(Translated into Tamil by Dr. Sankarkumar, U.S.A.)
ஜெய் ஸாயிராம். அனைவருக்கும் இனிய பாபாநாள் வாழ்த்துகள்!
ஸாயிபாபா
தம் அடிவர்க்கு பல வழிகளிலும் அன்பையும், ஆசியையும் அளிக்கிறார் என நாம்
அறிவோம். அவரது கர்ம பூமியான ஷீர்டியில் அத்தகைய அனுக்கிரஹம்
கிடைக்கும்போது பக்தர்கள் இன்னும் அதிகமாகவே மகிழ்கிறார்கள். அவரது
அருளாசியைப் பெற பூரண பக்தியும், தீவிர நம்பிக்கையும் அவசியம். பாபாவின்
விசேஷ அன்பை ஷீர்டியில் பெற்ற ஒரு அன்பரின் அனுபவங்கள் இங்கே
தரப்படுகின்றன.
ஜெய் ஸாயிராம்.
-- மனிஷா.
----------------
ஸாயிபாபாவின் பொற்கமலப் பாதங்களுக்கு என் பணிவன்பான வணக்கம். எனது பெயரைக் குறிப்பிட வேண்டாம்.
ஜெய் ஸாயிராம்.