தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க !
ஓட்டு
எந்திரத்திற்கு
( அட
நம்ம
வாக்காளர்கள்தான் ..) ஒரு
சின்ன தகவல் ..
குஜராத் அரசு
சமீபத்தில்
சிறந்த
அரசுக்கான
விருதை , சர்வதேச
அரசாங்க
விருது
வழங்கும்
கவுன்சிலிடமிருந்து
பெற்றுள்ளது
.
இந்த கவுன்சில்
குஜராத்
அரசிற்கு
உலகத்திலேயே
இரண்டாவது (2 ) சிறந்த அரசு
என்ற
விருதை
வழங்கி
கவுரவித்துள்ளது
..
இதற்கு ஒரு
இந்தியராக
சந்தோசப்படும்
அதே
வேளையில்
தமிழர்களாக
நாம்
வெட்க்கப்படவேண்டியுள்ளது
.
ஏனென்றால் ,
குஜராத்தில்
இலவசங்கள் கிடையாது ,
ஓட்டுக்கு
பணம் கிடையாது
.
டாஸ்மாக்
கிடையாது (
மது விலக்கு
அமல்படுத்தப்பட்ட
மாநிலம்
).
கரண்ட் கட்
கிடையாது .
இத்தனைக்கும்
மேலாக மத்திய
அரசில்
அங்கமோ
, பங்கோ கிடையாது
.
இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும் ...
குஜராத் அரசின்
பத்து
வருடத்திற்கு
முந்தைய
உலகவங்கியில்
வாங்கப்பட்ட கடன் தொகை
- ரூ
.50,000 கோடிகள்
.
( ராசா
கொளையடித்ததை விட கொஞ்சம்
கம்மிதான்
!)
ஆனால் ... இன்று
..
அதே குஜராத்
அரசு
உலகவங்கியில்
கடன்
தொகை செலுத்தியது
போக
கையிருப்பாக
வைத்திருக்கும் தொகை 1
லட்சம் கோடிகள்
.
மீண்டும்
உங்கள்
நினைவிற்கு
..
குஜராத்தில்
இலவசங்கள் கிடையாது ,
ஓட்டுக்கு
பணம் கிடையாது
.
டாஸ்மாக்
கிடையாது (
மது விலக்கு
அமல்படுத்தப்பட்ட
மாநிலம்
) .
கரண்ட் கட்
கிடையாது .
இத்தனைக்கும்
மேலாக மத்திய
அரசில்
அங்கமோ
, பங்கோ கிடையாது
- மாநிலத்தின்
அத்தனை
பெண்களுக்கும்
படிப்பறிவு கொடுக்கிறது
.
- இந்தியாவின் 15%
ஏற்றுமதி
குஜராத்திலிருந்து செல்கிறது
.
- இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது .
-TATA,Hyundai,Ford,Reliance,Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன .
இந்தியாவின் No-1 மாநிலம் ( தொழில் , பொருளாதாரம் , மக்களின் வாழ்க்கை தரம் , உள்கட்டமைப்பு , வருமானம் , சட்டம் / ஒழுங்கு )
நாமும் No-1 தான் ( பிச்சை எடுத்து , இலவசங்களை வாங்கி , ஓட்டுக்கு பணம் வாங்கி , உழைத்து சாப்பிடாமல்தமிழனின் தன்மானத்தை விற்பதில் )
அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது .
நம் மாநிலத்தின் நிலை ??
அடுத்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் குடும்பம் நிஜ சிங்கப்பூரை விலைக்கு வாங்கிவிடும் .
இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண தேர்தல் அல்ல ..
மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும் .
இது அநியாய , அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும் .
இதில்
நாம்
தவறிழைத்தாலோ ,
அடிபணிந்தாலோ , ஏமாந்தாலோ
ஒரு
மிகப்பெரும்
வரலாற்று
பிழை
செய்தவர்களாகி
விடுவோம்
.
உலகம் நம்மை
காரி
உமிழும் .
இந்த மின்னஞ்சலை முடிந்தவரை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மறுஅஞ்சல் (Forward) செய்யவும் .
நல்ல வரலாறு படைப்போம் . நன்றி !