Re: [இ.த.ப:8700] Re: புதிய பதிவுகள்

285 views
Skip to first unread message

ம.தி. சுதா

unread,
Jul 3, 2011, 1:50:39 AM7/3/11
to srilankanta...@googlegroups.com
மனித நேயம் கொண்ட தமிழரே எம் பாவம் தீர்ப்போம் வாருங்கள் நாம் 
இணையத்தில் செலவழிக்கும் பல்லாயிரக் கணக்கான மணித்துளியில் ஒரு சிறு பகுதியை இதற்காக செலவிட்டால் என்ன ?
 

Anuthinan Suthanthiranathan

unread,
Jul 3, 2011, 3:44:55 AM7/3/11
to srilankanta...@googlegroups.com

ஒருவேளை, இதே நிலைமை எங்கள் நாட்டுக்கும் எங்களுக்கும் வரலாம். அப்போதும் இப்படிதான் வரலாறு தவறான அர்த்தபடுத்தலுடன் அடுத்த சந்ததியை நோக்கி நகர்வு பெறும், அந்த தவறை மறைக்கும் தவறான சொல்லான “மன்னித்து கொள்ளுங்கள் என்ற சொல்லுடன்......!

--
S Anuthinan
I'm Differen

shanthru yokarajah

unread,
Jul 3, 2011, 8:50:30 AM7/3/11
to srilankanta...@googlegroups.com

mathuran mathu

unread,
Jul 3, 2011, 8:57:53 AM7/3/11
to srilankanta...@googlegroups.com

purujoththaman thangamayl

unread,
Jul 4, 2011, 2:49:35 AM7/4/11
to srilankanta...@googlegroups.com

உத்தமர்கள் யாருமில்லை! போலிகளே தலையெடுக்கின்றன!!

யாரும் முற்றுமுழுதாக உத்தமர்களாக இருப்பதில்லை. இருக்கவும் முடியாது. அப்படி இருக்க குழந்தையாக அல்லது பிணமாக இருக்கவேண்டும். நான் குழந்தையும் இல்லை. பிணமும் இல்லை. ஆக, நானும் உத்தமன் இல்லை!!

http://maruthamuraan.blogspot.com/2011/07/blog-post_04.html

2011/7/3 mathuran mathu <mathur...@gmail.com>



--
PURUJOTHTHAMAN THANGAMAYL (PRAVEEN)
http://maruthamuraan.blogspot.com/

மன்னார் அமுதன்

unread,
Jul 4, 2011, 4:43:49 AM7/4/11
to srilankanta...@googlegroups.com
பருவமெய்திய பின்

The greatest thing a FATHER can do to his children, is to love their mother. 
                                                 - Anjaneth Garcia Untalan

துக்கம் தாழாமல்
அழுத ஒருபொழுதில்
ஆறுதல் கூறுவதாய்
அங்கம் தடவுகிறான்
அகிலாவின் அண்ணா
--

Ahamed Suhail ahamed Ismail

unread,
Jul 4, 2011, 3:31:51 AM7/4/11
to srilankanta...@googlegroups.com

Thanga Mukunthan

unread,
Jul 4, 2011, 6:07:45 AM7/4/11
to srilankanta...@googlegroups.com

Janarthanan K.

unread,
Jul 4, 2011, 6:27:07 AM7/4/11
to srilankanta...@googlegroups.com

shanthru yokarajah

unread,
Jul 4, 2011, 5:06:25 PM7/4/11
to srilankanta...@googlegroups.com

shanthru yokarajah

unread,
Jul 5, 2011, 1:52:55 AM7/5/11
to srilankanta...@googlegroups.com

purujoththaman thangamayl

unread,
Jul 5, 2011, 3:57:11 AM7/5/11
to srilankanta...@googlegroups.com

கறுப்பு முதலீடுகளுடன், பில்லியன்களில் புரளும் மத நிறுவனங்கள்!



50000 கோடி, 10000 கோடி, 2000 கோடி இப்படி ‘பில்லியன்களில்’தான் அநேக மத நிறுவனங்களின்; அல்லது மதரீதியிலான பெயர்களுடன் இயங்கும் மடங்களின் சொத்து மதிப்புக்கள் கணக்கிடப்படுகின்றன. அளவுகடந்த சொத்துக்கள்- செல்வாக்குகள்- அதிகாரங்கள் என்று பல மதநிறுவனங்கள் நிழல் அரசாங்கம் போலவே செயற்படுகின்றன.


http://maruthamuraan.blogspot.com/2011/07/blog-post_05.html

2011/7/5 shanthru yokarajah <shanth...@gmail.com>

Thanga Mukunthan

unread,
Jul 5, 2011, 5:34:06 AM7/5/11
to srilankanta...@googlegroups.com

Loshan ARV

unread,
Jul 5, 2011, 6:47:56 AM7/5/11
to srilankanta...@googlegroups.com

Ahamed Suhail ahamed Ismail

unread,
Jul 5, 2011, 5:00:11 AM7/5/11
to srilankanta...@googlegroups.com

சூ.மஞ்சு

unread,
Jul 5, 2011, 9:21:16 AM7/5/11
to srilankanta...@googlegroups.com
நமது கணினிக்கும் ஒரு System Silencer

வணக்கம் நண்பர்களே!

என்னய்யா வாகனத்துக்கு கைத்துப்பாக்கிக்கு Silencer இருப்பதை தானே கேள்வி பட்டிருக்கிறோம். கணினியில் Silencer ஆ? எதற்கு என்று உங்கள் புருவங்கள் உயர்வது தெரிகிறது. கைத்துப்பாக்கு Silencer பூட்டி சத்தமில்லாமல் பலரை போட்டு தள்ளுவதை தானே நாம் அடிக்கடி கேளிவிப்பட்டிருக்கிறோம்.

மேலும்............http://pc-park.blogspot.com/2011/07/system-silencer.html


purujoththaman thangamayl

unread,
Jul 6, 2011, 2:35:07 AM7/6/11
to srilankanta...@googlegroups.com

‘கனவான்’ சங்ககாரவினால் தூக்கிலிடப்பட்ட சிறிலங்கா கிரிக்கட்!


தொடர்ந்தும் ஊழல்கள்- நிர்வாக சீரின்மை- வெளிப்படைத் தன்மையின்மை- பிரச்சினைகளை சரியாக முகங்கொடுக்காமை- வீரர்களை பொது இடத்தில் மாட்டிவிட்டமை என்று சிறிலங்கா கிரிக்கட் படுகுழிக்குள் தள்ளப்பட்டிருக்கிற இந்த சமயத்தில், சங்காவின் சொற்பொழிவும் இன்னும் படுபாதாளத்தை நோக்கி தள்ளியிருக்கிறது. விளையாடிக்கொண்டிருக்கும் போதே, இவ்வளவு துணிச்சலாக சிறிலங்கா கிரிக்கட்டை விமர்சிக்கின்ற தைரியம் பாராட்டப்பட வேண்டியதே.

http://maruthamuraan.blogspot.com/2011/07/blog-post_06.html

2011/7/5 சூ.மஞ்சு <rss...@gmail.com>

Thanga Mukunthan

unread,
Jul 6, 2011, 2:27:27 PM7/6/11
to srilankanta...@googlegroups.com

purujoththaman thangamayl

unread,
Jul 7, 2011, 1:56:21 AM7/7/11
to srilankanta...@googlegroups.com

இராணுவத்தின் பொதுப்புத்தி : தில்சானின் படுகொலை: தமிழின் பேராசான்!

இராணுவம்! என்ற சொல்லுக்கு பாதுகாப்புப்படை- சேவையாளர்கள்- இறைமை காப்பவர்கள் என்ற வெளிப்படை அர்த்தமும்; அளவுகடந்த அதிகாரம்- ஆயுதம்- பொதுச் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள்- ஆக்கிரமிப்பாளர்கள் என்கிற மறைமுக அர்த்தமும் உண்டு.

தமிழ்- இலக்கிய உலகில் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுக்கு ஐந்து தசாப்த காலத்துக்கும் அதிகமான வரலாறு உண்டு. தமிழ் மொழி மீதான அளவுகடந்த காதல், பன்மொழி ஆளுமை, மாணவர்களுடனான தோழமை, மார்க்சீச ஈடுபாடு என்று அவரின் அடையாளங்கள் நீண்டு செல்லும்.

http://maruthamuraan.blogspot.com/2011/07/blog-post_07.html

2011/7/6 Thanga Mukunthan <thangam...@gmail.com>

Janarthanan K.

unread,
Jul 7, 2011, 4:14:47 AM7/7/11
to srilankanta...@googlegroups.com

Loshan ARV

unread,
Jul 7, 2011, 5:26:23 AM7/7/11
to srilankanta...@googlegroups.com

பேராசிரியர் ஐயா - பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் நினைவுகள்



இறக்கும்வரை எங்களுக்கு கற்பித்துக்கொண்டே இருந்த தகைசார் பேராசான் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுக்கு எனதும் எனது குடும்பத்தினதும் அஞ்சலிகள்.


##### அன்னாரின் பூதவுடல் இன்று மாலை ஆறு மணிமுதல் கொழும்பு, தெகிவளை, வண்டேவர்ட் பிளேசில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, காந்யிறு மாலை இறுதிக் கிரியைகள் இடம்பெறும் என்று குடும்பத்தார் தெரிவிக்கிறார்கள்.

Sabesan Mahalingam

unread,
Jul 7, 2011, 7:53:40 AM7/7/11
to srilankanta...@googlegroups.com
திரைப்பார்வை - catch me if u can 



http://daarbaar.blogspot.com/2011/07/catch-me-if-you-can-2002.html

BAVAN

unread,
Jul 7, 2011, 1:15:42 PM7/7/11
to srilankanta...@googlegroups.com

ருவீட்ஸ் || Tweets #006


http://nbavan7.blogspot.com/2011/07/tweets-006.html

--

N.BaVaN
 nbavan7.com
"I'm so busy doing nothing, that i can't do anything else :P"


Blogger Twitter Facebook Flickr

shanthru yokarajah

unread,
Jul 7, 2011, 1:17:04 PM7/7/11
to srilankanta...@googlegroups.com

Carthigan Gopalasingam

unread,
Jul 7, 2011, 10:17:46 PM7/7/11
to srilankanta...@googlegroups.com

வேங்கை - திரைப்பார்வை

இடைவேளைக்கு சற்று முன்னர் நல்ல வேகத்துடன் ஆரம்பிக்க தொடங்குகிறது. பின்னர் அந்த வேகம் எதிர்பார்ப்பை திருப்தி செய்யாம அங்க இங்கயெண்டு நேர்த்தியற்ற திரைக்கதையால் திசை திருப்பப்பட்டு எங்க போனதெண்டு தெரியாம மழுங்கடிக்கப்பட்டுவிட்டது.தனுஷின் தங்கையாக வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி, நடிகை அம்மு ஜொலிக்கிறார் அழகாக தெரிகிறார்.

http://vidivu-carthi.blogspot.com/2011/07/blog-post.html

--

கார்த்தி

purujoththaman thangamayl

unread,
Jul 8, 2011, 2:24:52 AM7/8/11
to srilankanta...@googlegroups.com

தோடம்பழ மிட்டாய்!

யாழ்ப்பாணத்தில் 1980களுக்குப் பின்னர் பிறந்தவர்களில் தோடம்பழ மிட்டாயின் இனிப்பும்- புளிப்பும் கலந்த சுவையை அறியாதவர்கள் இருக்கவே முடியாது. சிவப்பு, செம்மஞ்சள் மஞ்சள் நிறங்களில் கைபூராவும் மிட்டாய் கரைந்து ஒட்டும் வரை வைத்து சுவைத்த அனுபவம் அவ்வளவு இனிமையானது. அதுவும், நாக்கில் மிட்டாய் கரைந்து சென்றபின்னர் தொற்றிக்கொள்ளும் நிறம் அவ்வளவு அழகு!

http://maruthamuraan.blogspot.com/2011/07/blog-post_08.html


2011/7/8 Carthigan Gopalasingam <carth...@gmail.com>

Eelavan Eelavan

unread,
Jul 8, 2011, 9:17:07 AM7/8/11
to srilankanta...@googlegroups.com
பேராசான் சிவத்தம்பிக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்

-- -- -- -- -- --
அன்புடன்

Sabesan Mahalingam

unread,
Jul 8, 2011, 3:35:14 AM7/8/11
to srilankanta...@googlegroups.com


புக்கிட் திங்கி - ( Bukit Tingi)



http://daarbaar.blogspot.com/2011/07/bukit-tingi.html



Sabesan Mahalingam

mathuran mathu

unread,
Jul 7, 2011, 10:21:23 PM7/7/11
to srilankanta...@googlegroups.com

பிரபல வன்னிப் பதிவரின் மன உளைச்சல்

வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது ஏற்பட்ட பாரிய அழிவுகளும்,மனிதப்பேரவலமும் யாவருமறிந்த ஒரு விடயமேஅந்த மக்கள் அடைந்த துயரம் சொல்லிமாளாதுநாமெல்லாம் அங்கு இப்படி நடந்ததுஅப்படி நடந்தது என்றுதான் கேள்விப்படுகிறோமே தவிர அம்மக்களின் வலிகளை முற்றுமுழுதாக அறியமுடியாது.


மதுரன்

purujoththaman thangamayl

unread,
Jul 9, 2011, 1:50:12 AM7/9/11
to srilankanta...@googlegroups.com

சாருவுக்கு கொடி பிடிப்போர்: வெற்றியின் மமதை: கொஞ்சமாக காதல்!



ரஜினி பிழைக்க வேண்டும் என்று பால்குடம் எடுப்பவர்களும், சாருவுக்கு வரைமுறையின்றி பந்தம் பிடிப்பவர்களும் ஒரே ஜாதியே! ரஜினிக்கு பால்குடம் எடுத்தால் பாமர ரசிகனாம். சாருவுக்கு கொடி பிடித்தால் புத்தசாலி வாசகனாம்?! என்ன உலகமடா!!

http://maruthamuraan.blogspot.com/2011/07/blog-post_09.html

2011/7/8 mathuran mathu <mathur...@gmail.com>

Loshan ARV

unread,
Jul 9, 2011, 10:25:11 PM7/9/11
to srilankanta...@googlegroups.com

purujoththaman thangamayl

unread,
Jul 10, 2011, 2:53:27 AM7/10/11
to srilankanta...@googlegroups.com

தில்லானா மோகனாம்பாள்: ரீமேக்குகளிற்கு அப்பாலான அற்புதம்!


குஸ்பூ, ஜோதிகா, ஹன்சிகா என்று தமிழ் சினிமா ரசிகனுக்கு குண்டுப் பெண்களின் மீது அதீத ஆர்வம் இருப்பது பத்மினி காலத்திலிருந்தே ஆரம்பித்து விட்டது என்று நினைக்கிறேன்.

http://maruthamuraan.blogspot.com/2011/07/blog-post_10.html

2011/7/10 Loshan ARV <arvl...@gmail.com>

நான் கறுவல்

unread,
Jul 9, 2011, 11:02:36 AM7/9/11
to srilankanta...@googlegroups.com

sinmajan jana

unread,
Jul 10, 2011, 2:57:18 AM7/10/11
to srilankanta...@googlegroups.com
விஞ்ஞானி சபேசன் மனம் திறக்கிறார்...

அண்மையில் என் நண்பனொருவனுடன் உரையாடுகையில் சபேசன்  சாவகச்சேரி மற்றும் யாழ்   இந்துவின் மைந்தன், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன், ஈழத்தமிழன் என்பதற்கப்பால் அவரது கண்டுபிடிப்பு என்ன  என்பது  பற்றி   தமிழில் எங்கள் ஊடகங்களும்,நாங்களும் வாய்திறக்கின்றோமில்லையே என ஆதங்கப்பட்டுக்கொண்டான்.

-சின்மஜன்  திண்ணை









2011/7/10 purujoththaman thangamayl <prave...@gmail.com>

M.RISHAN SHAREEF

unread,
Jul 10, 2011, 9:06:03 PM7/10/11
to srilankanta...@googlegroups.com

purujoththaman thangamayl

unread,
Jul 11, 2011, 4:00:57 AM7/11/11
to srilankanta...@googlegroups.com

அதிகமாகப் பேசும் பெண்கள்: கோபத்தில் அழகாகும் ஆண்கள்: கடுப்படிக்கும் பேஸ்புக்!



'தென்சூடானு'க்கு வாழ்த்துக்கள்: மக்களின் விடுதலை மற்றும் நலன்களைத் தாண்டி சுதந்திர நாடொன்றின் உருவாக்கத்தில் பிராந்திய வல்லரசுகளும்- அரசியலுமே அதிக தாக்கம் செலுத்துகின்றன!



2011/7/11 M.RISHAN SHAREEF <mrish...@gmail.com>

Ahamed Suhail ahamed Ismail

unread,
Jul 11, 2011, 2:29:42 AM7/11/11
to srilankanta...@googlegroups.com

நான் கறுவல்

unread,
Jul 11, 2011, 4:06:32 AM7/11/11
to srilankanta...@googlegroups.com

Loshan ARV

unread,
Jul 11, 2011, 12:25:54 PM7/11/11
to srilankanta...@googlegroups.com

purujoththaman thangamayl

unread,
Jul 12, 2011, 3:39:17 AM7/12/11
to srilankanta...@googlegroups.com

தென்சூடானின் உருவாக்கம் ஈழத்துக்கு சொல்லும் செய்தி!


எல்லா நாடுகளிலும் விடுதலைக்காக போராடுபவர்களின் காரணங்களும்- வரலாறுகளும் ஒரேமாதிரியாகவே இருக்கின்றது. அதற்கு, தென்சூடானும் விதிவிலக்கல்ல. ஆனால், அந்த நாட்டின் சுதந்திரமும்- விடுதலையும் மக்களின் நலன்களைத் தாண்டி, பிராந்திய அரசியலாலும்- வல்லாதிக்கத்தினாலுமே தீர்மானிக்கப்படுகிறது. அதற்கு தமிழீழ கோரிக்கையின் நிராகரிப்பும் - தென்சூடானின் அங்கீகரிப்பும் நல்ல உதாரணங்கள்!!

http://maruthamuraan.blogspot.com/2011/07/blog-post_12.html


2011/7/11 Loshan ARV <arvl...@gmail.com>

Anuthinan Suthanthiranathan

unread,
Jul 12, 2011, 10:56:46 AM7/12/11
to srilankanta...@googlegroups.com

எடிசன் - மறுபக்கம்

“உலகத்துக்கு என்ன தேவை என்று முதலில் கண்டு பிடிக்கிறேன். பிறகு,அந்த தேவையை பூர்த்தி செய்ய கண்டு பிடிக்கிறேன்.

இந்த பிரபலமான வாசகத்துக்கு சொந்தகாரர் இந்த உலகமே என்றும் மறக்காத தாமஸ் அல்வா எடிசன். எங்களாலும், பலராலும் மின்குமிழை கண்டுபிடித்ததன் மூலம் அறியபட்டவர். என்னமும் இந்த உலகம் இருக்கும்வரை இவரது கண்டுபிடிப்புகளும் இவரும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், எங்களால் ஒரு கண்டுபிடிப்பாளர் என்றும், ஒரு விஞ்ஞானி என்றும் அறியபட்ட தாமஸ் அல்வா எடிசன்....! வாழ்க்கை வரலாறை முழுமையாக வாசித்து பார்த்த பொது, எனக்கு தனித்து அவரை அப்படி மட்டுமே அழைக்க தோணவில்லை.


http://anuthinan0.blogspot.com/2011/07/blog-post_12.html


--
S Anuthinan
I'm Differen

Varothayan Kanaganayagam

unread,
Jul 12, 2011, 3:51:45 PM7/12/11
to srilankanta...@googlegroups.com
புளொக்கர் என்றதும், அந்தப் பெயரை இலங்கைப் பதிவுலகில் கேள்விப்படாத படியாலும் சற்றுச் சுதாகரித்துக் கொண்டேன்.
சாதாரண 'றோங் நம்பர்' போல அலட்சியமாக விட்டுவிட முடியாத நிலையில் நான் இருந்தேன். காரணம் விடயம் பதிவுலகம் சம்பந்தப்பட்டது.

Loshan ARV

unread,
Jul 12, 2011, 10:48:57 PM7/12/11
to srilankanta...@googlegroups.com

வேங்கை



கார்த்திக்கு நன்றி - தமன்னாவை எமக்கு விட்டு வைத்ததற்கு

Seelan Sivaguru

unread,
Jul 12, 2011, 9:51:46 AM7/12/11
to srilankanta...@googlegroups.com
அனர்த்தங்கள் மனிதனை ஆழும் இயற்கையின் எடுத்துக்காட்டு.http://vellisaram.blogspot.com/2011/07/blog-post.html மனிதன் இயற்கையை நேசித்த போது இயற்கை மனிதனுக்கு அரனாகவும், இயற்கையை தூசித்தபோது அவனுக்கு அரக்கனாகவும் இருப்பதனை நாங்கள் கண் முன்னே கண்டுகொண்டு இருக்கின்றோம் அல்லவா.

Best Regards,
Seelan,
http://vellisaram.blogspot.com/
2011/7/12 purujoththaman thangamayl <prave...@gmail.com>

purujoththaman thangamayl

unread,
Jul 13, 2011, 2:08:19 AM7/13/11
to srilankanta...@googlegroups.com

வேரறுக்க உதவும் விபச்சாரம்: பசிக்கு முன்னால் எதுவும் புனிதமல்ல!

ஒரு சமூகத்தினை சீர் குலைப்பதற்கு அந்தச் சமூகத்தின் கல்வியை சூறையாடுவதே முதற்படி. ஆனால், அதற்கும் முன்னாலுள்ள படியே வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொள்ளும் வழிகளை முடக்குவது. அதாவது, தொழில்களை முடக்குவது. தொழில் இல்லையென்றால் உணவில்லை. உணவில்லையென்றால் பசி.

http://maruthamuraan.blogspot.com/2011/07/blog-post_13.html


2011/7/12 Seelan Sivaguru <seela...@gmail.com>

Loshan ARV

unread,
Jul 14, 2011, 1:13:03 AM7/14/11
to srilankanta...@googlegroups.com

purujoththaman thangamayl

unread,
Jul 14, 2011, 4:05:27 AM7/14/11
to srilankanta...@googlegroups.com

சாரு என்கிற ரொம்ப நல்லவர்: கற்பும் காமமும் கமலும்!

வெற்றிகளை கொண்டாடுகிற நாம், ஏன் தோல்விகளை அவ்வளவாக தாங்கிக்கொள்வதில்லை?!

http://maruthamuraan.blogspot.com/2011/07/blog-post_14.html

2011/7/14 Loshan ARV <arvl...@gmail.com>

Anuthinan Suthanthiranathan

unread,
Jul 14, 2011, 9:07:31 AM7/14/11
to srilankanta...@googlegroups.com
பயணங்களில் பாதித்த ஒன்று...!
நாங்கள் செயற்கை காரணிகளால் எல்லாவற்றையும் இழந்து நிற்கின்றோம் அல்லது இழக்க வைக்கபட்டு இருக்கிறோம். அவர்கள் இயற்கையால் கூட வாழ்நாள் முழுவதும் கைவிடபட்டு இருக்கிறார்கள். அவர்களிடமும் எங்களிடமும் மொழி,கலாசாரம்,பிரிவினை என்ற சகலதும் கடந்து ஒரே ஒற்றுமை இருக்கிறது. அதுதான் எது வந்தாலும் வாழ்ந்து விட முடியும். சாதித்து விட முடியும் என்பதுதான் அது!!! என்ன இருந்தாலும் அவர்களும் சரி, நாங்களும் சரி மனிதர்கள்தான் என்றபோதுதான் அவர்களுக்காகவும் என்னால் பரிதாபட முடிந்தது. எல்லாமே இருந்து வாய்ப்புகளை வீணாக்கி கொண்டிருக்கும் என்மீதும் கோபப்பட முடிந்தது.

Anuthinan Suthanthiranathan

unread,
Jul 14, 2011, 9:11:43 AM7/14/11
to srilankanta...@googlegroups.com
குட்டி சுவரிலிருந்து.......02!

தாமஸ் அல்வா எடிசன் முதல் இன்றைய பில்கேட்ஸ் வரை தங்களை ஒரு சிறந்த வணிகவியலாளராக காட்டி கொள்ளவே மறுக்கிறார்கள்!!! #DamnItsTrue

Anuthinan Suthanthiranathan

unread,
Jul 14, 2011, 9:12:35 AM7/14/11
to srilankanta...@googlegroups.com
குட்டி சுவரிலிருந்து.......02!

தாமஸ் அல்வா எடிசன் முதல் இன்றைய பில்கேட்ஸ் வரை தங்களை ஒரு சிறந்த வணிகவியலாளராக காட்டி கொள்ளவே மறுக்கிறார்கள்!!! #DamnItsTrue

நான் கறுவல்

unread,
Jul 14, 2011, 9:22:45 AM7/14/11
to srilankanta...@googlegroups.com

Ashwin Win

unread,
Jul 14, 2011, 5:59:53 PM7/14/11
to srilankanta...@googlegroups.com

தெய்வதிருமகள் - சுட சுட பார்வை.


நீண்ட நாட்களுக்கு பிறகு மனதை பாதித்த ஒரு திரைப்படத்தின் நினைவுகள் மறையமுன் இந்த விமர்சனத்தை தாங்கி வருகிறது எனது வலைப்பூ..

--
Ashwin Win
http://www.ashwin-win.tk/

Loshan ARV

unread,
Jul 15, 2011, 3:55:21 AM7/15/11
to srilankanta...@googlegroups.com

தெய்வத்திருமகள்


தெய்வத் திருமகள் நேற்றுப் பார்த்து நெகிழ்ந்ததில் இருந்து 'நிலா' மனசெல்லாம்..

sinmajan jana

unread,
Jul 15, 2011, 11:55:48 AM7/15/11
to srilankanta...@googlegroups.com
தெய்வத்திருமகள்- அருமையான பாசப் பிணைப்பு..
மிருதுவான நெகிழ்வான கதையோட்டம்..மீண்டும் இயக்குனர் விஜய்ஜமாய்த்துள்ளார்.அண்மைக்காலத்தில் திரையரங்கிற்குச் சென்று சொந்தச் செலவில் சூனியம் வைத்துவிட்டதாக உணர்ந்த பலரும் துணிந்து இத் திரைப்படத்திற்குச் சென்று உங்களது அந்த பிறவிப் பிணியைப் ;-) போக்கிக்கொள்ளலாம்.துணிந்து செல்லுங்கள். 





2011/7/15 Loshan ARV <arvl...@gmail.com>

Carthigan Gopalasingam

unread,
Jul 15, 2011, 11:32:21 PM7/15/11
to srilankanta...@googlegroups.com

தெய்வத்திருமகள் - திரைப்பார்வை

இந்த திரைப்பார்வையிலும் படத்தின் கதை ஒரு துளியளவேனும் சொல்லப்படவில்லை.தமிழ்சினிமாவில் வந்த மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக  தெய்வதிருமகளை தந்துள்ளார் இயக்குனர் விஜய். இந்த படத்திற்கு நிச்சயமாக, குறைந்த பட்சம் ஒரு தேசியவிருதாவது கிடைக்கப்போவது உறுதி. 

http://vidivu-carthi.blogspot.com/2011/07/blog-post_16.html


--

கார்த்தி

purujoththaman thangamayl

unread,
Jul 16, 2011, 6:09:18 AM7/16/11
to srilankanta...@googlegroups.com

கமலும், அமீரும் விஜய்யின் முன்னோடிகள்: விரல்களைத் தண்டித்த பற்கள்!

‘மை ரீச்சர்’ படத்தை தழுவி ‘நம்மவர்’ எடுத்த கமலும், ‘சோட்ஷி’யை அப்பழுக்கற்று பிரதி செய்து ‘யோகி’ எடுத்த அமீரும், சுப்ரமணியம் சிவாவும், ‘கிகியூரோ’வை தன்னுடைய சகோதரனின் கதையென கதைவிட்டு ‘நந்தலாலா’வாக இயக்கிய மிஸ்கினும் முன்னுதாரணங்கள். அதனையே, இயக்குனர் விஜய்யும் பின்பற்றியிருக்கிறார். மற்றவனின் படைப்பை தன்னுடைய ஆளுமையாக காட்டிக்கொள்வதைவிட சும்மாயிருப்பது மேல்!. இல்லாவிட்டால் மூலத்துக்கு நன்றி சொல்லியிருந்தால் கௌரவமாகவும் இருந்திருக்கும்!!

http://maruthamuraan.blogspot.com/2011/07/blog-post_16.html


2011/7/16 Carthigan Gopalasingam <carth...@gmail.com>

mathuran mathu

unread,
Jul 15, 2011, 11:15:39 PM7/15/11
to srilankanta...@googlegroups.com

நவீன கணனியின் தந்தைக்கு நேர்ந்த அவல முடிவு

அலன் மாத்திசன் டூரிங்..  இவரை எத்தனை பேருக்கு தெரியும்?

ம.தி. சுதா

unread,
Jul 16, 2011, 11:22:14 PM7/16/11
to srilankanta...@googlegroups.com
என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்
 இப்பதிவானது யாரையும் தாழ்த்தி உரைப்பதற்காகவோ நோகடிப்பதற்காகவோ எழுதப்படவில்லை. ஒரு பதிவர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்காக எழுதப்படுகிறது.

Varothayan Kanaganayagam

unread,
Jul 17, 2011, 5:51:44 AM7/17/11
to srilankanta...@googlegroups.com

Brick Lane (film 2007) - விமர்சனம்


பங்களாதேஸின் ஏதோவெரு அழகிய குக்கிராமத்தில் பிறந்த பெண்ணொருவர் இளவயதில் ஏற்றுமதி செய்யப்படுகிறார். (விபச்சாரியாக அல்ல, மணப் பெண்ணாக) அவர் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும், அவரது கனவுகளையும் சுமந்து பயணிக்கின்றது படம்.

purujoththaman thangamayl

unread,
Jul 17, 2011, 6:32:50 AM7/17/11
to srilankanta...@googlegroups.com

ஆடிப்பிறப்பு: மறக்கப்படும் ஈழத்தமிழ் பண்டிகை!

இன்று ஆடிப்பிறப்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு என்று தமிழ் பகுதிகளில் கோவில்களின் பூசைகளுடனும், ஓரிரு வீடுகளின் காய்ச்சப்படும் கூழுடனும் முடிந்து போகிறது. கொழும்பில் பலருக்கு இன்று ஆடிப்பிறப்பு என்றே தெரியாது.

இதுவெல்லாம் எம்முடைய தனித்துவ பாரம்பரியத்தை நாம் இலகுவில் எந்தவித குற்றவுணர்வுமின்றி மறக்கின்றோம் என்பதற்கு நல்லதொரு சான்று. இதையெல்லாம் நினைக்கும் போது ஏதோவொரு வெறுமை மனதில் ஒட்டிக்கொள்கிறது. ஆனாலும், நாளை வேறு பிரச்சினைகள் வரும், அப்போது இதுவும் கடந்து போகும்…..!!

http://maruthamuraan.blogspot.com/2011/07/blog-post_17.html

2011/7/17 Varothayan Kanaganayagam <vsh...@gmail.com>

Brick Lane (film 2007) - விமர்சனம்


பங்களாதேஸின் ஏதோவெரு அழகிய குக்கிராமத்தில் பிறந்த பெண்ணொருவர் இளவயதில் ஏற்றுமதி செய்யப்படுகிறார். (விபச்சாரியாக அல்ல, மணப் பெண்ணாக) அவர் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும், அவரது கனவுகளையும் சுமந்து பயணிக்கின்றது படம்.

Sabesan Mahalingam

unread,
Jul 17, 2011, 11:41:26 PM7/17/11
to srilankanta...@googlegroups.com

பாட்டி சுட்ட வடையும் நுண்ணரசியலும்.......  

(மின்னஞ்சலில் பெற்றது)



Sabesan Mahalingam
School of Computer Science
Faculty of Science
University of Nottingham



purujoththaman thangamayl

unread,
Jul 18, 2011, 6:41:13 AM7/18/11
to srilankanta...@googlegroups.com

ஊடக விபச்சாரமும், போலி ஆன்மீகமும்!



எங்களுக்கு இருக்கின்ற பாலியல் தேவைகள், ஆசாபாசங்கள், விருப்பு வெறுப்புக்களே மற்றைய மனிதனுக்கும் இருக்கும். அதனை புரிந்து கொள்ளாமல், அவர் கடவுள், முற்றும் துறந்த ஞானி, வழிகாட்டும் சுவாமி என்று முட்டாள் தனமாக செயற்படுவதும், அவரின் தவறுகள் வெளிவந்தவுடன் மனதுடைந்து போவதும் இந்திய மக்களுக்கு புதிதல்லவே.

http://maruthamuraan.blogspot.com/2011/07/blog-post_18.html


2011/7/18 Sabesan Mahalingam <sab...@gmail.com>

ம.தி. சுதா

unread,
Jul 19, 2011, 2:22:49 AM7/19/11
to srilankanta...@googlegroups.com
இரண்டு வாரத்தின் பின்னர் ஒரு பதிவு நேரம் கிடைச்சால் வாங்கோ..என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர் இப்பதிவானது யாரையும் தாழ்த்தி உரைப்பதற்காகவோ நோகடிப்பதற்காகவோ எழுதப்படவில்லை. ஒரு பதிவர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்காக எழுதப்படுகிறது.

purujoththaman thangamayl

unread,
Jul 19, 2011, 6:32:40 AM7/19/11
to srilankanta...@googlegroups.com

திருடிய தெய்வத்திருமகள்: மன்னரின் யாழ் விஜயம்: ஒஸ்தி!

தெய்வத்திருமகள் தமிழ் சினிமாவின் அண்மைக்கால வெற்றிப்படம். அப்படி சொல்வதில் தவறு இருக்கும் என்று நினைக்கவில்லை. அதுவும், தெய்வத்திருமகள் நிலா என்னை அதிகம் பாதித்துவிட்டாள். தந்தைக்கும்- மகளுக்குமான அன்பு- அக்கறை என்பதின் அர்த்தம் தெய்வத்திருமகளிலும் அழகாக வெளிப்பட்டது.

http://maruthamuraan.blogspot.com/2011/07/blog-post_19.html


2011/7/19 ம.தி. சுதா <mathis...@gmail.com>

இரண்டு வாரத்தின் பின்னர் ஒரு பதிவு நேரம் கிடைச்சால் வாங்கோ..என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர் இப்பதிவானது யாரையும் தாழ்த்தி உரைப்பதற்காகவோ நோகடிப்பதற்காகவோ எழுதப்படவில்லை. ஒரு பதிவர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்காக எழுதப்படுகிறது.

Janarthanan K.

unread,
Jul 19, 2011, 9:22:44 AM7/19/11
to srilankanta...@googlegroups.com

இலைதுளிர் காலத்து உதிர்வுகள்.......08
வரலாறு ஒன்று எதர்பாராதவிதமாக புரள்வாகும் ஆரம்ப நிலைகள், அல்லது திசைமாறி பயணிக்கப்போகும் திருப்பமாக இந்த சூழ்நிலை ஈழத்தில் ஒரு இனந்தெரியாத இறுக்கத்தை வலுக்கட்டாயமாக கொண்டு வந்திருந்தது.
மாலை மங்கும்நேரம் மேகம்முழுவதும் கடுமையான கருமுகில்களாக காணும் ஒரு நிலை அந்தநேரத்தில் காணப்பட்டது.
இந்த கருமுகில்கள் தரப்போவது பூமழையா, அல்லது பெரும் அனர்த்தமா என்பது அற்றைப்பொழுதுகளில் ஈழவர் ஒவ்வொருவர் முகத்திலும் தொற்றிக்கொண்ட கேள்விக்குறிகளாக தொக்கி நின்றது.
CHEERS WITH JANA
--
http://janavin.blogspot.com

Varothayan Kanaganayagam

unread,
Jul 19, 2011, 11:50:45 AM7/19/11
to srilankanta...@googlegroups.com

பலதும் பத்தும் - இந்த வாரம் பதிவர் மருதமூரான்



இந்தக் கேள்விகளுக்கு யாரோவொரு வி.ஐ.பியோ அல்லது பெரிய வல்லுனரோ பதிலளிக்க வேண்டியதில்லை. இதற்கு சாதாரணமானவர்கள் பதிலளித்தாலே புதிய விடயங்கள் கிடைக்கலாம். அந்த வகையில் இந்தக் கேள்விகளுக்கு நான் பதிலளிப்பது மிகவும் சரியானது. ஏனெனில், நான் ரொம்பவும் சாமானியன்!.

purujoththaman thangamayl

unread,
Jul 20, 2011, 7:08:21 AM7/20/11
to srilankanta...@googlegroups.com

சிதைந்த தேசத்திலும் தேர்தல்!


கடந்த இருபது வருடங்களாக ஓலைக் கொட்டில்களில் (குடிசைகளில்) வாழப் பழக்கப்பட்டுவிட்டார்கள். ஒவ்வொரு முறையும் அவர்கள் தலைதூக்குகிற தருணம் பார்த்து இயற்கையோ, இன மோதல்களோ அவர்களை தோற்கடித்து விடுகிறது. எதிர்காலத்தில் இந்த இரண்டு வில்லன்களும் தலைதூக்கக் கூடாது என்று அனைவரது மனங்களும் வேண்டுகின்றன.

http://maruthamuraan.blogspot.com/2011/07/blog-post_20.html


2011/7/19 Varothayan Kanaganayagam <vsh...@gmail.com>

பலதும் பத்தும் - இந்த வாரம் பதிவர் மருதமூரான்



இந்தக் கேள்விகளுக்கு யாரோவொரு வி.ஐ.பியோ அல்லது பெரிய வல்லுனரோ பதிலளிக்க வேண்டியதில்லை. இதற்கு சாதாரணமானவர்கள் பதிலளித்தாலே புதிய விடயங்கள் கிடைக்கலாம். அந்த வகையில் இந்தக் கேள்விகளுக்கு நான் பதிலளிப்பது மிகவும் சரியானது. ஏனெனில், நான் ரொம்பவும் சாமானியன்!.

Ahamed Suhail ahamed Ismail

unread,
Jul 20, 2011, 11:26:48 AM7/20/11
to srilankanta...@googlegroups.com
குமார் சங்கக்காரவின் வரலாற்றுச் சிறப்புமிக்க MCC உரையின் தமிழாக்கம் எனது குரலில்

http://aiasuhail.blogspot.com/​2011/07/mcc.html

உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளலாமே...

சூ.மஞ்சு

unread,
Jul 20, 2011, 9:44:26 AM7/20/11
to srilankanta...@googlegroups.com

key board ல் பயன்படுத்தப்படும் குறுக்குவழிகள்


வணக்கம் நண்பர்களே! மீண்டும் ஒரு பதிவின் ஊடாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைய பதிவு key board ல் பயன்படுத்தப்படும் குறுக்குவழிகள் பற்றியது.

General Shortcuts
ALT + F4 - Quit a program/Shut down.
ALT + TAB - Hold down the ALT key and hit the Tab key to cycle through open windows.
CTRL + ESCAPE - Display the Start menu.
SHIFT + TAB - Tab backward through a form.
CTRL + X - Cut
CTRL + C - Copy
CTRL + V - Paste
F1 - Help menu

http://pc-park.blogspot.com/2011/07/key-board.html


purujoththaman thangamayl

unread,
Jul 21, 2011, 6:16:45 AM7/21/11
to srilankanta...@googlegroups.com

கிலாரியின் தமிழ் வணக்கம்: அசலை முந்தும் போலி: தேவதைகள்!

கிலாரி தமிழில் “வணக்கம்“ சொன்னதை ஏன் ஊடகங்கள் இவ்வளவுக்கு கொண்டாடுகின்றன. தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு முன்னால் தமிழில் வணக்கம் சொல்லுவது இயல்பானது. அதேபோல, கிலாரி கொழும்பிற்கு வந்திருந்தால் “ஆயுபோவன்“ என்று சொல்லியிருப்பார் அவ்வளவுதான். அதற்குப் போய் கிலாரி வணக்கம் சொன்னதால் தமிழுக்கு பெருமை என்பதுபோல காட்டிக்கொள்வது ரொம்பவும் ஓவர்!!

http://maruthamuraan.blogspot.com/2011/07/blog-post_21.html

2011/7/20 சூ.மஞ்சு <rss...@gmail.com>

Varothayan Kanaganayagam

unread,
Jul 21, 2011, 8:11:32 PM7/21/11
to srilankanta...@googlegroups.com

BUCKINGHAM PALACE - ஒரு கனவுப் பயணம்



“கேற் மில்டன் உண்டாயிருக்கிறாவா?
அவ இன்னும் குண்டாகல பிறகெப்பிடி உண்டாயிருப்பா..”

Loshan ARV

unread,
Jul 22, 2011, 1:24:47 AM7/22/11
to srilankanta...@googlegroups.com

மறுபடியும் பாரதி - கவியரங்கக் கவிதை + ஒலிப்பதிவு - இது ஒரு வித்தியாசமான இடுகை



இந்த இடுகையை நீங்கள் ஒரு கவியரங்கை ரசிப்பது போலவே வாசிக்க வேண்டும்.....

கவியரங்கத்தைத் தலைமை தாங்கிய என் ஆரம்பம், அதன் பின் ஒவ்வொரு கவிஞர்களினதும் வலைத்தளங்களுக்கு சென்ற மீள்க...
ஒரு சுவாரஸ்யக் கவித் தொடர் இடுகை இது..

இந்தக் கவியரங்கக் கவிதைத் தொகுப்பை நான் இடுகையில் தந்திருக்கும் அதே வரிசைக் கிரமமாக சென்று , வந்து வாசித்தீர்களானால் முழுமையான கவியரங்கை வாசித்த திருப்தி கிடைக்கும்..
உங்கள் விமர்சனங்கள் எங்கள் குறைகளைத் திருத்தி மெருகேற்ற உதவும்....

BAVAN

unread,
Jul 22, 2011, 2:11:49 AM7/22/11
to srilankanta...@googlegroups.com

வல்லமை தாராயோ!


--

N.BaVaN
 nbavan7.com
"I'm so busy doing nothing, that i can't do anything else :P"


Blogger Twitter Facebook Flickr

ம.தி. சுதா

unread,
Jul 22, 2011, 6:18:20 AM7/22/11
to srilankanta...@googlegroups.com

இந்தப் பதிவு சாருவுக்காக வக்காளத்து வாங்குவதற்காக எழுதப்படவில்லை. அவர் மீது சுமத்தப்பட்ட கருத்துக்களின் ஆதாரம் பற்றி எனக்கெதுவும் தெரியாது ஆனால் இப்படி ஒரு கோணத்தில் ஆராய்ந்து பார்த்தால் என்ன என எனது குறுக்கு மூளையில் யோசித்தது எழுதுகிறேன்.

purujoththaman thangamayl

unread,
Jul 22, 2011, 7:26:30 AM7/22/11
to srilankanta...@googlegroups.com

திறமையான நடிகர்களை உருவாக்கும் அரசியல்!

மக்கள் எப்போதுமே மிகச்சிறந்த நடிகர்களை சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் ஆதரித்து வந்திருக்கிறார்கள். ஆனாலும், அவ்வப்போது அரசியல் நடிகர்களுக்கு ஆப்புக்களையும் வழங்கி விடுகிறார்கள். என்னுடைய அறிவுக்கு எட்டிய வரையில் மிகச்சிறந்த நடிகர்களை உருவாக்குவது தெற்காசிய நாடுகளில் நடைபெறும் தேர்தல்களே!!

http://maruthamuraan.blogspot.com/2011/07/blog-post_22.html


2011/7/22 ம.தி. சுதா <mathis...@gmail.com>

purujoththaman thangamayl

unread,
Jul 23, 2011, 5:59:23 AM7/23/11
to srilankanta...@googlegroups.com

ஆரிரோ ஆராரிரோ ஜீ.வி.பிரகாஷின் தாலாட்டு!

‘ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு’ ஹரிச்சரணின் எளிமையான குரலில், நா.முத்துக்குமாரின் அற்புதமான வரிகளில், ஜீ.வி.பிரகாஷ்குமாரின் மனதை வருடும் இசையில் உருவான ‘தெய்வத்திருமகள்’ பாடல். ‘தெற்மேற்குப் பருவக்காற்றி’ன் ‘கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ பாடலுக்குப் பின்னர் என்னை அதிகம் ஆட்கொண்ட பாடல் இது. இரண்டு பாடலுக்கிடையிலும் பல ஒற்றுமைகள்.

http://maruthamuraan.blogspot.com/2011/07/blog-post_23.html

2011/7/22 purujoththaman thangamayl <prave...@gmail.com>

Thanga Mukunthan

unread,
Jul 24, 2011, 6:28:23 AM7/24/11
to srilankanta...@googlegroups.com

Subankan

unread,
Jul 24, 2011, 8:38:52 AM7/24/11
to srilankanta...@googlegroups.com

நிலா..!!!


ஒவ்வ்வொருவருக்கும் தனது மகள் எப்படி இருக்கவேண்டும் என்ற கற்பனையின் உருவம்தான் நிலா. தெய்வத் திருமகள் என்ற பெயர் மாற்றம் மிகப் பொருத்தமானதுதான். இப்படி ஒரு குட்டி தேவதை இறைவனின் சொந்தக் குழந்தையைத் தவிர யாராக இருக்கமுடியும்?

http://subankan.blogspot.com/2011/07/blog-post_23.html





--


Thanks & Regards,
Subankan Balasubramaniam

My profiles: Facebook LinkedIn Flickr Twitter

Loshan ARV

unread,
Jul 25, 2011, 4:08:29 AM7/25/11
to srilankanta...@googlegroups.com

தேர்தலில் த.தே.கூ வெற்றி.. சொல்பவை என்ன?



எப்படி இவ்வளவு நேர்மையாக என்ற ஆச்சரியமும் வராமல் இல்லை.. இதற்கும் ஏதாவது காரணம் இருக்குமோ?

Varothayan Kanaganayagam

unread,
Jul 25, 2011, 4:38:07 AM7/25/11
to srilankanta...@googlegroups.com

என் 300ஆவது பதிவும் மூன்றாவது ஆண்டும்..!


பதிவுலகம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நான் என்றுமே விரும்புபவன். இங்கு “தல” யும் வேண்டாம், “தளபதி” யும் வேண்டாம். எல்லாரும் சாதாரண ரசிகர்கள். இவ்வாறு ஒன்றிணைக்க வெளிக்கிட்ட பலர் காணாமல் போய்விட்டதாக சிலர் கூறினார்கள். புதிதாக ஒரு தேவதூதன் வந்து எங்களை ஒன்றிணைக்க தேவையில்லை. நாமாக இணை வேண்டும்.

Varothayan Kanaganayagam

unread,
Jul 25, 2011, 6:58:25 PM7/25/11
to srilankanta...@googlegroups.com

பலதும் பத்தும் - இந்த வாரம் மைந்தன் சிவா


இலங்கைப் பதிவுலகின் இளைய தளபதி, வெள்ளவத்தையின் காதல் மன்னன்

Bagerathan Sivarajah

unread,
Jul 27, 2011, 1:07:30 AM7/27/11
to srilankanta...@googlegroups.com
சில சுவாரசியமான திறமூல இணைய மென்பொருள்கள்

சில சுவாரசியமான திறமூல இணைய மென்பொருள்கள்

நாங்கள் சாதாரணமாக கேள்விப்படுகின்ற இணைய மென்பொருள்கள் ஜும்லா, டுருபல், வேர்ட்பிரஸ் என்பன. இவை பொதுவாக எங்கள் இணையத்தளங்களை உருவாக்கிக்கொள்ள பயன்படும். ஆனால் இவற்றைவிட பல விதமான தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடிய பல சுவாரசியமான திறமூல இணைய மென்பொருள்கள் இருக்கின்றன. இவற்றை நாமும் எங்கள் ...

நிரூசா

unread,
Jul 27, 2011, 1:17:24 AM7/27/11
to srilankanta...@googlegroups.com

கனாக்காலம்

அப்போது காலை ஏழு எழரை இருக்கும். நான் பொட்டிக்கோவில் மூலைக் குந்தில் இருந்து சோம்பல் முறித்துக்கொண்டிருந்தேன். தம்பியும் தங்கையும் இன்னும் எழும்பவில்லை என நினைக்கிறேன்.   அம்மா காலைச் சாப்பாட்டுக்காக குசினியில் சமைத்துக்கொண்டிருந்தார்.  முத்ததில் இருந்த பூக்கண்டுகளுக்கு அப்பா தண்ணி விட்டுக்கொண்டிருதார்



2011/7/27 Bagerathan Sivarajah <bager...@gmail.com>

Loshan ARV

unread,
Jul 27, 2011, 5:17:05 AM7/27/11
to srilankanta...@googlegroups.com

கதை சொல்லப் போறேன்....



கதைகள் சொல்வதிலும் கேட்பதிலும் சிறுவயது முதலே அதீத ஈடுபாடு.. இதனால் தான் விடியலில் கதை சொல்லி சொல்லி காலத்தை ஓட்ட முடிகிறது. கஞ்சிபாயுடன் காலத்தை ரசிக்கவும் முடிகிறது.. பதிவுகளிலும் பொழைப்பைக் கட்ட முடிகிறது.


purujoththaman thangamayl

unread,
Jul 28, 2011, 6:41:04 AM7/28/11
to srilankanta...@googlegroups.com

வர்ணத்தையும்- வாசனையையும் பூசிவரும் செய்தித்தளங்கள்!

தமிழ் செய்தி இணையத்தளங்கள் சிலவற்றின் மீது எனக்கு அடிக்கடி கோபம் வருவது இயற்கை. அதுவும், அந்த இணையத்தளங்களினால் சில நேரங்களில் வெளியிடப்படும் செய்திகளுக்கு ஆதியும்- அந்தமும் இருப்பதில்லை. குத்துமதிப்பாக செய்திகளை வெளியிட்டுவிடுகின்றன. அதனை, இலங்கை- இந்தியா- புலம் என்று உலகம் பூராவும் இருக்கிற தமிழர்களில் குறிப்பிட்டளவானோர் பார்வையிடுகின்றனர். இதனால், ஏற்படும் விளைவுகளும் பாராதூரமாக அமைந்துவிடுவதும் உண்டு!

http://maruthamuraan.blogspot.com/2011/07/blog-post_28.html

2011/7/27 Loshan ARV <arvl...@gmail.com>

BAVAN

unread,
Jul 28, 2011, 10:58:28 AM7/28/11
to srilankanta...@googlegroups.com

Ahamed Suhail ahamed Ismail

unread,
Jul 28, 2011, 3:04:26 PM7/28/11
to srilankanta...@googlegroups.com

Bagerathan Sivarajah

unread,
Jul 29, 2011, 1:50:32 AM7/29/11
to srilankanta...@googlegroups.com

தமிழ்தந்த தாமோதரம்பிள்ளையின் பரமோபகாரம்

பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை – ஈழகேசரி: ஞாயிறு, 17-09-1950 இற்றைக்கு நூறு வருடங்களின் முன்னே, 1847ம் ஆண்டு பிலவங்க ௵ ஆவணி ௴ முதன் முதல் மழைவை மகாலிங்கையர் அவர்கள் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையோடு அச்சிற் பதிப்பித்தார்கள். பன்னீராயிர வருச ...

purujoththaman thangamayl

unread,
Jul 29, 2011, 6:25:09 AM7/29/11
to srilankanta...@googlegroups.com

காஞ்சனமாலா: விஜய் வாங்கித் தரப்போகும் ஈழம்: 404 காதல்கள்!


விஜய்யும், எஸ்..சியும் வாங்கித் தரப்போகும் தமிழீழத்தில் சத்தியமாக நான் வாழ விரும்பவில்லை! இதனை சீரியஸான கருத்தாக எடுத்துக்கொள்ளுங்கள்!!

தமிழீழம் உருவாவதற்காகவும், ஈழத்தமிழ் மக்களுக்காகவும் நடிகர் விஜய் தொடர்ந்து போராடுவார் என்று அவரின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் செய்தி இணையத்தளம் ஒன்றுக்கு நேற்று வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார். இந்தச் செய்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி, மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நடத்தும் கையெழுத்துப் போராட்டத்தில் விஜய் கையெழுத்திடவில்லை என்பதன் நீட்சியே!

http://maruthamuraan.blogspot.com/2011/07/404.html

2011/7/29 Bagerathan Sivarajah <bager...@gmail.com>

தமிழ்தந்த தாமோதரம்பிள்ளையின் பரமோபகாரம்

பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை – ஈழகேசரி: ஞாயிறு, 17-09-1950 இற்றைக்கு நூறு வருடங்களின் முன்னே, 1847ம் ஆண்டு பிலவங்க ௵ ஆவணி ௴ முதன் முதல் மழைவை மகாலிங்கையர் அவர்கள் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையோடு அச்சிற் பதிப்பித்தார்கள். பன்னீராயிர வருச ...

Loshan ARV

unread,
Jul 29, 2011, 6:33:52 AM7/29/11
to srilankanta...@googlegroups.com



ஏன்யா உலகத்தில் என்ன நடந்தாலும் உங்களுக்கே என எடுத்துக் கொள்றீங்க? உங்களுக்கு என்ன சுப்பீரியர் கோம்ப்லேக்சா?(Superior complex)

ATCHU

unread,
Jul 30, 2011, 5:13:00 AM7/30/11
to இலங்கைத் தமிழ்ப் பதிவர்

சீனாவின் நவீன நிதி நெருக்கடி

http://pangusanthai-srilanka.blogspot.com/2011/07/blog-post_28.html

ட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக அதன் விரைவான பொருளார வளர்ச்சி
விகிதங்களினால், சீனா 1930 களுக்குப் பின்னர் மோசமான உலகப் பொருளாதார
நெருக்கடியைத் தவிர்த்துவிட்டது போல் தோன்றியது. ஆனால் இந்தச் சரிவைச்
சமாளிப்பதற்கு பெய்ஜிங் பயன்படுத்திய வழிவகைகளான குறைந்த வட்டிவிகித கடன்
மற்றும் பாரிய ஊக்கப் பொதிகள், திரும்ப செலுத்தமுடியாத கடன்களைத்
தோற்றுவித்துள்ளன. அவை சீனாவிலும் சர்வதேச அளவிலும் புதிய நிதிய மற்றும்
பொருளாதார ஸ்திரமின்மையை தோற்றுவிக்கக் கூடும் என்ற அச்சறுத்தலைக்
கொடுத்துள்ளன.

ஸ்ரீரங்கன் அச்சுதன்
பங்குச்சந்தை - ஸ்ரீலங்கா
http://pangusanthai-srilanka.blogspot.com

purujoththaman thangamayl

unread,
Jul 30, 2011, 6:23:56 AM7/30/11
to srilankanta...@googlegroups.com

சிங்களப் பெண்களின் கெமிஸ்ட்ரி: நிலைமாறும் இலங்கை தொலைக்காட்சி வரலாறு!


செய்தி- விளையாட்டு சனல்களைத் தவிர, இந்தியத் தொலைக்காட்சிகளில் குத்தாட்ட நடன நிகழ்ச்சிகளும், மெகா சீரியலும் இல்லாதவற்றை காண்பது மிகவும் அரிது. இப்போது, சில தொலைக்காட்சி நிறுவனங்கள் மிருகங்கள்- காடுகள்- கடல்கள்- பல்லின வாழ்க்கை முறை என்று புதிய நிகழ்ச்சிகளுடனும் களம் இறங்கியிருக்கின்றன. இந்த நிலையே, இலங்கை தொலைக்காட்சிகளிலும் கோலொச்சுகிறது.

http://maruthamuraan.blogspot.com/2011/07/blog-post_30.html

2011/7/30 ATCHU <asrir...@gmail.com>

சூ.மஞ்சு

unread,
Jul 30, 2011, 8:50:43 PM7/30/11
to srilankanta...@googlegroups.com
Command Prompt ல் பயன்படுத்தப்படும் Keyboard Shortcuts

வணக்கம் நண்பர்களே! மீண்டும் ஒரு பதிவின் ஊடாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தப் பதிவில் command prompt ல் பயன்படும் குறுக்கு வழிகள் பற்றி அறிவோம்.

purujoththaman thangamayl

unread,
Jul 31, 2011, 6:47:46 AM7/31/11
to srilankanta...@googlegroups.com

எங்கட ஊர் இறால் பொரியல்(வறுவல்): அம்மாவின் கைப்பக்குவம்!

எங்கட பெடியளின்ர சமையல் கலை இருக்கே. படு ரகளையா இருக்கும். சைனிசையும், இத்தாலியனையும் கலந்து புதுசா சமைச்சு அசத்துவாங்கள். சில நேரம் அதுகூட ஒருமாதிரி ருசியாத்தான் இருக்கும். வாயில வைக்க முடியாமல் போறதும் உண்டு.

http://maruthamuraan.blogspot.com/2011/07/blog-post_31.html

2011/7/31 சூ.மஞ்சு <rss...@gmail.com>

Carthigan Gopalasingam

unread,
Jul 31, 2011, 9:49:48 PM7/31/11
to srilankanta...@googlegroups.com

மனதை கனக்க வைத்த கிளைமாக்ஸ்கள்

அன்பே சிவம் - இந்தப்படத்தை படம் என்று சொல்வதிலும் ஒரு பாடம் (lesson) என்று சொன்னால் மிகப்பொருத்தமாகும்.
காதல் - படம் முழுக்கவே சோகமே இழையோடும் வகையில் செதுக்கப்பட்டிருந்தாலும் படத்தின் இறுதிக்காட்சிகள் அனைவரின் கண்களிலும் ஈரத்தை வரவழைக்கின்றன.
7G Rainbow Colony - இந்த படத்தை செல்வராகவன் எடுத்திருந்த விதமும் யுவன் சங்கர்ராஜவின் பாடல்களும் பின்னணி இசையும் படத்தை சோகத்தின் மறு உருவமாக இறுதி கட்டங்களில் மாற்றியிருந்தது.

http://vidivu-carthi.blogspot.com/2011/07/blog-post_31.html



--

கார்த்தி

ம.தி. சுதா

unread,
Jul 31, 2011, 9:57:56 PM7/31/11
to srilankanta...@googlegroups.com
இந்தப பதிவு பலருக்கு சங்கடத்தை எற்படுத்தலாம் (நான் உட்பட) ஆனால் இப்படியும் ஒரு குறுக்கு வழியிருக்கிறது என்பதை பலர் அறிய வேண்டும் என்பதற்காகவே இப்பதிவு இடப்படுகிறது.

M.RISHAN SHAREEF

unread,
Aug 1, 2011, 4:04:14 AM8/1/11
to srilankanta...@googlegroups.com

purujoththaman thangamayl

unread,
Aug 1, 2011, 7:30:43 AM8/1/11
to srilankanta...@googlegroups.com

வலிந்து மாற்றப்பட்ட விஜய்: அத்தியாயம் இரண்டு: ஆட்டம் காட்டும் சனல்4

தோல்விகள் கொடுக்கிற படிப்பினையை யாராலும் கொடுக்க முடியாது. அதுதான், நடிகர் விஜய் விடயத்திலும் நடந்திருக்கிறது. அளவுக்கு மீறிய அலட்டல்கள்-பஞ்ச் வசனங்கள் என்று கடுப்படித்த விஜய் மாற்றமொன்றை வலிந்து ஏற்றிருக்கிறார். அந்த மாற்றத்தை வழங்கிய பெருமை குருவி, சுறா, வேட்டைக்காரன், வில்லு படங்களுக்கு உண்டு. இந்தப் படங்கள் வெற்றி பெற்றிருந்தால் நிச்சயம் இன்னும் பல பேரரசுகள் உருவாயிருப்பார்கள். தமிழ் சினிமாவுக்கு ஒரு பேரரசு போதும். அவரே, ஊர் பெயர்கள் போதாது என்று அலைகிறார்.

http://maruthamuraan.blogspot.com/2011/08/4.html

2011/8/1 M.RISHAN SHAREEF <mrish...@gmail.com>

Varothayan Kanaganayagam

unread,
Aug 1, 2011, 8:52:34 AM8/1/11
to srilankanta...@googlegroups.com

சிலோன் சிங்கப்பூரானால்..!

எதையாவது சாப்பிடுவம் எண்டு ரெஸ்ட்ரோடண்டுக்கு போனால் அங்க மூன்று வடை 200 ரூபாவாம், ப்ளேன் ரீ 50 ரூபாவாம். பேசாமல் வீட்டை போய் மாவட்டி வடை சுடுவம் எண்டு கிளம்பிட்டம்.

Varothayan Kanaganayagam

unread,
Aug 1, 2011, 8:19:57 PM8/1/11
to srilankanta...@googlegroups.com

பலதும் பத்தும் - இந்தவாரம் N.K.அசோக்பரன்


இலங்கைப் பதிவுலகில் குறிப்பிடத்தக்க ஒருவர், பன்மொழிப்புலவர், பெரும் பதிவர் என்.கே.அசோக்பரனின் உணர்வுகளோடு சங்கமிக்கப் போகிறீர்கள்.

It is loading more messages.
0 new messages