சிங்கப்பூரிலிருந்து கடந்தவாரம் முதல் தவணையாக Rs 1,00,000 அனுப்பி
உள்ளோம் என்பதையும் மிக விரைவில் அடுத்த தவணையாக பணம் அனுப்ப உள்ளோம்
என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.துபாயில் இருந்து பிப்ரவரி மாதம் பணம்
அனுப்ப உள்ளார்கள்.
மேலும் நமது ஊர் கோயில் கும்பாபிஷேகம் சம்பந்தமான வரவு செலவு கணக்குகளையும்
நமது இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது மற்றும் கோயில் கும்பாபிஷேகம் நமது
இணையதளத்தில் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது என்பதை
தெரிவித்து கொள்கிறோம் .