கர்நாடகாவில் வாழும் வாய்ப்பு பெற்ற சௌராஷ்டிரர்கள் இக் குழுவினை பற்றி
விவரம் அறிந்தால், அவர்கள் சௌரஷ்ற்றர் களாக இருக்கக் கூடும் என்ற
கேள்விக்கு பதில் கிடைக்கும். மேலும் ஒரு தகவல், நாம் திருப்பதி வாழ்
சௌராஷ்டிரர்கள் அறிவும். ஆனால் கர்நாடக சௌரஷ்டிரர்களின் தொடர்பு நமக்கு
அறவே இல்லை. முக்கிய விசயன் என்ன எனில், சுமார் 15 வருடங்களுக்கு முன்
சேலம் இந்தியன் இன்ச்டிடுடே ஒப் ஹன்ட்லூம் techlology இல் இருந்து
ப்ராஜெக்ட் செய்ய என்னிடம் ஓர் கர்நாடக நான்காம் ஆண்டு மாணவர்கள்
வந்தனர் . நான் பேசியதை கேட்டு அவர்களில் ஒரு மாணவன் சௌரஷ்டிரன் என்று
அறிமுகப் படுத்தினர் . அவனால் தமிழ் பேச இயலவில்ல. அவன் தனது மக்களை
பற்றி தனது ப்ராஜெக்ட் இல் குறிப்பிட்டு இருந்தது பின் வருமாறு " ஏன்
சமூகத்தினர் சேலை நெய்பவர்கள். ஆனால் எங்கும் சென்று வியாபாரம்
செய்யாமல், இடைத்தரகர்களை நம்பி இருந்ததால் மிகவும் ஏழ்மை நிலைமையில்
இருக்கிறது என்றும் ... அவர்களது வரலாற்று அடையாளாமாக ' ஆங்கிலேயர்
காலத்தில் வரி வசூலிக்க குதிரையில் வந்த ஆங்கிலையர் களை விரட்ட அருகில்
உள்ள மலை மேல் மக்கள் அனைவரும் ஒளிந்து கொண்டு மலை பாதையில் ஏதோ
தானியங்களை தூவி வைத்தனர் என்றும், அந்த தானியங்களின் மேல் கால் வாய்த்த
குதிரைகள் வழுக்கி விழுந்தன என்றும் ஆங்கிலேயர் வரி வசூலிக்க இயலாமல்
திரும்பினர்' என்றும் குறிப்பிட்டு இருந்தான்.
இந்த கார்டூன் நிகழ்ச்சி பார்த்த பின் மேற்படி சம்பவமும் எனக்கு ஞாபகம்
வந்தது. எனவே மேற்படி ஆதாரங்களை வைத்து கர்நாடகாவில் வாழும் வாய்ப்பு
பெற்றவர்கள் அவர்களை தொடர்பு கொண்டு அவர்களின் சௌராஷ்டிர வேர்களை அறிய
முயல வேண்டுகிறேன். நன்றி
--
You received this message because you are subscribed to the Google Groups "SOURASHTRAM" group.
To post to this group, send email to soura...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to sourashtram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/sourashtram?hl=en.