ஏனெனில் ஒரு மொழிக்கு
ஓசையே மிகமிக
முக்கியமானது. நமக்குப்
புரியாத மொழிகளைப் பிறர்
பேசும்போது அந்த ஓசை
ஒழுங்கை வைத்தே நாம் இது
மலையாளம், இது தெலுங்கு, இது
இந்தி, இது ஆங்கிலம் என
இனங்காண முடிகிறது. எனவே
ஆங்கில உச்சரிப்புக்காக sh, s,
h, f எனத் தமிழை மாற்றினால்
தமிழ் மொழியின் ஓசை
ஒழுங்கு கெட்டுப்போகும்.
இது தமிழ் என்று அறியும்
தனித்தன்மை இல்லாமல் போய்
விடும். ஆதலால் சரியான
உச்சரிப்பு (Correct Pronounciation) எனும்
கருத்துக்குத் தரும்
முக்கியத்துவம் கற்பனையான
அடிமைத்தனம் என்பதைத்
தெளிவாக உணரவேண்டும்.
ஆங்கிலம் பேசுவோரில்
அமெரிக்கா, ஐரிஷ் மக்கள்
எனப் பலறும் பலவாறு
உச்சரிப்புத் தமிழையும்
திருநெல்வேலி, திருச்சி,
யாழ்ப்பாணம் எனப் பல
மக்களும் மாறுபட்டு
உச்சரிப்பர். இந்த
உச்சரிப்பு மாறுபட்டால்
எந்த தீங்கும் வந்து
விடாது.
சரியான உச்சரிப்பு எனப்
பொதுவாக ஓர் உச்சரிப்பு
முறை எல்லா மொழிகளுக்கும்
உண்டு. நடைமுறையில் கிளை
மொழி (Dialect) விலகல்களும்
உண்டு.
இதை உணர்ந்து தமிழைத்
தமிழாகப் பேணும் ஓசை
சிதறாத்தன்மையோடு
தமிழாக்கம் செய்ய
வேண்டும்.
சி.கபிலன்
Hope u have heard this....
Bharathi vaazntha Thiruvallikeni is now Triplicane...
Thamizh Kadavul Muruganin Senkundran is Red Hills...
Tiruchirapally is Trichy....
Uthagamandalam is now Ooty...
Adayaaru is now Adyar....
Thamizh vilaintha Thanjavur is now Tanjore...
Enna seiyalam sollunga! Have you heard Cricket Commentaries....
Sadagopan Ramesh is spelt by most Commentators as Sadgopan Ramesh...
:-( Lot of names get virtually killed there...
I have seen Tamil people finding fault with me when I speak English
wrongly... I always tell them.. Look how we are speaking our own
Language.. Lets first correct that... Let us not bother too much about
English... Its the primary duty of a English person and not us... :-)
Do not reply to this statement. Just a random expression of thought ;-)
I think, What Kapilan is telling is this,
English in Tamil becomes Aaangilam.... No controversy..
Jesus in Tamil becomes Yesu... Agreed...
and so on.............................
As I said in case of Jesus and English..
There are always exception... May be Sekappiyar is one among them...
What determines the way one spell is un avoidable.... Am working for a
Software Company.. And we interact with clients... The way they
pronounce my name is definitely not right.. Similarly the way I
pronounce their names may also be not the correct.. They can't help it
and I can't help it... I understand them.. and their difficulty and
they understand my difficulty...:-) We never had issues... May be at
times I will teach them pronouncing my name... other than that
everything is understandable...
Thats why in BPO call centres instead of having Indian/ Tamil names
they adopt the Western name... Some one who supports a Western Client
will be renamed as Philip, Sam, John etc., Hope all of us know these
practises...These happen simply for pronounciation reasons... Tomorrow
if our respective nations grow and start outsourcing our jobs we will
definitely ask them have nick names to choose our phonetic style..
Here we are speaking about pronounciation.. Though Ravi might have to
written as Iravi... It is always pronounced as Ravi...
And Ravi is another word used just like the Mangalam I had already
referred... Sethu, Mauran, suffix of my name Thaasan, suffix of
Mukunth's name Rajan, suffix of Vasunna's name Thevan, ur name's suffix
Vaani, all are of such kind.. they are found almost in most of the
Bharathiya Languages.. Lets not worry about it...
But have you heard Kapil Dev.. India's premier fast bowler.. How did he
living in Haryana of India got this name..??
I have heard in Ganesh's Temple when they do the Archana,
Om Kapilaaya Namaha...
Got how Kapil Dev was named? We can't help it other than wasting our
time...
Got it.. So lets not bother about it...
அவசரமாகக் குழு ஏதும்
அமைத்துக் கட்டுப்பாடுகளை
விதிக்க வேண்டாம். நல்ல
கருத்து வளர்ச்சிக்கு
இங்கு ஒரு சுதந்திரம் வழி
ஏற்படுத்திக்
கொண்டிருக்கிறது.
சரியான முடிவுக்கு
எல்லோரும் வரத் தேவையான
விழிப்பூட்டும்
சிந்தனைகளையே நான்
பரிமாறிக்
கொண்டிருக்கிறேன்.
கற்றோரைவிடக் கல்லாத
தமிழர் பலர் நல்ல தமிழ்ச்
சொற்களை இன்றும்
பயன்படுத்தியவாறு கிராமப்
புறங்களில் வாழ்கின்றனர்.
அவர்களையும் மின் உலகிற்கு
அழைத்துவர முயல்வோம்.
இதற்கென
'மின்தமிழ்த்தாயகம்' என்ற
கருத்தையும் உருவாக்கி
வளர்க்க உள்ளோம்.
முடிந்தவரை Proper Nonn என்பதை
மொழி மூல ஒலிப்புச்
சிதறாமல் கூறுவதில்
தவறில்லை. இதனால் தான்
சீனாவில் ஒரு புதிய
பிரதமர் பதவி ஏற்றால் அவர்
பெயரை எப்படி உச்சரிப்பது
எனச் சீனத் தூதரகத்தில்
கேட்டே வானொலியில்
உச்சரிக்கும் வழக்கம்
இருக்கிறது.
இதற்காக நம் தமிழில்
இல்லாத ஒலிகளையும்,இலக்கண
மரபுகளையும் நாம்
ஏற்படுத்திக் கொள்வது
சரிதானா? என்பதே என்னுடைய
வினா.
'இரவி' எனக் குறிப்பிடாமல்
'ரவி' எனக்
குறிப்பிடுவதற்காக நாம்
ர(ர) எனும் எழுத்து மொழி
முதல் எழுத்தாக வரலாம் என
இலக்கண விதியை மாற்றலாமா?
இது தவறில்லை மாற்றலாம் என
எத்தனை பேர்
கருதுகிறீர்கள்?
இலக்கண விதிகள் காலத்தின்
தேவைக்கேற்ப மாறியே
வந்திருக்கின்றன. நாமும்
மாற்றலாம். ஆனால் அன்னிய
மொழி உச்சரிப்பை அப்படியே
நிகழ்த்த வேண்டும் என்ற
காரணத்துக்காக மாற்றலாமா?
இவ்வாறு மாற்றினால் நமது
மொழி அதே அன்னிய மொழி போல்
ஆகிவிடாதா?
அனைவரும் சிந்தித்து நல்ல
முடிவுக்கு வர
வேண்டுகிறேன். எதற்காக?
என்ற காரணம் நமக்காக
(தமிழர்க்காக) என்ற பதிலில்
உறுதியாக வேரூன்றி
இருந்தால் எதையும்
மாற்றலாம்; என்பது
என்னுடைய கருத்து.
கபிலன்
On Nov 15, 2:17 pm, Ravishankar <ravishankar.ayyakka...@gmail.com>
wrote:
> அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு வேண்டுகோள்,
>
> தயவு செய்து இயன்றவரை தமிழில் எழுத முயலுங்கள். ஆங்கிலத்தில் எழுதும்போது
> நட்புணர்வு குறைந்து காணப்படுவது போல் எனக்குத் தோன்றுகிறது. கருத்துக்களை
> பிழையாகப் புரிந்து கொள்ளவும் வாய்ப்புண்டு. உடனடி மறுமொழி அளிக்கும் விழைவு,
> அலுவலகத்தில் தமிழ் தட்டச்சு வசதி இல்லாதது ஆகியவை புரிந்து கொள்ளத் தக்கது
> என்றாலும், முடிந்தவரை தமிழில் எழுதுங்களேன். firefox - tamilkey நீட்சி
> தமிழில் எழுத உதவும்.
>
> கலைவாணி,
>
> ஆழமான தமிழறிவுள்ளவர்களின் கீழ் செயல்படுவது என்பதைக் காட்டிலும் அவர்களுடன்
> இணைந்து செயல்படுவது என்று கொள்ளலாமா? இந்த குழு தொடங்கியபோது எனக்குத் தெரிந்த
> தமிழறிஞரான செல்வகுமாரை அழைத்தேன். அவரால் நேரத்தட்டுப்பாட்டால் பங்கு கொள்ள
> இயலவில்லை. இராம. கி அவர்களை விக்சனரி தளத்துக்கு அழைத்தேன். அவரும் இன்னும்
> வரவில்லை. உங்களுக்குத் தெரிந்தவர்கள் இருந்தால் இக்குழுமத்துக்கு அழைத்து
> வாருங்களேன்.
>
> http://thamizhthendral.blogspot.com/2006/11/blog-post.htmlஎன்ற முகவரியில்
Am terribly sorry and humbly apologise had any of my words created some
kind of uneasiness with u.. I would like to clearly state that that was
not at all my intention..
Sorry for that again... :-) Lets continue our constructive dialogue...
I indeed suggested and expressed that view... Keeping in view the
Ubuntu Tamilization.. Where we have to take decisions... Because one
translator using one word for an equivalent english word and other
transalator some other doesn't make a feel good factor among users of
Ubuntu.. I hold that view with regard to Ubuntu.
But here as i had expressed once, it has been so far the random
expression of thoughts.. Some time it happens to be funny.. naughty..
and most of the time really creative...
Ravi, i beleive is adding words discussed here to the Wicktionary
project.. on which mutual consenses are there...
"சேக்சுபியர்" என்ற நான்காவது முறையில் தப்புள்ளதா?
நச்சினார்க்கினியர் தானே? நச்சினார்க்கினி"யரு" அல்லவே?
இரவிசங்கர் ஆகவே இருக்கலாம் இரவிசங்கரு அவசியமில்லை என நினைக்கிறேன்.
அல்லது வேறு ஏதாவது இலக்கண சட்டங்கள் உள்ளனவா?
பெங்களூர்காரர்கள் "பெங்களூரூ" என கன்னட மூலப்பெயருக்கு மாற்றி விட்ட
செய்தி கண்டேன்.
~சேது
ம்ம்ம்...
இதைப் பற்றி எழுதலாமா என
கொஞ்சம் யோசித்தேன்.
கருத்தை சொல்லிவிடுவோம்.
ஏற்பது ஏற்காதது அவரவர்
உரிமை என தோன்றியது.
இல்லாத ஒலி என ஒன்று உண்டா
என்ன?
ஒலிக்கு சில சமயம் சில
மொழிகளில் தகுந்த எழுத்து
வடிவம் இல்லாமல் போகலாம்.
அந்த சமயத்தில் வேறு
ஏதாவது பயன் படுத்தியே ஆக
வேண்டும்.
ஆனால் ஒலிக்கு எழுத்து
வடிவம் உள்ள போது அதை பயன்
படுத்துதலே சரி.
நாம் கருத்தில் கொள்ளும்
பல சொற்கள் திசை சொற்களாக
உள்ளன.
முடிந்தவரை அவற்றின்
உச்சரிப்பை தெரிந்து
அப்படி எழுதுவதே சரியாக
இருக்கும் என எண்ணுகிறேன்.
மொழியின் முக்கிய முதல்
பயன் ஒருவர் நினைப்பதை
மற்றவர் புரிந்து
கொள்ளுதல்தானே?
அதற்கு மற்ற விஷயங்கள்
தடையாகக் கூடாது.
அன்புடன்
திவா
ஒவ்வொரு மொழிகளிலும்
பொதுவான ஒலிகளும்
அம்மொழிக்கு மட்டுமே உரிய
சிறப்பான ஒலிகளும் உள்ளன.
இதில் புதிதாக ஒலிகளைச்
சேர்ப்பது அவசியமில்லாத
செயல். இதற்காக ஏற்கனவே ஸ, ஜ
போன்ற எழுத்து வடிவங்கள்
சில தமிழில் உள்ளன. இந்த
வரிசையை
அதிகப்படுத்தினால் தமிழ்
மொழியே வேறொரு மொழியாக
மாறி விடும்.
தமிழும், வடமொழியும் கலந்த
வழக்கினால் பிறந்ததே
மலையாளம். ஒரு மலையாள
அறிஞர் வடமொழிக்
கலப்பில்லாத மலையாளச்
சொற்களை உருவாக்க
முயன்றாராம், முடிவில்
பார்த்தால் அவை எல்லாம்
தூய தமிழ்ச் சொற்களாக
அமைந்தன என்றார்.
இதுபோன்று தேவயற்ற
ஒலிகலப்பால் தமிழைப்
பாரம்பரிய மரபுத்
தொடர்ச்சியை இழந்த ஒரு
புதிய மொழியாக மாற்ற
வேண்டாம். இதனால் உலகமே ஒரு
தொன்மையான மொழியை இழந்து
விடும்.
தமிழின் தொன்மையை
முன்னிட்டு அதைக் காக்கும்
பணியை ஐ.நா சபை முன்னெடுக்க
வழிகோல முடியுமா?
சி.கபிலன்
On Nov 15, 5:44 pm, Ravishankar <ravishankar.ayyakka...@gmail.com>
wrote: