செட்டிநாட்டின் சைவச் சிறப்பிற்கும், தமிழ் வளர்ச்சிக்கும், கல்விப் பெருக்கிற்கும் வழிகாட்டியாக, ஊக்க சக்தியாக விளங்கியவர் முனைவர் பழ. முத்தப்பன் அவர்கள். இவர் புதுவயலில் 1946 ஆம் ஆண்டில் பழனியப்பச் செட்டியாருக்கும், இலட்சுமி ஆச்சிக்கும் இளைய மகனாகப் பிறந்தார். அடிப்படைக் கல்வியைப் புதுவயலில் உள்ள சரசுவதி வித்யாசாலை பள்ளியில் பயின்றார். அதனைத் தொடர்ந்து
http://siragu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88/