தவறின்றித் தமிழ் எழுதுவோமே!
பகுதி -9 இ : 'கள் ' போடலாமா? - வாழ்த்துகளா? வாழ்த்துக்களா ?
பேரா.பெஞ்சமின் லெபோ
'கள்'-ஐப் பற்றி இத்தனை தூரம்/ நேரம் சொல்லிய பிறகும் நாட்களா? நாள்களா? என்னும் சிக்கலைக் காணஅடுத்த பகுதி வரை காத்திருக்க வேண்டும்.ஆகக் 'கள்' -இன் மகிமை இன்னும் தொடர்கிறது....
நன்றி : 'வல்லமை' http://www.vallamai.com/archives/9692/
--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
நீங்கள் கட்டடம் என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளீர்கள்.
கட்டடம் - கட்டிடம் இதில் எது சரி?
கட்டு + இடம் = கட்டிடம்
கட்டப்பட்ட இடமான கட்டிடமே சரியானது என்று கருதுகிறேன்.
தயை கூர்ந்து விளக்கவும்.
௨௮-௧௦-௧௧ அன்று, Benjamin LE BEAU <benjami...@gmail.com> எழுதியது:
> நலமிகு நண்பர் சிவம் அமுதசிவம் அவர்களுக்கு!
> வணக்கம்.
> அங்கே வரவேண்டிய பகர ஒற்று மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
> என்று பாடிக்கொண்டிருக்கிறது எனச் சொல்ல மனம வரவில்லை.
> நள்ளிரவில் தட்டச்சில் தட்டிதடுமாறிப் பாதி தூங்கி விழுந்ததின் விளைவுங்க!
> தமிழ் தங்கும் நெஞ்சங்களே, என்றன்
> பிழை பொறுத்தருள்வீர், அன்பர்களே!
>
> அன்புடன்
> பெஞ்சமின்
>
>
>
> 2011/10/28 Sivam Amuthasivam <amuth...@googlemail.com>
>
>> வாழைப்பழத்தோலை உரிக்கும் வேலை கூட இல்லாமல்,
>> அல்பேர்ட் அவர்கள் பாடலின் இணைப்பையே தந்துவிட்டார்.
>>
>> \\\இதனைச் சீர்காழி பாடுவார் ; அவர் குரலில், ஒலிப்பில் குற்றியலுகரத்தின்
>> அழகெல்லாம் பொங்கி வழியும்.//
>>
>> அதை நினைத்துக்கொண்டு அவதானித்துக் கேட்கும்போதுதான்
>> அந்த வித்தியாசமே புரிகிறது. மிக அருமை.
>> பாடல் முடிந்தபின்பும், ஒலித்துக்கொண்டே இருப்பதுபோல ஒரு பிரமை.
>>
>> கதையோடு கதையாகச் சத்தமில்லாமல் ஒரு சொல் அதில் இடம்பெற்றுள்ளது.
>>
>> \\\குறிப்பாகக் 'குமுதம்' என்ற *திரை படத்தில்* 'என்னை விட்டு ஓடிப் போக
>> முடியுமா' என்னும் பாடல் வரும்.///
>>
>> இந்தத் ‘ திரை படம் ‘ என்பது சரிதானா? அல்லது, தற்செயலானதா?
>>
>> நட்புடன்
>> சிவம் அமுதசிவம்
>>
>> *
>> ---------------------------------------------------------------------------
>> *
>> *
>> *
>> *
>> *
>>
>>
>>
>> 2011/10/28 Albert Fernando <albe...@gmail.com>
>>
>>> தவறின்றித் தமிழ் எழுதுவோம் என்று தவறாது எழுதிவரும் அருமைக்
>>> கட்டுரையை நம்மில் பலர் படித்து இன்புற்றுவருகிறோம்.
>>> அண்ணனுக்கு நன்றி"கள்" பல!
>>>
>>> இதோ அண்ணன் கேட்கச் சொன்ன பாடல் சீர்காழியின் சிலீர் உச்சரிப்பில்.....
>>> http://www.raaga.com/player4/?id=232165&mode=100&rand=0.9802929137367755
>>>
>>> படித்தும் கேட்டும் மகிழுங்"கள்"
>>> நன்றிகளண்ணா.
>>> மிக்க அன்புடன்,
>>> ஆல்பர்ட்.
>>>
>>> 2011/10/28 Benjamin LE BEAU <benjami...@gmail.com>
>>>
>>>> *
>>>> தவறின்றித் தமிழ் எழுதுவோமே! *
>>>> 'அன்னம் போல நடை * நடந்து* * வந்து * - என்
>>>> *அருகமர்ந்து * நாணத்தோடு *குனிந்து ' .*
>>>> *
>>>> *
>>>> இதனைச் சீர்காழி பாடுவார் ; அவர் குரலில், ஒலிப்பில் குற்றியலுகரத்தின்
>>>> *அழகெல்லாம்
>>>> பொங்கி வழியும்.*
>>>> *இப்பாட்டைத் தேடிக் கேளுங்கள்* ; நான் சொல்வது புரியும்.
>>>> (இந்தக் காலத்திலும் பாடுகிறார்களே ழகர, ளகர, லகர ;
>>>> ணகர, னகர, நகர ; ரகர, றகர வேறுபாடுகளே இல்லாமல் ...!).
>>>>
>>>>
>>>>
>>>> 'கள்'-ஐப் பற்றி இத்தனை தூரம்/ நேரம் சொல்லிய பிறகும் நாட்களா? நாள்களா?
>>>> என்னும் சிக்கலைக் காண
>>>> அடுத்த பகுதி வரை காத்திருக்க வேண்டும்.
>>>> ஆகக் 'கள்' -இன் மகிமை இன்னும் தொடர்கிறது....
>>>>
>>>> நன்றி : 'வல்லமை' http://www.vallamai.com/archives/9692/
>>>>
>>>> --
>>>> You received this message because you are subscribed to the Google
>>>> Groups "tamil_ulagam" group.
>>>> To post to this group, send email to tamil_...@googlegroups.com
>>>> To unsubscribe from this group, send a blank email to
>>>> tamil_ulagam...@googlegroups.com
>>>> For more options, visit this group at
>>>> http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
>>>>
>>>
>>>
>>>
>>> --
>>> *“தமிழர்க்கு தொண்டு செய்யும் தமிழனுக்கு தடைசெய்யும் நெடுங்குன்றும் தூளாய்
>>> போகும்! தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை!”* - *பாரதிதாசன் *
>>> *"Value has a value only if its value is valued"*
>>>
>>> --
>>> You received this message because you are subscribed to the Google
>>> Groups "tamil_ulagam" group.
>>> To post to this group, send email to tamil_...@googlegroups.com
>>> To unsubscribe from this group, send a blank email to
>>> tamil_ulagam...@googlegroups.com
>>> For more options, visit this group at
>>> http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
>>>
>>
>> --
>> You received this message because you are subscribed to the Google
>> Groups "tamil_ulagam" group.
>> To post to this group, send email to tamil_...@googlegroups.com
>> To unsubscribe from this group, send a blank email to
>> tamil_ulagam...@googlegroups.com
>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
>>
>
> --
> You received this message because you are subscribed to the Google
> Groups "tamil_ulagam" group.
> To post to this group, send email to tamil_...@googlegroups.com
> To unsubscribe from this group, send a blank email to
> tamil_ulagam...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
--
அச்சம் மனிதனை ஒவ்வொரு நிலைகளிலும் ஆட்டிப் படைக்கிறது. அதுவே அவனது பல்வேறு
பிரச்சனைகளுக்கு காரணமாகிறது.
*Regards,*
*Thevan, *
*Mumbai.
*
ap_the...@yahoo.co.in,
ap_th...@rediffmail.com,
apth...@gmail.com
அன்புடையீர்சுத்தம் என்னும் சொல் தூய்மையான வடசொல்.சந்தேகம் என்பதும் அத்தகையதேஇவற்றை மனத்தில் (மனதில் அன்று) கொள்கபேராசிரியருக்குப் பளு மிகையாகிவிட்டது மெய்யே.இது பழுது இல்லாத மெய்.அன்புடன்
செம்மல்.
நண்பர் தேவன் நல்ல வினாவைத் தொடுத்துள்ளார்.
2011/10/28 Sivam Amuthasivam <amuth...@googlemail.com>
'செவி உள்ளவன் கேட்க்கக் கடவான்' என்பது போல் செவி உள்ளவர்கள் இதனைக் கேட்ப்பர்களா? இல்லைசெவிடன் காதில் ஊதிய சங்காகுமா? யானறியேன் பராபரமே!
On Oct 28, 10:21 pm, Thevan <apthe...@gmail.com> wrote:
> கள்-க்கு விளக்கம் அளித்து வரும் பெருந்தகையே
> நாங்கள் கேட்கும் காது கொண்டவராக கேட்டு வருகிறோம்.
> பார்க்கும் கண்கள் கொண்டவராக படித்து வருகிறோம்.
> இதனை இப்படியே தொடருவோம் என்று கூறி
> ஒரு சந்தேகத்தை முன் வைக்கிறேன்.
>
> நீங்கள் கட்டடம் என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளீர்கள்.
>
> கட்டடம் - கட்டிடம் இதில் எது சரி?
> கட்டு + இடம் = கட்டிடம்
> கட்டப்பட்ட இடமான கட்டிடமே சரியானது என்று கருதுகிறேன்.
> தயை கூர்ந்து விளக்கவும்.
>
> ௨௮-௧௦-௧௧ அன்று, Benjamin LE BEAU <benjaminleb...@gmail.com> எழுதியது:
>
>
>
>
>
>
>
> > நலமிகு நண்பர் சிவம் அமுதசிவம் அவர்களுக்கு!
> > வணக்கம்.
> > அங்கே வரவேண்டிய பகர ஒற்று மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
> > என்று பாடிக்கொண்டிருக்கிறது எனச் சொல்ல மனம வரவில்லை.
> > நள்ளிரவில் தட்டச்சில் தட்டிதடுமாறிப் பாதி தூங்கி விழுந்ததின் விளைவுங்க!
> > தமிழ் தங்கும் நெஞ்சங்களே, என்றன்
> > பிழை பொறுத்தருள்வீர், அன்பர்களே!
>
> > அன்புடன்
> > பெஞ்சமின்
>
> > 2011/10/28 Sivam Amuthasivam <amutham2...@googlemail.com>
>
> >> வாழைப்பழத்தோலை உரிக்கும் வேலை கூட இல்லாமல்,
> >> அல்பேர்ட் அவர்கள் பாடலின் இணைப்பையே தந்துவிட்டார்.
>
> >> \\\இதனைச் சீர்காழி பாடுவார் ; அவர் குரலில், ஒலிப்பில் குற்றியலுகரத்தின்
> >> அழகெல்லாம் பொங்கி வழியும்.//
>
> >> அதை நினைத்துக்கொண்டு அவதானித்துக் கேட்கும்போதுதான்
> >> அந்த வித்தியாசமே புரிகிறது. மிக அருமை.
> >> பாடல் முடிந்தபின்பும், ஒலித்துக்கொண்டே இருப்பதுபோல ஒரு பிரமை.
>
> >> கதையோடு கதையாகச் சத்தமில்லாமல் ஒரு சொல் அதில் இடம்பெற்றுள்ளது.
>
> >> \\\குறிப்பாகக் 'குமுதம்' என்ற *திரை படத்தில்* 'என்னை விட்டு ஓடிப் போக
> >> முடியுமா' என்னும் பாடல் வரும்.///
>
> >> இந்தத் ‘ திரை படம் ‘ என்பது சரிதானா? அல்லது, தற்செயலானதா?
>
> >> நட்புடன்
> >> சிவம் அமுதசிவம்
>
> >> *
> >> ---------------------------------------------------------------------------
> >> *
> >> *
> >> *
> >> *
> >> *
>
> >> 2011/10/28 Albert Fernando <alber...@gmail.com>
>
> >>> தவறின்றித் தமிழ் எழுதுவோம் என்று தவறாது எழுதிவரும் அருமைக்
> >>> கட்டுரையை நம்மில் பலர் படித்து இன்புற்றுவருகிறோம்.
> >>> அண்ணனுக்கு நன்றி"கள்" பல!
>
> >>> இதோ அண்ணன் கேட்கச் சொன்ன பாடல் சீர்காழியின் சிலீர் உச்சரிப்பில்.....
> >>>http://www.raaga.com/player4/?id=232165&mode=100&rand=0.9802929137367755
>
> >>> படித்தும் கேட்டும் மகிழுங்"கள்"
> >>> நன்றிகளண்ணா.
> >>> மிக்க அன்புடன்,
> >>> ஆல்பர்ட்.
>
> >>> 2011/10/28 Benjamin LE BEAU <benjaminleb...@gmail.com>
> ...
>
> read more »