தமிழில் புதிர்கள் புதுமை அல்ல. அவை பல வகைகளில் நம்மிடம் உலாவி வருகின்றன. பொதுவாக புதிர்களை விடுகதை என்று குறிப்பிடும் வழக்கம் உள்ளது. தமிழின் முதல் நூலாகக் கூறப்படும் இலக்கண நூலான தொல்காப்பியம் குறிப்பிடும் ‘பிசி’ என்ற சொல்லும், கம்பராமாயணத்தில் இடம்பெறும் ‘பிதிர்’ என்ற சொல்லும்
http://siragu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/