அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.
நான் எழுதிய இப்பாடலில் ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டு எதற்காக தோன்றியது என்ற உண்மை வரலாற்றை இப்பாடலின் இறுதியில் சொல்லியிருக்கிறேன்.
பாடலை கேட்டு மகிழுங்கள். பாடி மகிழுங்கள். பொங்கலை, ஜல்லிக்கட்டை கொண்டாடி மகிழுங்கள்.
என்னுடைய இந்த விழியத்தின் இணைப்பை உங்கள் உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் பகிர்ந்து கொண்டு உங்கள் மகிழ்ச்சியை உலகம் முழுதும் பரப்புங்கள்.
இந்தப் பாடலை பாடிப் பதிவு செய்யும்போது மனதில் நிறைய மகிழ்ச்சி பொங்கியது. மகிழ்வான தருணமிது.
மீண்டும் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.
இந்த விழியத்தின் இணைப்பைச் சொடுக்கி, விழியத்தைக் காணவும். உங்கள் கருத்துக்களை அந்த விழியத்தின் கீழே பதிவிடுங்கள்.
நன்றி.