களுக்கு
பேட்டி அளித்த அவர், கடந்த காலத்தை
போல் அல்லாமல், தனது வாக்குறுதியை
இலங்கை அரசு காப்பாற்ற வேண்டும்
என்றார். கனரக ஆயுதங்களை பயன்படுத்த
மாட்டோம் என்ற உறுதிமொழியை இலங்கை
அரசு மதித்து நடந்து கொள்ள வேண்டும்
என்றும் அவர் கண்டிப்புடன்
தெரிவித்தார். |
| உண்ணாவிரதம் இருந்த மூன்று
முதல்வர்கள்
சென்னை
, பல்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு
காலக்கட்டங்களில் தமிழ்நாட்டின் 3
முதலமைச்சர் காலவரையற்ற உண்ணாவிரத
போராட்டம் நடத்தியுள்ளனர். தமிழ்நாட்டிற்கு போதிய அரிசி சப்ளை கோரி எம்.ஜி.ஆரும், உரிய அளவு காவிரி நதி நீர் கேட்டு ஜெயலலிதாவும், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் கோரி கருணாநிதியும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளனர். |
தமிழர்கள் மீது அக்கறை இல்லாத அரசு,
வழங்கிய விருதினை திருப்பி
அனுப்புகிறேன் - கவிஞர் இன்குலாப்
சென்னை
: ஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்கத்
தவறிய தமிழக அரசைக் கண்டித்து அது
தனக்கு வழங்கப்பட்ட கலைமாமணி
விருதினை கவிஞர் இன்குலாப் அரசுக்கே
திருப்பி அனுப்பினார்.கடந்த 2006ம் ஆண்டு தமிழக அரசால் கவிஞர் இன்குலாப்பிற்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை தற்போது தமிழக அரசுக்கே அவர் திருப்பி அனுப்பி விட்டார் . இதுகுறித்து கவிஞர் இன்குலாப் தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், குறிப்பிட்டுள்ளதாவது. |
பிரபாகரன் தப்பினார்?
கொழும்பு
, போர் பகுதியில் இருந்து பிரபாகரன்
தப்பிச் சென்று விட்டதாக விடுதலைப்
புலி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இலங்கையில் புதுக்குடியிருப்பை ஒட்டியுள்ள 5 சதுர கி.மீ.நிலப்பரப்புக்குள் விடுதலைப் புலிகள் முடக்கப்பட்டுள்ளனர். அங்கு தான் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் இருப்பதாக கருதப்பட்டது. |
| பின்லேடன் மரணம் - சொல்கிறார் சர்தாரி
இஸ்லாமாபாத்
, சர்வதேச பயங்கரவாதியும், அல்கொய்தா
தலைவருமான பின்லேடன் இறந்து விட்டதாக
பாகிஸ்தான் உளவுத் துறை நம்புகிறது
என்று அதிபர் சர்தாரி தெரிவித்தார்.
அவர் வெளிநாட்டு நிருபர்களிடம்
கூறியதாவது:- |
அட்சய திருதியை தங்கம் அமோக விற்பனை
சென்னை
, அட்சய திருதியை நாளான நேற்று
சென்னையில் உள்ள நகைக்கடைகளில்
வழக்கத்தைவிட தங்க நகைகள் அமோகமாக
விற்பனையாயின. பெண்கள் ஆர்வத்துடன்
அவரவர் தகுதிக்கு ஏற்பட வாங்கி
மகிழ்ந்தனர். |
| பெண் உடற்பயிற்சி நிலையங்களுக்கு
சவுதியில் தடை
சவுதி அரேபியாவில் கடந்த சில
ஆண்டுகளாக பெண்களுக்கான உடற்பயிற்சி
நிலையங்கள் அதிக அளவில்
தொடங்கப்பட்டு வருகின்றன. இந்த
மாதிரியான உடற்பயிற்சி நிலையங்கள்
ஜெட்டா, தம்மம் ஆகிய நகரங்களில் நிறைய
உள்ளன. |
| அமெரிக்கா, புளூ காய்ச்சல்: 100 பேர் சாவு
மெக்சிகோ சிட்டி
, அமெரிக்கா அருகே உள்ள மெக்சிகோ
நாட்டில் திடீர் என்று புளூ
காய்ச்சல் பரவி உள்ளது. இதற்கு இதுவரை
103 பேர் பலியானார்கள். இந்த
நோய்க்கிருமி அமெரிக்கா முதல் உலகின்
பல நாடுகளிலும் பரவி உள்ளது.
நியூசிலாந்து நாட்டிலும் கூட, இது
பரவி உள்ளது. உலகநாடுகள் இந்த நோய்
பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை
எடுத்து வருகின்றன. |
| கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் ஏன்?
-ஆல்பர்ட்,அமெரிக்கா
ஆறேழுமாதங்களாக இலங்கையில் இட்லர்
அராசபக்சேவின் அகோரபசிக்கு
ஈழத்தமிழர்கள் நாள்தோறும் இரையாகி,
வாழும் இல்லங்களே அவர்களுக்கு
கல்லறையாக மாறியது; இல்லங்களை விட்டு
காடுகளில் தஞ்சம் புகுந்தனர் நம்
தமிழர்கள். அவர்கள் நொடிக்கு நொடி
மரணபயத்தோடு மரத்தடிகளில் வானமே
கூரையாகக் கொண்டு இருந்தபோதுகூட
குண்டுகளை வீசி குடும்பம் குடும்பமாக
கொன்று குவித்து எங்கும் பிணக்காடாக
மாற்றி மகிழ்ந்தது மகிந்தவின் அரசு. |
| சென்னையில் ஒளிப்பதிவு பயிற்சி
வகுப்பு
தமிழ் ஸ்டுடியோவின் ஒளிப்பதிவு
பயிற்சி வகுப்பு
தமிழ் ஸ்டுடியோ.காம் இல் வெளிவரும் கேமரா தொழில்நுட்ப பயிற்சி வகுப்புகள், நேரடி வகுப்புகளாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான உரிமம் இந்த முறை சென்னையை சேர்ந்த A.S.K. ஸ்டுடியோவிற்கு வழங்கப்பட்டுள்ளது. |
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்
தான்- தமிழன் வேணு
![]() |
| மருத்துவமனை மீது இலங்கை ராணுவம்
கண்மூடித்தனமான தாக்குதல், 278
அப்பவித் தமிழர்கள் படுகொலை
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள
முள்ளிவாய்க்காலில் தற்காலிகமாக
இயங்கிவரும் மருத்துவமனையை
சுற்றியுள்ள பகுதிகளில் இன்று
அதிகாலை இலங்கை ராணுவத்தினர்
நடத்திய தொடர் எறிகணை மற்றும்
கடற்படையினரின் பீரங்கித்
தாக்குதல்களில் 58 சிறுவர்கள் உட்பட 278
தமிழர்கள் படுகொலை
செய்யப்பட்டுள்ளதுடன் 298 பேர்
காயமடைந்துள்ளனர். |
| உலக நாடுகளின் கோரிக்கை, இலங்கை ஒரு
போதும் நடைமுறைப்படுத்தாது.
ஊடகத்துறை அமைச்சர் திட்டவட்டம்
சர்வதேச அனைத்துலக சமூகத்திடம்
இருந்து எந்தளவுக்கு நிர்பந்தங்கள்
வந்தாலும், போர் நிறுத்தத்தை அரசு
ஒருபோதும் நடைமுறைப்படுத்தாது என
இலங்கை ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன்
யாப்பா அபயவர்த்தன திட்டவட்டமாக
தெரிவித்துள்ளார். |
| சென்னை ரெயில் விபத்து : விசாரணை
கமிஷன்
சென்னை
, சென்னை பெரம்பூர் அருகே இன்று
அதிகாலை மின்சார ரெயில் கடத்தப்பட்டு
சரக்கு ரெயிலுடன் பயங்கரமாக மோதிய
விபத்தில் 7 பேர் பலியானார்கள்; 20 பேர்
காயமடைந்தனர். சக்தி வாய்ந்த குண்டு
வெடிக்கும் சத்தம் போன்ற பயங்கர
சத்தத்துடன் இந்த ரெயில்கள்
மோதியதால், ரெயில் பாதைக்கு அக்கம்
பக்கத்தில் வசித்த மக்கள் பெரும்
பீதிக்கு உள்ளானார்கள். வடசென்னை
முழுவதும் இந்த விபத்து சம்பவத் தால்
பெரும் பரபரப்பு ஏற்பட்டது. |
| இன்ஜினியரிங் கல்லூரியில் சேர
விண்ணப்பங்கள் விநியோகம்
சென்னை
. பொறியியல் கல்லூரிகளில சேருவதற்கு
மே 6ம் தேதி முதல் விண்ணப்பங்கள்
வழங்கப்படுகிறது. இது குறித்து அண்ணா
பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர்
ஜவஹர் கூறியதாவது: |
| அனில் அம்பானி கொலை சதி கண்டுபிடித்த
ஊழியர் மர்ம சாவு
மும்பை
, அனில் அம்பானியின் ஹெலிகாப்டரில்
சதிவேலை செய்யப்பட்டு இருந்தததை
கண்டு பிடித்த ஊழியர், மர்மமான
முறையில் இறந்தார். |
| விவசாயியிடம் லஞ்சம் : அதிகாரி கைது
தர்மபுரி
, தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரைச்
சேர்ந்தவர் ரவி. இவர் பட்டுக்கூடு
குடிசை அமைக்க அரசிடம் மானியம் கோரி,
அரூர் பட்டு தொழில்நுட்ப உதவியாளர்
கிருஷ்ணனிடம் விண்ணப்பம் கொடுத்தார். |
| அரசு பாதுகாப்பு எம்பி,எம்.எல்.ஏக்கள்
பூத் ஏஜென்டாக முடியாது
ஜஜ்ஜார்
, வன்முறையற்ற தேர்தல்கள் நடைபெற வழி
செய்யும் வகையில் அரசின் பாதுகாப்பு
பெற்ற மத்திய மாநில அமைச்சர்கள்,
நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள்
வாக்குச் சாவடியில் முகவராகப்
பணியாற்ற முடியாது என்று தேர்தல்
ஆணையம் உத்தரவிட்டுள்ளது. |
| கலவரத்தில் தொடர்பு நிரூபித்தால்
சிறை செல்லத் தயார்: மோடி
குஜராத் கலவரத்தில் எனக்குத் தொடர்பு
இருப்பதாகக் கண்டறியப் பட்டால் நான்
சிறை செல்லத் தயாராக இருக்கிறேன்
என்று குஜராத் முதல்வர் நரேந்திர
மோடி கூறியுள்ளார். |
| கத்தியை காட்டி வழிப்பறி : 2
இன்ஜியனியரிங் மாணவர்கள் கைது
சென்னை
. கத்தியைக் காட்டி மிரட்டி, செல்போனை
பறித்த 2 இன்ஜினியரிங் மாணவர்கள் கைது
செய்யப்பட்டனர். |
| இந்தியாவில் விமான நிலைய ஊழியர்கள் 48
மணி நேர வேலை நிறுத்தம்
கொல்கத்தா
, நாடு முழுவதும் அனைத்து விமான
நிலையங்களிலும் நாளை நள்ளிரவு முதல்,
48 மணி நேர வேலை நிறுத்தத்துக்கு விமான
நிலைய ஆணைய ஊழியர்கள் சங்கம் அழைப்பு
விடுத்துள்ளது. இதுகுறித்து
அச்சங்கத்தின் செய்தித் தொடர்பாளர்
கூறியதாவது: |
| ரூ.700 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
சென்னை
. வாரிசு சான்று தர ரூ.700 லஞ்சம் வாங்கிய
விஏஓ சிக்கினார். திருத்தணி அடுத்த
காமராஜர்புரத்தில் வசிக்கும்
கோவிந்தரானின் (45) தந்தை ஏழுமலை, 2
ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார்.
அவரது பெயரில் 2 ஏக்கர் பட்டாநிலம்
உள்ளது. பட்டா நிலம் உள்ளது. |
| உயிர்ப்பலி வாங்காத ஆயுதங்களைத்தான்
இலங்கைக்கு கொடுத்தோம்-பிரணாப்
முகர்ஜி
இலங்கை ஒரு நட்பு நாடு;அதனோடு உறவை
முறித்துக்கொள்ளும் திட்டம்
ஏதுமில்லை என்று திட்டவட்டமாக
வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி
இன்று அறிவித்தார். அவர் மேலும்
தெரிவித்துள்ளதாவது:- |
| பாராளுமன்ற தேர்தல் :தமிழகத்தில் பொது
விடுமுறை
சென்னை
. தமிழக அரசு நிதித்துறை முதன்மை
செயலாளர் ஞானதேசிகன், அரசு துறைகள்
மற்றும் வாரியத்தினருக்கு
எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு
இருப்பதாவது: |
| இலங்கைக்கு தற்காப்பு ஆயுதங்களை
மட்டுமே இந்தியா வழங்கியது -
பா.சிதம்பரம் ஒப்புதல்
வாக்குமூலம்
இலங்கைக்கு ராடர் மற்றும் தற்காப்பு
ஆயுதங்களை மட்டுமே வழங்கினோம்.
பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளே கனரக
ஆயுங்களை வழங்கின என்று இந்திய
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்
தெரிவித்துள்ளார். |
| இராணுவத் தாக்குதல் நடத்த அரசுக்கு
உரிமை உண்டு; எவரும் அது குறித்துக்
கேள்வி எழுப்ப முடியாது. இராசப
கொழும்பு:
இராணுவத் தாக்குதல் நடத்த அரசுக்கு
உரிமை உண்டு. தீவிரவாதத்தை
ஒழிப்பதற்காக இராணுவ நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம்
ஏற்பட்டதாலேயே நாம் அதனைச்
செயற்படுத்தினோம். அது குறித்து
எவரும் கேள்வி எழுப்ப முடியாது என
இராசபக்சே கூறியுள்ளார். |
இலங்கை, உடனடியாக போரை நிறுத்த
வேண்டும் - மிலிபாண்ட்
வலியுறுத்தல்
இலங்கை அரசாங்கம் உடனடியாக போர்
நிறுத்தம் செய்ய வேண்டும் என இலங்கை
வந்துள்ள பிரிட்டன் வெளியுறவுச்
செயலர் டேவிட் மிலிபாண்ட்
வலியுறுத்தியுள்ளார்.
இதுவிபரமாவது:- |
| டெல்லி வெயில் : 108 டிகிரி
புதுடெல்லி
, டெல்லியில் கடந்த சில நாட்களாக
வெயில் கொளுத்தி வருகிறது. கடந்த ஆறு
ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக
பட்சமாக 108 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு
கடும் வெப்பம் நிலவியது. அதாவது 42.2
டிகிரி செல்சியஸ் வெப்பநிலை
பதிவானது. இது வழக்கத்தை விட 4 டிகிரி
செல்சியஸ் அதிகமாகும். |
| தா. பாண்டியன் வேட்புமனு குறித்து
நரேஷ் குப்தா விளக்கம்
சென்னை
. வடசென்னை மக்களவை தொகுதி, இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தா.
பாண்டியனின் வேட்புமனுவை
ஏற்றுக்கொண்டதில் எந்த விதி மீறலும்
நடைபெறவில்லை என்று தாம் கருதுவதாக
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்
குப்தா உறுதிப்பட தெரிவித்துள்ளார். |
| குடிநீர் வசதி செய்து தராத அரசு
பதவியில் நீடிக்க தகுதி இல்லை:
உச்சநீதிமன்றம்
புதுடெல்லி
பொது மக்களுக்குக் குடிநீர் வசதி
செய்து தருவது தான் அரசின்
முக்கியமான கடமை என்றும், அதை செய்து
தராத அரசுகளுக்குப் பதவியில் நீடிக்க
எந்த உரிமையும் இல்லை என்றும் உச்ச
நீதிமன்றம் கருத்துத்
தெரிவித்துள்ளது. |
| டான்செட் தேர்வு எழுத 95 ஆயிரம் பேர்
விண்ணப்பம் !
சென்னை
, எம்.இ., எம்.பி.ஏ., -எம்.சி.ஏ., உள்ளிட்ட
முதுநிலைப் பொறியியல் படிப்புகளில்
சேர்வதற்கான டான்செட் தேர்வெழுத, 95
ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இளநிலைப் பொறியியல் படிப்பை முடித்து
நல்ல வேலை கிடைக்காத பலர் முதுநிலைப்
பொறியியல் படிப்பில் சேர
விரும்பியதால், கடந்த ஆண்டை விட இந்த
ஆண்டு கூடுதலாக 25 ஆயிரம் பேர்,
டான்செட் தேர்வெழுத
விண்ணப்பித்துள்ளனர். |
| இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த
அமெரிக்கா ஆர்வம்
வாஷிங்டன்
, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில்
ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலான நிலையை
சமாளிக்கும் நோக்கத்தில்,
இந்தியாவுடன் நெருங்கிய உறவை
வலுப்படுத்திக் கொள்வதற்கு, அமெரிக்க
அதிபராக பதவியேற்ற ஒபாமாவின்
நிர்வாகம், நூறு நாட்களை
முடித்துள்ளது. |
| வெயில் காரணமாக ஸ்கூல் டைம் மாற்றம்
ஜெய்ப்பூர்
, ராஸ்தானில் கடும் வெயில் நிலவுகிறது.
இதனால் அங்குள்ள அரசு மற்றும் அரசு
உதவி பெறும் தனியார் பள்ளி
வகுப்புகளின் நேரங்கள் காலை வேளையில்
மாற்றி அமைக்க அரசு அறிவித்தது. |
| இந்திய ஓட்டு இயந்திரங்களுக்கு
கிராக்கி
பெங்களூர்
, பெங்களூரில் உள்ள பாரத்
எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஏழரை
லட்சம் ஓட்டு இயந்திரங்களை மத்திய
அரசுக்கு சப்ளை செய்துள்ளது. இதுகுறித்து பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் வி.வி.ஆர்.சாஸ்திரி கூறியதாவது:- |
| இலங்கை பிரச்சனையில் கருணாநிதி -
ராஜபக்சே கூட்டு சதி - ஜெயலலிதா பகீர்
குற்றச்சாட்டு
நாமக்கல்:
தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற
வேண்டும் என்பதற்காக கருணாநிதி
ராஜபக்சவுடன் சேர்ந்து கூட்டு சதித்
திட்டம் தீட்டியிருப்பதாக
நாமக்கல்லில் நடைபெற்ற தேர்தல்
பிரச்சார கூட்டத்தில் ஜெயலலிதா பகீர்
குற்றச்சாட்டை தெரிவித்தார். |
| வெளிநாட்டு ஏஜென்சி மூலம் கேட்
தேர்வு - ஐ.ஐ.எம் முடிவு
புதுடெல்லி, இந்தியாவில் உள்ள ஐ.ஐ.எம்.
கல்வி நிறுவனங்கள் கூட்டாக வந்த,
காமன் என்ட்ரன்ஸ் டெஸ்ட் (கேட்) தேர்வை
இனி வெளிநாட்டு ஏஜென்சி நடத்தும்! இந்தியாவில் எம்.பி.ஏ., படிக்க சிறந்தது. இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனம், பல நகரங்களில் உள்ள இந்த உயரிய நிறுவனத்தில் படிப்பதற்கு கேட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். |
| காங்கிரஸ் கபட நாடகம்: மாயாவதி புகார்
லக்னோ
, தாழ்த்தப்பட்டோர் நலனுக்கு
ஒதுக்கப்பட வேண்டிய 72 ஆயிரம் கோடி
ரூபாயை மத்திய அரசு ஒதுக்கவில்லை என
உ.பி., முதல்வர் மாயாவதி குற்றம்
சாட்டியுள்ளார். காங்கிரஸ் கபட
நாடகம் ஆடுவதாகவும் அவர் புகார்
கூறினார். |
இந்தியா தான் சிங்கள ராணுவத்தை வழி
நடத்தியது- பிரணாப் முகர்ஜி ஒப்புதல்
-TPI
மும்பை , சிங்கள் ராணுவத்திற்கும் , தனி நாடு கேட்டு போராடும் விடுதலை புலிகளுக்கும் கடந்த 30 வருடங்களாக நடந்து வரும் போரில் சில சமயம் ராணுவத்திற்கு பின்னடைவும் சில சமயம், விடுதலைபுலிகளுக்கு பின்னடைவும் ஏற்பட்டு கொண்டு இருந்தது. ஆனால் கடந்த வருடம் ஆரம்பத்தில் சிங்கள அரசாங்கம், ஒரு தலை பட்சமாக போர் நிறுத்த அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு விடுதலை புலிகளின் மீது போர் தொடுத்தது, |
| பிரபாகரன் சரணடைவதைத் தவிர வேறு
வழியில்லை - பா.சிதம்பரம்
புதுடெல்லி
, மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம்,
ஆங்கில டெலிவிஷன் சேனல் ஒன்றுக்கு
அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- |
| சென்னையில் ரெயில்கள் மோதல் - 6 பேர்
பலி
சென்னை,
சென்னை சென்டிரலில் இருந்து
திருவள்ளூருக்கு தினமும் அதிகாலை 5.15
மணிக்கு பயணிகள் மின்சார ரெயில்
ஒன்று புறப்பட்டுச் செல்லும். இன்று (புதன்கிழமை) அதிகாலை 4.45 மணிக்கு அந்த மின்சார ரெயில் யார்டில் இருந்து சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. பயணிகள் அதில் ஏறி அமர்ந்தனர். 15 நிமிடம் அவகாசம் இருந்ததால் ரெயில் டிரைவர் இறங்கி பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தார். |
| இந்திய போர் விமானம் விழுந்து விபத்து
புதுடெல்லி
,இந்திய விமான படைக்கு சொந்தமான
பயிற்சி விமானம் பயிற்சியில்
ஈடுபட்டிருந்த போது விழுந்து
நொறுங்கியது. இந்த விபத்தில்
விமானப்படை வீரர் ஒருவர் இறந்தார்.
இந்திய விமானப்படையை சேர்ந்த ஜெட்
எஸ்யு-30 எம்கேஐ விமானம், ராஜஸ்தான்
மாநிலம் ஜெய்சாலமர் பகுதியில்
பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது.
இன்று காலை 10.30 மணிக்கு அந்த விமானம்
விழுந்து நொறுங்கியது. |
| தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக
அவர்களை இலங்கை அரசு புறக்கணிக்கிறது
- பழ.நெடுமாறன் குற்றச்சாட்டு
சென்னை,
இலங்கையில் போர் நிறுத்தம்
ஏற்பட வலியுறுத்தி மக்கள்
உரிமை கூட்டமைப்பு சார்பில்
தமிழ்நாடுவாழ் ஈழத்
தமிழர்களின் ஒரு நாள் அடையாள
உண்ணாவிரத போராட்டம்
சென்னையில் இன்று நடைபெற்றது. |
| தனி ஈழம் அமைய உதவுங்கள்
ஜெயலலிதாவிற்கு கனடா தமிழ்
பட்டதாரிகள் வேண்டுகோள்
கனடா தமிழ் பட்டதாரிகள் அதிமுக
பொதுசெயலாளர் ஜெயலலிதாவிற்கு
வெளியிட்டுள்ள வேண்டுகோள்
அறிக்கையில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: |
| பிரபாகரன் உயிருடனோ, பிணாமகவோ
கிடைக்கும் வரை போரை
நிறுத்தப்போவதில்லை : கோத்தபாய ஆணவம்
"போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளப்
போவதுமில்லை, போர் நடைபெறும்
பகுதிக்கு உதவிப் பணியாளர்களை
அனுமதிக்கப்போவதும் இல்லை" எனத்
திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கும்
இலங்கை பாதுகாப்புச் செயலாளர்
கோத்தபாய ராஜபக்ச, "விடுதலைப்
புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடனோ
பிணமாகவோ பிடிபடும் வரையில்
தாக்குதல்களை நிறுத்தப்போவதில்லை"
எனவும் உறுதியாகக்
கூறியிருக்கின்றார். |
| இலங்கைக்கு சிறப்பு பிரதிநிதிகளை
அனுப்ப வேண்டிய தேவை என்ன இருக்கிறது ?
: ராஜபக்சே கடுப்பு
இலங்கையின் தென்பகுதியில் உள்ள
எம்பிலிப்பிட்டியவில் இன்று
வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி
ஒன்றில் அந்நாட்டின் அதிபர் ராஜபக்சே
கலந்துகொண்டு பேசியதாவது: |
| இலங்கை பிரச்சனை, அதிமுகவின்
குற்றச்சாட்டு ஆதாரமில்லாதது :
குலாம் நபி ஆசாத்
சென்னை
. இலங்கை தமிழர்கள் மீது இலங்கை
இராணுவம் குண்டு மழை பொழிவதாக
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான
கட்சியினர் பேசி வருவது அரசியல்
லாபம் கருதி என்றும், அவர்களது
குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரம்
அற்றது என்று அகில இந்திய காங்கிரஸ்
கட்சியின் பொதுச்செயலாளர் குலாம் நபி
ஆசாத் கூறினார். |
| தமிழகத்தில் பஸ் கட்டணம் குறைப்பு :
தேர்தல் விதி மீறல்
சென்னை
. தமிழ்நாட்டில் அரசு பஸ் கட்டணங்களை
நேற்று இரவு முதல் திடீரென குறைத்த
தமிழக அரசின் செயல் தேர்தல் நடத்தை
விதிகளுக்கு எதிரானது என்று
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி
கூறியுள்ளார். |
| பொருளாதார நெருக்கடியால் வேலை இழப்பு
: அரசு வேலை மீது மோகம் அதிகரிப்பு
புதுடெல்லி
, தனியார் நிறுவனங்களில் வேலை இழப்பு
அதிகரித்து வருவதால், மத்தியில் அரசு
வேலைக்கு செல்வதற்கான மோகம் நடுத்தர
மக்களிடம் அதிகரித்துள்ளது. வேலை
இழந்தவர்கள் அரசு வேலைக்கான தேர்வு
எழுத அதிக அளவில் ஆர்வம் காட்டி
வருகின்றனர். |
| 40 இடங்களில் காங் வெற்றி - ஜி.கே.வாசன்
உறுதி
மதுரை
, தமிழகத்தில் ஜனநாயக முற்போக்கு
கூட்டணி 40 இடங்களிலும் மீண்டும்
வெற்றி பெறுவது உறுதி என்று
ஜி.கே.வாசன் கூறினார். |
| வேலூர் கலெக்டர் மீது அதிமுக புகார்
வேலூர்,
வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும்
திமுகவுக்கு ஆதரவாகச் செயல்படும்
வேலூர் மாவட்ட ஆட்சியரையும் காவல்
கண்காணிப்பாளரையும் மாற்ற வேண்டும்
என்று அதிமுக கூட்டணிக் கட்சியினர்
தேர்தல் ஆணையத்துக்குப் புகார் மனு
அனுப்பியுள்ளனர். |
| மே தின வாழ்த்து: வைகோ
சென்னை
, மே தினி போற்றும் மே தினம் என்று
உலகெங்கும் உழைக்கும் வர்க்கம்
உவப்புடன் கொண்டாடும் உன்னத நன்னாள்
இந்நாள். |
| நேபாள ஆட்சிக் கவிழ்ப்பு, புரளி என
ராணுவம் தகவல்
காத்மண்டு
, இங்கு ஊடகங்களில் வெளியான ஆட்சிக்
கவிழ்ப்பு முயற்சி பற்றிய செய்திகளை
நம்ப வேண்டாம் என்ற நேபாள ராணுவம்
வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டு
மக்களுக்கும் உலகிற்கும் வேண்டுகோள்
விடுத்துள்ளது. |
| ஜெருசலேம் உறுதிமொழி: இஸ்ரேல் மீறல்
ரமல்லா
, பாலஸ்தீனியர்களுடன் அனுமதி
ஒப்பந்தம் மேற்கொள்ள அளித்த
உறுதிமொழியை மீறி முந்தைய இஸ்ரேல்
அரசு ஜெருசலேம் மற்றும் மேற்குக்
கரையில் இஸ்ரேலியர் களுக்கு 9 ஆயிரம்
வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளது. |
| ராஜபக்சேவிற்கு அமெரிக்கா கண்டிப்பு
வாசிங்டன்
, இலங்கையில் அப்பாவித் தமிழர்களுக்கு
ஏற்பட்டுள்ள துன்பத்தை எண்ணி
அமெரிக்கா மிகுந்த கவலை
கொண்டிருக்கிறது என்று அந்நாட்டின்
வெளியுறவுத்துறை செய்தித்
தொடர்பாளர் ராபர்ட் வுட்
கூறியிருக்கிறார். |
| அழகிரிக்கு ஆதரவு, மதுரை கலெக்டர்
மீது மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு
புதுடெல்லி
, மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக
சார்பில் போட்டியிடும் முதலமைச்சர்
கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி
தேர்தல் விதிகளை மதிக்காமல்
செயல்படுவதாகவும், அவருக்கு ஆதரவாகச்
செயல்பட்டு வரும் மதுரை மாவட்ட
ஆட்சியர், காவல் துறை ஆணையர், மக்கள்
தொடர்பு அதிகாரி ஆகியோரை இடமாற்றம்
செய்ய வேண்டும் என்றும் தலைமைத்
தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவிடம்
பிரகாஸ் காரத் வலியுறுத்தியுள்ளார். |
| தலைவர்கள் மீது செருப்பு வீச்சு :
தேர்தல் கமிஷனர் புது கருத்து
பெங்களூர்
அரசியல் தலைவர் மீது செருப்பு
வீசுவது துரதிர்ஷடவசமானது என்று
தேர்தல் கமிஷனர் குரைஷி
தெரிவித்தார். மேலும், செருப்பு
வீசுவதற்கு பதிலாக வாக்குரிமையை
பயன்படுத்த வேண்டும் என்று
விழிப்புணர்வு பிரச்சாரமும்
தொடங்கப்பட்டுள்ளது. |
| கால்நடை மருத்துவ படிப்பு மே 4 ல்
விண்ணப்பம்
சென்னை
, தமிழ்நாடு கால்நடை மருத்துவ
அறிவியல் பல்கலைக் கழகம் நேற்று
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்
கூறியிருப்பதாவது:- |
| பாக்., பத்திரிகையாளர்களுக்கு
தலீபான்கள் மிரட்டல்
இஸ்லாமாபாத்
, பாகிஸ்தான் பத்திரிகையாளர்களுக்கு
தலீபான்கள் மிரட்டல் விடுத்து
இருக்கிறார்கள். அவர்கள் எங்களுக்கு
எதிராக செய்து வரும் பிரச்சாரத்தை
கைவிட வேண்டும். எங்களை மோசமாக
சித்தரித்து எழுதுவதைத் நிறுத்த
வேண்டும். எங்களை பற்றி உயர்வாக எழுத
வேண்டும். இல்லாவிட்டால் கடும்
விளைவுகள் ஏற்படும் என்று மிரட்டி
உள்ளனர். |
| இந்தியாவிற்குள் விடுதலைப்புலிகள்
ஊடுறுவலை தடுக்க ராணுவம் உஷார் !
புதுடெல்லி
, இலங்கையில் இருந்து தமிழகத்துக்குள்
விடுதலைப் புலிகள் ஊடுருவாமல்
இருப்பதற்காக ராணுவம் மற்றும்
கடற்படை உஷார் நிலையில் இருப்பதாக
இந்திய ராணுவ துணை தளபதி தம்பராஜ்
தெரிவித்தார். |
| அங்கே தந்தூரி சிக்கன்: இங்கே
சுரைக்காய் கறி - வருண்காந்தி ஆதங்கம்
மீரட்
, மும்பை தாக்குதல் பயங்கரவாதிக்கு
சிறையில் தந்தூரி சிக்கன்
வழங்கப்படுகிறது. ஆனால் தேசிய
பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில்
அடைக்கப்பட்ட எனக்கு சுறைக்காய் கறி
வழங்கப்பட்டது. என்.வருண் புகார்
தெரிவித்தள்ளார். |
| இலவசங்களை காட்டி மக்களை
சோம்பேறிகளாக்கி விட்டனர் :
விஜயகாந்த்
செங்கல்பட்டு
, இலவசம், இலவசம் எனக் கூறி மக்களை
சோம்பேறிகளாக்கி விட்டனர் என
விஜயகாந்த் குற்றம் சாட்டினார். |
| கிளிநொச்சி நகரில் இயங்கும் மர்மச்
சிறைகள்:அதிர்ச்சி தகவல்
கிளிநொச்சியிலும் அதனை சுற்றியுள்ள
பகுதிகளிலும், அமைந்துள்ள சில
வீடுகளில், 15 வயது முதல் 35 வயதிற்கு
உட்பட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள்
அடைக்கபபட்டுள்ளனர். இராணுவக்
கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும்
மக்களில் இளவயது பெண்களையும்,
ஆண்களையும் தனியாக பிரித்தெடுத்து,
சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள்
சிறு சிறு வீடுகளில் சிறை
வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. |
| பிரபாகரனை உயிரோடு பிடிக்க
விரும்புகிறோம்;அதுவரை போர்
நிறுத்தம் என்ற பேச்சே
இல்லை.இராசபக்சே
-வீடியோ
"நாங்கள் விடுதலைப்புலிகளிடம் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும்வரை எங்களுடைய போரைத் தொடர்ந்து நடத்துவோம். பிரபாகரனையும் மற்ற தலைவர்களையும் உயிரோடு பிடிக்கவே எண்ணியுள்ளோம். அவர்கள் செய்த குற்றங்களுக்காக அவர்களைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம். அதன் பிற்கு தேவைப்பட்டால் பிரபாகரனை இந்திய அரசிடம் ஒப்படைப்போம்," என்று இலங்கை அதிபர் இராசபக்சே அமெரிக்கத் தொலக்காட்சியான சி.என்.என் ஐ.பி.என்.னுக்கு அளித்த பேட்டியின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். |
|
இலங்கை
|
| கல்வி விழிப்புணர்வு மாநாடு
திண்டுக்கல் நகர அனைத்து பள்ளிவாசல்களின் முத்தவல்லிகள் & முக்கியஸ்தர்கள் கூட்டமைப்பு கல்வி விழிப்புணர்வு மாநாட்டினை 05.05.2009 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை திண்டுக்கல் முஹம்மதியாபுரம் ஈதுஹா மஹாலில் நடைபெற இருக்கிறது. |
உலகம் பிறந்தது எனக்காக ஓடும்
நதிகளும் எனக்காக - தமிழன் வேணு
![]() |
| வெறுப்பு(செருப்பு) வீச்சு !
அமெரிக்கா கண்டத்திலிருந்து ஆசியா
கண்டம் வரை, மக்கள் வெறுப்பை காட்டும்
சம்பவமாக "செருப்பு வீச்சு
சம்பவங்கள்" மாறிவிட்டது. இந்திய தேர்தல் களத்தில் செருப்பு வீச்சு அதிகரித்து வருகிறது. செருப்பு இதற்காகவா மனித சமூகம் கண்டுபிடித்தது. |
தமிழர் துரோகிகளை தமிழகத்திலிருந்து
விரட்ட பாரதிராஜா பிரச்சாரம்
சென்னை
, தமிழ்நாட்டில் நடைபெற உள்ள
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும்
தமிழர் விரோத சக்திகளை தமிழர்கள்
ஆதரிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி
வரும் 4-ம் தேதி முதல் தீவிர தேர்தல்
பிரச்சாரம் நடைபெறும் என்று திரையுலக
தமிழ் இன உணர்வாளர்கள் அமைப்பின்
சார்பில் இயக்குனர் பாரதிராஜா
அறிவித்துள்ளார். |
இலங்கை நிலை பற்றி ஐ.நாவில் விவாதிக்க-
பிரிட்டிஷ் அமைச்சர் வலியுறுத்தல்
ஐநா சபையில் இலங்கை விவகாரம் குறித்து
விவாதிக்கப்படுவது மிகவும் அவசியம்.
அதற்கு பிரிட்டன், பிரான்ஸ்,
அமெரிக்கா ஆகிய நாடுகள் மிக உறுதியாக
வலியுறுத்தும்." என பிரிட்டிஷ்
வெளிவிவகார அமைச்சர் டேவிட்
மில்லிபாண்ட்.நேற்று பிபிசி செய்தி
நிறுவனத்திற்கு அளித்துள்ள
பேட்டியில் தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையின் ஜனநாயக உறுப்பு நாடென்ற முறையில் இலங்கை தனக்குள்ள கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உலக அளவில் தமிழ் மக்கள் மேற்கொள்ளும் போராட்டங்களை நியாயப் படுத்தியுள்ள மில்லி பாண்ட், தமிழ் மக்கள் சந்தித்துள்ள அவலங்களால் பயங்கர வாதம் இன்னும் 25 வருடங்களுக்கும் தொடரலாம் எனவும் தெரிவித்துள்ளார். |
| நெதர்லாந்தில் விமானம் மூலம்
கவனயீர்ப்பு போராட்டம்
நெதர்லாந்தில் அந் நாட்டு அரசியின்
தேசிய தினமாகும். இத்தினத்தில்
அதிகமான தெருக்களில் கடைகள்
போடப்பட்டு பெருந்திரளான மக்கள்
தங்களின் நேற்றைய நாளை தெருக்களில்
சந்தோசமாக செலவழித்தனர். |
நேருவின் கொள்ளுப் பேரன் எனது நெஞ்சை
கொள்ளை கொண்டார் - கருணாநிதி
சென்னை
. நேருவின் கொள்ளுப்பேரன், நம்
நெஞ்சத்தை கொள்ளைக் கொள்ளும் தலைவராக
உள்ளார் என்றும், திமுக தலைவரும்,
முதலமைச்சருமான கருணாநிதி
கூறியுள்ளார். சென்னையில்
இதுகுறித்து முதலமைச்சர் கருணாநிதி
அளித்துள்ள கேள்வி பதில் வருமாறு: |
அதிமுக எம்.பி பாலகங்கா வீட்டில்
போலீஸ் சோதனை
சென்னை
. அ.தி.மு.க. எம்.பி.யும், தேர்தல் பிரிவு
இணை செயலாளருமான பாலகங்கா தனது
வீட்டில் போலி வாக்காளர் அடையாள
அட்டை பதுக்கி வைத்திருப்பதாக
எழும்பூர் போலீசுக்கு ஒரு தகவல்
கிடைத்தது. இதையடுத்து உதவி கமிஷனர்
இளங்கோ, இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி
ஆகியோர் போலீஸ் படையுடன் பாலகங்கா
வீட்டுக்கு நேற்று இரவு 10 மணிக்கு
சென்றனர். அப்போது வீட்டில் பாலகங்கா
எம்.பி. இருந்தார். அவரின்
அனுமதியுடன் போலீசார் வீட்டை
சோதனையிட்டனர். |
இலங்கை உடனடியாக போரை நிறுத்த
வேண்டும் - நியூசிலாந்து அழைப்பு
போர் நிறுத்தம் ஒன்றுக்கு உடனடியாக
வருமாறு நியூசிலாந்து அரசு
இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து நியூசிலாந்து
வெளிவிவகார அமைச்சர் முர்ராய்
மக்குலி அவர்கள் வெளியிட்டுள்ள
அறிக்கையில் சர்வதேசத்தின்
கோரிக்கையை ஏற்று இலங்கை போர்
நிறுத்தம் ஒன்றுக்கு வரவேண்டும்
என்று கூறியுள்ளார். |
தமிழகம் தமக்கு ஒரு பொருட்டல்ல -
இலங்கை அறிவிப்பு
இலங்கை நிலைவரம் தொடர்பாக
தமிழகத்தின் நிலைப்பாடுகள் குறித்து
இலங்கை ஒரு போதும் அலட்டிக் கொள்ளப்
போவதில்லை என இலங்கை அரசாங்கம்
அறிவித்துள்ளது.அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு அரசாங்க செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நடைபெற்ற போது, அதில் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களிடையே பேசும்பொழுது அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மேற்கண்டவாறு தெரிவித்தார். |
| வருண்காந்தி மீண்டும் பரோல்
புதுடெல்லி
, உத்தரபிரதேசம் மாநிலம் பிலிபட்
தொகுதியில் பாரதீய ஜனதா வேட்பாளர்
வருண்காந்தி தேர்தல் பிரசாரத்தில்
வன்முறை தூண்டும் கருத்துக்களை
பேசியதாக புகார் கூறப்பட்டது. அவரை
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது
செய்து ஜெயிலில் அடைத்தனர். அவர்
தேர்தல் பிரசாரத்துக்கு செல்ல
பரோலில் விடுதலை செய்யும்படி
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
தொடர்ந்தார். |
| பஸ் கட்டண குறைப்பு குறித்து
அமைச்சர் விளக்கம்
சென்னை
. பேருந்து கட்டணத்தை உயர்த்தி
விட்டதாகவும் - பிறகு அதைக் குறைத்து
விட்டதாகவும் ஏடுகளில் எல்லாம்
செய்திகள் வருகின்றன. தேர்தல்
ஆணையரும் சொல்லியிருக்கிறார். |
| பாளை சிறையில் 960 கைதிகளுக்கு
வாக்குரிமை
நெல்லை
, பாளையங்கோட்டை சிறையில் காவலர்கள்,
கைதிகளுக்கு நலத்திட்டங்கள்
வழங்கும் விழா நடந்தது. சிறைத் துறை டிஜிபி நட்ராஜ் நலத்திட்டங்களை வழங்க பேசியதாவது:- |
முட்டை நுகர்வு தமிழகம் முதலிடம்
நாமக்கல்
, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்
குழுவின் நாமக்கல் மண்டல தலைவர்
செல்வராஜ் கூறியதாவது:- |
| மக்களவை தேர்தல் சென்னையில் பலத்த
பாதுகாப்பு
சென்னை
, நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான
ஆயத்த பணிகள் தமிழகம் முழுவதும்
விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சென்னையில்
பதட்டமான வாக்குசாவடிகள் என
கண்டறியப்பட்ட பகுதிகளில் கூடுதல்
பாதுகப்பு வழங்கு வகையில் மத்திய
பாதுகாப்பு படை வீரர்கள்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் |
| இலங்கை பிரச்னை குறித்து கமலஹாசன்
சென்னை
. இலங்கை பிரச்னையில் ஈழத்தமிழ்
மக்களின் வாழ்வில் அமைதி
ஏற்படவேண்டும் என்பதுதான் எல்லோரது
விருப்பம் ஆகும் என்று பிரபல நடிகர்
கமலஹாசன் கூறியிள்ளார். |
| அரவாணி ஆபரேஷன்; 11 பேர் மனு தள்ளுபடி
சென்னை
, கோவளத்தை சேர்ந்த வினோத்
என்பவருக்கு அரவாணி ஆபரேஷன் செய்து
விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது
தொடர்பாக அரவாணிகள் ராதா, ஜோதி,
சுப்பு, குட்டியம்மாள், சாந்தி, அரசு
உட்பட 11 பேரை சிபிசிஐடி போலீசார் கைது
செய்தனர். இவர்கள் ஜாமீன் கேட்டு
செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல்
செய்த மனுக்கள், தள்ளுபடி
செய்யப்பட்டன. |
| அட்சய திருதியை, அஞ்சல் நிலையங்களில்
128 கிலோ தங்கம் விற்பனை
சென்னை
, இந்திய அஞ்சல் துறையும், ரிலையன்ஸ்
மணி லிட் நிறுவனமும் இணைந்து,
அஞ்சலகங்கள் மூலம் 05 கிராம் 1.5 கிராம்
மற்றும் 8 கிராம் தங்கம் காசுகளை
விற்பனை செய்து வருகின்றன. சென்னயில்
அண்ணா சாலை, தி. நகர், மயிலாப்பூர்,
பூங்கா நகர், அம்பத்தூர், தாம்பரம்,
ஆவடி உள்ளிட்ட 32 அஞ்சலகங்களில் தங்க
காசுகள் விற்கப்படுகின்றன. |
| சென்னையில் ருத்ராட்சை: கண்காட்சி
சென்னை
, ஆழ்வார் பேட்டை சி.பி. ஆர்ட்
சென்ட்ரில், ருத்ராட்சை கண்காட்சி
மற்றும் விற்பனை, வரும் 4-ம் தேதி வரை
நடக்கிறது. |
| உண்மை செய்திகளை வெளியிடும் தமிழ்
இணையதளங்களை சிதைக்க இந்திய ஐ டி
துறையுடன் இணைந்து சிங்கள அரசு சதி
பெங்களூர்
, கடந்த சில நாட்களுக்கு முன்பாக
கிளிநொச்சியில் இருக்கும்
சிறைச்சாலைகள் பற்றி தமிழ்
இணையதளங்கள் போட்டோ ஆதாரங்களுடன்
செய்தி வெளியிட்டன. குவாண்டமா
சிறைச்சாலைகளை விட கொடுமையான, எந்த
வித குற்றமுமே செய்யாத தமிழ்
இளைஞர்கள், இளைஞிகளை நிர்வாணமாக்கி
கைகால்களை கட்டி சிறிய அறைக்குள்
பூட்டி வைத்திருக்கின்றனர். |
| விவசாயத்தை மையப்படுத்தி புதிய
பொருளாதாரத்திட்டம் - ஜெயலலிதா
தஞ்சாவூர்
, விவசாயத்தை மையப்படுத்தி இந்தியா
முழுவதும் புதிய பொருளாதாரத் திட்டம்
அறிமுகம் செய்யப்படும் என்றார்
அறிமுகம் செய்யப்படும் என்றார்
அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா. |
| ஹூண்டாய் வேலை நிறுத்தம், தேசிய
பிரச்சனை - காரத்
காஞ்சிபுரம்
, ஹூண்டாய் கார் ஆலை வேலை நிறுத்தம்
தேசியப் பிரச்சனையாக மாறும் என
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப்
பொதுச் செயலர் பிரகாஷ் காரத்
எச்சரித்துள்ளார். |
| இலங்கைக்கு ராணுவம் அனுப்பி தனி ஈழம்
அமைப்போம் - வைகோ
திருப்பத்தூர்
, தேர்தலுக்குப் பிறகு மத்தியில்
புதிய ஆட்சி ஏற்பட்டவுடன்,
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு
ராணுவத்தை அனுப்பி தனி ஈழம்
அமைத்துக் கொடுப்போம் என, மதிமுக
பொதுச் செயலர் வைகோ பேசினார். |
| சென்னையில் வேலை வாய்ப்பு:
கருத்தரங்கம்
சென்னை
, சென்னை தியாகராய நகர் ராமேஸ்வரம்
சாலையில் உள்ள கேரியர் சாய்ஸ் வேலை
வாய்ப்பு இலவசக் கருத்தரங்கம் மே 3-ம்
தேதி நடைபெற உள்ளது. |
| தமிழக போக்குவரத்து அமைச்சர்
நேருவிற்கு தேர்தல் ஆணையம் கண்டனம்
புதுடெல்லி
தமிழகப் போக்குவரத்துத் துறை
அமைச்சர் கே.என்.நெருவுக்கு தேர்தல்
ஆணையம் கடும் கண்டனம்
தெரிவித்துள்ளது. |
| பிரபாகரன் உயிருடனோ, பிணமாகவோ
கிடைக்கும் வரை போரை
நிறுத்தப்போவதில்லை : கோத்தபாய ஆணவம்
|
|
"போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளப்
போவதுமில்லை, போர் நடைபெறும்
பகுதிக்கு உதவிப் பணியாளர்களை
அனுமதிக்கப்போவதும் இல்லை" எனத்
திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கும்
இலங்கை பாதுகாப்புச் செயலாளர்
கோத்தபாய ராஜபக்ச, "விடுதலைப்
புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடனோ
பிணமாகவோ பிடிபடும் வரையில்
தாக்குதல்களை நிறுத்தப்போவதில்லை"
எனவும் உறுதியாகக்
கூறியிருக்கின்றார்.
|
| இலங்கைக்கு அனுப்ப இருந்த ராணுவ
வீரர்கள் மீது தாக்குதல்
இராணுவத்தினர் தப்பி ஓட்டம்
பிடித்தனர்
(இரண்டாம் இணைப்பு)
<வீடியோ>
:
கோவை
,இலங்கைக்கு ஆயுதங்கள் கொண்டு
சென்றதாக இந்திய ராணுவ வாகனங்கள்
மீது பெரியார் திகவினர் தாக்குதல்,
வாகனங்களில் இருந்த ராணுவ வீரர்கள்
தப்பி ஓட்டம். |
| பாக்கில் சீக்கியர்களிடம் கப்பம்
வசூலிக்கும் தலிபான்கள்
புதுடெல்லி
, பாகிஸ்தானின் அவுராக்சை என்ற
தாழ்த்தப்பட்ட வாசி மக்கள் வசிக்கும்
பகுதியில் சீக்கியர்கள் காலம் காலமாக
வாழ்ந்து வருகிறார்கள். இந்த பகுதி
தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ளது
சீக்கியர்கள் பாதுகாப்பு கட்டணம்
என்ற பெயரில் வருடத்துக்கு 5 கோடி
ரூபாய் செலுத்த வேண்டும் என்று
தலிபான்கள் கட்டாயப்படுத்தி
இருந்தனர். |
| பரமக்குடியில் 7-ம் தேதி அத்வானி
பிரச்சாரம்
ராமநாதபுரம்
, பாஜ., பிரதமர் வேட்பார் அத்வானி
பரமக்குடியில் வரும் 7-ம் தேதி
நடக்கும் தேர்தல் பிரச்சார பொதுக்
கூட்டத்தில் பேசுகிறார். ராமநாதபுரம் தொகுதி பாஜ வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வரும் அத்வானியுடன், ராஜ்நாத் சிங், முன்னாள் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்கின்றனர். |
| கடலூர் அதிமுக வேட்பாளர் சிறப்பு
ஹோமம்
கடலூர்
, பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர்
கோவிலில், வரும் 8-ம் தேதி நடக்கும்
சுவாதி சுதர்சன ஹோமத்தில் கடலூர்
தொகுதி அதிமுக வேட்பாளர்
எம்.சி.சம்பத் சிறப்பு பூஜை
நடத்துகிறார். |
| செலவுக்கு பணம் கேட்டு : அதிமுக
நிர்வாகிகள் தலைமைக்கு தந்தி
தூத்துக்குடி
, தேர்தல் செலவுக்குப் பணம் கேட்டு
தூத்துக்குடி அதிமுக, நிர்வாகிகள்
கட்சித் தலைமைக்குத் தந்தி அனுப்பி
வருகின்றனர். |
| பன்றிக்கு வராதா பன்றிக்காய்ச்சல்
பாரிஸ்
, பன்றிகளுக்கே வரவில்லை; பன்றிகள்
மூலமும் மனிதர்களுக்கு தோற்றவில்லை.
அப்படியிருக்கும் போது, பன்றிக்
காய்ச்சல் (ஸ்வைன் ப்ளூ) என்று
அழைப்பது சரியல்ல; உடனே பெயர் மாற்ற
வேண்டும். |
| குரூப்-1 தேர்வு ரிசல்ட் வெளியிட:
ஐகோர்ட் உத்தரவு
சென்னை
, குரூப்-1 இறுதி தேர்வுப் பட்டியலை
நான்கு வாரங்களில் தமிழ்நாடு அரசுப்
பணியாளர்கள் தேர்வாணையம்
வெளியிடலாம் என சென்னை ஐகோர்ட் உத்தர
விட்டுள்ளது. ஒட்டுமொத்த தேர்வு
நடவடிக்கையை ரத்து செய்ய முடியாது
எனவும் ஐகோர்ட் கூறியுள்ளது. |
| மோடி மீதான அவதூறு வழக்கு விசாரணை
புதுடெல்லி
, கோத்ரா ரெயில் எரிப்பைத் தொடர்ந்து
நடந்த கலவரம் குறித்து, குஜராத்
முதல்வர் நரேந்திர மோடி பேசியது
குறி்தது தாக்கல் செய்யப்பட்ட அவதூறு
மனு மீதான வழக்கை, அடுத்த வாரம்
விசாரணைக்கு எடுத்துக் கொள்ள
சுப்ரீம் கோர்ட் முடிவு செய்துள்ளது. |
| ஜெயலலிதாவின் தனி ஈழம் கோஷம்
:காரியத்திற்கு ஆகாது - சோ
சென்னை
, தனித் தமிழ் ஈழம் தோன்றும் என்று
தமிழக அரசியல்வாதிகள் பேசுவது
காரியத்துக்கு ஆகாது என்று துக்ளக்
ஆசிரியர் சோ கூறியுள்ளார். தனித்தமிழ் ஈழம் பற்றி தமிழக அரசியல்வாதிகள் குறிப்பாக, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரங்களில் பேசி வருகிறார். இது குறித்து துக்ளக் ஆசிரியர் சோ எழுதியுள்ளது வருமாறு:- |
| இக்னோ பல்கலை: ஜூன் 30 வரை விண்ணப்பம்
விநியோகம்
சென்னை
, இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப்
பல்கலைக்கழகத்தில் (இக்னோ) பல்வேறு
படிப்புகளில் சேர ஜூன் 30 வரை
விண்ணப்பிக்கலாம். |
| பாலிடெக்னிக் சேர்க்கை : 4-ம் தேதி
விண்ணப்பம் விநியோகம்
சென்னை
, தமிழகத்தில் உள்ள 22 அரசு
பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி
இரண்டாமாண்டில் சேருவதற்கான
விண்ணப்பங்கள் மே 4-ம் தேதி முதல்
வழங்கப்படுகின்றன. |
| வேலூர்: 108 டிகிரி வெயில்
சென்னை
, வேலூரில் இந்த ஆண்டில் முதல் முறையாக
வெள்ளிக்கிழமை வெயிலின் அளவு 108
டிகிரி ஃபாரன் ஹீட்டை எட்டியது. |
| புலிகளின் முன்னாள் உறுப்பினர்
மாத்தையாவின் மனைவி, பிள்ளைகள் அரசு
கட்டுப்பாட்டுப் பகுதியில் தஞ்சம்
புதுமத்தளான் பகுதியில் இருந்து சில
தினங்களுக்கு முன்னர் அரச
கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு
சென்ற மக்களில், விடுதலைப் புலிகளின்
முன் நாள் முக்கிய பிரமுகரான
மாத்தையாவின் மனைவியும் பிள்ளைகளும்
இருப்பதாக இராணுவத்தினர்
தெரிவித்துள்ளனர். இவர்களிடம் தீவிர
விசாரனை நடத்தப்படுவதாகவும்
கூறப்படுகிறது. |
| புலிகள் பங்குபெறாத தமிழ்
பிரதிநிதித்துவத்தை இலங்கையில்
ஏற்படுத்த இந்திய, ஸ்ரீலங்கா அரசுகள்
சதி
இலங்கையின் வடமாகாணத்தை
பிரதிநிதித்துவப்படுத்தும்
கட்சிகளின் கூட்டமைப்பை உருவாக்கி
விடுதலைப் புலிகள் பங்குபெறாத தமிழ்
பிரதிநிதித்துவத்தை இலங்கையில்
ஏற்படுத்த இந்திய மற்றும் ஸ்ரீலங்கா
அரசுகள் கூட்டுச் சதியில்
ஈடுபட்டுள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன. |
| யுனிசெப் பிரதிநிதி இலங்கையில்
இருந்து வெளியேற்றம்
|
| பாதுகாப்பு வலயம் மீது விமானத்
தாக்குதல் : இராணுவம் பொறுப்பல்ல
என்று இலங்கை அறிவிப்பு
இலங்கையில் பாதுகாப்பு வலயம் மீது
விமானத் தாக்குதல்கள்
மேற்கொள்ளப்படுகின்றமையை உறுதி
செய்யும் வகையில் ஐக்கிய நாடுகள்
சபையின் இரகசிய செய்மதிப் படங்கள்
பகிரங்கமாக்கியுள்ளன என்று
பிரிட்டனிலிருந்து வெளியாகும் "த
டைம்ஸ்" பத்திரிகை தெரிவித்துள்ளது.
|
| பாதுகாப்பு வலயம் மீதான குண்டு
வீச்சுப் படங்கள் வெளியானது குறித்து
ஐ.நாவிடமே விசாரணை
முல்லைத்தீவு பாதுகாப்பு வலயம் மீது
நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து,
ஐக்கிய நாடுகள் சபையினால்
பிடிக்கப்பட்ட அந்தரங்கச்
செய்மதிப்படங்கள் ஊடகங்களுக்கு
கசிந்தது குறித்து இலங்கை அரசாங்கம்
கொழும்பிலுள்ள ஐ.நாவின் இலங்கைக்கான
இணைப்பாளர் (பிரதி நிதி) நீல்புஹுனே
யிடம் விளக்கம் கோரியுள்ளது. |
| பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேற-
விமானம் மூலம் துண்டுப்பிரசுரம்
வினியோகம்
முல்லைத்தீவு, மக்கள் பாதுகாப்பு
வலயத்தில் தங்கியுள்ள மக்களை
வெளியேறி விடுவிக்கப்பட்ட
பகுதிகளுக்கு வருமாறு ஜனாதிபதி
மகிந்த ராஜபக்சே அழைப்பு
விடுத்துள்ளார். |
பிச்சைக்காரர்கள் போல மூன்று
வேளையும் உணவுக்குக் கையேந்தும்
தமிழர்கள்- யாழ். ஆயர் கவலை
வன்னியில் இருந்து வந்து வவுனியா
நலன்புரி நிலையங்களில் அடிப்படை
வசதிகள் ஏதும் இன்றி வாழும் மக்கள்
மூன்று வேளையும் பிச்சைக்காரர்கள்
போல் உணவுக்கு கையேந்துகிறார்கள்.
இந்த நிலைமை மிகவும் பரிதாபகரமானது;
வேதனைக்குரியது.யாழ். ஆயர் அதிவண
தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகை
கவலையுடன் மேற்கண்டவாறு
தெரிவித்தார். |
| இலங்கை,பாதுகாப்பு வலயப் பகுதி மீது
ஷெல் வீச்சுத் தொடர்கிறது :அமெரிக்கா
குற்றச்சாட்டு
வன்னியில் மோதல் நடைபெறும் பகுதிகள்
மீது கனரக ஆயுதத்தாக்குதலை
நிறுத்தியிருப்பதாக இலங்கை அரசு
உறுதியளித்துள்ள போதிலும், அங்கு
இன்னமும் ஷெல் வீச்சு
நடத்தப்படுவதாகவும், அச்சம் தரும்
அளவுக்கு பொது மக்களுக்கு பேரிழப்பு
ஏற்பட்டிருப்பதாகவும் அமெரிக்கா
குற்றஞ்சாட்டியுள்ளது. |
சிறப்புப்பகுதி
சினிமா ஆன்மீகம் |
|
விளையாட்டு |
|
சங்கமம் லைவ் செய்திகள்
|
|
இன்றைய செய்திகள்
|
| துபாயில் முமுக சார்பில் ரத்ததான
முகாம்
துபாய் மண்டல் முஸ்லிம்
முன்னேற்றக் கழகத்தின் சார்பில்
எதிர்வரும் 22.05.2009 வெள்ளிக்கிழமை
காலை 9 மணிக்கு துபாய் அல் வாஸல்
மருத்துவமனையில் ரத்ததான முகாம்
நடைபெற இருக்கிறது. இம்முகாமில் பங்கேற்று ரத்ததானம் வழங்க விரும்பும் சகோதரர்கள் 050-7640972, 055-2910499, 04-2732087 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதி செய்யலாம். |
| கொல்கத்தா அணி நெருக்கடியை
தவிர்க்குமா?
ஐ.பி.எல்.20 ஓவர் கிரிக்கெட் போட்டியில்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிலை
மிகவும் பரிதாபமாக உள்ளது. |
| கோத்தபாய ராஜபக்ச, உயர் அமைச்சர்கள்,
அதிகாரிகளுக்கு எதிராக வித்தியாதரன்
உரிமை மீறல் மனு தாக்கல்
கொழும்பு
: சுடர் ஒளி மற்றும் உதயன் ஆகிய
பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்
என்.வித்தியாதரன், பாதுகாப்பு
செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, சட்டமா
அதிபர் உள்ளிட்ட சிலருக்கு எதிராக
அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல்
செய்துள்ளார். சட்டவிரோதமான முறையில் தாம் சிறை வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டதாக தெரிவித்து, வித்தியாதரன் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றில் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. |
| பிரதமர் பதவி: கம்யூ. கேட்காது; பரதன்
புதுடெல்லி
, 3-வது அணி ஆட்சி அமைத்தால் பிரதமர்
பதவியை கேட்க மாட்டோம் என்று
ஏ.பி.பரதன் கூறினார். |
| தமிழகத்தில் தேர்தல் அத்து மீறல்கள்
:தா.பாண்டியன் அறிக்கை
சென்னை
, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில
செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறி இருப்பதாவது:- |
| கருணாநிதி உடல்நிலை: மன்மோகன்
விசாரித்தார்
சென்னை
, தமிழக முதலமைச்சர் கருணாநிதி
காய்ச்சல் காரணமாக சென்னை அப்பல்லோ
மருத்துவ மனையில்
அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்து,
பிரதமர் மன்மோகன் சிங். தொலைபேசி
மூலம் கனிமொழி எம்.பி.யை இன்று தொடர்பு
கொண்டு முதலமைச்சரின் உடல் நலம்
குறித்து விசாரித்தார். |
| சென்னையில் திமுக தேர்தல் அலுவலகம்:
சூறை
சென்னை
, திமுக தேர்தல் அலுவலகத்தை சூறையாடிய
பெரியார் தி.க.வை சேர்ந்த ஒருவரை
போலீசார் கைது செய்தனர். மேலும், 10
பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். |
| தேர்தல்: தமிழகத்தில் மதுபான விற்பனை
அமோகம்!
சென்னை
, தேர்தல் அறிவிப்பு வெளியான நாள்
முதல் இன்று வரை தமிழகம்
முழுவதிலும் உள்ள டாஸ்மாக்
கடைகளில் சராசரியாக விற்பனை 6 முதல் 10
சதவீதம் வரை உயர்ந்துள்ளது. |
| தங்கம் இருப்பு அமெரிக்கா முதலிடம்
உலகப் பொருளாதார மந்தம் மற்றும்
அமெரிக்க டாலரின் வீழ்ச்சியின்
காரணத்தினால் உலகி் முக்கிய
நாடுகளின் கவனம் தங்கத்தை நோக்கித்
திரும்பியு்ளது. |
| சதாம் போனார்: சந்தோஷமும் போனது, ஈராக்
மக்கள் வேதனை
ஈராக் ஆக்கிரமிக்கப்பட்டு 6 ஆண்டுகள்
ஆகிவிட்டன. தங்கள் மீதான
ஆக்கிரமிப்பை எதிர்த்து
நாடெங்கிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்
எதிர்ப்பு ஊர்வலங்கள் நடைபெற்றன. |
| ஒபாமா உயிர் குறித்து கடாஃபி அச்சம்!
அமெரிக்க அதிபர் பராக் ஹுசைன் ஒபாமா
ஏகாதிபத்தியத்தை இருளடையச்
செய்பவராக இருக்கிறார் என லிபிய
அதிபரும் ஆப்பிரிக்கா யூனியனின்
தலைவருமான முஅம்மர் கடாஃபி
தெரிவித்திருக்கிறார். அதோடு இவ்வாறு
ஒபாமா தனிப்புகழ் பெற்று
விளங்குவதால் அவர் படுகொலை
செய்யப்படலாம் என தான் அஞ்சுவதாகவும்
கடாஃபி தெரிவித்தார். |
| அமெரிக்கா- லிபியா: நல்லுறவு
ஹவானா,
கியூபா மக்கின் தலைவரும் முன்னாள்
அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ
அமெரிக்காவின் உயர் அதிகாரிகளை
சந்தித்தார். இந்த சந்திப்பு கியூபா
திலைநகர் ஹவானாவில் நடைபெற்றது. |
| இலங்கையில் நான்கு நாட்களாக படையினர்
முன்னேற கடும் முயற்சி - 600 ராணுவ
வீரர்கள் பலி
கொழும்பு:
விடுதலைப் புலிகளின்
கட்டுப்பாட்டில் எஞ்சியிருக்கும்
பகுதியை ஆக்கிரமிப்பதற்கு இலங்கை
அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு
வருகின்றது. இதற்காக கடந்த நான்கு
நாட்களாக இலங்கை ராணுவத்தினர்
வன்னியின் இரட்டைவாய்க்கால்
வடக்குப் பகுதியில் விடுதலைப்
புலிகளின் முன்னரண் பகுதியை உடைத்து -
‘மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிக்குள்
நுழைய அதிக பலத்துடன் தாக்குதல்களை
மேற்கொண்டு வருகின்றனர். இதனால்
ராணுவ தரப்பு பலத்த இழப்புக்களை
சந்தித்துள்ளது. |
| பிரான்ஸில் வேகமாக பரவும் இஸ்லாம்!
கலைகளின் தேசம் என்று பிரான்சை
சொல்வார்கள். அதன் தலைநகரம் பாரீசை.
கலைகளின் தலைநகரம் என்றும்
புகழ்வதுண்டு. பிரான்சில் வெடித்த
பிரெஞ்சு புரட்சி உலக வரலாற்றில்
அழுந்தப் பதிந்தது. |
| தாவூத் இப்ராஹீம்: பால்தாக்கரே ரகசிய
உறவு
மும்பை,
தேசப்பற்றில் நாங்கள் தான்
இந்தியாவில் உள்ள அனைவருக்கும்
சர்ட்டிபிகேட் வழங்குவோம் என்ற
சிவசேனா தலைவர் பால்தாக்கரேவுக்கும்
இந்திய ஊடகங்களில் பயங்கர
வில்லனாகவும், தாதாவாகவும்
குறிப்பிடப்படும் தாவூத்
இப்ராஹிமுக்கும் ரகசிய தொடர்பு
இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள்
வெளியாகி உள்ளது. |
| ஹஜ் பயணம்: குலுக்களில் 3,091 பேர் தேர்வு
சென்னை
, ஹஜ் குழு செயல் அலுவலர் கே.அலாவுதீன்
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:- |
| பிற்படுத்தப்பட்டவன் என்பதால் பாஜக
என்னை ஏற்கவில்லை : கல்யாண் சிங்
லக்னோ
, அயோத்தியில் 1992-ம் ஆண்டு பா.ஜ.
முதல்வராக கல்யாண் சிங் இருந்த போது
பாபா மசூதி இடிக்கப்பட்டது. |
| பிரதமர் மன்மோகன் சிங் : மம்தா பானர்ஜி
உறுதி
துமுர்ஜோலா,
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
வெற்றி பெற்றால் மன்மோகன் சிங்
பிரதமராக திரிணாமுல் காங்கிரஸ் முழு
ஆதரவு அளிக்கும் என்று மம்தா பானர்ஜி
கூறியுள்ளார். |
| புலிகள் தீவிரவாதிகள் என்ற ஜெயலலிதா
அவர்களுக்கு ஆதரவாக பேசுவது ஏன்?:
சு.சாமி கேள்வி
புதுடெல்லி,
விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள்
என்று கூறிய ஜெயலலிதா இப்போது,
அவர்களுக்கு ஆதரவாக பேசுவதற்கான
காரணத்தை கூற வேண்டும் என்று ஜனதா
கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி கேள்வி
எழுப்பியுள்ளார். சாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- |
| சென்னையில் லிங்காயத தர்ம சமய மாநாடு
சென்னை
, ஒன்பதாவது அகில பாரத லிங்காயத தர்ம
சமய மாநாடு சென்னையில் கோலாகலமாக
நடந்து வருகிறது. |
| நிதி நெருக்கடி, வங்கிகளில்
வராக்கடன்அதிகரிப்பு
புதுடெல்லி
, நிதி நெருக்கடி காரணமாக இந்தியாவில்
தனியார் வங்கிகளில் வராக்கடன்
அதிகரித்துள்ளது. ஆனால் கடுமையான
கட்டுப்பாடுக் காரணமாக அரசு
வங்கிகளின் வராக்கடன் குறையத்
தொடங்கி உள்ளது. |
| சுவிஸ் வங்கி கறுப்பு பணம் விவகாரம்:
அரசு முடிவு
புதுடெல்லி
, வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள்
பதுக்கி உள்ள கறுப்பு பணம் தொடர்பாக
உச்ச நீதிமன்றத்தில் தொடரபட்டமத்திய
அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. |
| தோல்வி பயம் காரணமாக என் மீது
தாக்குதல், நடிகர் கார்த்திக் காமெடி
மதுரை
, அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி
நிறுவன தலைவரும், நடிகருமான
கார்த்திக் மதுரையில்
நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியது. |
| சென்னை ஓட்டல் ரெயின்ட்ரீயில் மாம்பழ
திருவிழா
சென்னை
, மாம்பழ சீசன் தொடங்கி உள்ளதையொட்டி,
ரெயின்ட்ரீ ஓட்டலில் மேங்கோ மேனியா
என்ற பெயரில் மாம்பழத்தை
அடிப்படையாகக் கொண்ட சுவையான உணவுகள்
அறிமுகம் செய்யப் பட்டுள்ளன. |
| அமெரிக்க பன்றி இறைச்சி
இறக்குமதிக்கு தடை
வாஷிங்டன், பன்றிக் காய்ச்சல் பயம்
காரணமாக அமெரிக்காவில் இருந்து
பன்றி இறைச்சியை இறக்குமதி
செய்வதற்கு சீனா, ரஷியா போன்ற நாடுகள்
தடை விதித்துள்ளன. இதனால் அமெரிக்கப்
பன்றி இறைச்சி ஏற்றுமதி வெகுவாகப்
பாதித்துள்ளது. சீனாவும், ரஷியாவும்
பன்றிஇறைச்சி இறக்குமதி செய்வதற்கு
தடை விதிகத்திருப்பதால் அமெரிக்க
ஏற்றுமதியில் 20 சதவீதம்
குறைந்துவிட்டதாக அமெரிக்க வணிகத்
துறை அமைச்சர் கார் வாக்கி
தெரிவித்துள்ளார். |
| ஜெ தமிழ் இன ரட்சகர்;மு.க தமிழ்
இனத்துரோகி - ராமதாஸ்
புதுச்சேரி
, தனி ஈழம் அமைப்போம் என்று பேசியதன்
மூலம் ஜெயலலிதா உலகத் தமிழர்களின்
ரட்சகராகப் பார்க்கப்படுகிறார்.
ஆனால் கருணாநிதி தமிழினத் துரோகியாகி
விட்டார் என்று நிறுவனத் தலைவர்
டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். |
| இந்தியாவில் பன்றிக் காய்ச்சல்
புதுடெல்லி
, அமெரிக்கா நாடுகிலும்,
நியூசிலாந்திலும் ஆசியாவில் முதன்
முதலாக ஹாங்காங்கிலும் பரவிய பன்றிக்
காய்ச்சல் தற்பொழுது
இந்தியாவுக்குள்ளம் நுழைந்துள்ளது.
இதுவரை ஐந்து பேர் டெல்லி ராம் மனோகர்
லோகியா மருத்துவ மனையில்
பரிசோதனைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளதாகக்
கூறப்படுகிறது. |
| சென்னை மாநகராட்சியில் பன்றி வேட்டை
சென்னை
, பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க
சென்னை மாநகராட்சி
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
எடுத்து வருகிறது. |
| இந்திய கப்பல் போக்குவரத்து துறைக்கு
தமிழக அதிகாரி பதவியேற்பு
சென்னை
, தமிழகத்தைச் சேர்ந்த ராஜு ஆறுமுகம்,
இந்திய கப்பல் போக்குவரத்துக்
கழகத்தின் (எஸ்.சி.ஐ.) மண்டல மேலாராக
பதவியேற்கிறார். |
| சென்னை பார் அசோசியேஷன் புதிய
நிர்வாகிகள் தேர்வு
சென்னை
, சென்னை பார் அசோசியேஷன் தலைவராக
மீண்டும் ஆர்.கிருஷ்ணமூர்த்தி
தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். பார் அசோசியேஷன் நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இதில், தற்போது தலைவராக உள்ள சீனியர் வக்கீல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். |
| வெண்புள்ளி நோய் குறித்த விளக்க சிடி
வெளியீடு
தாம்பரம்
, வெண்புள்ளிகள் குறித்த
விழிப்புணர்வு ஆவணப்படம் வெளியீட்டு
விழா தாம்பரத்தில் நடந்தது. |
| கோவையில் ராணுவம் மீது தாக்குதல்: 200
பேர் மீது வழக்கு 13 பேருக்கு ஜெயில்
இருகூர்
, கோவையில் ராணுவ லாரிகளை தாக்கிய
சம்பவம் தொடர்பாக 200 பேர் மீது
வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 13
பேர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். |
| பெங்களூர் அருகே கிராம மக்களுக்கு
ஜோதிடமே குலத் தொழில்
பெங்களூர்
, கர்நாடகாவில் உள்ள கொதிகால் என்ற
கிராமத்தில் வசிக்கும் மக்களில்
பெரும்பாலனோர் ஜோதிடம் பார்ப்பதையே
பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். |
| அமெரிக்க மத சுதந்திர குழு இந்தியா
வருகை
வாஷிங்கடன்
, அமெரிக்கா பார்லிமென்ட் ஆதரவுடன்
செயல்பட்டு வரும் அந்நாட்டு மத
சுதந்திரக் குழு, முதல் முறையாக
அடுத்த மாதம் இந்தியா வருகிறது. |
| விடுதலைப்புலிகள் கடலுக்கடியில்
தாக்குதல் இலங்கை கப்பல் படை
தப்பியோட்டம்
கடற்கரும் புலிகளின் சுழியோடும்
பிரிவினர் நேற்றும் இன்றும்
ஆழ்கடலில் பல தாக்குதல்களை
நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது. 4
கிலோ மீ. பரப்பளவில் புலிகளை
முடக்கியிருப்பதாக கூறிவரும்
இராணுவத்தினர், புலிகள் தப்பிச்
செல்லாதவாறு தாம் கடலில் பாதுகாப்பை
பலப்படுத்தியுள்ளதாக தெரிவித்து
வருகின்றனர். |
இலங்கையில் தமிழர்கள் உரிமை குடிகளாக
வாழ தனி ஈழம் ஒன்றே தீர்வு - ஜெயலலிதா
கோவை
, இலங்கைப் போர்ப்படைக்கு இந்தியா
ஆயுதமும், பயிற்சியும் தருவது
அக்கிரமம், அநியாயம் என்றும், அது நமது
நாட்டின் பெருமைக்கு உகந்தது அல்ல
என்றும் அதிமுக பொதுச் செயலார்
கூறினார். |
| முதலமைச்சர் கருணாநிதி
மருத்துவமனையில் அனுமதி : அன்பழகன்
தகவல்
சென்னை
, திமுக தலைவரும், தமிழக
முதலமைச்சருமான கருணாநிதி
மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டு 2 நாள் ஓய்வில்
உள்ளதாக திமுகவின் பொதுச் செயலாளர்
கல்வி அமைச்சர் அன்பழகன்
கூறியுள்ளார்., |
| பாதுகாப்பு வலய பகுதி, மருத்துவமனை
மீது இலங்கை ராணுவம் தாக்குதல்! 65 பேர்
படுகொலை.
கொழும்பு
: இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள
மக்கள் பாதுகாப்பு வலய பகுதியான,
முள்ளிவாய்காலில் தற்காலிகமாக
இயங்கிய மருத்துவமனை மீது நேற்றுச்
சனிக்கிழமை காலை இரண்டு முறை
நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதல்களில்
நோயாளர்கள் உட்பட 65 பேர் கொலை
செய்யப்பட்டனர். 87 பேர்
படுகாயமுற்றனர்.இறந்தவர்களில்
நோயாளர்களின் உறவினர்களும்,
துணைக்கு நின்றவர்களும் அடங்குவர். |
| ஜப்பன் வழங்கும் நிதி தமிழர்களை
அழிக்கவே பயன்படும். ஜப்பான்
தூதுவரிடம் த.தே. கூட்டமைப்பு
ஆட்சேபம்
கொழும்பு
:வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து
வவுனியாவில் தங்கியுள்ள மக்களின்
நிவாரணப் பணிக்காக ஜப்பான்
வழங்கவுள்ள ரூ.480 மில்லியன் அவர்களின்
மறுவாழ்வுக்குப்
பயன்படுத்தப்படமாட்டாது. அந்த நிதி
யுத்தத்துக்கே செலவிடப்படும்.
நிவாரணத்துக்கென நிதிவழங்கி தமிழின
அழிப்புக்கு ஜப்பான் துணைபோகக்
கூடாது என ஜப்பானின் சிறப்புத் தூதர்
யசூசி அகாஷியிடம் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு கேட்டுகொண்டுள்ளது. |
| பிரிட்டனிலிருந்து அனைத்துக் கட்சி
எம்.பிக்கள் குழு தமிழர் பிரச்சனைகளை
ஆராய இலங்கை வருகின்றனர்
கொழும்பு
:இலங்கையில் இடம் பெயர்ந்த மக்களின்
மனிதாபிமானப் பிரச்சினைகள் குறித்து
ஆராய்வதற்காக பிரிட்டிஷ்
நாடாளுமன்றத்தின் அனைத்துக்
கட்சிப்பிரதிநிதிகள் ஐவர் அடங்கிய
குழு நாளை திங்கட்கிழமை கொழும்பு
வருகின்றது. |
| பஸ் கட்டண விவகாரம், தேர்தல் ஆணையம்
அதிரடி, தலைமை செயலாளர் நேரில் ஆஜராக
உத்தரவு
புதுடெல்லி
, பஸ் கட்டண குறைப்பு குறித்து தலைமைச்
செயலர் ஸ்ரீபதி ஞாயிற்றுக்கிழமை
(மே 3) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க
வேண்டும் என்று தலைமைத் தேர்தல்
ஆணையம் உத்தரவிட்டுள்ளது. |
| எம்.பி.ஏ., எம்.இ. படிப்புகளுக்கு: 95
ஆயிரம் மனுக்கள் குவிந்தன
சென்னை
, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில்
எம்.பி.ஏ., எம்.சி.ஏ.எம். இ. படிப்பில்
சேருவதற்கு இந்த ஆண்டு 95 ஆயிரம் பேர்
விண்ணப்பம் செய்துள்ளனர். |
| மாணவர்களின் பயோ எக்ஸ்பிரஸ்: மாத இதழ்
வெளியீடு
தாம்பரம்
, பயோ எக்ஸ்பிரஸ் மாத இதழ்
மாணவர்களின் ஆராய்ச்சித் திறனை
மேம்படுத்தும் என்று திருச்சி
பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர்
பொன்ன வைக்கோ தெரிவித்தார். |
சிறப்புப்பகுதி
சினிமா |
|
ஆன்மீகம் |
|
விளையாட்டு |
|
சங்கமம் லைவ் செய்திகள்
|
|
இன்றைய செய்திகள்
|
| விடுதலைப் புலிகள் சரணடைந்தால்
மன்னிப்பு. அரசு ஆராய்வதாக அமைச்சர்
தகவல்
கொழும்பு,
ஆயுதங்களை கைவிட்டு சரண் அடையும்
விடுதலைப் புலிகளுக்கு பொது
மன்னிப்பு அளிக்கப்படும் என்றும்,
அது குறித்து அரசு தலைமை வக்கீலுடன்
ஆலோசனை நடத்துவதாகவும் இலங்கை அரசு
அறிவித்து உள்ளது. |
| இலங்கை பிரச்சனை: வக்கீல் பொதுநல மனு
தாக்கல்
சென்னை
, சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணி
புரிபவர் செந்தில்குமார். இவர்
ஐகோர்ட்டில் இன்று பொது நல வழக்கு மனு
ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில்
கூறியிருப்பதாவது:- |
| புலிகளை 4.5 கி.மீ. க்குள் முடக்கி
விட்டதாக இலங்கை இராணுவம் தகவல்
கொழும்பு
,முல்லைத்தீவில் பாதுகாப்பு
வலயத்தில் நேற்று மோதல்கள்
தொடர்ந்து நடைபெற்றதாக இராணுவப்
பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார
தெரிவித்துள்ளார். |
| திண்டுக்கல் தேமுதிக வேட்பாளர் மீது
மணல்-கல் வீச்சு
திண்டுக்கல்
, திண்டுக்கல் அருகே தேமுதிக
வேட்பாளர் மீது மணல்-கற்கள்
வீசப்பட்டது. |
| 20:20 உலக கோப்பை கிரிக்கெட் ஜூன்.5 ல்
இங்கிலாந்தில் துவங்குகிறது
மும்பை
, 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
அடுத்த மாதம் (ஜூன்) 5-ந் தேதி
இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த் வீரர்கள் விவரத்தை அறிவித்தார். இந்தியா அணி வருமாறு:- |
| மருத்துவமனையில் கருணாநிதி, தொந்தரவு
தரவேண்டாம் - அன்பழகன்
சென்னை
, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன்
இன்று விடுத்துள்ள அறிக்கையில்
கூறியிருப்பதாவது:- மருத்துவமனையில் முதல்வர் கருணாநிதி இன்னும் சில நாட்கள் ஓய்வு பெற வேண்டியிருப்பதால், அவரை பார்க்க யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள், எனவே முதல்வரை பார்க்க யாரும் முயற்சிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். |
| பன்றிக் காய்ச்சல்:அமெரிக்காவில் 400
பள்ளி மூடல்
வாஷிங்டன்
, அமெரிக்காவில் பன்றிக்காய்ச்சல்
என்ற கொடிய வைரஸ் 19 மாகாணங்களுக்குப்
பரவியுள்ளதால் அப்பகுதிகளில் உள்ள
சுமார் 400 பள்ளிகள் மூடப்பட்டது. ஆனால்
இது குறித்து மக்கள் பீதியடையத்
தேவையில்லை என்று அமெரிக்க அதிபர்
பராக் ஒபாமா கூறியுள்ளார். |
| உலக டாப் 215 பட்டியலில் மும்பையை
முந்தியது பெங்களூர்
புதுடெல்லி
, சகல வசதிகளுடன் மக்கள் வசிக்க ஏற்ற
நகரங்களுக்கான இந்த ஆண்டின் உலக டாப்
215 பட்டியலில் மும்பையை பெங்களூர்
முந்தியது. சென்னைக்கு 152-வது இடம்
கிடைத்தது. |
| மூன்றாம் கட்ட தேர்தல், 56% பெண்கள்:
வாக்களிக்கவில்லை
அகமதாபாத்
, மக்களவைக்கு 5 கட்டங்களாக தேர்தல்
நடந்து வருகிறது. கடந்த 30-ம் தேதி 3-வது
கட்டமாக நடந்த தேர்தலின் போது
குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும்
தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 56.40%
பெண் வாக்காளர்க்ள வாக்களிக்கவில்லை
என்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள
தகவல்களில் இருந்து தெரிய
வந்துள்ளது. |
| தனித்தமிழ் ஈழத்தை இந்திய ராணுவம்
கொண்டு ஜெயலலிதா அமைப்பார் - ராமதாஸ்
உறுதி
சென்னை
, 1971-ல் சீனா உட்பட 104 நாடுகளின்
எதிர்ப்பை மீறி இந்திராகாந்தி வங்காள
தேசத்தை உருவாக்கியது போல ஜெயலலிதா
தனித்தமிழ் ஈழத்தை உருவாக்குவார்
என்று, பாட்டாளி மக்கள் கட்சியின்
நிறுவனர் தலைவர் மருத்துவர் ராமதாஸ்
கூறியுள்ளார். |
| ராஜபக்சே போர் குற்றவாளி : மனிதநேய
மக்கள் கட்சி குற்றச்சாட்டு
கோவை
, கோவையில் நேற்று மனித நேய மக்கள்
கட்சியின் சார்பில் நாடாமன்ற தேர்தல்
குறித்து கலந்தாய்வுக் கூட்டம்
நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து
கொண்ட தமிழக முஸ்லிம் முன்னேற்றக்
கழக மாநிலத் தலைவர் ஜவகருல்லா
செய்தியாளர்களிடம் பேசிய போது,
இலங்கை சிக்கலில் காங்கிரசும்,
திமுகவும் எந்தவொரு நடவடிக்கையும்
எடுக்கவில்லை. |
| ஜெ.யின் தமிழீழம் கோஷம் :நார்வே
தமிழ்ச்சங்கம் வரவேற்பு
சென்னை
, இலங்கையில் வாழும் தமிழ்
மக்களுக்காக தமிழீழம் என்ற தனி
நாட்டை அமைத்துத் தருவேன் என
உறுதியளித்துள்ள அதிமுக பொதுச்
செயலாளர் ஜெயலலிதாவின் பின்னால்
உலகத் தமிழ் மக்கள் அனைவரும்
அணிவகுத்து நிற்பார்கள் என்று நார்வே
தமிழ்ச் சங்கம் தெரிவித்துள்ளது. |
| மதுரையில் ஓட்டுக்கு நோட்டு:
நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு
நரேஷ்குப்தா உத்தரவு
சென்னை
, மதுரையில் வாக்காளர்களுக்கு
கையூட்டு கொடுத்தவர்கள் மீது
சட்டப்படி கடுமையான நடவடிக்கை
எடுக்கும்படி மாவட்ட ஆட்சியரும்,
தேர்தல் அதிகாரியுமான சீத்தா
ராமனுக்கு ஆணையிட்டிருப்பதாக
தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா
தெரிவித்திருக்கிறார். |
| இந்தியா அணுகுண்டு தயாரிக்க வேண்டும்:
அத்வானி
புதுடெல்லி
, இந்தியா உடனடியாக அணுகுண்டு
தயாரிக்க வேண்டும் என்று அத்வானி
கூறினார். |
| பாஜக தலைவர்கள்; தமிழ்நாடு வருகை
சென்னை
, பாரதிய ஜனதா கட்சியின்
வேட்பாளர்களுக்கு பிரச்சாரம்
செய்வதற்காக ராஜ்நாத்சிங் குஜராத்
முதலமைச்சர் நரேந்திர மோலி,
எல்.கே.அத்வானி, ஹேமா மாலினி ஆகியோர்
தமிழ்நாடு வருகின்றனர் என்று
பாஜகவின் மூத்த தலைவர் வெங்கையா
நாயுடு கூறினார். |
| சர்வதேச அருங்காட்சிய தினம் :
விழிப்புணர்வு நிகழ்ச்சி
சென்னை
, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18-ம் தேதி
சர்வதேச அருங்காட்சியக தினமாக
கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை
எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில்
சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 18-ந்
தேதி முதல் 22-ம் தேதி வரை நடக்கிறது. |
| தேர்தல் முன்னெச்சரிக்கை:சென்னையில்
484 பேர் கைது
சென்னை
, சென்னையில் போலீசார் தேர்தலையொட்டி
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக
நள்ளிரவில் அதிரடி சோதனை நடத்தி 484
பேரை கைது செய்தனர். |
| கர்நாடக சங்கீத பாடகர் ராஜம் ஐயர்
மறைவு
சென்னை
, பிரபல கர்நாடக சங்கீத பாடகர் பி.ராஜம்
ஐயர் உடல் நலக்குறைவு காரணமாக
சென்னையில் மரணம் அடைந்தார்.
அவருக்கு வயது 87. |
| நேபாள ராணுவ தளபதி: பதவி நீக்கம்
காத்மாண்டு
, நோபாள ராணுவ தலைமைத் தளபதி
ருக்மாங்காத் கத்வால்
பதவியிலிருந்து நீக்கப் பட்டுள்ளார். |
| பத்திரிகை சுதந்திரம் அரசை
பொறுப்புள்ளதாக்குகிறது:
மன்மோகன்சிங்
புதுடெல்லி
, பத்திரிகை சுதந்திரம், அரசை மேலும்
பொறுப்புள்ள தாக்குகிறது என பிரதமர்
மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். |
| ஈரோடு காங். வேட்பாளர் இளங்கோவனை
விவசாயிகள் முற்றுகை
சென்னிமலை
, ஈரோடு மாவட்டம் சென்னிமலை யூனியனில்,
காங்., வேட்பாளர் இளங்கோவன் பிரச்சார
வாகனத்தை கரும்பு விவசாயிகள்
முற்றுகையிட்டனர். ஈரோடு தொகுதி காங்., வேட்பாளர் இளங்கோவன், கவுண்டிச்சிபாளையத்தில் துவங்கி 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரச்சாரம் செய்தார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்றனர். |
| தேர்தல் பயிற்சி வகுப்பு வராத 32 அரசு
ஊழியர்கள் சஸ்பெண்ட்
காஞ்சிபுரம்
, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல்
பயிற்சி வகுப்புக்கு வராத 32 அரசு
ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து ஆட்சியர்
சந்தோஷ் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபரம், ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி தேர்தல்பணியில் மொத்தம் 13 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். |
| மே. 6 அதிகாலை 5.30 முதலே பி.இ.விண்ணப்பம்
விநியோகம்
சென்னை
, தமிழகத்தில் சென்னை அண்ணா
பல்கலைக்கழகம் உள்பட 58 இடங்களில்
வரும் 6-ம் தேதி முதல் பி.இ.படிப்பில்
சேர விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம், பிராட்வே பாரதி மகளிர் கல்லூரி, புரசைவாக்கம் அரசு பாலிடெக்னிக், குரோம் பேட்டை எம்.ஐ.டி.கல்லூரி ஆவடி முருகப்பா பாடலிக்டெக்னிக் ஆகிய ஐந்து இடங்களில் பி.இ.விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. |
| பொறியியல் கல்லூரிகளில் ஒன்றரை
லட்சம் இடங்கள்
சென்னை
, தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில்
(2009-10) 80 புதிய பெறியியல் கல்லூரிகள்
தொடங்கப்பட உள்ளன. |
| போர் நிறுத்தம் குறித்து இந்தியா
வலியுறுத்தவில்லை : இலங்கை விளக்கம்
கொழும்பு
, இலங்கையில் போர் நிறுத்தம் செய்வது
குறித்து இந்திய அதிகாரியின்
வலியுறுத்தவில்லை என்று இலங்கை
பாதுகாப்புத் துறை செயலரும், அதிபர்
ராஜபட்சவின் சகோதரருமான கோத்தபய
ராஜபட்ச தெரிவித்தார். |
| பொதுத் துறை வங்கிகளில் 30,000
பணியிடங்கள்
புதுடெல்லி
, கடும் நிதி நெருக்கடியால்,
சாப்ட்வேர் உட்பட தனியார்
நிறுவனங்களில் ஆட் குறைப்பு நடந்து
கொண்டிருக்கும் நிலையில், நடப்பு
நிதி ஆண்டில், 30 ஆயிரம் பேரை வேலைக்கு
அமர்த்த பொதுத் துறை வங்கிகள்
திட்டமிட்டுள்ளன. |
| இலங்கை கடற்படைப் படகைத் தகர்க்க
புலிகள் கையாண்ட உபாயம்
முல்லைத்தீவு மாவட்டத்தில்
'பாதுகாப்பு வலய'த்தின் மீது
தாக்குதல் நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ள சிறிலங்கா படையினர்,
அதில் எதிர்கொள்ளும்
நெருக்கடிகளையடுத்து தமது தாக்குதல்
நடவடிக்கைகளுக்கான புதிய உபாயம்
ஒன்றைக் கையாள்வதற்குத் தயாராகி
வருவதாக இராணுவ வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன. |
| முல்லைத்தீவு அருகே கடலில் கடும்
மோதல்,கடற்படையின் இரு
விசைப்படகுகள் கடற்புலிகளால்
அழிப்பு
முல்லைத்தீவு கடற்பரப்பில் இருந்து
முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள
மக்கள் வாழும் இடங்களை நோக்கி
எறிகணைத் தாக்குதல்களை
நடத்திக்கொண்டிருந்த இலங்கை
கடற்படையினரின் ராக்கெட்
ஏவுகனைகளைப் பொருத்திய இரண்டு
நீரூந்து விசைப்படகுகள் இன்று
அதிகாலை கடற்புலிகளால் தாக்கி
அழிக்கப்பட்டுள்ளது. |
| கஞ்சிகுடிச்சாறில் நேரடி மோதல், 9
விசேட அதிரடிப்படையினர் பலி
அம்பாறை மாவட்டத்தின்
கஞ்சிகுடிச்சாறு பகுதியில் தமிழீழ
விடுதலைப்புலிகளுக்கும் விசேட
அதிரடிப்படையினருக்கும் இடையில்
இடம்பெற்ற நேரடி மோதலில் விசேட
அதிரடிப்படையினர் ஒன்பது பேர்
கொல்லப்பட்டுள்ளதுடன் உயர் அதிகாரி
உட்பட ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். |
| மோதல் தவிர்ப்பு வலயத்தில் உள்ள
பொதுமக்களின் நிலை குறித்து சர்வதேச
செஞ்சிலுவை சங்கம் கவலை
யுத்த சூனியப் பகுதிக்குள்
தற்போதும் அகப்பட்டிருக்கும்
பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள்
உட்பட ஆயிரக்கணகக்கான பொதுமக்கள்
குறித்து சர்வதேச செஞ்சிலுவைச்
சங்கம் அச்சம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் யுத்த சூனியப்
பிரதேசம் என்று அறிவித்திருந்த
இப்பகுதிக்குள் இருப்போரில் பலர்
நோயாளர்களாகவும்
காயப்பட்டவாகளாகவும் இருப்பதாக
செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது. |
| நலன்புரி நிலையங்களில் இருந்து
வயோதிகர்களை விடுவிக்க வவுனியா
நீதிமன்றம் உத்தரவு
இடம் பெயர்ந்து இராணுவ
கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்
வந்துள்ளவர்களுக்கான நிவாரன
நலன்புரி நிலையங்களில் வயோதிபர்கள்
போசாக்கு இன்மையாலும் சீரான கவனிப்பு
இல்லாமை காரணமாகவும் 30 மரணங்கள்
சம்பவித்துள்ளமை தொடர்பாக 30
வழக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ள
வவுனியா மாவட்ட நீதிமன்றம்
வயோதிகர்களை முகாம்களில் இருந்து
உடனடியாக விடுவிப்பதற்கு அரச
அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. |
| சரணடையப் போவதில்லை, போராட்டம்
தொடரும் - விடுதலைப் புலிகள்
அறிவிப்பு
நாங்கள் சரணடைவது மற்றும்
ஆயுதங்களைக் கீழே போடுவது என்ற
கேள்விகளுக்கு இங்கே இடமில்லை என
தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர்
பா.நடேசன் ‘அசோசியட் பிரஸ்’க்கு
வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத்
தெரிவித்துள்ளார். |
| மீண்டும் ஒரு இரசாயனத்
தாக்குதலுக்கு தயாராகும் இலங்கை அரசு
கடந்த சில நாட்களாக விடுதலைப்
புலிகளின் கட்டுப்பாட்டில்
எஞ்சியிருக்கும் பகுதியை
ஆக்கிரமிப்பதற்கு இலங்கை இராணுவம்
மேற்கொண்ட முயற்சிகள் பல விடுதலைப்
புலிகளால்
முறியிடிக்கப்பட்டுள்ளன.கடல் வழியாக
மேற்கொள்ளப்பட்ட தரையிறக்க
முயற்சியும் கைகூடாத நிலையில்,
மிகப்பெரிய அழிவுத் தாக்குதல் ஒன்றை
மேற்கொண்டுவிட்டு, அப்பகுதிக்குள்
நுழைவதற்கான முன்னேற்பாட்டு
நடவடிக்கையில் இலங்கைப் படையினர்
இறங்கியுள்ளதாக வன்னியில் இருந்து
கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| நிலக்கண்ணி வெடிகளை அகற்ற விசேச
இந்திய ராணுவ குழு இலங்கைக்கு வருகை
நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் விசேட
இந்திய குழுவொன்று இலங்கைக்கு
வருகை தந்துள்ளதாகத்
தெரவிக்கப்படுகிறது. என்னதான்
சொன்னாலும் இந்தியா இலங்கைக்கு
உதவி செய்வதை
நிறுத்தப்போவதில்லை. தொடர்ந்து
உதவிக்கொண்டுதான் உள்ளது என்பதற்கு இது சான்று. |
சிறப்புப்பகுதி
சினிமா |
|
சங்கமம் லைவ் செய்திகள்
|
|
இன்றைய செய்திகள்
|
| பிரபாகரன் முல்லைத்தீவில் உள்ளார் -
விக்கிரமநாயக்க
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்
வேலுப்பிள்ளை பிரபாகரன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச
படையினரால் இதுவரை
விடுவிக்கப்படாமல் எஞ்சியுள்ள
சுமார் நான்கு சதுரகிலோமீட்டர்
பரப்பளவில் தங்கியிருப்பதாகத்
தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாக
இலங்கை பிரதமர் ரட்ணசிறி
விக்கிரமநாயக்க இன்று
பாராளுமன்றத்தில்
தெரிவித்திருக்கிறார். |
| இந்தியாவில் ஓட்டுக்கு நோட்டு : நவீன்
சாவ்லா விளக்கம்
சென்னை,
இந்திய தேர்தல் வரலாற்றில்
வாக்காளர்களுக்கு, வாக்களிப்பதற்காக
பணம் கொடுக்கும் பழக்கம்
தமிழ்நாட்டில் மதுரையில் மட்டும்
அல்ல இந்தியா முழுவதும் இத்தகைய
சம்பவங்கள் இந்த 15வது மக்களவை
தேர்தலில் பரவலாக காணப்படுகின்றது
என்று இந்திய தேர்தல் ஆணையத்தின்
ஆணையாளர் நவீன் சாவ்லா கூறியுள்ளார். |
| பஸ் கட்டணம் குறைப்பு: அதிகாரிகள்
மீது நடவடிக்கை
சென்னை
, தமிழ்நாட்டில் கடந்த 1-ந் தேதி பஸ்
கட்டணங்கள் திடீரென குறைக்கப்பட்டன. |
| ராணுவ ஓய்வூதியம்: முரண்பாடுகள்
ஒழிப்பு
புதுடெல்லி
, ராணுவத்தில் அதிகாரிகளுக்கும்,
வீரர்களுக்கும் ஓய்வூதியம்
வழங்குவதில் உள்ள பெரிய பாகுபாட்டை
போக்க வேண்டும் என்றும், ஒரே
தரத்திலான பணிக்கு ஒரே தரத்திலான
பணிக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம்
வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை
விடப்பட்டு இருந்தது. 6-வது சம்பளக்
கமிஷன் அறிக்கை வெளியான போதே இந்த
கோரிக்கையை முன்னாள் ராணுவ
வீரர்களின் பல்வேறு சங்கங்கள்
வலியுறுத்தின. இந்த கோரிக்கையை
ஏற்பது கடினம் என்று அரசு கூறி வந்தது. |
| ஜல்லிக்கட்டு நடத்த்த புது சட்டம் -
தமிழக அரசு தகவல்
புதுடெல்லி
, ஜல்லிக்கட்டை பாதுகாப்பாக நடத்த,
தேர்தலுக்குப்பிறகு புதிய சட்டம்
கொண்டு வர உள்ளதாக உச்ச
நீதிமன்றத்தில் தமிழக அரசு
தெரிவித்துள்ளது. |
| சென்னையில் தங்க மதிப்பீட்டாளர்
பயிற்சி
சென்னை
, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்க்
மேம்பாட்டு நிலைய இயக்குனரகம் நேற்று
வெளியிட்ட செய்திக்குறிப்பு:- சென்னையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிலையை அலுவலகத்தில் தங்க மதிப்பீட்டாளர் பயிற்சி 11-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடக்கிறது. |
| செல்போனில் பிளஸ்-2 ரிசல்ட்
சென்னை
, மொபைல் போனில் பிளஸ்2 தேர்வு
முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என்று
இம்பைகர் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னையில் உள்ள இந்த நிறுவனம் பிளஸ்2
தேர்வு முடிவுகள் மற்றும்
மதிப்பெண்களை தெரிந்துகொள்ள
விரும்புபவர்களின் செல்போனில்
எஸ்எம்எஸ் மூலம் மதிப்பெண்களை
தெரிவிக்கிறது. மதிப்பெண்களை தெரிய விரும்புபவர்கள் ரிசல்ட் அதை தொடர்ந்துஉங்களின் தேர்வு பதிவு எண்ணை டைப் செய்து 9940054783 என்று எண்ணுக்கு எஸ்எம்எஸ் செய்து முன்பதிவு செய்ய வேண்டும். இந்த சேவை இலவசமாக வழங்கப் படுகிறது என்று இன்பைகர் நிறுவனம் அறிவித்துள்ளது. |
| ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ் படத்திற்கு
பாதிரியார்கள் எதிர்ப்பு
ரோம்
, தனது திரைப்படமான ஏஞ்சல்ஸ் அண்ட்
டெமன்ஸ் படமாக்கப்படுவதற்கும்,
வெளியிடுவதற்கும் வாடிகன் நகர்
கத்தோலிக்கப் பாதிரியர்கள் இடையூறு
விளைவிப்பதாகவும் அப்படத்தைப் பற்றி
விமர்சிப்பதற்கு முன் அதனை அவர்கள்
பார்க்க வேண்டும் என்றும் இயக்குனர்
ரான் ஹோவார்ட் கூறியுள்ளார். |
| அமெரிக்காவில் தொடர்ந்து வங்கிகள்
மூடுவிழா
நியூயார்க்
, உலகளாவிய பொருளாதார நிதி
நெருக்கடியின் விளைவாக மூடப்படும்
வங்கிகளின் எண்ணிக்கை மாதந்தோறும்
உயர்ந்து வருகிறது. |
| சோனியா காந்திக்கு கறுப்புக்கொடி:
நெடுமாறான்
சென்னை
, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா
காந்தி தமிழ்நாட்டில் தேர்தல்
பிரச்சாரம் செய்ய மே 6-ந் தேதி
சென்னைக்கு வரும்போது அவருக்குக்
கறுப்புக் கொடி காட்டப் போவதாகவும்,
இதில் இயக்குனர் பாரதி ராஜாவும்
கலந்து கொள்வார் என்றும் தமிழீழ
விடுதலை இயக்க ஆதரவாளர்கள்
ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் பழ
நெடுமாறன் அறிவித்துள்ளார். |
| ஜெயலலிதாவின் தமிழீழம்:
தென்னாப்பிரிக்க தமிழர்கள்
நம்பிக்கை
சென்னை
, இலங்கையில் தமிழர்களுக்காக தனிநாடு
அமைக்கப்படும் என்று அதிமுக பொதுச்
செயலாளர் ஜெயலலிதா அளித்துள்ள
உறுதிமொழியால் உலகம் முழுவதும் உள்ள
தமிழர்களிடையே புதிய நம்பிக்கை
ஏற்பட்டிருப்பதாக தென்னாப்பிரிக்க
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. அக்குழு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:- |
| செயற்கை பல் மருத்துவர் அகாடமிக்கு
புதிய தலைவர்
சென்னை
, செயற்கை பல் அமைப்புத் துறை
மருத்துவர்களின் ஆசிய அகாடமியின்
அடுத்த தலைவராக, ஸ்ரீ ராமச்சந்திரா
பல்கலைக்கழக பல் மருத்துவ
கல்லூரியின் செயற்கை பல் அமைப்புத்
துறை பேராசிரியரும், தலைவருமான
மருத்துவர் டி.வி. பத்மநாபன்
தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். |
| குவாத்ரோச்சிக்காக கவலைப்படும்
மன்மோகன்சிங் ஈழத் தமிழரை
கண்டுகொள்ளாதது ஏன்? : ஜெயலலிதா கேள்வி
வேலூர்
, போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் தேடுவோர்
பட்டியலில் இருந்த இத்தாலியின்
குவாத்ரோச்சியின் பெயர்
நீக்கப்பட்டது தொடர்பான சிக்கல்
குறித்து பிரதமர் மன்மோகன் சிங்
உடனடியாக வாய்திறக்கிறார்; மற்றவரை
துன்புறுத்துவது நல்லதல்ல என்று
சொல்லுகிறார். ஆனால் நாள்தோறும்
இலங்கையில் தமிழர்கள் கொன்று
குவிக்கப்பட்டு வருவது குறித்து வாய்
திறக்க மறுக்கிறார் என்று அதிமுக
பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம்
சாற்றியிருக்கிறார். |
| சட்ட தேர்வு எழுத : கடைசி வாய்ப்பு
சென்னை
, சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் 1996-07-ம்
ஆண்டு வரை, பிஎல், எம்.எல் படித்து
தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும்
தேர்வு எழுத கடைசியாக ஒரு வாய்ப்பு
அளிக்கப்படுகிறது. இதற்கு வழக்கமான
தேர்வு கட்டணத்துடன் ஒரு பாடத்திற்கு
தலா ரூ.15,000 அபராத கட்டணம் செலுத்த
வேண்டும். அபராத கட்டணம் மற்றும்
தேர்வு கட்டணத்தை பல்கலைக்கழக
பதிவாளர் பெயரில் டிமாண்ட் டிராப்டாக
எடுக்க வேண்டும். |
| வக்பு வாரியத்தில் ஊழல் இல்லை
:ஐதர்அலி
சென்னை
, வக்பு வாரிய தலைவராக இருந்த போது
ஊழலில் ஈடுபட வில்லை என்றும், தேவை
என்றால் சிபிஐ விசாரணை மேற்கொள்ளலாம்
என்றும் ஐதர் அலி கூறினார். |
| புரோட்டா வீசு, ஐஏஎஸ் ஆகு
சென்னை
, புரோட்டா கடையில் வேலை பார்த்து
படித்தவர் ஐஏஎஸ் தேர்வில் பெற்றார். அகில இந்திய அளவில் ஐஏஎஸ் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அதில் மதுரையை சேர்ந்த வீரபாண்டியன் (28) அகில இந்திய அளவில் 53-வது ரேங்கில் வெற்றி பெற்றுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது:- |
| தேர்தல் விதிகளை மீறுவதில், திமுக,
அதிமுக முன்னணி
சென்னை
, இந்திய தேர்தல் ஆணையாளர்களிடம்
தமிழ்நாட்டில் திமுக கூட்டணியும்,
அதிமுக கூட்டணியும் தேர்தல் நடத்தை
விதி மீறல்களில் தீவிரம்
காட்டுகின்றனர் என்றும், அவர்களை
கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும்
என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியினர்
புகார் தெரிவித்துள்ளனர். |
| தமிழகத்தில் சீன பொருட்களுக்கு தடை
கோரி : ஆர்ப்பாட்டம்
சென்னை
, தமிழகத்தில் சீன நாட்டு
பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும்
என்பதை வலியுறுத்தி, மக்கள் எழுச்சி
இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பி.வேலுமணி தலைமை தாங்கினார். எழிலன், குமரவேல், ஆரோக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். |
| தமிழக அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கு ;
சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
புதுடெல்லி
, உதவி கலெக்டர் தாக்கப்பட்ட
விவகாரத்தில், தமிழக சுற்றுலா துறை
அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கு நோட்டீஸ்
அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு
உத்தரவிட்டது. |
| தமிழகத் தேர்தல் நிலவரம்: தலைமை
தேர்தல் ஆணையாளர் ஆய்வு
சென்னை
, இந்திய தலைமை தேர்தல்ஆணையாளர் நவீன்
சாவ்லா தலைமையில் தமிழ்நாட்டில் உள்ள
39 மக்களவை தொகுதிகளின் தேர்தல்
அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் ஆளுநர்
மாளிகையில் நடந்து கொண்டிருக்கிறது. |
| இலங்கையின் நிலையற்ற தன்மை,
இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தும்:
மன்மோகன் சிங் கவலை
சண்டிகார்
, இலங்கையில் நிலவும் நிலையற்ற தன்மை,
இந்தியாவின் பாதுகாப்பில் தாக்கத்தை
ஏற்படுத்தும் என்று பிரதமர் மன்மோகன்
சிங் கூறினார். அரியானா மாநிலம் பெகோவாவில் பிரதமர் மன்மோகன் சிங் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசினார். |
| ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு தமிழ்நாட்டைச்
சேர்ந்த 25 பேர் தேர்ச்சி
சென்னை
, ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் சென்னையில்
சைதை துரைசாமி நடத்தி வரும் மனிதநேய
அறக்கட்டளை மையத்தில் படித்த 25 பேர்
வெற்றி பெற்றுள்ளனர். மத்திய அரசின் உயர் பதவிகளான ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டப்பணிகளுக்காக சிவில் சர்வீஸ் என்ற போட்டித் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் இந்த தேர்வை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதுகிறார்கள். |
| வாக்காளர் துணைப்பட்டியல் : 3 லட்சம்
புதிய வாக்களர்கள் சேர்ப்பு
சென்னை
, தமிழகத்தில் புதிய வாக்காளர்
துணைப்பட்டியல் (2) ஓரிரு நாளில்
வெளியிடப்படுகிறது. இதில், 3
லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய
வாக்காளர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர். |
| காங்கிரஸ் எதிர்ப்பு பிரச்சாரம்: பாஜக
வெற்றி தேடித்தரும் - தலித்முரசு
சென்னை
, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை
எதிர்ப்போம் என்ற தமிழ் தேசிய
வாதிகளின் பிரச்சாரம் பாஜக
வெற்றிக்கு உதவும் என்று தலித் முரசு
ஆசிரியர் புனிதபாண்டியன் உதவும்
என்று தலித் முரசு ஆசிரியர்
புனிதபாண்டியன் கூறியுள்ளார். தமிழக தேர்தல் நிலைப்பாடு குறித்து புனிதபாண்டியன் தலித் முரசு இதழில் கூறியிருப்பதாவது:- |
| தேர்தல்:மதுரையில் ஆளும்கட்சிக்கு
ஆதரவு அதிகாரிகள் இடமாற்றம்
மதுரை
, மதுரையில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக
செயல்பட்டதாக நகர உதவி கமிஷனர்
தங்கவேலு, ஜெய்ஹிந்த்புரம்
இன்ஸ்பெக்டர் வானமாமலை ஆகியோரை
பணியிடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம்
திங்கள் கிழமை உத்தரவிட்டுள்ளது. |
| மத்தியில் புதிய ஆட்சி: மாயாவதி
காஸியாபாத்
மத்தியில் புதிய அரசு அமைவதில்
பகுஜன் சமாஜ் கட்சி முக்கிய
பங்காற்றும். அதன் ஆதரவு இல்லாமல்
எந்த கட்சியும் ஆட்சி அமைக்க
முடியாது என்றார் அதன் தலைவரும்
உத்தரப் பிரதேச முதல்வருமான மாயாவதி.
காஸியாபாதில் திங்கள் கிழமை நடந்த
பிரச்சாரக் கூட்டத்தில் கட்சி
வேட்பாளரை ஆதரித்து அவர் பேசியதாவது:- |
| சேலம் ரிச்சா: அழகிய திருநங்கை 2009
பட்டம் வென்றார்
விழுப்புரம், விழுப்புரத்தில்தாய்
திட்டம்-தமிழ்நாடு தாய் விழுதுகள்
பெடரேசன் இணைந்து நடத்திய போட்டியில்
சிறந்த திருநங்கை 2009 பட்டம் வென்றார்
சேலம் ரிச்சா. இதே போட்டியில், சென்னை சுதா 2-ம் இடத்தையும், ஈரோடு அமோகா 3-ம் இடத்தையும் பிடித்தனர். பட்டம் சூட்டினார். 2-ம் இடம் பெற்ற சுதாவுக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடியும், 3-ம் இடம் பிடித்த அமோகாவுக்கு நகர் மன்றத்தலைவர் ஆர்.ஜனகராஜும் பட்டம் சூட்டினர். |
| ஹூண்டாய் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
சென்னை
, தொழிற்சங்க உரிமை வேண்டும் என்பது
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி ஹூண்டாய் கார்
தொழிற்சாலை தொழிலாளர்க் சென்னையில்
திங்கள்கிழமை முதல் காலவரையற்ற உண்ணா
விரதம் மேற் கொண்டுள்ளனர். |
| மதுரையில் ஓட்டுக்கு நோட்டு வழங்கிய
உடன்பிறப்பு கைது
மதுரை
, மதுரையில் வாக்கார்களுக்குப் பணம்
பட்டுவாடா செய்தது தொடர்பாக
திமுகவைச் சேர்ந்த அழகர் கைது
செய்யப்பட்டிருப்பதாகவும், பணம் உள்ள
19 கவர்களை பறிமுதல் செய்துள்ளதாகவும்
மதுரை போலீஸ் கமிஷனர் கே.நந்தபாலன்
திங்கள்கிழமை தெரிவித்தார். பண பட்டுவாடா தொடர்பாக போலீசார் 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| ஐ.ஏ.எஸ் தேர்வு, சென்னை 9-வது ரேங்க்
சென்னை
, மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம்
(யு.பி.எஸ்.சி) நடத்திய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.
பதவிகளுக்கான தேர்வில் தமிழகத்தைச்
சேர்ந்த 96 பேர் வெற்றி பெற்றுள்ளனர். |
| தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வு
:ராஜபக்சே சபதம்
கொழும்பு
, இலங்கையில் இருந்து பயங்கரவாதத்தை
ஒழித்து, தமிழர் இனப் பிரச்சனைக்கு
அரசியல் தீர்வு காண்பேன் என்று
ராஜபக்சே சபதம் செய்துள்ளார். ஜப்பானில் இருந்து வந்துள்ள சிறப்பு தூதர்யசுஷி அகாஷியுடன் நடந்த சந்திப்பின் போது, ராஜபக்சே கூறியதாவது:- |
இலங்கையில் அனைத்து உரிமைகளுடனும்
தமிழர்கள் வாழவேண்டும்- கனடா
அமைச்சர்
கொழும்பு
:பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி
செய்யப்படுவதுடன் அவர்கள்
கௌரவத்துடனும் மனித உரிமைகளுடனும்
இலங்கையில் வாழவேண்டும் என்பதே கனடா
அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்
என்று இலங்கைக்கு
வருகைபுரிந்துள்ள சர்வதேச
ஒத்துழைப்பிற்கான கனடா அமைச்சர்
பெவர்லி ஜே ஒடா தெரிவித்தார். |
| இலங்கை இராணுவம் கொடூரத் தாக்குதல் பல
பொதுமக்கள் பலி; உணவு கிடைக்காமல் 12
பேர் பலி
கொழும்பு
:முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள
முள்ளிவாய்க்கால் மருத்துவமனை
மற்றும் மக்கள் குடியிருப்புக்கள்
மீது இலங்கை ராணுவத்தினர் நேற்று
இரவு முதல் கொடூரமான தாக்குதல்களை
நடத்தி வருகின்றனர். இதில் பல
பொதுமக்கள் படுகொலை
செய்யப்பட்டுள்ளனர். பெரும்
எண்ணிக்கையானோர்
படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்களில் தெரிவித்துள்ளதாவது:- |
| இந்தியத் தூதர் அலோக் பிரசாத் பசில்
ராஜபக்ச ஆகியோர் புல்மோட்டை அகதிகளை
பார்வையிட்டனர்
கொழும்பு:
இந்திய அரசின் தூதுவர் அலோக் பிரசாத்
மற்றும் இலங்கை அதிபரின் ஆலோசகரும்
பாராளுமன்ற உறுப்பினருமான பசில்
ராஜபக்ச மற்றும் கிழக்கு மாகாண
ஆளுநர் அட்மிரல் மொகான் விஜயவிக்கிரம
ஆகியோர் புல்மோட்டைக்கு விஜயம்
செய்தனர். புல்மோட்டை இலங்கை கனியவள மணல் கூட்டுத்தாபனத்தில் உள்ள சிங்கள மகாவித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வன்னிப்பகுதி மக்களையும் இவர்கள் பார்வையிட்டனர். |
| வன்னி அகதிகளுக்கு உணவுப்
பொட்டலாங்களளுக்கு பதில் சமையல்
பொருட்கள் வழங்க ஏற்பாடு
வவுனியா கச்சேரிக் கூட்டத்தில்
தீர்மானம் வன்னியிலிருந்து வந்து
இடைத்தங்கல் முகாம்களில்
தங்கியுள்ளவர்களுக்கு சமைத்த உணவுப்
பொட்டலங்கள் வழங்குவதை நிறுத்தி
தினமும் அவர்கள் தமக்குரிய உணவை தாமே
சமைத்துக் கொள்வதற்கு வசதிகள்
செய்யப்படவுள்ளது. நேற்று வவுனியா கச்சேரியில் நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில் இது தொடர்பாக ஆராயப்பட்டது. |
| கனடாவின் சமரச அழப்பு- இலங்கை அரசு
நிராகரிப்பு
கனடாவலிருந்து சிறப்பு தூதுவராக
இலங்கை வருகை தந்த பெவர்லி ஓடா
விடுத்த உடனடி போர் நிறுத்த அழப்பை
இலங்கை அரசு நிராகரித்துள்ளது. வன்னி பகுதிகளில் யுத்தவலய பகுதியில் சிக்கித் தவிக்கும் மக்களின் மனிதப் பேரவலத்தை தடுத்து நிறுத்துமுகமாக முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை இலங்கை அரசு மீண்டும் உதாசீனம் செய்துள்ளது. |
சிறப்புப்பகுதி
சினிமா |
|
சங்கமம் லைவ் செய்திகள்
|
|
இன்றைய செய்திகள்
|
| சரணடைந்த புலி உறுப்பினர்களுக்கு
பதவி வழங்க கூடாது - முரளிதரன்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில்
இணைந்து கொண்டு தீவிர ஆயுத
போராட்டத்தில் பங்கேற்காத தயா
மாஸ்டருக்கோ அல்லது ஜோர்ஜ்
மாஸ்டருக்கோ நாடாளுமன்ற உறுப்பினர்
பதவி வழங்கப்படக் கூடாது என அமைச்சர்
முரளிதரன் தெரிவித்துள்ளார். குறித்த இருவருமே அரசியலில் பங்கு கொள்ளத் தகுதியற்றவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். |
| இலங்கை முகாம்களிலுள்ள அகதிகள்
நிலைமை பிரிட்டிஷ் எம்பிக்கள் குழு
நேரில் ஆய்வு
இலங்கைக்கு வருகை புரிந்துள்ள
பிரிட்டிஷ் பாராளுமன்ற
உறுப்பினர்கள் குழு நேற்று
செவ்வாய்க்கிழமை பிற்பகல் வவுனியா
செட்டிகுளம் மெனிக் பாம் பகுதிக்கு
சென்று, வன்னியிலிருந்து
இடம்பெயர்ந்த மக்களை நேரில்
சந்தித்துள்ளது. |
| தமிழர்களின் போராட்ட உணர்வினால்
சோனியாவின் வருகை இரத்து:
பழ.நெடுமாறன்
சென்னை:தமிழர்களின் போராட்ட
உணர்வினால் இந்திரா காங்கிரஸ்
கட்சியின் தலைவர் சோனியா காந்தியின்
தமிழ்நாட்டு வருகை இரத்தாகியுள்ளதாக
இலங்கை தமிழர் பாதுகாப்பு
இயக்கத்தின் அமைப்பாளர் பழ.நெடுமாறன்
தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: |
| தமிழர் புனர்வாழ்வு கழகத்தினரால் 6500
சடலங்கள் மீட்டு
புதைக்கப்பட்டுள்ளது
வன்னியில் சுமார் 1 இலட்சத்து 65 ஆயிரம்
மக்கள் தங்கியுள்ளதாக கூறப்படும்
நிலையில் அவர்களுக்கு 2,500 மெட்ரிக்
டன் உணவு மாதாந்தோறும்
தேவைப்படுகிறதாகவும், எனினும், கடந்த
ஏப்ரல் மாதத்தில் 60 மெட்ரிக் டன்
உணவுப்பொருட்கள் மாத்திரமே
வன்னிக்கு எடுத்துவரப்பட்டதாகவும்
தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் தலைவர்
தெரிவித்துள்ளார். |
"போர்ப் பகுதிகளுக்குச் செல்ல ஐ.நா.வை
அனுமதிக்க வேண்டும்": பான் கீ மூன்
மீண்டும் வலியுறுத்தல்
"இடம்பெயர்ந்தவர்களுடைய
முகாம்களுக்கு மட்டுமன்றி, போர்ப்
பகுதிகளுக்கும் கூட ஐக்கிய நாடுகள்
சபையின் மனிதாபிமானப் பணியாளர்களின்
குழு சென்று வருவதற்கு அனுமதிக்கப்பட
வேண்டும்" என இலங்கை அதிபர் மகிந்த
ராஜபக்சவிடம் ஐ.நா. செயலாளர் பான் கீ
மூன் மீண்டும் வலியுறுத்திக்
கேட்டுக்கொண்டிருக்கின்றார்.இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுடன், நேற்று செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடிய ஐ.நா. சபையின் செயலாளர் பான் கி மூன், நெருக்கடிக்குப் பின்னரான அனுசரணையை வழங்குவதற்கும் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்திருக்கின்றார். |
| 85 தொகுதிகளில் நாளை 4வது கட்ட தேர்தல்
புதுடெல்லி
, பாராளுமன்றத்துக்கு 5 கட்டங்களாக
தேர்தல் நடக்கிறது. முதல் 3 கட்ட
ஓட்டுப்பதிவு முடிந்துவிட்டது. இந்த
நிலையில் 4வது கட்ட ஓட்டுப்பதிவு நாளை
நடக்கிறது. இதை தொடர்ந்து, பீகார்,
அரியானா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப்,
ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மேற்கு
வங்காளம், ஆகிய 7 மாநிலங்களிலும்,
டெல்லி யூனியன் பிரதேசத்திலும் உள்ள 85
தொகுதிகள் ஓட்டுப்பதிவு நடை
பெறுகிறது. |
| என்ஜினியரிங் படிப்பு விண்ணப்ப
விற்பனை துவக்கம்
சென்னை
, பி.இ., பி.டெக் சேர்க்கைகான
விண்ணப்பங்கள் தமிழ்நாடு முழுவதும் 58
மையங்களில் இன்று முதல் விற்பனை
செய்யப்டுகிறது. 84 ஆயிரத்து 555 அரசு
ஒதுக்கீட்டு இடங்களுக்கு
கவுன்சிலி்ங் மூலம் மாணவ - மாணவிகள்
தேர்வு செய்யப்படுவதற்கான
விண்ணப்பங்கள் சென்னை அண்ணா
பல்கலைக்காகத்தில் துணை வேந்தர்
மன்னர்ஜவகர் விண்ணப்பம் வழங்கி
தொடங்கி வைத்தார். |
| சென்னை மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறு
சென்னை
, சென்னை மக்களின் கனவு திட்டமான
மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி
முழுவீச்சில் நடந்து வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்க
அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ.14
ஆயிரத்து 600 கோடி மதிப்பில்
இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது.
இந்த திட்டத்துக்கு மத்திய அரசு 20
சதவீதம் நிதிஉதவி அளிககும். ஜப்பான்
நாட்டின் ஜெய்கோன் நிறுவனத்திடம்
கடன் பெறப்பட உள்ளது. இத்திட்டத்தின்
மூலம் சென்னை மாநகரில் 46 கி.மீ.
தூரத்துக்கு தரைக்கு மேலும்
அடியிலும் ரயில் பாதை அமைக்கப்பட
உள்ளது. |
| ராணுவ வாகனங்களை மறித்தால்
:துப்பாக்கியை பயன்படுத்துவோம் -
ஜெனரல் கோச்கன்
சென்னை
, ராணுவ வாகனங்களை மறித்து இடையூறு
செய்யமுயன்றால் தற்காப்புக்காக
ராணுவ வீரர்கள் துப்பாக்கியை
பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுவிடும்
என்றும் இதனால் உயிரிழப்பு நேரிடக்
கூடும் என்றும் தென் பிராந்திய
ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கோச்கன்
எச்சரித்துள்ளார். |
| கோதுமை கொள்முதல்: 24 சதவீதம்
அதிகரிப்பு
சண்டிகர்
, நடப்பு 2009-10-ம் ஆண்டு கோதுமை
பருவத்தின் இது வரையிலான காலத்தில்
இந்திய உணவுக் கழகம் 2.03 கோடி டன்
கோதுமை கொள்முதல் செய்துள்ளது. இத,
சென்ற 2008-09-ம் ஆண்டு பருவத்தின் இதே
காலத்தில் 1.63 கோடி டன்னாக இருந்தது. ஆக,
நடப்பு பருவத்தில் இதுவரை மத்திய
அருசின் கோதுமை கொள்முதல் 24 சதவீதம்
அதிகரித்துள்ளது. |
| தமிழ்நாட்டு மக்கள் மே 13 இல் ஒரு
தெளிவான செய்தியை தெரிவிப்பார்கள்:
பா.நடேசன்
தமிழ்நாட்டு மக்கள் வரும்
புதன்கிழமை (13.05.09) நடைபெறவிருக்கும்
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு
தெளிவான செய்தியை தெரிவிப்பார்கள்
என்று தமிழீழ விடுதலைப் புலிகளின்
அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன்
வலுவான நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்தியாவில் இருந்து வெளியாகும் ‘த வீக்' ஆங்கில இதழின் செய்தியாளர் கவிதா முரளிதரனுக்கு பா.நடேசன் வழங்கிய நேர்காணலின் தமிழ் வடிவம் வருமாறு: |
| பள்ளி ஆசிரியர்
சுட்டுகொலை,மட்டக்களப்பில் தொடரும்
கொலைகள்; பொதுமக்கள் பீதி
மட்டக்களப்பு மாவட்டத்தில்
வவுணதீவுப் பகுதியில் பாடசாலைக்குச்
சென்றுகொண்டிருந்த ஆசிரியர் ஒருவர்
இன்று வீதியில்
சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதையடுத்து
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று
மீண்டும் பதற்ற நிலை
உருவாகியிருக்கின்றது. |
| இலங்கை அரசு பலமிக்க ஒரு அமைப்புடன்
மோதுகின்றது - ரஷ்யா
இலங்கை அரசாங்கம் வலுவானதும்,
சவால்மிக்கதுமான ஓர் அமைப்புடன்
போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக
ரஸ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிலவும் மனிதாபிமான சூழ்நிலை குறித்து கவனம் செலுத்தி வருவதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது. |
| இட்லி விற்ற ஏழையின் மகன் :பட்டதாரி
வேட்பாளர்
சென்னை
, இட்லி கடை நடத்தி வந்த ஏழை பெண்ணின்
மகன் சிலேட்டு சின்னத்துடன்
தென்சென்னை தொகுதியில் களம்
காண்கிறார். |
| சோனியா பாரத அன்னை, பிரபாகரன் எனது
அண்ணன் - சீமான் பேச்சு
சென்னை
, இத்தாலி சோனியாவை பாரத அன்னை என்று
அழைக்கும் போது, பிரபாகரனை அண்ணன்
என்று அழைக்காமல் எப்படி அழைப்பேன்
என்று இயக்குனர் சீமான் பேசினார். |
| கோவை அண்ணா பல்கலை,தனியார் கூட்டு
:ஐகோர்ட் தடை
சென்னை
, பல்கலைக்கழகமும், தனியாரும் கூட்டாக
சேர்ந்து புதிய என்ஜினீயரிங்
கல்லூரிகளை தொடங்க கோவை அண்ணா
பல்கலைக்கழக சிண்டிகேட் நிறைவேற்றிய
தீர்மானத்திற்கு சென்னை ஐகோர்ட்டு
இடைக்கால தடை விதித்துள்து. |
| பாஸ்போர்ட் அதிகாரியின் பாஸ்போர்ட்
முடக்கம்
சென்னை
, கடந்த 10 நாட்களுக்கு முன்பு
அதிகாரியாக வலம் வந்த சுமதி
ரவிச்சந்திரன் நேற்று அவர் வேலை
பார்த்த சாஸ்திரி பவனில் உள்ள சிபிஐ
போலீஸ் அலுவலகத்தில் ஜாமீனில் வந்து
கையெழுத்து போட்டார். |
| கருணாநிதியின் இலங்கை தமிழர்
நிவாரணம் மன்மோகன் வரவேற்பு
சென்னை
, இலங்கை தமிழர் நிவாரணத்துக்காக
தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.25 கோடி
பங்களிப்பு செய்வதாக முதலமைச்சர்
கருணாநிதி அறிவித்ததை பிரதமர்
மன்மோகன் சிங் வரவேற்று கடிதம்
எழுதியுள்ளார். |
| பங்குச் சந்தை: லாபமோ லாபம்
அகமதாபாத்
, தங்கம், வெள்ளியில் செய்த முதலீடு
கடந்த இரண்டு மாதங்களில் நஷ்டத்தைக்
கொடுத்துள்ளது. ஆனால் பங்குச் சந்தை
முதலீடு 46% சதவீத லாபத்தை அள்ளித்
தந்து்ளளது. |
| கடற்கொள்ளையர்களின் பிடியிலிருந்து
வடகொரிய கப்பலை மீட்டது தென்கொரியா
வடகொரியக் கப்பல் ஒன்று சோமாலியக்
கடற்கொள்ளையர்களால் கடத்த
முற்பட்டபோது தென்கொரிய கடற்படையின்
தலையீட்டை அடுத்து வடகொரியக் கப்பல்
பாதுகாக்கப்பட்டுள்ளது. ஏடன் வளைகுடா கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த வடகொரியக் கப்பலை கடத்துவதற்கு கொள்ளையர்கள் முயற்சித்ததுடன் அச்சுறுத்தலும் விடுத்திருந்தனர். |
| தேர்தல் பயத்தில் ஜெயலலிதா உளறல்:
ஆற்காடு வீராசாமி
சென்னை
, தேர்தல் பயத்தில் உளறுவதை ஜெயலலிதா
நிறுத்த வேண்டும் என்று அமைச்சர்
ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.அவர்
வெளியிட்டுள்ள அறிக்கை |
| சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலைக்கு 840
சிறப்பு பஸ்கள்
விழுப்புரம்
, விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக
மேலாண் இயக்குனர் பரமசிவம்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- |
| அல்கேடா பயங்கரவாதிகளுக்கு
நிதிசேகரித்தவர் ஜெர்மனியில் கைது
ஜெர்மனியில் அல்கேடா பயங்கரவாத
அமைப்புக்கு நிதிசேகரிப்பில்
ஈடுபட்டதாக ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் கடந்த 4
ஆண்டுகளாக மலேசியாவில் நிதி
சேகரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.
என்பது தெரியவந்துள்ளது |
| தமிழக போலீஸ் 9 பேருக்கு ஐபிஎஸ்
அந்தஸ்து
சென்னை
, தமிழக போலீஸ் எஸ்பிக்கள் 9 பேருக்கு
ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கிய, மத்திய
உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஐபிஎஸ் பயிற்சி முடித்தும், நேரடியாக கூடுதல் எஸ்பிக்களாக பணியில் நியமிக்கப் படுவார்கள். ஆனால், தமிழக அரசு மூலம் குரூப்1 தேர்வு எழுதி போலீசில் சேருபவர்கள், டி.எஸ்.பிக்களாக பணியாற்றுவார்கள். |
| புதிய படிப்புகள் தொடங்க அண்ணா
பல்கலை முடிவு
சென்னை
முதுநிலை பொறியியல் படிப்பில், இந்த
ஆண்டு புதியதாக 3 படிப்புகளை தொடங்க
அண்ணா பல்கலைக்கழகம்
திட்டமிட்டுள்ளது. |
| தாய்ப்பால் சிறந்த நோய் நிவாரணி -
நல்வாழ்வு துறை செயலர் பேச்சு
சென்னை
, சென்னை மருத்துவக் கல்லூரியின் 175-வது
ஆண்டு விழா மற்றும் உலக ஆஸ்துமா
தினத்தை முன்னிட்டு அரசு பொது
மருத்துவமனையில் விழிப்புணர்வு
கருத்தரங்கு நடந்தது. |
| தேர்தல், வன்முறை ரவுடிகள் உறுதிமொழி
சென்னை
, சென்னையில் தேர்தலை அமைதியாக நடத்த
பல்வேறு அதிரடி நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல்
கமிஷன் ஆலோசனையின் பேரில் போலீஸ்
கமிஷனர் ராதாகிருஷ்ணன் இந்த
நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். |
| மு.க.அழகிரி பெயரில் ‘இணையதளம்'
மதுரை
, திமுக தென்மண்டல அமைப்புச் செயலரும்
மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான
மு.க.அழகிரி பெயரில் செவ்வாய்க்கிழமை
இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. |
| சென்னையில் ஜப்பானிய மொழி: படிக்க,
பேச...பயிற்சி
சென்னை
, ஐப்பானிய மொழி கற்க ஆர்வமுள்ளவர்கள்,
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள
இந்திய-ஜப்பான் வர்த்தக தொழில் சபை
மொழிப் பள்ளியை அணுகலாம். மே 2-ம் தேதி பயிற்சி தொடங்கியது. இந்தப் பயிற்சி, வார இறுதி நாட்களில் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 044-2435 2020, 2435 4779. www.indo-japan@ ijcci.com என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். |
| சென்னையில் சோனியா காந்தியின்
பிரச்சாரம் ரத்து
சென்னை
, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில்
காங்கிரஸ் திமுக கூட்டணி
வேட்பாளர்களுக்காக காங்கிரஸ் தலைவி
சோனியா காந்தியும், திமுக தலைவர்
கருணாநிதியும் நடத்த இருந்த தேர்தல்
பிரச்சாரக் கூட்டம் தள்ளி வைக்கப்
பட்டுள்ளது என்று காங்கிரஸ்
கட்சியும், அகில இந்திய பொதுச்
செயலாளர் குலாம் நதி ஆசாப் கூறினார். |
| திமுகவின் தாதா அரசியல் ; இந்து
நாளிதழ் கண்டிப்பு
சென்னை
, தேர்தல் ஆணையத்தை சிறிதும்
மதிக்காமல், தேர்தல் விதிமுறைகளை
அத்து மீறுவதில், ஆளுங்கட்சியான
திமுக முந்தைய வரம்புகளையெல்லாம்
மிஞ்சிவிட்டது என்று இந்து ஆங்கில
நாளோடு
சுட்டிக்காட்டிகண்டித்திருக்கிறது. |
| ஐஏஎஸ் தேர்வு: தமிழில் எழுதி 15 பேர்
வெற்றி
சென்னை
, தமிழ் படித்தால் காதுகளில் தேனாறு
பாயும்... ஆனால் வயிற்றுக்குச் சோறு
கிடைக்காது என்ற தவறான எண்ணம் பரவலாக
நிலவுகிறது. ஆனால் இதையெல்லாம்
பொய்யாக்கும் வகையில் தமிழ்
இலக்கியத்தை முதன்மை பாடமாக எடுத்து
தமிழிலேயே தேர்வு எழுதிய 15 பேர்
குடிமையியல் தேர்வுகளில் வெற்றி
பெற்றிருக்கின்றனர். இவர்கள்
அனைவருமே சென்னை அண்ணா நகரில்
செங்கல்பட்டு வரும் குடிமையியல்
தேர்வு பயிற்சி நடுவம் மூலம் தேர்வு
எழுதியவர்கள் ஆவர். வேறு சிலரும்
தனிப்பட்ட முறையில் தமிழ் மொழியில்
தேர்வு எழுதி வெற்றி
பெற்றிருக்கிறார்கள் என்பதால்
தமிழால் வாழ்வு பெற்றவர்களின்
எண்ணிக்கை இன்னும் அதிகமாக
இருக்கும். |
| தேர்தலை ஒட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 4
நாட்கள் விடுமுறை
சென்னை
, நாடாளுமன்றத்தேர்தலை முன்னிட்டு
தமிழ்நாடு முழுவதும் அனைத்து
மதுபானக் கடைகளும் 4 நாட்கள்
மூடப்படும் என்று தமிழ்நாடு அரசு
அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பில் கூறப் பட்டிருப்பதாவது:- |
| கலசலிங்கம் பல்கலையில் புதிய
பாடங்கள்
கிருஷ்ணன்கோவில்:
கலசலிங்கம் பல்கலையில் புதிய பாடப்
பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன. இது
குறித்து கலசலிங்கம் பல்கலைக்கழக
துணை வேந்தர் செல்லையா தங்கராஜ்
வெளியிட்ட அறிக்கை:- |
போர் நிறுத்தம் குறித்து இலங்கை
அரசுடன் பேச்சுவார்த்தை :
ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அறிவிப்பு
போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவது
குறித்து இலங்கை அரசாங்கத்துடன்
பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட
உள்ளதாக வாழும் கலைப் பயிற்சி
நிலையத்தின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ
ரவிசங்கரை மேற்கோள்காட்டி அந்த
அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்
தெரிவித்துள்ளதாவது. |
| (வீடியோ) இலங்கை தடுப்பு முகாம்களில்
தமிழ் இனத்திற்கு நடக்கும் கொடுமைகள்
வீடியோ இணைப்பு
வன்னியில் இருந்து வெளியேறிய மக்கள் அடைக்கப்பட்டுள்ள 'வதைத் தடுப்பு முகாம்'களில் உணவு,குடிநீர் இல்லை; இறப்போர்களது உடல்கள் அந்த இடங்களிலேயே கிடக்கின்றன; குடும்பங்களிடம் இருந்து பெண்கள் பிரிக்கப்படுகின்றனர்; பாலியல் கொடுமைகளுக்கு பெண்கள் உள்ளாக்கப்படுகின்றார்கள். |
| துபாயில் சுற்றுச் சூழல்
அமைப்பினரால் கேன் சேகரிப்புப்
பணி
துபாயில் எமிரேட்ஸ்
என்விரான்மெண்டல் குரூப்பால் (
http://www.eeg-uae.org ) வருடந்தோறும்
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஒரு
பகுதியாக அலுமினிய கேன்களை
சேகரித்து அவற்றை மீண்டும்
உபயோகப்படுத்தும் முயற்சியில்
ஈடுபட்டுள்ளது. |
| அபுதாபி,வெளிநாடுவாழ்
இந்தியர்களுக்கான ஓட்டுரிமை பற்றிய
கருத்தரங்கு
EIFF என்றழைக்கப்படும் ''அமீரக இந்தியா
சகோதரத்துவப் பேரவை'' (Emirates India Fraternity Forum)
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு
ஓட்டுரிமை வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல கட்டங்களாக பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. |
ஜெயலலிதாவின் ஈழம் கனவு நடக்காது-சோ
சென்னை
, இலங்கைக்கு இந்திய ராணுவத்தை
அனுப்புவேன் என்ற ஜெயலலிதாவின்
‘ராணுவ படையெடுத்து' பிரச்சாரம்
நல்லதல்ல எனவும் அது நடக்காது
என்றும் துக்ளக் ஆசிரியர் சோ
கூறியுள்ளார்.இப்பிரச்சனை குறித்து விளக்கி துக்ளக்கில் ஆசிரியர் சோ கூறியிருப்பதாவது:- |
| இலங்கை, 48 மணி நேரத்திற்குள் 162 பேர்
படுகொலை, உணவின்றி மக்கள் தவிட்டை
உண்ணும் பரிதாபம்
கொழும்பு:
வன்னியில் கடந்த 48 மணி நேரத்திற்குள்
இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில்
அப்பாவித் தமிழர்கள் 162 பேர்
படுகொலை செய்யப்பட்டுள்ளனர் வியாழக்கிழமை இலங்கை ராணுவத்தினர் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களை கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர். தொடர்ச்சியாகப் பதுங்குகுழிகளில் அடைக்கலம் புகுந்துள்ள மக்கள் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது அல்லல்பட்டு வருகின்றனர். |
| இந்தியத் தேர்தல் முடிக்குப்பின்
பெரிய அழிவுக்கான அபாயம்;தமிழ்க்
கூட்டமைப்பு வேண்டுகோள்
இந்தியப் பொதுத் தேர்தல்
முடிவடைந்ததும் வன்னியில்
எஞ்சியுள்ள பகுதிகளில் மிகப்பெரிய
படைநகர்வுகளை மேற்கொள்ள அரசு தயாராகி
வருவதால் அங்கு மிகப் பெரும்
உயிரிழப்புகள் ஏற்படலாம் எனத்
தாங்கள் பேரச்சம் அடைந்துள்ளதாகவும்
இதிலிருந்து அப்பாவி மக்களைப்
பாதுகாக்க உலக நாடுகள் முன்வர
வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு அவசர வேண்டுகோள்
விடுத்துள்ளது. |
சிங்கள பெளத்த இனவெறிதான் பிரபாகரனை
உருவாக்கியது : இலங்கை
பாராளுமன்றத்தில் என். ஸ்ரீ காந்தா
பேச்சு
பிரபாகரனை உருவாக்கியது சிங்கள
பெளத்த இனவெறிதான் பிரபாகரன்,
பொட்டம்மான், தமிழ்ச்செல்வன் வரலாம்
போகலாம் ஆனால் தமிழ் தேசியம்
அடங்கிவிடாது. தமிழ்மக்களின் தேசிய
உரிமையை நாம் ஒருபோதும்
விட்டுக்கொடுக்க மாட்டோம். இவ்வாறு
தமிழ் தேசிய கூட்டமைப்பு
ஸ்ரீகாந்தா நேற்று பாராளுமன்றத்தில்
பேசினார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதரகம் மீதான தாக்குதல் மற்றும் இலங்கை மீதான சர்வதேச நாடுகளின் தலையீடுகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை நடைபெற்றது . அப்பொழுது அங்கு அவர் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார். |
| இலங்கையில் போர் நிறுத்துவது
குறித்தோ , சிறப்பு தூதுவரை அனுப்பும்
எண்ணமோ பான் கீ மூனுக்கு இல்லை
இரட்டை நிலைப்பாட்டில் ஐ.நா; கடுமையாக
விமர்சிக்கிறது இன்னர்சிட்டி பிரஸ்
ஐ.நா : இலங்கையில் ஆயிரக்ககணக்கில் பலியான பொது மக்களை ஐ.நா. எண்ணிக்கொண்டிருக்கும் அதேசமயம், செயலாளர் பான் கீ மூன் இப்போதும் போர் நிறுத்தத்திற்கான அழைப்பை விடுக்கவோ அல்லது மோதல் தொடர்பாக சிறப்பு தூதுவர் ஒருவரை அனுப்புவதற்கான ஆயத்தத்தில் ஈடுபடவோ இல்லை என்று ஐ.நா. விலுள்ள இன்னர்சிட்டி பிரஸ் விமர்சித்திருக்கிறது. |
| இலங்கை திட்டமிட்டு பாதிப்பு
பகுதிகளுக்கு உணவு விநியோகத்தை
முடக்குகிறது - புலித்தேவன்
குற்றச்சாட்டு
மோதல்களின் காரணமாக அதிக
எண்ணிக்கையிலான பொது மக்கள்
உயிரிழந்து வருவதாக தமிழீழ விடுதலைப்
புலிகளின் சமாதானச் செயலகப்
பொறுப்பாளர் புலித்தேவன்
தெரிவித்துள்ளார். |
| சென்னையில் 300 பவுன் தங்க,வைர நகைகள்
கொள்ளை
சென்னை
, தொழிலதிபர் வீட்டில் இருந்த பெண்களை
கத்தி முனையில் மிரட்டியும்,
குழந்தையை பணையக் கைதியாக வைத்து
மிரட்டியும் ரூ.10 லட்சம் மேற்பட்ட
மதிப்பிலான நகைகள் நேற்று இரவு
கொள்ளையடிக்கப்பட்டன. சென்னை
ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர்
சிதம்பரம், தொழிலதிபர். பாரிமுனையில்
பிளாஸ்டிக் கவர் தயாரிக்கும்
நிறுவனம் கடை நடத்துகிறார். மனைவி
லதா தேவி. இரு மகன்களுக்கும்
திருமணமாகி கூட்டுக் குடும்பமாக இதே
வீட்டில் வசிக்கின்றனர். 2
மருமகள்களும் குழந்தைகளுடன்
தாய்வீடு சென்றுள்ளனர். திருமணமான
மகள் சத்யகலா, இவர்களது வீட்டுக்கு
வந்திருந்தார். |
| தேர்தலுக்குப் பின் கூட்டணிகள்
மாறும் : வெங்கையா நாயுடு கணிப்பு
தூத்துக்குடி
, தமிழகத்தில் இடதுசாரிகள், காங்கிரஸ்
தவிர அனைத்து கட்சிகளுமே பாஜவுடன்
கூட்டணியில் இருந்தவை தான். எனவே
தேர்தலுக்குப் பிறகு யார் எங்களுடன்
வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்.
தேர்தலுக்கு பின்னர் கூட்டணி எப்படி
வேண்டுமானாலும் மாறும் என
வெங்கையாநாயுடு கூறினார். |
| 457 தொகுதி : வாக்குப்பதிவு முடிந்தது
புதுடெல்லி
, ராஜஸ்தான், உ.பி, மேற்குவங்கம் உள்பட 8
மாநிலங்களில் உள்ள 85 தொகுதிகளில் 4ம்
கட்ட மக்களவைத் தேர்தல் இன்று காலை
விறுவிறுப்பாக தொடங்கியது. மக்களவை 5
கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதுவரை 372 தொகுதிகளில் 3 கட்ட
தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன.
உ.பி. - 18, மேற்கு வங்கம் - 17, பீகார் - 3,
டெல்லி - 7, அரியானா - 10, காஷ்மீர்,
ராஜஸ்தான் - 25 என மொத்தம் 85 தொகுதிகளில்
4ம் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு
தொடங்கியது. மக்கள் கடும் வெயிலிலும்
நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து
வருகின்றனர். |
| தமிழகத்தில் மே.9 ல் மன்மோகன்சிங்
பிரசாரம் : சுதர்சனம்
சென்னை
, தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40
தொகுதி களில் வரும் 13-ந்தேதி தேர்தல்
நடைபெற உள்ளது. 40 தொகுதிகளிலும்
தற்போது உச்சகட்ட பிரசாரம் நடந்து
வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில்
தேர்தல் பிரசாரம் வருகிற 11-ந்தேதி
மாலையுடன் ஓய்கிறது. பிரதமர்
மன்மோகன்சிங் சென்னை யில்
நாளைமறுநாள் (9-ந்தேதி) பிரசாரம்
செய்வார் என்று அறிவிக்கப்பட்டு
உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ்
சட்டமன்ற கட்சி தலைவர் சுதர்சனம்
எம்.எல்.ஏ. சத்தியமூர்த்தி பவனில்
இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- |
| தேர்தலால் தாமதமாகும் +2 ரிசல்ட்
சேலம்
, கடந்த மார்ச் 3ம் தேதி பிளஸ் 2 பொதுத்
தேர்வு தொடங்கி, 23ம் தேதி வரை நடந்தது.
தமிழகம், புதுச்சேரியில் 5,040 பள்ளிகளை
சேர்ந்த 6 லட்சத்து 47,632 மாணவ, மாணவிகள்
தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள்
எப்போது வெளியாகும் என்ற
எதிர்பார்ப்பு மாணவர்களிடையே
அதிகரித்துள்ளது. |
| சென்னை பல்கலையில் குற்றவியல் துறை
படிப்புகள் அறிமுகம்
சென்னை
, முழு நேர எம்.எஸ்.சி பட்டப்படிப்பை
சென்னை பல்கலைக்கழகம் தொடங்குகிறது.
தொழிற்சாலைகளில் ஏற்படும் பல்வேறு
தவறுகள் மற்றும் குற்றங்களை வெளியில்
கொண்டு வருவது தேவையாக உள்ளது. அதன்
அவசியத்தை உணர்ந்து, சென்னை
பல்கழைக்கழக குற்றவியல் துறை
எம்.எஸ்சி (சைபர் ஃபாரன்சிக்ஸ்
மற்றும் இன்பர்மேஷன் செக்யூரிட்டி)
என்ற புதிய பட்டப்படிப்பை அறிமுகம்
செய்கிறது. |
| மதுரையிலிருந்து 13ம் தேதி பாரத்
தர்ஷன் ரயில் இயக்கம்
சென்னை
, மதுரையில் இருந்து டெல்லிக்கு
சுற்றுலா சென்று வர பாரத் தர்ஷன் என்ற
சிறப்பு சுற்றுலா ரயில் வரும் 13ம்
தேதி இயக்கப்படுகிறது. இதுகுறித்து,
இந்தியன் ரயில்வே உணவகம் மற்றும்
சுற்றுலா கழக (ஐஆர்சிடிசி) துணை பொது
மேலாளர் ரவிக்குமார் கூறியது: |
| பாஸ்போர்ட் அதிகாரி சுமதி சஸ்பெண்ட்
சென்னை
, லஞ்சம் வாங்கியது தொடர்பாக கைது
செய்யப்பட்டு, ஜாமீனில் வந்த
பாஸ்போர்ட் அதிகாரி சுமதி
ரவிச்சந்திரனை, மத்திய வெளியுறவுத்
துறை அமைச்சகம் சஸ்பெண்ட் செய்து
உத்தரவிட்டது. |
| பெரியாரின் பேரன் நான் தான்:
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
ஈரோடு
, சினிமா டைரக்டர் ஒருவர் தன்னை
பெரியாரின் பேரன் என்கிறார்.
அதிகாரப்பூர்வமான பேரன்நான் தான். என
மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசினார். ஈரோட்டில் நேற்று நடந்த பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் வேட்பாளர் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசியது. |
| தென்னிந்திய திருச்சபை பிஷப்
பதவிக்காலம் : ஐகோர்ட் உத்தரவு
சென்னை
, தென்னிந்திய திருச்சபையின் சென்னை
டயோசிஸ் பிஷப் பதவிக் காலம் குறித்து,
விதிமுறைப்படி முடிவு செய்து
கோர்ட்டுக்க தெரிவிக்க வேண்டும் என
சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. |
| ஹர்ஷ்த் மேத்தாவின் சொத்துகள் ஏலம்
பெங்களூர்
, பல ஆயிரம் கோடி பங்குச் சந்தை
மோசடியில் சிக்கி கம்பி எண்ணிய
ஹர்ஷத் மேத்தாவின் பல கோடி ரூபாய்
சொத்துகளை ஏலம் விட நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. |
| பிரபாகரனைப் பிடித்து
நாடுகடத்தமாட்டார்களா என தாம்
எதிர்பார்ததாக பிரணாப் முகர்ஜி
கூறியுள்ளார்
விடுதலைப்புலிகளின் தலைவர்
பிரபாகரனை இலங்கை அரசாங்கம்
கைதுசெய்து இந்தியாவுக்கு
நாடுகடத்தாதா என தாம் ஒவ்வொரு
ஆண்டும் எதிர்பார்த்து
காத்திருந்ததாக பிரணாப் முகர்ஜி
தெரிவித்துள்ளார். இந்திய
தொலைக்காட்சியான NDTV க்கு வழங்கிய
பேட்டியில் அவர் இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார். |
| பாமக வயதை விட ஸ்டாலின் அனுபவம்
அதிகம் : கனிமொழி
சிதம்பரம்
, பாமகவின் வயதைவிட ஸ்டாலின் அரசியல்
அனுபவம் அதிகம். அவரிடம் அரசியல்
கற்றுக் கொள்ளுங்கள் என ராமதாசுக்கு,
கனிமொழி எம்.பி., பதிலடி
கொடுத்துள்ளார். சிதம்பரம் தொகுதியில் கனிமொழி பேசியது. |
| தமிழ் ஈழம் அமைவது உறுதி : கருணாநிதி
சென்னை
, பொய்ப்பிரச்சாரங்களை நம்ப வேண்டாம்
என்று முதல்வர் கருணாநிதி
தெரிவித்துள்ளார். |
| நேபாளத்தில் சீன ஆதிக்கம் அதிகரிப்பு
- இந்தியா கவலை
புதுடெல்லி
, நேபாள அரசு நிர்வாகத்திலும்,
போர்ப்படையிலும் சீனாவின் ஆதிக்கம்
அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியா
பெரும் கவலை அடைந்துள்ளது.
இந்தியாவைச் சுற்றிலும் உள்ள
பாகிஸ்தான், வங்க தேசம், மியான்மர்
உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு
எதிராக மாறி வரும் நிலையில்,
நேபாளமும் சீனாவின் நட்பு நாடாக
மாறியிருப்பது இந்தியாவின்
பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும்
என்று பாதுகாப்பு வல்லுநர்கள்
எச்சரித்துள்ளனர். |
| இனமா, பணமா: சீமான் பிரச்சாரம்
திண்டுக்கல்
, மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில்
இனமா, பணமா எனத் தீர்மானித்து மக்கள்
வாக்களிக்க வேண்டும் என்று திரைப்பட
இயக்குனர் சீமான் கூறியுள்ளார். திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்ற தமிழீழ ஆதரவு இயக்கப் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், சென்னை வரவேண்டிய சோனியா காந்தி நாங்கள் எதிர்ப்புத் தெரிவிப்போம் என்று நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டார். |
| மதுரை தொகுதிக்கு கூடுதல் தேர்தல்
பார்வையாளர் நியமனம்
புதுடெல்லி
, மதுரை மக்களவைத் தொகுதியில் அதிக
எண்ணிக்கையில் தேர்தல் விதி மீறல்கள்
நடப்பதாக முறையீடுகள் வந்ததையடுத்து,
அவற்றை தடுப்பதற்காக கூடுதல்
பார்வையாளர் ஒருவர் அத்தொகுதிக்கு
அனுப்பப்பட்டிருப்பதாக தேர்தல்
ஆணையம் அறிவித்திருக்கிறது. |
| கருணாநிதி உடல் நிலை: சோனியா காந்தி
விசாரிப்பு
சென்னை
, உடல்நிலை குறைவு காரணமாக அப்பல்லோ
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று
வரும் முதலமைச்சர் கருணாநிதியை
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா
காந்தி தொலைபேசியில் தொடர்புகொண்டு
உடல் நலம் விசாரித்தார். |
| நேபாள விவகாரம் வெளிநாடு தலையீடு:
பிரசண்டா கண்டனம்
காத்மாண்டு
, நேபாளத்தில் தற்போது எழுந்துள்ளது
உள்நாட்டுப் பிரச்சனை. இதில் எந்த ஒரு
வெளிநாடும் மூக்கை நுழைப்பதை எங்கள்
கட்சி சகித்துக் கொள்ளாது என,
அந்நாட்டின் முன்னாள் பிரதமர்
பிரசண்டா தெரிவித்தார். ராணுவத் தலைமை தளபதி விவகாரத்தால் பதவியை ராஜிநாமா செய்த பின்னர், முதன் முறையாக புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தபோது பிரசண்டா, இவ்வாறு தெரிவித்தார். |
| நாமக்கல் அருகே தொழிற்சாலையில் தீ
விபத்து - 13 பேர் பலி
நாமக்கல்
:நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி அருகே
தவிட்டிலிருந்து எண்ணை எடுக்கும்
தொழிற்சாலை இயங்கி வருகிறது இந்த
தொழிற்சாலையில் பீகாரைச்சேர்ந்த
தொழிலாளர்கள் மற்றும் இலங்கை அகதிகள்
பணியாற்றி வருகிறார்கள். 3 ஷிப்டுகளாக
இங்கு பணி நடந்து வந்தது. |
| சோனியா: 10-ம் தேதி சென்னை வருகை?
சென்னை
, தமிழகம், புதுவையில் தேர்தல்
பிரச்சாரத்துக்காக காங்கிரஸ் தலைவி
சோனியா காந்தி வரும் ஞாயிற்றுக்கிழமை
வருவார் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பொதுக் கூட்ட மேடை அகற்றப்படவில்லை. தீவுத் திடல் பகுதி முழுவதும் போலீசாரின் தீவிர பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. |
| இணையத்தில் பதிவு செய்யப்படும்
பயோடேட்டாவிற்கு: பணம்
சென்னை
, இணையாதளத்தில் வேலைக்கு
விண்ணப்பிப்போரின் முழு விவரங்கள்
அடங்கிய பயோடேட்டாவை நிறுவனங்கள்
பார்வையிட்டால் அதன் அடிப்படையில்
பணம் வழங்கப்படும். |
| சேத்துப்பட்டில் சங்கர மடத்தில்
இந்து சமயம் குறித்த பயிற்சி வகுப்பு
சென்னை
, காஞ்சி காமகோடி பக்தர்கள் பேரவை
சார்பில் இந்து சமய பண்பாடு,
கோடைக்கால பயிற்சி வகுப்புகள்
நடைபெற்றது. இதில், ஜெயேந்திர சரஸ்வதி
சுவாமிகள் கலந்து கொண்டார். |
| ராஜீவ்காந்தி: சிலை உடைப்பு
ஆரணி
, திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர்
பேரூராட்சியின் பஜார் வீதியில் உள்ள 7
அடி உயர ராஜீவ்காந்தி சிலை உள்ளது.
நேற்று அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை
மின்வெட்டு ஏற்பட்ட போது, சில
ஆசாமிகள் ராஜீவ்காந்தி சிலையின் 2
கைகளையும், தலையையும் உடைத்து விட்டு
ஓடி விட்டனர். இதை கேள்விபட்ட
காங்கிரசார் ஆரணி-போளூர் ரோட்டில்
சாலை மறியலில் ஈடுபட்டனர். சிலையை
சேதப்படுத்தியவர்கள் மீது கடும்
நடவடிக்கை எடுக்கப்படும் என்று
போலீசார் கூறியதை தொடர்ந்து மறியலில்
ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். |
| சென்னையில் 10-ந் தேதி வரை பைபிள்
கண்காட்சி:
சென்னை
, சென்னை மெமோரியல் அரங்கில் பைபிள்
கண்காட்சி நேற்று தொடங்கியது.
நற்செய்தி இல்லங்களின் நற்பணிகள்
அமைப்பு சார்பில் நடத்தப்படும் இந்த
கண்காட்சியை, சென்னை-மயிலை
கத்தோலிக்க மறைமாவட்ட துணை ஆயர்
லாரன்ஸ் பயஸ் தொடங்கி வைத்தார். |
| தினப்புலரி பத்திரிகையை முடக்க ஆளும்
கட்சி முயற்சி- ஆசிரியர்
குற்றச்சாட்டு
சென்னை
, ஈழச் சிக்கலை மையப்படுத்தி செய்தி
வெளியிட்டு வரும் தினப்புலரி என்ற
நாளேட்டை முடக்க ஆளும் கட்சியினர்
காவல் துறையை ஏவி அதை அச்சிடும்
அச்சகத்தை மிரட்டியுள்ளதாக அதன்
ஆசிரியர் ஜோசப் கென்னடி குற்றம்
சாட்டியுள்ளார். |
| ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன்
பேச்சுவார்த்தை நடத்தத் தயாரில்லை
இலங்கை அறிவிப்பு
இலங்கை யுத்த விவகாரத்தில்
மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என
வாழும் கலைப் பயிற்சி நிலையத்தின்
ஸ்தாபகத் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
விடுத்திருந்த கோரிக்கையை அரசாங்கம்
நிராகரித்துள்ளது. |
| இந்திய மோட்டார் காங்கிரஸ்
திமுகவிற்கு எதிர்ப்பு
சென்னை
, ஸ்ரீபெரும்புதூர் மக்களவை
தொகுதியில் போட்டியிடும் மத்திய
தரைவழி போக்குவரத்துத் துறை
அமைச்சரும், திமுக வேட்பாளருமான
டி.ஆர்.பாலுவுக்கு ஆதரவு தருவதில்லை
என்று சென்னை, காஞ்சிபுரம்,
திருவள்ளூர் லாரி உரிமையாளர்கள்
முடிவு செய்துள்ளனர். இந்த தகவலை அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அமைப்பின் தலைவர் ஆர்.சுகுமார் செய்தியாளரிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியது. |
| முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை
ராணுவம் கடும் தாக்குதல் 84 அப்பாவி
தமிழர்கள் பலி
இன்று முள்ளிவாய்க்கால் மக்கள்
குடியிருப்புப் பகுதிகளை நோக்கி
கடும் தாக்குதல்களை இலங்கை ராணுவம்
மேற்கொண்டதாக விடுதலைப் புலிகள்
தெரிவித்துள்ளனர். சிங்கள
இராணுவத்தினரின் இந்த கொடூரத்
தாக்குதல்களில் இரண்டு சிறுவர்கள்
உட்பட 84 அப்பாவித் தமிழர்கள் படுகொலை
செய்யப்பட்டதாகவும்
தெரிவித்துள்ளனர். |