👉🏻 இசையமைப்பாளர் இசையில் என்னுடைய இரண்டாவது பாடல் - குழந்தைகளுக்கான தாலாட்டு

0 views
Skip to first unread message

முனைவென்றி நா. வேல்முருகன் சேர்வை

unread,
Dec 11, 2024, 2:31:48 AM12/11/24
to
பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtube.com/shorts/kxavOjzU49g


என்னோட பாட்டு
இளந்தென்றல் காற்று


பாடலாசிரியர்: முனைவென்றி நா. வேல்முருகன்

இசை: திரு. கோபி

பாடியவர்: பள்ளிச் சிறுமி ஜெனிஃபர் மதிவதனி (திரு. கோபி இசையமைப்பாளரின் மகள்)



இந்த பாடலை பாடிய இசையமைப்பாளரின் மகள் பள்ளிச் சிறுமியான ஜெனிஃபர் மதிவதனி மிக அருமையாகவே பாடியிருக்கிறார். உச்சரிப்பில் இன்னும் கவனம் தேவை. ஒவ்வொரு வரிகளுக்குமிடையே தேவைப்படும் மூச்சுக் காற்றை உள்ளிழுத்து தேவையான ஏற்ற இறக்கத்தோடு பாடலின் ஆரம்பத்தில் எழுப்பிய அதே ஒலி அளவோடு கடைசி வரை பாடிய விதம் அருமை.  மென்மேலும் வளர வாழ்த்துகள்.

--

=================
=  அன்பே கடவுள்  =
=================
முனைவென்றி நா.  வேல்முருகன் சேர்வை,
த/பெ த. நாகராசன் சேர்வை,
௭/௨௧௫-௧ (7/215-1), தேவராஜன் நகர் முதல் தெரு,
எமனேஸ்வரம் - ௬௨௩௭௦௧ (623701),
பரமக்குடி வட்டம்,
இராவணநாதபுரம் மாவட்டம்,
தமிழ்நாடு.
அலைபேசி: ௮௭௫௪௯௬௨௰௬ (8754962106). 
வலைப்பூ - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/
-------------
Munaivendri N. Velmurugan servai,
S/O T. Nagarajan servai,
7/215-1, Devarajan Nagar 1st street,
Emaneswaram - 623701,
Paramakudi Taluk,
Ravananathapuram District,
Thamizhnadu.
Mobile: 8754962106
*** 
இராவணனே தமிழர்களாகிய நம்முடைய கடவுளரில் ஒருவர். இராமன் என்பவன் தமிழரை அழிக்கப் புறப்பட்டு வந்த யூதனாவான். எனவே, என்னுடைய மாவட்டம் இராவணநாதபுரம் ஆகும். கடல் சூழ்ந்த தீவிற்கு பெயர் இராவணேஸ்வரம் என்பதே உண்மை.
***
Reply all
Reply to author
Forward
0 new messages