இவ்வாரம்: வர்க்கமும், வர்க்கப் போராட்டமும் மாக்சியத்தின் அடிப்படையான வர்க்கம், வர்க்கப் போராட்டம் பற்றிய புரிதல்களுக்கான கலந்துரையாடல். ...நிகழ்த்துபவர்: சி.சிவசேகரம் 2010 - நவம்பர்- 11, வியாழக்கிழமை. ஆர்வமுள்ள எவரும் கலந்துகொள்ளலாம். Social Science Studies Circle - An Open Discussion Platform சமூக விஞ்ஞான கல்வி வட்டம் - ஒரு திறந்த கலந்துரையாடற் களம் (வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் மாலை 5:45 மணியிலிருந்து.) முற்று முழுதாக கலந்துரையாடல் வடிவிலமைந்த ஒரு வாராந்த சந்திப்பு! இடம் : தேசிய கலை இலக்கியப் பேரவை, 571/15. காலி வீதி, வெள்ளவத்தை |
பொது உடமை இயக்கத்தின் புரட்சிகர முன்னோடி தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் 21வது நினைவு தினக் கூட்டம் இடம்: கைலாசபதி கேட்போர் கூடம், |
தேசிய கலை இலக்கியப் பேரவை |
(571/15, காலி வீதி, வெள்ளவத்தை) காலம் : 28. 11. 2010 (ஞாயிறு) பி.ப 5.00 மணி தலைமை : பொ.கோபிநாத் நினைவுப் பேருரை : இ. தம்பையா தலைப்பு: உள்ழூராட்சி சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலம். அனைவரையும் வருகைதருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். -நினைவுக் குழு- |
முதன் முறையாக ஓர் சமூக வலைத் தள குழுமத்தில் (நாற்று பேஸ்புக் குழுமத்தில்) ஓர் குறும்படத்தினை வெளியீடு செய்ய தீர்மானித்திருக்கிறோம்,
இந்த குறும்பட வெளியீட்டினை இன்று வியாழக் கிழமை (12.04.12) நாற்று குழுமத்தினூடாக இந்திய நேரம் மாலை 20.00 மணியிற்கு நடாத்த தீர்மானித்திருக்கிறோம். இம் வெளியீட்டில் வித்தியாசமாக சில நிகழ்வுகளை முன் வைக்க இருக்கின்றோம்.
இந்த சிறப்பு நிகழ்விற்கு உங்கள் அனைவரினதும் பேராதரவினை வேண்டி நிற்கின்றோம்.
நிகழ்வு நடை பெறும் இடம்: உங்கள் நாற்று பேஸ்புக் குழுமம்.
நேரம்: உள்ளூர் நேரம் 08.00ப்ம் (இந்திய நேரம்)
அறிமுக உரை,
வரவேற்பு உரை
விமர்சனம், - பட விமர்சனம்
கருத்துப் பகிர்வு,
நன்றி உரை
என்ன நட்புக்களே ஞாபகம் இருக்கிறதா இந்திய நேரம் பிற்பகல் 20,00மணியிற்கு நாற்று முகப்புத்தக குழுமத்தில் இணைந்திருக்க மறந்துவிடாதீர்கள்.