சில தினங்களுக்கு முன்பு தான் கள்ளழகராகிய திருமாலாகிய அனைவரின் வீட்டில் வசிப்பவன் என்ற பொருளில் வீட்டினன் -> வீட்னு -> விஷ்ணு என்ற விஷ்ணுவின் ஆற்றில் இறங்கும் விழா வெகு விமர்சையாக மதுரை, பரமக்குடி போன்ற ஊர்களில் கொண்டாடப்பட்டது. இப்போது, எங்கள் வீட்டு விஷ்ணுவுக்கு இன்று பிறந்தநாள். நான் எழுதிய இப்பாடலைப் பாடி வாழ்த்துவோம்.
இராவணனே தமிழர்களாகிய நம்முடைய கடவுளரில் ஒருவர். இராமன் என்பவன் தமிழரை அழிக்கப் புறப்பட்டு வந்த யூதனாவான். எனவே, என்னுடைய மாவட்டம் இராவணநாதபுரம் ஆகும். கடல் சூழ்ந்த தீவிற்கு பெயர் இராவணேஸ்வரம் என்பதே உண்மை.