நீ மனிதனா
மனிதனே மனிதனைப் பார்த்து
கேட்கும் கேள்வி இது
பார்ப்பதற்க்கு எல்லோரும் மனிதர்களே
ஆனால் எல்லோரும்
மனிதர்கள் அல்ல
உண்மையான மனிதனை
ஈன்றெடுக்கும் தாயாக
அன்பைகாட்டும் சகோதரியாக
தோள்கொடுக்கும் தோழியாக
உறவைப்பங்கிடும் மனைவியாக
வம்சம் தளிரிடும் மகளாக
எத்தனை பெண்அவதாரங்கள்
சில கரும்புள்ளி பெண்களால்
குழந்தை தொழிலாளர்
ஒழிப்பு வாரியத்தை
கூட்டித்துடைக்கிறாள்
பன்னிரண்டு வயது சிறுமி
முன்னோர்கள் கடைபிடித்தது
மூத்தவர்கள் சொன்னது
மனிதன் மனிதனை
தலைதாழ்த்தி கால்தொட்டு
வாழ்த்திட கேட்கிறான்
நிற்பவனை குனியவைத்து
எழுந்துட சொல்லுவதல்ல
நல்ல ஆசிர்வாதம்
சுப தருணங்களில்
முச்சந்தி வீதியில்
தோல் செண்டையடித்து
ஊருக்கு ஒதுக்குபுறத்தில்
ஓலக் கொட்டகையில்
ஆறடி மேடையமைத்து
இதிகாசக் கதைகளுக்கு
முகச்சாயம் பூசி
கூடிநிற்கும் மக்கள்பார்க்க
பருவம் எய்த பெண்ணவள்
வாகனங்கள் வந்துபோகும்
பேரூந்து நிலையத்தில்
அழுக்கு படிந்த
கிழிந்த சட்டைபாவாடையுடன்
வீதிக் கடைகளில்
கையேந்தி பிச்சைவாங்கி
எச்சி இலைகளில் சோறுண்டு
சங்கம் அமைத்து தமிழ்கண்டார்-
நீதி எதுவென காண மறந்தார்
குற்றம் எதுவேன கண்டறிந்தாரே
அவர் குற்றமெதுவென அறிய மறந்தார்!
பாலுக்கு பசுவை வளர்த்தார்-அவர்
கன்றுக்கும் சிறிது கொடுத்து தன்
இளம் வயது
ஓடும் பாம்பையும்
பிடிக்க சொல்லும் வயது
கத்திக் கூர்மையை
தடவிப் பார்த்து
கையை கிழித்துக் கொள்ளும்
பருவம் அது
நல்லது எது கெட்டது எது
புரியாத காலம் அது
மற்றவர் சொன்னாலும்
அம்மா என்ற அமுத வார்த்தை
மறைந்து போய்
மம்மி என்ற வார்த்தை தேய்ந்து
மாம் ஆனதும்
அழகான பாவாடை தாவணி
குறைந்து போய்
மிடி என்ற பெயரில்
இடையில் நிற்காத ஒரு கைக்குட்டை
பாவாடை ஆனதும்
''நாணத்தால் தலை
கவிழ்ந்து மணமகளாய்
நடந்த நங்கையவளைக
கண்டு ஏளனமாகச்
சிரித்தது-வாசலில் இருந்த
அலங்கார பொம்மை.....
நீயும் என்னைப்
போலதானடி என்றெண்ணி..''
*இருள் சூழ்ந்த
நான்கு சுவருக்குள்
மின்மினி வெளிச்சத்திற்கும்
கூட வெட்கப்பட்டு
கட்டிய கணவனுக்கு
மூடிய போர்வைக்குள்
உறவைப் பரிமாறும்
பெண்
*மணமாகும் முன்னே
கற்ப்பு களவாடப்பட்டதால்
ஆயுதமேந்திய கடவுளும்
சிலுவைசுமந்த தேவனும்
உறவைத்துறந்த புத்தனும்
அன்பை போதித்தார்கள்
ஏன் மனிதர்கள்
அதர்மத்தை கையாளுகிறார்கள்
வலிகளை ஏற்றுக்கொள்
சித்தார்த்தன் போதனை
உயிர்களை கொன்று
வலிகளை பரப்பு
பௌத்த பிள்ளைகளின்
அழகிய கோரச்செயல்
தூழ்நிலை: தகவல் தொழில் நுட்பம் பயன்கள் மற்றும் தொல்லைகள்.
========================
கைப்பேசி குறுந்தகவலில் ஆரம்பித்த காதல்
கைப்பேசியில் எடுத்த நீலப்படத்தில் முடிந்தது...
மீண்டும் பிறந்திட வேண்டும்
இந்த பூமிப்படுக்கையிலே
தாழாட்டு பாடிடவே இதே
தமிழ்த்தாயின் மடியும் வேண்டும்
எளிதில் தமிழ்ப்பற்றிடவே விரைவில்
எனக்கு பாரதி விளங்கவேண்டும்
உதிர்ந்த பூக்கள்
சில்லரை மிட்டாய்கள்
தூக்கம் கலையாத
கை தட்டல்கள்
வாய் நிறைய
வாக்குறுதிகள்
இவையெல்லாம் பொய்யென
கோபித்து
உயரச்சென்று பறக்குது
நம் தேசியக்கொடி
கொண்டாடப்பட்டது
மீன்டும் ஒரு
கோவையில் குண்டு வெடிப்பு
கார்கிலில் எல்லை போர்
பாராளுமன்றத்தை தகர்க்க சதி
மலரா மொட்டுக்களை
தன் இச்சைக்காக
பறிப்பவர்களும்
உறவுகள் இருந்தும்
உடல் பசிக்காக
மாற்றான் உறவுகளை
களவு செய்வோரும்
காம லீலைகளுக்காக
காதலின் பெயரால்
காதலை சிதைப்பவர்களும்
*இரும்புத்தாழ் இட்டு
பூட்டு போடுகிறார்கள்
கடவுளின் வீட்டை
திருடர்கள் பயம்
*திருக்கோவில்களிலும்
தேவ ஆலயங்களிலு
கபர் தர்காக்களிலும்
சிறைக் கைதியாக
கடவுள்கள்
*கேட்காத கடவுளுக்கு
*பக்தர்களே தர்மம்போடுங்கள்
கடவுளின் மௌனவினவல்
கோவில் உண்டியல்
*பெயர்சொல்லியும் நலம்விசாரித்தும்
தர்மம்கேட்கிறார் பூசாரி
அர்ச்சனைத் தட்டு
*ஐயா தர்மம்போடுங்கள்
கோவிலில் சாமி கும்பிட வந்தவனை
பார்த்து கும்பிட்டான் பிச்சைகாரன் ...
அய்யா சாமி என்று...?