ஓம்.
அன்புடன் மதுவதனன், வணக்கம்.
கட்டு என்பது வேர்ச் சொல். கட்டியது கட்டடம். கட்டிடம் என்றால் வேர்ச்சொல் கட்டி என்றிருக்கவேண்டும்.
பெரியோர் பயன் பாடுகள் எவ்வாறு இருந்தன என்பதைச் சரிபார்த்தால் நன்று. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி. ஓம். வெ.சுப்பிரமணியன் ஓம்