வணக்கம் நண்பர்களே!
என்னய்யா வாகனத்துக்கு கைத்துப்பாக்கிக்கு Silencer இருப்பதை தானே கேள்வி பட்டிருக்கிறோம். கணினியில் Silencer ஆ? எதற்கு என்று உங்கள் புருவங்கள் உயர்வது தெரிகிறது. கைத்துப்பாக்கு Silencer பூட்டி சத்தமில்லாமல் பலரை போட்டு தள்ளுவதை தானே நாம் அடிக்கடி கேளிவிப்பட்டிருக்கிறோம்.
மேலும்............http://pc-park.blogspot.com/2011/07/system-silencer.html
N.BaVaN
nbavan7.com
"I'm so busy doing nothing, that i can't do anything else :P"
இது எங்க தமிழ்… நீ உள்ளே வராதே!!!!!!!!!
2011/7/9 purujoththaman thangamayl <prave...@gmail.com>
எடிசன் - மறுபக்கம்
“உலகத்துக்கு என்ன தேவை என்று முதலில் கண்டு பிடிக்கிறேன். பிறகு,அந்த தேவையை பூர்த்தி செய்ய கண்டு பிடிக்கிறேன்.”
இந்த பிரபலமான வாசகத்துக்கு சொந்தகாரர் இந்த உலகமே என்றும் மறக்காத தாமஸ் அல்வா எடிசன். எங்களாலும், பலராலும் மின்குமிழை கண்டுபிடித்ததன் மூலம் அறியபட்டவர். என்னமும் இந்த உலகம் இருக்கும்வரை இவரது கண்டுபிடிப்புகளும் இவரும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், எங்களால் ஒரு கண்டுபிடிப்பாளர் என்றும், ஒரு விஞ்ஞானி என்றும் அறியபட்ட தாமஸ் அல்வா எடிசன்....! வாழ்க்கை வரலாறை முழுமையாக வாசித்து பார்த்த பொது, எனக்கு தனித்து அவரை அப்படி மட்டுமே அழைக்க தோணவில்லை.
http://anuthinan0.blogspot.com/2011/07/blog-post_12.html
இந்த திரைப்பார்வையிலும் படத்தின் கதை ஒரு துளியளவேனும் சொல்லப்படவில்லை.தமிழ்சினிமாவில் வந்த மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக தெய்வதிருமகளை தந்துள்ளார் இயக்குனர் விஜய். இந்த படத்திற்கு நிச்சயமாக, குறைந்த பட்சம் ஒரு தேசியவிருதாவது கிடைக்கப்போவது உறுதி.
http://vidivu-carthi.blogspot.com/2011/07/blog-post_16.html
Brick Lane (film 2007) - விமர்சனம்
பங்களாதேஸின் ஏதோவெரு அழகிய குக்கிராமத்தில் பிறந்த பெண்ணொருவர் இளவயதில் ஏற்றுமதி செய்யப்படுகிறார். (விபச்சாரியாக அல்ல, மணப் பெண்ணாக) அவர் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும், அவரது கனவுகளையும் சுமந்து பயணிக்கின்றது படம்.
இரண்டு வாரத்தின் பின்னர் ஒரு பதிவு நேரம் கிடைச்சால் வாங்கோ..என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர் இப்பதிவானது யாரையும் தாழ்த்தி உரைப்பதற்காகவோ நோகடிப்பதற்காகவோ எழுதப்படவில்லை. ஒரு பதிவர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்காக எழுதப்படுகிறது.
பலதும் பத்தும் - இந்த வாரம் பதிவர் மருதமூரான்
இந்தக் கேள்விகளுக்கு யாரோவொரு வி.ஐ.பியோ அல்லது பெரிய வல்லுனரோ பதிலளிக்க வேண்டியதில்லை. இதற்கு சாதாரணமானவர்கள் பதிலளித்தாலே புதிய விடயங்கள் கிடைக்கலாம். அந்த வகையில் இந்தக் கேள்விகளுக்கு நான் பதிலளிப்பது மிகவும் சரியானது. ஏனெனில், நான் ரொம்பவும் சாமானியன்!.
key board ல் பயன்படுத்தப்படும் குறுக்குவழிகள்
வணக்கம் நண்பர்களே! மீண்டும் ஒரு பதிவின் ஊடாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய பதிவு key board ல் பயன்படுத்தப்படும் குறுக்குவழிகள் பற்றியது.
General Shortcuts
ALT + F4 - Quit a program/Shut down.
ALT + TAB - Hold down the ALT key and hit the Tab key to cycle through open windows.
CTRL + ESCAPE - Display the Start menu.
SHIFT + TAB - Tab backward through a form.
CTRL + X - Cut
CTRL + C - Copy
CTRL + V - Paste
F1 - Help menu
http://pc-park.blogspot.com/2011/07/key-board.html
ஒவ்வ்வொருவருக்கும் தனது மகள் எப்படி இருக்கவேண்டும் என்ற கற்பனையின் உருவம்தான் நிலா. தெய்வத் திருமகள் என்ற பெயர் மாற்றம் மிகப் பொருத்தமானதுதான். இப்படி ஒரு குட்டி தேவதை இறைவனின் சொந்தக் குழந்தையைத் தவிர யாராக இருக்கமுடியும்?
http://subankan.blogspot.com/2011/07/blog-post_23.html
நாங்கள் சாதாரணமாக கேள்விப்படுகின்ற இணைய மென்பொருள்கள் ஜும்லா, டுருபல், வேர்ட்பிரஸ் என்பன. இவை பொதுவாக எங்கள் இணையத்தளங்களை உருவாக்கிக்கொள்ள பயன்படும். ஆனால் இவற்றைவிட பல விதமான தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடிய பல சுவாரசியமான திறமூல இணைய மென்பொருள்கள் இருக்கின்றன. இவற்றை நாமும் எங்கள் ...
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை – ஈழகேசரி: ஞாயிறு, 17-09-1950 இற்றைக்கு நூறு வருடங்களின் முன்னே, 1847ம் ஆண்டு பிலவங்க ௵ ஆவணி ௴ முதன் முதல் மழைவை மகாலிங்கையர் அவர்கள் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையோடு அச்சிற் பதிப்பித்தார்கள். பன்னீராயிர வருச ...
தமிழ்தந்த தாமோதரம்பிள்ளையின் பரமோபகாரம்
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை – ஈழகேசரி: ஞாயிறு, 17-09-1950 இற்றைக்கு நூறு வருடங்களின் முன்னே, 1847ம் ஆண்டு பிலவங்க ௵ ஆவணி ௴ முதன் முதல் மழைவை மகாலிங்கையர் அவர்கள் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையோடு அச்சிற் பதிப்பித்தார்கள். பன்னீராயிர வருச ...
http://pangusanthai-srilanka.blogspot.com/2011/07/blog-post_28.html
ட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக அதன் விரைவான பொருளார வளர்ச்சி
விகிதங்களினால், சீனா 1930 களுக்குப் பின்னர் மோசமான உலகப் பொருளாதார
நெருக்கடியைத் தவிர்த்துவிட்டது போல் தோன்றியது. ஆனால் இந்தச் சரிவைச்
சமாளிப்பதற்கு பெய்ஜிங் பயன்படுத்திய வழிவகைகளான குறைந்த வட்டிவிகித கடன்
மற்றும் பாரிய ஊக்கப் பொதிகள், திரும்ப செலுத்தமுடியாத கடன்களைத்
தோற்றுவித்துள்ளன. அவை சீனாவிலும் சர்வதேச அளவிலும் புதிய நிதிய மற்றும்
பொருளாதார ஸ்திரமின்மையை தோற்றுவிக்கக் கூடும் என்ற அச்சறுத்தலைக்
கொடுத்துள்ளன.
ஸ்ரீரங்கன் அச்சுதன்
பங்குச்சந்தை - ஸ்ரீலங்கா
http://pangusanthai-srilanka.blogspot.com
வணக்கம் நண்பர்களே! மீண்டும் ஒரு பதிவின் ஊடாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தப் பதிவில் command prompt ல் பயன்படும் குறுக்கு வழிகள் பற்றி அறிவோம்.