--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
அருமையான புகைப் படங்கள்.. அழகான சூழலில் .. குழும நண்பர்களுடன்.. அருமைஅன்புடன் அகிலா
2012/12/8 sk natarajan <sknatar...@gmail.com>
சந்த வசந்தம் சந்திப்பு
இன்று காலை 10:30 மணியளவில் சந்த வசந்தம் சந்திப்பு இனிதே துவங்கியது
தலைவர் இலந்தை அவர்கள் குழு ஆரம்பித்ததன் நோக்கம்
கடந்த ஆண்டுகளில் இந்த குழுமத்தின் செயல்பாடுகள்
குறித்து பேசினார்
அப்போதே பதினைந்து உறுப்பினருக்கு மேல் வந்திருந்தனர்
பிறகு கவிஞர்.சவகர்லால் , திரு. ரமணன் இசைகவி, மேலும் பலர் வந்திருந்தனர் , நான் ஹரிகி ஐயாவுடனும் கவிஞர் சவகர்லால் அவர்களுடன் அறிமுகம் செய்து கொண்டேன்
பின்னர் ஒவ்வொருவராக அறிமுகம் செய்துக் கொண்டிருந்த போது
அவசர வேலை நிமித்தமாக செல்ல வேண்டி இருந்ததால் ஹரிகி ஐயாவிடம் சொல்லிவிட்டு சென்றேன் , மீண்டும் வருவதாக
ஆனால் மாலை 3 மணிக்கு திரும்பி வர நினைத்தேன் துரை ஐயாவிடமிருந்து எனக்கு அழைப்பு வந்ததைக் கண்டு , ஆனால் பல முறை முயற்சி செய்தும் அலை பேசியை எடுக்காததால் கூட்டம் முடிந்து விட்டது என எண்ணினேன்
நான் காலையில் எடுத்த புகைப் படங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள நினைக்கின்றேன் .என்னைக் குறித்த அறிமுகம் தெரிவிக்காமல் வந்தது வருத்தமாக இருந்தது
எனக்கு மரபுக் கவிதை எழுதத் தெரியாது
ஆனால் அங்கு வந்திருந்த அனைவரையும் கண்டு பேசி மகிழ இருந்த வாய்ப்பு தவறி போனது
better luck next time
<DSC03948.JPG><DSC03951.JPG>
<DSC03949.JPG><DSC03950.JPG>
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை : தமிழ் சுவாசம் http://tamizhswasam.blogspot.in/
குழுமம் : தமிழ்ச்சிறகுகள் http://groups.google.com/group/tamizhsiragugal
ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப் பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
சந்த வசந்தம் சந்திப்பு
இன்று காலை 10:30 மணியளவில் சந்த வசந்தம் சந்திப்பு இனிதே துவங்கியது
தலைவர் இலந்தை அவர்கள் குழு ஆரம்பித்ததன் நோக்கம்
கடந்த ஆண்டுகளில் இந்த குழுமத்தின் செயல்பாடுகள்
குறித்து பேசினார்
அப்போதே பதினைந்து உறுப்பினருக்கு மேல் வந்திருந்தனர்
பிறகு கவிஞர்.சவகர்லால் , திரு. ரமணன் இசைகவி, மேலும் பலர் வந்திருந்தனர் , நான் ஹரிகி ஐயாவுடனும் கவிஞர் சவகர்லால் அவர்களுடன் அறிமுகம் செய்து கொண்டேன்
பின்னர் ஒவ்வொருவராக அறிமுகம் செய்துக் கொண்டிருந்த போது
அவசர வேலை நிமித்தமாக செல்ல வேண்டி இருந்ததால் ஹரிகி ஐயாவிடம் சொல்லிவிட்டு சென்றேன் , மீண்டும் வருவதாக
ஆனால் மாலை 3 மணிக்கு திரும்பி வர நினைத்தேன் துரை ஐயாவிடமிருந்து எனக்கு அழைப்பு வந்ததைக் கண்டு , ஆனால் பல முறை முயற்சி செய்தும் அலை பேசியை எடுக்காததால் கூட்டம் முடிந்து விட்டது என எண்ணினேன்
நான் காலையில் எடுத்த புகைப் படங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள நினைக்கின்றேன் .என்னைக் குறித்த அறிமுகம் தெரிவிக்காமல் வந்தது வருத்தமாக இருந்தது
எனக்கு மரபுக் கவிதை எழுதத் தெரியாது
ஆனால் அங்கு வந்திருந்த அனைவரையும் கண்டு பேசி மகிழ இருந்த வாய்ப்பு தவறி போனது
better luck next time
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை : தமிழ் சுவாசம் http://tamizhswasam.blogspot.in/
குழுமம் : தமிழ்ச்சிறகுகள் http://groups.google.com/group/tamizhsiragugal
ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப் பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
நான் காலையில் எடுத்த புகைப் படங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள நினைக்கின்றேன் .என்னைக் குறித்த அறிமுகம் தெரிவிக்காமல் வந்தது வருத்தமாக இருந்தது
எனக்கு மரபுக் கவிதை எழுதத் தெரியாது
படங்களை சுருக்கி பெயர்களை ஹரிகி ஐயாவோ , அல்லது வேறு பெரியவர்களோ வெளியிட்டால் நன்மை பயக்கும் .
கவிஞர் சவகர்லால் அவர்களையும் மற்ற நண்பர்களையும் மாலையில் படம்பிடித்தேன் ஐயா ,
அதனை நாளை வெளியிடுகின்றேன் ஐயா .
தயவு செய்து இந்த மடலிலேயே உங்கள் படைப்புகளைத் தட்டச்சு செய்து கூடிய சீக்கிரம் அனுப்பிவிடுங்கள். அப்பொழுதுதான், சந்த வசந்த சந்திப்புக்கு வர இயலாதவர்களும் படைப்புகளை ரசிக்க முடியும்.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
கவிமாமணியார் இல்லத்தில் நடந்த முதல் நிகழ்ச்சி ஆண்டு தோறும் ஒவ்வொருவர்
இல்லத்திலோ, ஒரு திருமண மண்டபத்திலோ நடக்கவேண்டும். சபாக்களில் சங்கீதம்
கேட்க டிசம்பரில் சென்னை வருவோருக்கு ஆசுகவிகளின் சந்தவசந்தக்
கூடல்களும்
இனி இனிப்பு அளிக்கும்.
இம்மென்னும் முன்னே எழுநூறு மெண்ணூறும்
அம்மென்றால் ஆயிரம்பாட் டாகாதோ - சும்மா
இருந்தால் இருப்பேன் எழுந்தால் மேகம்
பொழிந்தால் கவிகாள மேகம்!
- என்றதுபோல்,
ஆசுகவி காளமேகங்கள் சந்திர சூர்யாதித்தர் இருக்கும் வரை
வாழையடி வாழையாகத் தமிழுக்கு உருவாக இட்ட
கால்கோள் இது! விண்ணில் மட்டுமின்றி, மண்ணிலும்
சந்தவசந்தக் குடும்பம் கூடிக் குலவட்டும் - ஆண்டுக்கோர்முறை!
யுனிகோடை நடைமுறையாக்க வலைப்பதிவர்கள் கூட்டங்களை
நடத்தப்பெற்றன. இன்று 12000 ஆக வளர்ந்ததால் பல கூட்டங்கள்.
ஆனால், மரபுக் கவிக்கோர் புதுமை சந்தவசந்தக் கூடல்!
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்!
வாழ்த்து
--------
சங்கத் தமிழ் மூன்றும் தா! - தமிழ்க்கிழவி
“நிலனாவிற்றிரிதருஉம் நீண்மாடக்கூடலார்
புலனாவிற் பிறந்த சொற்புதிதுண்ணும் பொழுதன்றோ” – கலித்தொகை
“தொல்லாணை நல்லாசிரியர்
புணர் கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலந்தரு திருவின் நெடியோன்” – மதுரைக்காஞ்சி 761 – 763.
“புகலி ஞானசம்பந்தன் உரை செய்
சங்கமலி செந்தமிழ்கள்”
”சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்!"
நா. கணேசன்
> 2012/12/8 K.R. Kumar <krishra...@gmail.com>> இன்று காலை “சந்த வசந்த சந்திப்பில்” கலந்து கொண்ட அனைவருக்கும் வணக்கம்
மஹாமகம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான். இது போன்றில்லாமல், 12
மாதங்களுக்கு ஒருமுறை இப்படிப்பட்ட நிகழ்ச்சி அமைவதுதான் முறை. இதற்கு
வித்து 12-ம் ஆண்டின் 12-ம் மாதத்தில் நடந்தேறிய இந்நிகழ்ச்சி ஒரு நல்ல
தொடக்கமாக இருக்கட்டும்.
சௌந்தர்
<> நங்கைநல்லூரில் தமிழ்த் தரு <>
நங்கநல் லூரிலோர் தோட்டம் - அங்கு
நாற்பதின் மேலான கவிஞரின் கூட்டம்
எங்கள் தமிழ்மொழிக்(கு) ஊட்டம் – தரும்
எண்ணமே அங்குள்ள யாவரின் நாட்டம் (நங்கை)
சிங்கையில் தோன்றிய வித்து – அது
செந்தமிழ் நாட்டில் முளைத்துத் தழைத்து
நங்கநல் லூரில்நி லைத்து – இன்று
நல்கிய தேகவி தைக்கனிக் கொத்து
சந்த வசந்தத் தருவாம் – அது
தமிழை வளர்க்கச் சனித்த உருவாம்
வந்(து)அண்டி னோர்க்கு விரைவாய்ச் - செய்யுள்
வடிக்கும் வகைதனைச் செப்பும் குருவாம்
இந்தத் தருவடிக் கூட்டம் – பல
சாதனை செய்து மரபினை நாட்டி
அந்தமில் லாப்புகழ் ஈட்டும் – அதற்(கு)
எங்கள் இறைவனே! நீவழி காட்டு!
..அனந்த் 9-12-2012
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
என்னத்தைச்செய்துவிட்டான்?!
என்னத்தைச்செய்துவிட்டான், பாரதி
என்னத்தைச்செய்துவிட்டான்?
சொன்னத்தையெல்லாம் பொன்னொத்ததாக்கிடச்
சோதிக்கவி தீய்த்த சொப்பிடுவித்தைக்காரன் என்னத்தைச்செய்துவிட்டான்?
மண்ணிற் புரண்டு மதிமக்கினோமுக்கு
மானத்தைக் காட்டிவிட்டான்! - மண்ணில் அந்த
மானத்தைக் காட்டிவிட்டான்! – பின் என்னத்தைச் செய்துவிட்டான்?
தாயாம் மொழியென்றும்
தந்தையர் நாடென்றும்
தாளத்தில் பாடிவிட்டான் - தட்டிக் கேட்கும்
தாளத்தில் பாடிவிட்டான் - வே(று) என்னத்தைச் செய்துவிட்டான்?
நாயென்றும் பேயென்றும்
நாடகபாணியில்
நம்மையே திட்டிவிட்டான்! - நாணமுற
நம்மையே யேசிவிட்டான்! - நாணங்கெட
வீரம் புகட்டிவிட்டான்! - இன்னும் வே(று) என்னத்தைச் செய்திடவாம்!
நெட்டைக்கலங்கரை
நீள விளக்கொளி
கிட்டத் தெரியாது போல் - வட்டமிட்டும்
கிட்டே தெரியாது போல் - அந்த
வெட்ட வெளிச்சத்து
வேதக் கதிரொளி
யெட்ட நமக்குறுமோ? - இன்றேனும்
எட்ட நமக்குறுமோ! - பாரதீ! என்னத்தைச்செய்துவிட்டாய்!
[புகழ் பெற்ற பேராசிரியர் கி.சுவாமிநாதன் பழுத்த வெள்ளரியாய் 90 தாண்டிய முதிர்வில் அமர்ந்திருந்த ஒரு வேளையில் இக்கவிதையைக் கையில் வாங்கி மௌனமாகக் கவனித்துக் கண்ணோட்டம் விட்டார். அவருடைய முகபாவப் போக்குகளைப் பயபக்தியுடன் கவனித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று தலையை நிமிர்த்தித் தன் வழக்கமான ஸன்னக்குரலை உயர்த்தித் தன் மனைவியாரைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டார். அவரும் 90+; மெதுவாக வந்தார். அவரிடம் " இதைக்கேளு!" என்ற இவர், தன்னால் முடிந்த வரை உரக்க, "என்னத்தைச் செய்துவிட்டான் இந்தப் பாரதி! ..." எனக் கவிதையை ஓதத்தொடங்கிவிட்டார். "கவிதை எப்படி யிருக்கு" என்று கேட்கும் அபிஷ்டுத்தனத்தை நான் செய்வேனா என்ன!]
பாரதி யார்?
['கண்ணன் என் ---- ' எனப் பாரதி எழுதியது போல் 'பாரதி என் ---' எனக்கவிதைகள்
இயற்றப்பட்ட ஒரு தொகுப்பில் இடப்பட்ட கடைசிக் கவிதை]
ஆஹாஹா பாரதியார்! ஓஹோஹோ பாரதியார்!
ஞானரதமேறி ஞாலமெல்லாம் சுற்றியதும்,
வானத்துத் தேவர்களை வசனகவி பாடியதும்,
கண்ணனென் தாய், தந்தை,குரு, காதலி, சேவகனென்றே
பாடியதும், சாடியதும், தேடியதும், கூடியதும்
[இத்தியாதி இத்தியாதி எத்தனையோ தும்தும்தும்]
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
ஆஹாஹா பாரதியார்! ஓஹோஹோ பாரதியார்!
வாரீர் பப்ளிஷர்காள்! வாரவிதழதிபர்காள்1
சேரீர் இட்டாபிக்கை வழங்கிடவே! - தாரீர்
வீரமணிக்கொரு 'காலம்', விக்ரமனுக்கொரு 'காலம்'!
பாரதி நம் கடைச்சரக்கு!
-----------------------------------------------------------------------------
ஜேபர்வாக்கியம்
சொக்கன் அருளியது
அருளச்செய்தது நகுபோலியன்
தில்லிக்த்தமிழ்ச்சங்கத்தின் கண் 1980-களில் ஒரு பாரதி தினத்தன்று மேடையேறிப் பின்னர் வானொலியின் கிழக்காசிய நேயர்க்கான ஒலிபரப்பிலும் இடப்பட்ட. நையாண்டி- நக்கல் கவிதை.
[முற்குறிப்பு: சொக்கன் = சொந்தக்கணி = PC]
காப்பு
கண் சிமிட்டும் நேரத்திற் கணக்கின்றிப் பல கோடி
யெண் சிமிட்டும் எந்திரம் என் காப்பு.
அல்டாப்பு
என்ன கவி பாடி யென்னத்தைக்கண்டோம்?
சொன்னத்தையே திருப்பிச் சொன்னத்தையே ... சொன்னோம்!
சொன்ன நகையரைத்தாற் சொன்னத்தகடாகும்,
சொன்ன சொல்லையே அரைத்தால்? ... புளிமா!
கித்தாப்பு
ஏனோ எனக்கின்றிம் 'மூடு'! எகத்தாள
ஞானோதயம் பொங்கு(ம்) நைம்'மூடு'! - நீணோக்கில்,
வாடிக்கையாய்ப் பேசும் வழக்கத்துக்கோர் ஓய்வாம்
வேடிக்கைப் பேச்சென்றறி!
வியப்பு, பின், தொகுப்பு, அதன் உகுப்பு
விடாப்பிடியாய்க்கூட்டும் விரைவுக்கவியரங்கில்
அடாவடியாய் யாக்கும் ஆத்திரக் கவிகள் பிறர்
தொடாததெப்பொருள் நான் தொடுவதற்கே, என வியந்து,
படாத பாடு பட்டுப் பர்ஸனல் கம்ப்யூட்டரிலே
பேட்டர்ன் ரெகக்னிஷனாம் பெரியதொரு ஸாஃப்ட்வேரால்,
பாட்டன் காலத்துப் பழங்கவிதை முதலாக -
முந்தைத் தொற்காலத்து முதற்சங்க யாப்பு முதல் -
இந்தத் தற்காலத்துக் கடைச்சங்க 'மோஸ்தர்' வரை
['மோஸ்தரா'? ஆம்! இச்சங்கக்கட்டிடத்தே நடக்கும்
புடைவை 'ஸேல் ஸேல்' யாவருமறிந்ததே!]
எல்லாக் கவிதை வகை எக்ஸாம்ப்பிளுந் தொகுத்துக்
கம்ப்யூட்ட்ர்க்குட் புகுத்திக் "கற்றுக் கொள்" என்றேன்.
": > கொண்டேன்" எனக் கணியும் கோணக் கண் சிமிட்டியதே.
"கொண்டா காண்போம் உன்றன் கொள்ளறிவை" யென்றே நான்
குமிழ் தட்டிக் கூப்பிட்டேன்; குறுந்திரையை யொளிர்த்ததுதான்
உமிழ்ந்திட்ட்தே எ எ ஓர் உயர் காவியம் ம் ம்!
உற்ற வரி மேலேறப் புதிய வரி பின்றொடர
உயரும் வரித் தொடர்; அதனால் 'உயர் காவியம்' என்றேன்.
உரைநடையும் உதாரணத்துச் செயுள் நடையுங் கலந்தேதான்
'திரை நடை'யில் தெரிவித்த தேங்காப்பியம்! - தலைப்பு
'ஜேபர்வாக்யம்' - பேர்தான் ஜெனித்தவிதமென்னவென்று
கிண்டினேன். விளக்கிற்றே கிழ்க்கண்ட காப்(பு) இயற்றி:
'லுக்கிங்கிளாஸ் ஊ(டு)' என்று லூயிஸ்கரோல் எழுதியுள்ள
புக்கில் வரும் போயம் என் காப்பு!
மேலும் வேறு
சின்ன சங்கரன் பன்னிய யமகம்
சொன்ன அப் பாரதியும் காப்பு.
பெருங்ங்ங்காப்பியம். பகுதிகளே இங்குத் தரப்படும்.
முதற்கவிதை தா என்றேன்.
ஆதிக் கவிதையென்றே அர்த்தமது செய்துகொண்டு
தந்ததே தனி வரியாய்த் திரை முழுதின் நடுவினிலே:-
உலகில் முதலில் தோன்றிய கவிதை :"வாள்! வாள்!".
விளக்கச்சொல்லி விசைத்தேன், அது விருட்டெனவே திரைத்த சொற்கள்:-
" கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே
முன் தோன்றிய மூத்த குடியின் முதல் அரற்றல்? 'வாள்!வாள்!' "
[வரலாரறியாதார்தாம் வாய் மூடிக் கிடப்பீர்!
தமிழன் புகழறியாதார் தற்கொலைதான் செய்துகொள்வீர்!]
சரிசரி, வாள் வாளென்று கத்தும் குடியின் வழித்தோன்றலாம்
முதற்சங்கக் காலத்துக்கு வருவோம் என விளித்தேன்.
வரிகள் பல மேலோட, எதோ ஒரு கணத்தில் சட்டென ஒரிடத்தில்
நிலைகுத்தி நின்றது சொக்கன். அது காட்டிய கவிதை வரிகள்:
" ஊழ் பிழற்றுழற்றுழி செந்நீர்ப் பொழீஇய
தறுகணோர்ந்(து) அருவாப் பூழினம் பொழிகுற்ற்ற் ..."
[மேலே வரிகள் விளங்கவில்லை. பஃறுளியாற்றின் வெள்ளத்தில் நனைந்து
எழுத்துகள் சிதைந்துபோயிருக்கவேண்டும்.] ஊழிப்பிரளயத்துக்கும் முந்தியதான அருவா நாட்டுப் பெயர்க்குறிப்பு காண்க].
சரி சரி, கடைச்சங்கப் பாடல் கொடு என்றேன்.
கணி தந்த வரிகள்:
" தெண்ணீர்ப் புலத்துத் தெளியொழி புக்க
ஏரிழவுகழ்த்துப் பொல்லாப்பொசிவின்
அயல் நிலச் சழக்குறு முகிழ்த்தெழு கொங்கை
- - - - - - - - - - - - - - - - - "
பொருள்:
கதிரவன். உதய சூரியன். கீழ்த்திசையில் உதிக்கிறான். அம்புலி, தண்மதி, பூரணச் சந்திரன், மேற்றிசையில் மறைந்து ஒரு கடிகை ஆய்விட்டது. வயலிலே, ஏர்க்காலிலே எருது கட்டி உழவன் - தமிழன்தான், வேறு யார் - உழுகிறான். ஓரத்துச் சுனைகளிலும் கால்வாய் மதகுகளிலும் தமிழருக்கே உரிய செங்கால் நாரைகள் [சைபீரியாவிலிருந்து வந்தவை] ஓடு மீன் ஓட ஒற்றைக்காலில் நின்றுகொண்டிருக்கின்றன.
அண்டை நிலப்பரப்பில் - ஜஸ்ட் அடுத்த வயலில் - நேற்று மாலை நடந்து முடிந்திருந்த வெம்போரின் பிணக் குவியல்கள் சிதறிக்கிடக்கின்றன. அவற்றின் நடுவே யிடறியிடறி நடந்து 'இது என் மகனா, இது என் மகனா' எனப் புரட்டிப் புரட்டிப் பார்த்துக் கடைசியில் தன் மகனுடலைக்கண்டுபிடித்துவிட்ட தமிழத்தாய் அவன் முதுகில் ஏதோ சிறாய்த்திருப்பது கண்டு "சீ இவனுக்கா பாலூட்டினாய்' என்று தன் முலைகளைச் சினந்து 'எனக்கு நீ ஒரு கேடா' என வெகுண்டு, பக்கத்தில் கிடந்த பட்டாக் கத்தி யொன்றால் அவற்றைப் ப(ச்)சக்கென்று அறுத்தெறிய, - - - கொங்கைக் குவியல்கள் - - - - - எங்ங்கும் தமிழ்மணம்!
சரித்தான் சரித்தான் என வினைக்குமிழை, ரிட்டர்ன் ஸ்விச்சை, தட்டினேன். அடுத்த சில நூற்றாண்டுகளை எண்சிமிட்டிவிட்டுத் தமிழ்க் கவி வரலாற்றின் இன்னொரு கட்டத்துக்கு வந்து நின்றது சொக்கன். திரையோரத்திலே கரை கட்டிப் பலகணிக்காட்சி போன்று சில சதுரக் கட்டத்து அடுக்குகளில் உள் தெரிந்த 'மெனுச்' சொற்கள்: - பக்தி, வீரம் ... என இன்னும் பல பல. 'பக்தி'யை உயரொளிர்த்து - 'ஹைலைட் செய்து' - வினைதட்டினேன். பசபசவென்று படர்ந்த்தே கவிதையொன்று - தமிழ்ப்பாடல்:
"வைகாச பாத்ரபத கைலாச மால்மருக
பைசாச மந்த்ர குரு மருகோனே!
மெய்சோர் கதிற்றுழலு மைசேர் விழிப் பிரகட
கைசோரகத் திரவிட முருகேசா!
வேறு
வந்தார்ப்படி வளனுறு புலனுறு செந்தேள்க்கடி சிறகறு செவுளொடு
மொந்தாக்குடி மொறுமொறு நொறுநொறு - உணவாகித்
தந்தோர்க்கரம் தகுதகு நகுநகு சிந்தூரக சிறுமியர் ஜிகுஜிகு
செந்தூர் வயல் செருவுரு செவிடனே சிவனேசா!
பிரமாதம் பிரமாதம் படிக்கவே படுஜோராயிருக்கிறதே, என்ன அர்த்தம் என்று
கேட்டேன். பதில் சொல்லாமல், ஒளிர்ப்பை இடம் மாற்றி 'வைத்தியம்' என்ற
விண்டோவில் நின்று கவிதை தந்தது சொக்கன்.
“ கட்டித்திரிகடுகம் காட்டாமணக்கும் சேர்
எட்டி முருக்கை எரி பசலை - தட்டு நிறை
ஆடாதொடையும் அரு நாய்க்குடையும் உணத்
தேடாது செல்வாய் கதி”.
[இதை விடச் சற்றே எளிய பொருளில்:-]
“செக்கப் பழுத்த சிறுநீரில் சித்தரத்தை
ஒக்க வறுத்த ஒரு துவரை - நக்கி நக்கிப்
பாலில் கரைத்து நெடி பாராமல் உள்ளருந்த
ஓலமிடும் பாங்கே தனி”.
என்ன சொக்கா, பழங்காலத்துப் புரியாக் கவிதைகளையே
கொடுத்துக்கொண்டிருக்கிறாயே? இறங்கி வா, இறங்கி வா! மக்களுக்குப்
புரிகிற மக்கள் கவிதை, இக்காலத்து இலக்கியம், கொடு என்றேன். உடனே
சடசட படபட சர சர பர பர சத்தத்துடன் எண்கள் சுழல ரௌலட்-வீல்
கணக்காய் ஏதோ ஒரிடத்தில் வந்து நிலை கொண்டது கணித்திரை.
மக்கள் கவிதையென்றால் கொச்சையாக என்று கொள்ளாதே.
இந்தக்காலத்து உயர்தர இலக்கியம், ஆழ்ந்த கருத்துச் செறிவுடன் - தருக
என்றேன். இதோ என்றது அதுவும்:-
“ மங்கல் வெளி வானத்து மஸ்லின் கருவூலம்! -
திங்கள் நிலவொளியில் தேனூறும் பொற்பிழம்பு!
கங்குல் களிமூட்டக் கார்விளக்கின் கண்ணோட்டம்!
எங்கண் இயம்புதற்கோ ஏந்திழையின் முகவாட்டம் ...”
புரிந்த சொல் போல் இருக்கிறது, ஆனால் புரிகிறமாதிரி தோன்றவில்லை
“ நீங்காத வெண்முகிலின் நித்திலமோ - நித்திலத்தில்
தூங்காதியற்றி நின்ற தொல்கவியோ - தொல்கவியின்
தேங்காதெயிற்றோடும் தேந்தமிழோ - தேந்தமிழன்
பூங்கா துகிலுரித்த பொன்மலரோ - என்றெல்லாம்
எண்ணியிறுமாந்து இறும்பூது எய்தினின்று ......”
இவ்வளவு உயர்ந்த சொற்கட்டுநயமிக்கது உயர்ந்த கவிதையாகத்தான் இருக்கவேண்டும் என்ற ஒரு பொது உணர்வு மட்டும் மேலோங்க, நான் - மரபுக்கவிதைகள்! சரி, புதுக்கவிதைகள்? என்று வினா போட்டேன். கேட்டதுதான் தாமதம், சட் - பட்ட் - சடபட சடபட என வெவ்வேறு நீளத்து வரிகளைத் தட்டெழுதி வடித்தது சொக்கன்.
இரவு பகல் முக்கோணங்கள்.
எரியாதொழியும் பாலைவனக் காட்சியின்
மேர்ப்பரப்பு நீர்ப்
பரப்பு -
அடிப்
புறம் பனிமலை - எரிமலை!
கண் திறக்கும்
ஏழைச்சிறுமியின்
பாவாடை நுனி -
யெஹோவா யெஹோவா லெம்மா ஸபக்தானி!
கிறிஸ்து எப்போது வருவார் ? ஹ்ம் !
தட்டித் திறக்காத கதவுகள், கேட்கத்தெரியாத கேவல்களை
அடைக்க,
வட்டமிட்டு வழக்காடும் வானவில்லின் வாசனை . . .
[ கவிஞர் என்ன சொல்லவருகிறார்? - ஆங்கிரஸன், கணையாழி]
எனக்கே தாங்கவில்லை. அடடே அத்தனை ஆழமான கவிதைகள் வேண்டாம்.
இன்று பாரதி விழா. பாரதிக்குப் பாமாலை சூட்டேன், என்றேன் பாருங்கள், திரையிலே படுவேக வரியியக்கம்.
ஓய்ந்த பின் - ஒரு லைன்: ஒரே ஒரு லைன்:-
'பாரதிர முழங்கிய பாரதீ . . . ! 34000'
அடுத்த லைன்:
'பாரதிவீரக் கவிஞன் பாரதியை . . . ! 35380'
இதென்ன, ஒரு வரிக்கவிதைகளா என வினவினேன்.
இல்லை. முதல் வரிகள் மட்டும் என்றது கம்ப்யூட்டர்.
அதென்ன நம்பர், வலப்புறம், என்றேன்.
அந்த வரிகளுள்ள கவிதைகளின் புள்ளிவிவரம் என்றது.
ஓ, அப்போது நீ புதிதாக ஒரு பாட்டு பாரதியார் மேலே இட்டுக்கட்டேன்
என்றேன். திரையில் வந்த வரிகள்:-
"ஓடி விளையாடு பாப்பா என்றான்!
ஓய்ந்திருக்கலாகாது என்றுமே சொன்னான்!
சிந்து நதியின் மிசை
சேர நன்னாட்டு இளம்பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்த
சுதேசியக் கவிஞன் - சுயபுத்திக்கவிஞன் - பாரதி!
பாரதி சின்னப் ..."
ஒகோகோ என்று இடைவெட்டிச் சொக்கா சொக்கா சொந்தக்கவிதைக்கு நன்றி! அது போகட்டும். என்று சப்ஜெக்டை மாற்றினேன் - தமிழனின் கவிதை மாண்பு, சிறப்பாக, ஜசைக்கும் கவிதையிலல்லவா உள்ளது! இசையும் ஓசையும் ஒன்று கலந்த நசைதானே விளங்கு தமிழின் விசையே! என்று எடுத்துவிட்டேன் பாருங்கள், ஒகோ, பாட்டாக வருங்கவிதை வேண்டுமா என்ற சொக்கன் சினிமாப்பாட்டுகளைத்தரத்தொடங்கிவிட்டது - ஸிச்சுவேஷனுடன்!
ஹீரோ நொடித்த மனநிலையில், செய்வதறியாது, கால் போன வழியில் கடுகிக்கொண்டே, கழுத்தை வெட்டிக் கையை நீட்டி முட்டியைச் சுழற்றிப் பாடும் தமிழ்ப்பாட்டு
“ உலகமென்பது ஓரிடமென்றால் பலகணி வழியே தெரியாதோ? - ஏன்,
மனிதனென்பவன் ஓர்குலமென்றால் மானமென்பது புரியாதோ?
(உலக)
கண்ணைப்போலக் காத்தேன் அவளை!
கண்ணுக்குள் கைவிரல் விட்டுவிட்டாய்!
கட்டழகுத்தமிழ்ப் பெட்டகமவளைத்
தொட்டுவிட்டாய்! கனி பிட்டுவிட்டாய்! - ஐயோ!
தொட்டுவிட்டாய்! கனி பிட்டுவிட்டாய்!
(உலக)
ஸிந்தனையென்பது ஸிறகானால் அங்கு நிந்தனை யென்பது நீளிரவே!
நிந்தனையென்னுமந் நீளிரவில் நான் நேரிடை ஸொல்வேன் ஒரு வாக்யம்!
- ஆஹா - நேரிடை ஸொல்வேன் ஒரு வாக்யம்!
- ஓஹோ - நேரிடை ஸொல்வேன் ஒரு வாக்யம் !
அட போடா - நேர்ந்துவிட்டால் அது என் பாக்யம் ! ”
அடுத்து -
மறந்துபோனது நினைவுக்கு வந்து மருகும் மன்னன் (துஷ்யந்தன் தான், வேறு
யார்) மலங்க மலங்க விழித்துக்கொண்டு மன்றத்து அரியணையில் மண்டி யிட்
டமர்ந்து பாடுகிறான்:
- - - - - [ஆண்குரல் voice over] - - - -பின் மன்னன் குரல் அ-து பின்னணிப்பாடகர் குரல்:
“ ஓஹோஹோ . . . . ஏஹேஹே . . . .
அரணைக்கு மறதி . . . அதன் வாலில்!
நரனுக்கு மறதி அவன் நாவில்!
- சுரணை கெட்டவன் இருந்தென்ன?
- சூடு கெட்டவன் போயென்ன?
[பின்னிசை: ஹுர்ராஅ ... ஹுர்ராஅ ... ங்ர்ர்ர் ... அ இ உ ண் ... ஐ ... ஔ .... !]
மீண்டும் மன்ன(னுக்குப்பின்னணிப்பாடக)ர் குரல். எதிரே சபையில்
நாட்டியமென்ன, கழைக்கூத்தென்ன என்று மந்திரியார் மன்னனின் மயங்கிய
மனநிலையைத் தேற்றுவதற்காகச் செய்துள்ள ஏற்பாடுகள் இயங்குவதை
லட்சியம் செய்யாமல் மன்னன் அரற்றுகிறான்:
“ கரணந்தப்பினால் மரணம்! - ஓ!
கருமந்தப்பினால் ஜனனம்!
தரணியிலே நியதியடா !
தரும சங்கடச் சகதியடா!
[ஓ ஒ ஒ ... ஓ ஒ ஒ ... [எனப்பெண்குரல்]
ஆடவந்தவன் ஆடுகிறான் !
பாட வந்தவன் பாடுகிறான் !
ஓட எண்ணினால் ஓடுகிறான் - அவனைத்
தேட எண்ணிக் கால் தேயாதே! - ஓ!
தே...ஏ..ட எண்...ண்...ணிக் க-அ-ஆல்ல்ல்ல் தே ஏ ய அ ஆ தே எஎ எ ..........
[அரணைக்கு]
என்ன சொக்கன்! அந்தக்காலத்துத் திரைப்படப் பாட்டுதான் சொல்வாயா?
ஜந்த ஜன்றைய காலத்துக்கு வா - மக்களுக்காக ஜயற்றும் மன மகிழ் பாட்டு,
ஜயல் தமிழில் மக்கள் ரசிக்கும் மதி உயர் பாட்டு - என்றேன்.
அவ்வளவுதான். பின்வரும் வரிகளைத் திரையில் மூலைக்கு மூலை போட்டுத்
தோற்றியது. வரிகளை மட்டும் தருகிறோம். ஸிச்சுவேஷன்? அட இது கூடவா சொல்ல
வேண்டும் - எந்தெந்த வரிகளுக்கிடையில் கழுத்தைச் சுளுக்கிக் கையைச்
சொடுக்கிப் புடுக்கைக் குலுக்கிக் காலை விளுக்கிடும் இளைஞரும், எந்த வரி
களில் சிணுங்கிக் குலுங்கி, நடனம் என்று என்னவெல்லாமோ காட்டும்
இளைஞிகளும் மாறி மாறி அணைக்கட்டு அடிவாரங்களிலும் ஐந்துநட்சத்திர
ஓட்டல் தாழ்வாரங்களிலும் புகுந்து புகுந்து குதிக்கிறார்கள் என்று கூட
ஊகிக்கத் தெரியாத அ-ரசிக முண்டங்களுக்க்கில்லை
இக்கவியரஙக் காணிக்கை! சரி. வரிகள்:
“ கங்கைக்கரை - - -
- - - கல கல கல கல -
சங்கத்தமிழ் - - - -
சல சல சல சல -
ஆ - வாராங்கோ ஒரங்கட்டு!
தாராங்கோ! சேலை தொட்டு !
இன்னாடீ அசிங்கம் - - - முருங்கக்கா புசிங்கம் !
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
" " " " " " " "
" " " " " " " "
அவள் இடை! அளபெடை!
அவள் தொடை! தமிழ் நடை!
புதிர் விடை! மெது வடை!
ஆ - - - ஆ - - -[கோரஸாகக் குரல்கள் ஊளைச்சங்கு போல் ஏ...றி ஜறங்......க]
- - - ஆ- - - தயிர்வடை!
எங்கள் வளநாட்டில் பொங்கு தமிழ்ப் பாட்டில் தொங்கட தொம்மாலா!
சேர வளநாட்டில் செப்பு தமிழ்ப் பாட்டில் ஜிங்கிடி ஜிங்காலா!
சோழ வளநாட்டில் சொக்கு தமிழ்ப் பாட்டில் ஜும்மண ஜுக்காலா!
[பின் ஒரே சீரான ஒலிமட்டத்தில்]
சப்பணக்குச் சளாங்குசப்புச் சப்பணக்குச் சளாங்குசப்புச்
சப்பணக்குச் சளாங்குசப்புச் சப்பணக்குச் சளாங்குசப்புச்
சப்பணக்குச் சளாங்குசப்புச் சப்பணக்குச் சளாங்குசப்புச்
" " " "
" " " "
[ நூறு முறைக்குப் பின்னும் ஓயாமல் ]
" " " "
" " " " “
என்ன சொக்கா என்ன சொக்கா என்ன இது என்ன இது என்று நான் அலறி
என்னென்னவோ 'கண்ட்ரோல் கீ' முதலான கீகளைத் தட்டி அமுக்கி என்னவெல்லாமோ பண்ணிப்பார்த்தேன். பலனே இல்லை.
சொந்தக் கணி நிற்காமல் நிறுத்தாமல்
"சப்பணக்குச் சளாங்குசப்புச் சப்பணக்குச் சளாங்குசப்பு"
என்று வரியின் கீழ் வரியாய் அடித்துக்கொண்டே போயிற்று!
கடைசியில் டெஸ்பரேட்டாக நான் எல்லாக் கீகளையும் சேர்த்து
அழுத்தியதும், திரையிலே ஓர் ஆயிரவாட்டு பல்பு ஃபியூஸ் போனது மாதிரி
கண்ணைக் குருடாக்கும் ஒளிவீச்சுடன்,
“ இயல் தமிழ் இதுவே!
இதுதாண்டா கவிதை! ரசி!"
என்று பளிச்சிட்டுவிட்டு - ஐயகோ என் சொல்வேன் - கம்ப்பியூட்டரின்
கபாலம் வெடித்து புஸ்ஸென்று புகை மண்டலத்தில் - - -
எல் - - - லாம் போச்சு!
ஓம் தத் ஆஸீத்!
*****************************************************************************2012/12/8 sk natarajan <sknatar...@gmail.com>நான் காலையில் எடுத்த புகைப் படங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள நினைக்கின்றேன் .என்னைக் குறித்த அறிமுகம் தெரிவிக்காமல் வந்தது வருத்தமாக இருந்தது
எனக்கு மரபுக் கவிதை எழுதத் தெரியாது
அன்புள்ள திரு நடராஜன்,இவ்வளவு விரைவில் படங்களையும் செய்தியையும் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி. நான் நாளை வீடு திரும்பியதன் பிறகு, கொஞ்சம் எடிடிங் வேலைகளைச் செய்த பிறகே என்னுடைய பதிவை யூட்யூபில் ஏற்ற முடியும். அதற்கு ஓரிரு நாள் பிடிக்கலாம். (கிட்டத்தட்ட நான்கு மணி நேர நிகழ்ச்சி பதிவாகி உள்ளது. இடையில் தலைவர் அல்லது பேச்சாளர் செல்ஃபோனில் பேசுவதை எல்லாம் நறுக்க வேண்டியிருக்கும். செய்து வலையேற்றுகிறேன்).உங்களைக் குறித்த அறிமுகம் அங்கே தெரிவிக்கப்படாமல் போனது தற்செயலே. நேரநெருக்கடி ஏராளமாக ஆகி விட்டது. காலை 10.30க்கு நிகழ்ச்சி தொடங்கியது. ஐந்தே கவிஞர்கள் படிப்பதற்கு, ஒருமணிநேரம்தான் ஆகும். ஆனால், இதற்கே மதியம் இரண்டு ஆகிவிட்டது.எல்லோரும் சுய அறிமுகம் செய்துகொள்ள வாய்ப்பிருந்தது. எனக்கு அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ரமணனுக்குக் கிடைக்கவில்லை. கோபாலுக்குக் கிடைக்கவில்லை. நிகழ்ச்சியின் நேர நெருக்கடி அவ்வாறு ஆகிவிட்டது. ஒவ்வொருவரயும் தனித்தனியாக சுய அறிமுகம் செய்துகொள்ள நேரம் கொடுத்ததே எண்பது சதம் நேரத்தை விழுங்கிவிட்டது. அப்படியும் ஒரு இருபது பேரால்தான் பேச முடிந்தது. இன்னும் இருபது, இருபத்தைந்துபேர் அறிமுகப்படுத்தப்படவில்லை. அல்லது, சுய அறிமுகமாய் ஏதும் பேச நேரமில்லை.ஆகவே, வருத்தப்பட வேண்டாம். இதுபோன்ற சம்பவங்கள், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் எப்போதும் நடைபெறும் ஒன்றுதான். சந்தவசந்தக் கவியரம் (மண்ணுலகில்) மறுபடியும் நடக்கும். உங்கள் பெயரைத் தலைவர் இலந்தையே அறிமுகம் செய்வார்.நீங்கள் உடனக்குடன் படங்களை இட்டு, செய்தியையும் சொன்னதற்கு நன்றி. (ஆனால், என் படம் ஒன்றைக்கூட போடவில்லையே! ம்ஹூம். நான் வருத்தப்பட மாட்டேன். நீங்கள் இவ்ளவு தூரம் செய்ததே பெரிய செயல். நன்றி.)ஒலி, ஒளிப்பதிவுகள் என்னிடம் உள்ளன. நான்கு மணிநேர நிகழ்ச்சியையும் ஓடவிட்டால்தான், நறுக்க வேண்டியதை நறுக்க முடியும். எனவே, இரண்டுநாள் பிடிக்கக்கூடிய வேலை இது. அதுவும், நாளை வீடு திரும்பிய பின்னர்தான் தொடங்க முடியும்.அன்பர்கள் அதுவரை பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.கவியரங்கம் மிக அற்புதமாக நடந்தது. இலந்தையின் ஏற்பாடுகள் விரிவாக இருந்தன. ஓடு ஓடென்று ஓடவேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், என்னால் எதையும் செய்யமுடியவில்லை. வாக்களித்தபடி, கோபாலுடன் கல்பாக்கத்துக்குக்கூடப் போக முடியவில்லை. இரண்டு மணி அளவில் திரும்பிச் செல்ல வேண்டிய கட்டாயம். இழப்பு எனக்கே.நகுபோலியனார் அங்கே படித்த முழுக் கவிதையையும் இங்கே இட்டால், நிதானமாகப் படித்து ரசிக்கலாம்.
--
அன்புடன்,
ஹரிகி.நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.
இல்ல மடைந்தோர்க் கிலைந்தைக் குடும்பத்தார்நல்ல விருந்தளித்தார் நாட்ட்முடன். - எல்லையறுபாட்டின்பம் மாந்திப் பரவச முற்றனர்கூட்டமாய் ஆங்குக் குவிந்து.
அன்புள்ள சந்தவசந்த அன்பர்களுக்கு பாரதி எழிலவனின் இனிய்

இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ ----- Original Message -----From: sk natarajanSent: Sunday, December 09, 2012 7:29 AMSubject: Re: சந்த வசந்தம் சந்திப்பு
நடுவில் கருப்பு(கரும்பச்சை) சட்டையணிந்து தாடி/மீசையுடன் சாட்சாத் நானே! என் வலதுபுறம்புலவர் இராமமூர்த்தி, இடதுபுறம் அற்புதக் கவிஞர் வ.வே.சு. என்னுடைய பின்னால் அமர்ந்துகவிதை வெள்ளத்தில் தேனில் விழுந்த தும்பி போல கிறங்கிக் கிடப்பவர் வேறு யாருமில்லை;ஆசுகவி ஆதவமால் (வேற யாருமில்லைங்க கவிஞர் சிவசூரியார்)
முதலில் ஹரியண்ணா அடுத்து கலர்ப்பட கதாநாயகன் போல, ஜிலுஜிலுவென்று டிசைன் சட்டையில்இருப்பவர்தாம் இந்த கலந்துரையாடலுக்கு வழிகோலியவர்: சிங்கை குமார். அடுத்து டீ-சர்ட்டில்இருப்பவர் கவிஞர் வீரராகவன். சிங்கை குமாருக்கு பின்னால் கோடு போட்ட சட்டையுடன் இருப்பவர்அசோக் சுப்ரமணியன். சிங்கை குமாரின் தலைமேலே எட்டிப் பார்ப்பவர் அ. இராஜகோபாலன். திருப்பதிக்குபோய்விட்டு பை நிறைய பஞ்சாமிர்தத்துடன் வந்து எல்லோரையும் இனிப்புக் கடலில் ஆழ்த்திய்வர்அசோக் சுப்ரமணியத்திற்குப் பின்னால்; அரவிந்த் (எம்.எஸ். தமிழ்)இரண்டு வேலவர்கள்: அசோக் சுப்ரமணியன், சந்தர் சுப்ரமணியன்கவிஞர் கோபால் அவர்கள் அவருடைய இடப்பக்கத்தில், வாய் நிறைய சிரிப்புடன் இருக்கின்ற சின்னபிள்ளையார் தெரியுமோ? அவர்தான் சிவகவி சிவசிவா.
அன்பன்
முதலில் இருக்கும் இருவரையும் நான் அறிமுகம் செய்து கொண்டேன்; ஆனால் பாழும் மறதி; மற்றவர்யாராவது சொல்லுங்களேன். திருநீற்றுப் பட்டையுடன் இருப்பவர் கவிஞர் பாரதி எழிலவன்.அ. இராஜகோபாலனும், அர்விந்தும் (எம்.எஸ்.தமிழ்)
உள்ளம் நிறைய கவிதை; வாய்நிறைய சிரிப்புடன், இலக்கிய வித்தகர் ஹரியண்ணா.
சிவனருட்கவி தங்கமணி அம்மையார்.
அசோக் சுப்ரமணியம் கணோளிக் கருவியுடன்.தங்கமணி அம்மையாரின் புதல்வி திருமதி உஷா டி.வி.சங்கர்.கவிஞர் கோபாலுடன் வெள்ளன்னத் தூவியென நரைத்திட்ட தாடியுடன் இசைக்கவி இரமணன்.முன்சொல்லாத இருபெண்மகளிர் இலந்தையாரின் இல்லப் பெண்மணிகள். எப்பேர்ப்பட்ட உதவிஅவர்களுடையது! இத்தனை பேர்க்கு உணவு பரிமாறி, வயிறாறச் செய்து, அவ்வப்போது பானங்கள்,நொறுக்குத் தீனி இடையிடையே அளித்து, சும்மா சொல்லக் கூடாது. நின்று கொண்டு பானங்கள் வேண்டுமாஎன்று விசாரிப்பவர் சுந்தரி அவர்கள். கடைசி வரிசையில் அமர்ந்திருப்பவர், இலந்தையாரின் துணைவியார்பானுமதி அம்மையின் தங்கை ஜெயஸ்ரீ, அவருக்கு அருகில் அவர்தம் துணைவர் போகன். மீண்டும் ஆண்கள் பற்றிமுதலில் இருப்பவர் டி.வி.சங்கர் தங்கமணி அவர்களின் புதல்வர், அடுத்து கவிஞர் பாரதி எழிலவன், அடுத்துகோபால், அடுத்து எல்லோரையும் இசைவெள்ளத்தில் ஆழ்ந்த்திய இசைக்கவி இரமணன்.
தத்தரிகிட தத்தரிகிட என்று பாட்டு படிக்கிறார் இலக்கியவித்தகர் ஹரியண்ணா.
கவிஞர் வ.வே.சு பாட்டுப் படிக்கவில்லை; வேட்டுப் வெடிக்கிறார்.
சந்தவசந்த அன்பர்கள் பலரையும் ஒரு சேர கண்டதில் நெஞ்சு கொள்ளா மகிழ்ச்சி இலந்தையாருக்கு.
நின்று கொண்டு பானங்கள் வேண்டுமாஎன்று விசாரிப்பவர் சுந்தரி அவர்கள்.
தமிழ் வணக்கம்
கொடிமுல்லை சிந்தும்
குளிர்மணத்தைக் கூட்டி,
அடிவானம்
தீட்டு
மழகெழிலைச் சேர்த்து,
படிக்கின்ற செம்மரபுப் பாட்டே!
தமிழே!
விடிவெள்ளி போல்மிளிர்க வே!
அவை வணக்கம்.
தெள்ளுதமி
ழினழிப்போர் சிதறிவிட
வெடித்தெழுந்து
அள்ளுகின்ற அழகுச்சீர் அடுக்கிவிட்ட அடியெடுத்து
துள்ளுஞ்சொல் தொடுத்தவரி சொடுக்கிவிடும் வசந்தமவை
உள்ளத்தால் வணங்குகிறே னோர்ந்து!
நானும் தமிழன்தான்
சொல்லரசுச்
சித்தன்;
துயிலிலும் பம்பரமாய்
வல்லரசை
ஆட்டிவைத்த வம்பன்! கவிகொண்டு
நல்லவரைச் சொக்கவைத்த
நண்பன்! தமிழ்மொழி
கொல்பவரை கண்டால் கொதித்தெழுந்த
கொம்பன்!
தேர்ந்தநறுஞ்
செங்கனியாய்த்
தேனாய் அமிழ்தாய்
நேர்த்திமிகு
பாப்புனைந்த நேர்கவியாம் பாரதியை
சீர்த்தமிழின்
சாரதியைச் சேந்திய நற்புதுவை
சேர்ந்திட்ட ஈகவர சென்றும்
தமிழன்தான்.
தீமை எரிக்க வந்த தீக்கவியே
ஆத வனாயொளி வீசு(ம்) அனற்கவி யாற்றலுடன்,
நாதி யிலாதவர் தாழ்ச்சி யெனும்நிலை மாற்றிடவே;
சாதி யதைப்பெருந் தூசெ னவேபலர் சாற்றிடவே;
பேத மிலாதினி வாழ்க வெனக்கவிப் பேச்சுரைத்தாய்
-
வீதி யுலாவரும் தேர தனைநிகர் வேந்தனென,
மாத வமாய்வளர் ஆற்ற லுடந்தமிழ் மாந்தியதால்
காத லனாய்நெடு மால னிடம்மையல் காட்டியதால்,
மேதி னியேபுகழ் கோகி லமாய்கவி மீட்டிவிட்டாய்
-
ஏதி லியாயழும் ஏழை களுக்குணர் வேற்றிடவே
சூது களையனற் சூரி யனாய்நிதம் சுட்டெரிக்கப்
பூத லமும்புகழ் பாடி
டவேபல போர்ப்பரணி
வேத மதைசொலும் பாக்க ளெனுங்கவி வேட்டெடுத்தாய் –
தீமை யெரிந்திட பாக்க ளியற்றிய தீக்கவியே!
சீமை யளந்திட வேண்டிய நூதனச் சீர்க்கவியே!
நாமி னிதுஞ்சிடக் கால மிலையென்ற நேர்க்கவியே!|
பூமி யதன்கொடுங் கோல முரைத்திடும் போர்க்கவியே!
சந்தவசந்தம் சந்திப்பு எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே சிறப்பாக நடைபெற்றது.
கடந்த ஒருவாரமாக அதே சிந்தனைதான்.
மூன்றுவீடுகள் தள்ளி சாப்பாடு தயாரித்துக்கொடுக்கிறார்கள். அவர்களிடம்
ஏற்பாடு செய்தேன். அவர்கள் கொடுக்காத பாயசம், பப்படம், பச்சடியெல்லாம்
வீட்டிலேயே தயார்செய்தோம். அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட பாதாம்
பாதாம்கீராக மாறியது. கலந்துகொள்பவர்கள் அவ்வப்பொழுது கொறிப்பதற்காக,
பலாக்காய் வறுவல், காரசாரமான தட்டை, ரோஸ்டட் பாதாம், மாம்பழ ஜூஸ்,
கொக்கோகோலா போன்றவை வைக்கப்பட்டன. மொட்டைமாடியில் கொட்டகையின் கீழ்
சுற்றிலும் மரங்கள் தோப்பாகக் காட்சியளிக்க வேர்வை அடிக்கடி
எட்டிப்பார்க்காத சூழலில் அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இருக்கைகள், மேசைகள் விரிப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
வேண்டுமென்றே(வேண்டாமென்றே) ஒலிபெருக்கி ஏற்பாடு செய்யவில்லை.
சந்தவசந்தம் லோகோவோடு நிகழ்ச்சிபற்றிய அறிக்கை வேண்டும் என்று முதல்நாள்
மாலையில் தான் இராஜ தியாகராஜனிடம் சொன்னேன். அவர் மிகச் சிறப்பாக அதைத்
தயாரித்துக்கொண்டுவந்தார். 9மணிக்கெல்லாம் அவர் வந்துவிட்டார்.கவிஞர்
கர்ர்த்திக் வழிகாட்டி அட்டைகள் தயாரித்து அங்கக்கே பொருத்தியிருந்தார்.
மேடை அமைப்பு போன்ற பல ஏற்பாடுகள் அவரால் செய்யப்பட்டன . ஹரிகிருஷ்ணன்
ஒலி ஒளிப்பதிவுப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு மிகச் சிறப்பாக
நடத்திக்காட்டினார். உடல்நிலை சரியில்லாத நிலையிலும் இரமணனும்
சிவசூரியும் வந்திருந்தனர். அன்று மாலை காஞ்சீபுரத்தில் சொற்பொழிவு
நிகழ்ச்சியிருந்தும் புலவர் இராமமூர்த்தி அவர்கள் முதலிலேயே
வந்துவிட்டார். கவிமாமணி சவர்கர்லால் தூத்துக்குடியிலிருந்து வந்த
முத்து நகர் எஸ்பிரஸ் தாமதமாக வந்ததால் அவ்ர் தமது துணைவியாருடனும்
மூட்டை முடிச்சுகளுடனும் நேரடியாக அரங்கிற்கு வந்துவிட்டார். தங்கமணி
அம்மையார் தனது மகளுடனும் மருமகனுடனும் வந்தார். சிவ சிவா, வ.வேசு,
சந்தர் சுப்ரமணியம், அஷோக் சுப்ரமணியம் பா வீரராகவன், நகுபோலியன், மிஸ்
தமிழ், அரவிந்த. சா.கி.நடராஜன், சுந்தர்ஜி , சிங்கைக் குமார். எழிலவன் ,
அப்பன் ராஜகோபாலன் ,கல்பாக்கத்திலிருந்து கோபால் .ஆகியோர் வந்தனர்.
முதல்நாள் மாலையில் ஹரிமணிகண்டன் அவர்கள் கவிஞர்களுக்குக் கொடுப்பதற்காக
ஆன்மீக உரைகள் அடங்கிய 20 குறுந்தகடுகள் கொண்டுக் கொடுத்தார். ஞாபக
மறதியால் இன்னும் சிலரின் பெயர் விடுபட்டிருக்கலாம். சுட்டிக்காட்டினால்
சேர்த்துக்கொள்ளலாம். மதுரபாரதிக்கு வேறு நிகழ்ச்சி
ஏற்பாடாகியிருந்ததால் தான் வரஇயலாது என்று முன்னமேயே தெரிவித்துவிட்டார்.
நிரஞ்சன் மட்டுமே நிச்சயமாக வருகிறேன் என்று சொல்லிவிட்டு வரவில்லை.
அரங்கின் தொடக்கத்திலேயே பழனிப் பஞ்சாமிர்தம் வந்துவிட்டது. ஹோட்டலில்
ஆர்டர் செய்யப்பட்டிருந்த மசால்வடையும் வந்து சேர்ந்தது.. துரை
தூத்துக்குடியிலிருந்து காரை ஒட்டிக்கொண்டு வதுகொண்டிருந்தார். 2மணி
அளவில் வந்து சேருவார் என்று கணித்துவைத்திருந்தார். அவசரமாக வந்து சேர
வேண்டு மென்பதற்காக அவர் காரை வேகமாக ஓட்டாமல் வரவேண்டுமே என்ற கவலை ஒரு
மூலையில் உறுத்திக்கொண்டிருந்தது.
காலையில் முன்னதாக வந்தவர்களுக்க்ச் சுவையான உப்புமா வழங்கப்பட்டது.
சவகர்லால் வந்து சேர்ந்த்வுடன் கவியரங்கத்தைத் தொடங்கலாம் என்ற
எண்ணத்தில் முதலில் அறிமுக நிகழ்ச்சியை நடத்தினோம். இசைக்கவி ரமணன்
அருமையாகக் கடவுள் வாழ்த்துப்பாட சிங்கைக்குமார் வரவேற்பளித்தார். பிறகு
நான் சந்தவசந்த வரலாற்றை விரிவாக எடுத்துரைத்தேன். பிறகு அறிமுக உரை
தொடங்கியது. ஒவ்வொருவரும் தம்மைப்பற்றியும் சந்தவசந்தத்தோடு
தனக்கிருக்கும் தொடர்பு பற்றியும் எடுத்துரைத்தனர். நேரம் 12 மணியை
எட்டிவிட்டது. சவகர்லால் வந்து சேர்ந்துவிட்டார். எனவே
வந்திருந்தவர்களின் அனுமதியோடு அறிமுக நிகழ்ச்சியை இடையில்
நிறுத்திவிட்டுக் கவியரங்கத்தைத் தொடங்கினோம். சர்க்கரைவியாதிக்காரகள்
எவரேனும் இருந்தால் சாப்பிடுவதற்கு நேரமாகிவிடக்கூடாதே என்ற கவ
தவறவிட்டுவிடக்கூடாதே லை வேறு. நொறுக்குத்தீனி இருந்ததால் அவர்கள்
அதன்மூலம் பசியை ஓரளவு தணித்துக்கொள்ளாலாம் என்றார் ஒருவர். சாப்பாடு
12-30 மணிக்கே தயாராக வந்துவிட்டது அவசரமாகச்செல்லவேண்டும் என்று சிலர்
சொன்னதால் அவர்கள் கவியரங்கைத் என்பதற்காகக் கவியரங்கைத் தொடங்கினோம்.
On 12/10/12, Raja.Tyagarajan <thia...@dataone.in> wrote:
> அன்புடையீர்,
> இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
>
> நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய படங்களும், காணொளிகளும் இருப்பதால் சற்றே
> கால தாமதமாகிறது. பொறுத்திருங்கள்.
>
> இப்போது படங்களில் இருப்பவர் பற்றி....
>
>
>
> ----- Original Message -----
> From: sk natarajan
> To: santhav...@googlegroups.com
> Sent: Sunday, December 09, 2012 7:29 AM
> Subject: Re: சந்த வசந்தம் சந்திப்பு
>
>
>
> நடுவில் கருப்பு(கரும்பச்சை) சட்டையணிந்து தாடி/மீசையுடன் சாட்சாத் நானே!
> என் வலதுபுறம்
> புலவர் இராமமூர்த்தி, இடதுபுறம் அற்புதக் கவிஞர் வ.வே.சு. என்னுடைய
> பின்னால் அமர்ந்து
> கவிதை வெள்ளத்தில் தேனில் விழுந்த தும்பி போல கிறங்கிக் கிடப்பவர் வேறு
> யாருமில்லை;
> ஆசுகவி ஆதவமால் (வேற யாருமில்லைங்க கவிஞர் சிவசூரியார்)
>
>
>
> முதலில் ஹரியண்ணா அடுத்து கலர்ப்பட கதாநாயகன் போல, ஜிலுஜிலுவென்று டிசைன்
> சட்டையில்
> இருப்பவர்தாம் இந்த கலந்துரையாடலுக்கு வழிகோலியவர்: சிங்கை குமார். அடுத்து
> டீ-சர்ட்டில்
> இருப்பவர் கவிஞர் வீரராகவன். சிங்கை குமாருக்கு பின்னால் கோடு போட்ட
> சட்டையுடன் இருப்பவர்
> அசோக் சுப்ரமணியன். சிங்கை குமாரின் தலைமேலே எட்டிப் பார்ப்பவர் அ.
> இராஜகோபாலன். திருப்பதிக்கு
> போய்விட்டு பை நிறைய பஞ்சாமிர்தத்துடன் வந்து எல்லோரையும் இனிப்புக் கடலில்
> ஆழ்த்திய்வர்
> அசோக் சுப்ரமணியத்திற்குப் பின்னால்; அரவிந்த் (எம்.எஸ். தமிழ்)
>
>
> இரண்டு வேலவர்கள்: அசோக் சுப்ரமணியன், சந்தர் சுப்ரமணியன்
>
>
> கவிஞர் கோபால் அவர்கள் அவருடைய இடப்பக்கத்தில், வாய் நிறைய சிரிப்புடன்
> இருக்கின்ற சின்னபிள்ளை
> யார் தெரியுமோ? அவர்தான் சிவகவி சிவசிவா.
>
> அன்பன்
> இராஜ.தியாகராஜன்.
>
இலந்தை
On 12/10/12, Subbaier Ramasami <elan...@gmail.com> wrote:
>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
அன்பர்களே,
சந்தவசந்தம் சந்திப்பு எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே சிறப்பாக நடைபெற்றது.
கடந்த ஒருவாரமாக அதே சிந்தனைதான்.
மூன்றுவீடுகள் தள்ளி சாப்பாடு தயாரித்துக்கொடுக்கிறார்கள். அவர்களிடம்
ஏற்பாடு செய்தேன். அவர்கள் கொடுக்காத பாயசம், பப்படம், பச்சடியெல்லாம்
வீட்டிலேயே தயார்செய்தோம். அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட பாதாம்
பாதாம்கீராக மாறியது. கலந்துகொள்பவர்கள் அவ்வப்பொழுது கொறிப்பதற்காக,
பலாக்காய் வறுவல், காரசாரமான தட்டை, ரோஸ்டட் பாதாம், மாம்பழ ஜூஸ்,
கொக்கோகோலா போன்றவை வைக்கப்பட்டன. மொட்டைமாடியில் கொட்டகையின் கீழ்
சுற்றிலும் மரங்கள் தோப்பாகக் காட்சியளிக்க வேர்வை அடிக்கடி
எட்டிப்பார்க்காத சூழலில் அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இருக்கைகள், மேசைகள் விரிப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
வேண்டுமென்றே(வேண்டாமென்றே) ஒலிபெருக்கி ஏற்பாடு செய்யவில்லை.
சந்தவசந்தம் லோகோவோடு நிகழ்ச்சிப




அன்புடையீர்இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
முன்பு அனுப்பி வைத்த படங்களின் விவரம்:1) முதல் படத்தில் இருப்பவர்கள் கவிஞர் வ.வே.சு வும் கவிஞர் ஹரியண்ணாவும்.2) இரண்டாம் படத்தில் இருப்பவர் புலவர் இராமமூர்த்தி.3) மூன்றாம் படத்தில் இருப்பவர் ஆசுகவி ஆதவமால் (கவிஞர் சிவசூரி என்றழைக்கப்படும் சூர்யநாராயணன்)4) நான்காவது படத்தில் எண்ணக்குவையில் ஆழ்ந்திருப்பவர் கவிஞர் வீரராகவன்.இப்போது இரண்டாவது தொகுப்பினை இத்துடன் இணைத்துள்ளேன்.கவிஞர் சந்தர் சுப்ரமணியன்கவிஞர் அ. இராஜகோபாலன்
கவிஞர் பாரதி எழிலவன்
கவிஞர், அணுவிஞ்ஞானி, கோபால்
அன்புடையீர்இராஜ.தியாகராஜனின் வணக்கம்.முன்பு அனுப்பி வைத்த படங்களின் விவரம்:1) முதல் படத்தில் இருப்பவர்கள் கவிஞர் வ.வே.சு வும் கவிஞர் ஹரியண்ணாவும்.2) இரண்டாம் படத்தில் இருப்பவர் புலவர் இராமமூர்த்தி.3) மூன்றாம் படத்தில் இருப்பவர் ஆசுகவி ஆதவமால் (கவிஞர் சிவசூரி என்றழைக்கப்படும் சூர்யநாராயணன்)4) நான்காவது படத்தில் எண்ணக்குவையில் ஆழ்ந்திருப்பவர் கவிஞர் வீரராகவன்.இப்போது இரண்டாவது தொகுப்பினை இத்துடன் இணைத்துள்ளேன்.
<IMG_1053.jpg>
கவிஞர் சந்தர் சுப்ரமணியன்
<IMG_1054.jpg>
கவிஞர் அ. இராஜகோபாலன்
<IMG_1055.jpg>
கவிஞர் பாரதி எழிலவன்
<IMG_1056.jpg>
கவிஞர், அணுவிஞ்ஞானி, கோபால்
--





அன்புடையீர்இராஜ.தியாகராஜனின் வணக்கம்.இத்துடன் மூன்றாம் பகுதி படங்களை இணைத்திருக்கிறேன்.அன்பன்இராஜ.தியாகராஜன்.
இரட்டைப் புலவர்களை அறிவீர்கள். இங்கே இரட்டை புலவர்கள் மட்டுமல்ல, இரட்டை வேலவரும் சந்தவசந்தம் சந்திப்பிற்குவருகை தந்தனர். கவிஞர் அசோக் சுப்ரமணியனும், கவிஞர் சந்தர் சுப்ரமணியனும்.
--
"பலே பேஷ் போட்டேன்.."
போட்டீரே அப்படியொரு போடு! அட்டஹாஸம்!
அப்புறம் வந்த அந்த நீள வரிகள் நடுவே குட்டையாயும் வந்ததே பல வரிகள்,
அவை பற்றிக்கவலையில்லை, அந்த நீள நீள வரிகள்தான் உம் யோகத்தைக் குலைக்கின்றனவோ? அடட, என் செய்வேன்!
ஆ!அதையெல்லாம் எப்படி ரசித்தனர் என்று நானா சொல்லோணும் - அச்சச்சோ, மீண்டும் ஜோக் காக்க ஜொள்ளிழுக்குப்படும் என்னையேயா கேட்பது! அதையெழுதிப்போடக் குறிப்புரைத்த அந்த ஹரியையல்லவா கேட்கவேண்டும்?
ஹரி கேட்டுக்கொண்டதை நீங்கள் படிக்கவில்லையா, அல்லது, அவர் கேட்டதைக்குறிப்பிட்டு நான் முதல் வரிகள் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறேனே அது புரியவில்லையா?!
சரி அதெல்லாம் விடும், ஹரி உட்பட மற்ற ஆடியன்ஸாரையும் நேரே கேட்கவேண்டியதுதானே - "என்னய்யா, என்னம்மா இந்த நீளநீள வரிகளில் என்ன ஜோக்கு? நீரேதும் கண்டீரோ" என்று?
அன்று மண்ணைத் தலையில் சுமந்த பரமயோகிக்கு இந்தாரும் என்று புட்டு தரப்பட்டதுபோல இன்று இந்த யோகிக்கும் பொருளைப் புட்டு வைக்க நிறையப்பேர் உள்ளோம்!














"பலே பேஷ் போட்டேன்.."
போட்டீரே அப்படியொரு போடு! அட்டஹாஸம்!
அப்புறம் வந்த அந்த நீல
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
(கிளிஞ்சல்—சந்திப்பில் பெற்றவை எல்லாம்.)
சுய அறிமுகத்தின்போது வாசித்த இரண்டு paradox குறட்பாக்களும் முன்பே
இங்கு இட்டவைதாம்:
பொய்யா மொழி
ஈற்றடி சுத்தப்பொய் இக்குறளில்; மற்றைய
ஈற்ற யலடிமெய் யாம்.
நாவிதர் கலகம் (barber paradox)
தீவில் சுயசவரம் செய்யார்க்கு மட்டுமொரே
நாவிதர்; யார்அவர்க்கு? நாட்டு.
நன்றி.
அர்விந்த்
--
நேரில் கலந்து கொண்ட உணர்வைத் தந்தது உங்கள் படங்கள்.மிக்க நன்றி.அன்புடன் அகிலா
<> நங்கைநல்லூரில் தமிழ்த் தரு <>
நங்கநல் லூரிலோர் தோட்டம் - அங்கு
நாற்பதின் மேலான கவிஞரின் கூட்டம்
எங்கள் தமிழ்மொழிக்(கு) ஊட்டம் – தரும்
எண்ணமே அங்குள்ள யாவரின் நாட்டம் (நங்கை)
சிங்கையில் தோன்றிய வித்து – அது
செந்தமிழ் நாட்டில் முளைத்துத் தழைத்து
நங்கநல் லூரில்நி லைத்து – இன்று
நல்கிய தேகவி தைக்கனிக் கொத்து
சந்த வசந்தத் தருவாம் – அது
தமிழை வளர்க்கச் சனித்த உருவாம்
வந்(து)அண்டி னோர்க்கு விரைவாய்ச் - செய்யுள்
வடிக்கும் வகைதனைச் செப்பும் குருவாம்
இந்தத் தருவடிக் கூட்டம் – பல
சாதனை செய்து மரபினை நாட்டி
அந்தமில் லாப்புகழ் ஈட்டும் – அதற்(கு)
எங்கள் இறைவனே! நீவழி காட்டு!
..அனந்த் 9-12-2012
2012/12/9 Soundar <rsou...@gmail.com>தமிழ்க் கவிஞர் கூடிய பெருவேள்வி!
பெருவேள்வி என்றால் மஹாமகம்.
மஹாமகம் என்றால் எல்லா நதிகளும் ஒன்று கூடும் நிகழ்வுதானே! பாரத நாட்டு
நதிகள் மட்டுமன்றி, ராரிடன் நதி (Raritan river flows in New Jersey
USA), மஹா நதி (Grand river flows by Cambridge ON, Canada), சிங்கை நதி
(flows thru Singapor) முதலாய பன்னாட்டு நதிகளும் சங்கமித்த மஹாமகம்
என்று சொல்லும் அளவிற்குச் சிறப்பாக நடந்தேறிய நிகழ்ச்சியைப் பற்றி
அறியத் தந்தமைக்கு நன்றி.
மஹாமகம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான். இது போன்றில்லாமல், 12
மாதங்களுக்கு ஒருமுறை இப்படிப்பட்ட நிகழ்ச்சி அமைவதுதான் முறை. இதற்கு
வித்து 12-ம் ஆண்டின் 12-ம் மாதத்தில் நடந்தேறிய இந்நிகழ்ச்சி ஒரு நல்ல
தொடக்கமாக இருக்கட்டும்.
சௌந்தர்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
On Dec 13, 8:05 pm, Kavingar Jawaharlal
<kavingar.jawahar...@gmail.com> wrote:
> சந்திப்புக் கவியரங்கம்
>
> பூவாகி வந்ததொரு பொலிவே! காலைப்
> பொழுதாகி வந்ததொரு நலமே! சங்கப்
> பாவாகி வந்ததொரு சுவையே! பாட்டின்
> பண்ணாகி வந்ததொரு திறமே! என்றன்
> நாவாகி வந்ததொரு மொழியே! நாவில்
> நடமாகி நின்றவிளந் தமிழே! இன்று
> பாவாகி வந்தென்னைக் காப்பாய் நீயே!
> பணிவாகி வேண்டுகிறேன் உயிரே! தாயே!
அன்புள்ள கவிஞர் சவகர்லால்,
கவிமாமணி இல்லத்தில் நீங்கள் பாடிய கவிதை
படிக்கக் காத்திருந்தேன்.
சந்திப்பையும், பாரதியையும் அழகாகத் தமிழில்
பிழிந்து வடித்து தேம்பாவு ஆக்கித் தந்துவிட்டீர்கள்.
அன்புடன்,
நா. கணேசன்
> தீமை எதுவென்றே தெரியாமல்...
>
> read more »
சந்த வசந்தம் ஆமாம் சந்த வசந்தம்
தமிழ்க்கவிதைக் குழுமமெது
சந்தவசந்தம்
செந்தமிழின் சிந்தயெது
சந்தவசந்தம்
இணையத் தெழுச்சியெது
சந்தவசந்தம்
இலக்கணப்பேழையெது
சந்தவசந்தம்
அணையாத தீபமெது
சந்தவசந்தம்
ஆக்கம் கொடுப்பதெது
சந்த வசந்தம்
பயிற்சி அளிப்பதெது
பாவலர்கள் சங்கமெது
சந்தவசந்தம்
முயற்சி உடையதெது
சந்தவசந்தம்
முன்னிலை வகிப்பதெது?
சந்தவசந்தம்
இங்கிதத்தின் உச்சமெது
சந்தவசந்தம்
இலக்கியச் சந்தையெது
சந்தவசந்தம்
எங்கள் இயக்கமெது?
சந்தவசந்தம்
என்றென்றும் வாழியவே
சந்தவசந்தம்
சந்தவசந்தம் ஆமாம் சந்தவசந்தம்
தமிழ்க்கவிதை குடும்பமிது
சந்தவசந்தம்
On 12/10/12, Subbaier Ramasami <elan...@gmail.com> wrote:
> அன்பர்களே,
>
> சந்தவசந்தம் சந்திப்பு எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே சிறப்பாக நடைபெற்றது.
>
> கடந்த ஒருவாரமாக அதே சிந்தனைதான்.
> மூன்றுவீடுகள் தள்ளி சாப்பாடு தயாரித்துக்கொடுக்கிறார்கள்.
சந்திப்புக் கவியரங்கம்பூவாகி வந்ததொரு பொலிவே! காலைப்பொழுதாகி வந்ததொரு நலமே! சங்கப்பாவாகி வந்ததொரு சுவையே! பாட்டின்பண்ணாகி வந்ததொரு திறமே! என்றன்நாவாகி வந்ததொரு மொழியே! நாவில்நடமாகி நின்றவிளந் தமிழே! இன்றுபாவாகி வந்தென்னைக் காப்பாய் நீயே!பணிவாகி வேண்டுகிறேன் உயிரே! தாயே!தலைவர்என்னருமை நண்பரிவர்; கவிதை யென்னும்இன்மணத்துக் குளிர்சோலை நடுவே எங்கும்என்கையைப் பிணைத்தொன்றாய் உலவி வந்தஎடுப்பான இலந்தையிவர்; சந்தங் கள்தாம்என்றைக்கும் இவர்சொந்தம்; அவர்தாம் கண்டஈடில்லாக் குழுமத்தில் இணைந்து லாவிஇன்றைக்கு மகிழ்ச்சியெனும் சிகர மேறிஇங்குநின்றேன்; இலந்தையாரை வணங்கு கின்றேன்இப்படியோர் சந்திப்பு நிகழு மென்றேஎங்கனவில் கூடநானே நினைத்த தில்லை;அப்படியோர் சந்திப்பை அருமை நண்பர்
அருமைமில்ல
தொடக்கமாக இருக்கட்டும்.
சௌந்தர்
--
பொற்கிழிக்கவிஞர்
டாக்டர். ச.சவகர்லால்கைபேசி : +91- 9790846119
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
தலைமைக் கவிதை
சந்த வசந்தத் தளத்தினுயிர் நாடிகளே
சொந்தத் திறமைகொண்ட தோன்றல்களே, இந்நாளில்
எங்கெங் கிருந்தோ இவண்வந்த சான்றோரே
உங்களுக் கென்றன் உளமார் வரவேற்பு..
இன்னார் இனியரென எண்ணாமல், எல்லோரும்
ஒன்றாய்க் கருதி உறவாடு கின்றோம்நாம்
செய்ய தமிழ்க் கவிதை ஜீவன் நமக்கெல்லாம்.
மெய்யொன்றே இத்தளத்தின் வேராய் இருக்கிறது.
ஆணிவேர் தன்னை அறுப்போம் எனத்தம்முள்
வீணவா கொண்டுள்ள வெற்று மனிசர்கள்முன்
வேரைப் பலப்படுத்தி விண்ணோங்கச் செய்துள்ளோம்
காரியத்தை நாமிங்கே கச்சிதமாய் ஆற்றியுளோம்
ஆன்ற மரபின் அவசியத்தை மக்களிடம்
ஊன்றி நிறுத்தும் ஒருதொழிலைச் செய்கின்றோம்
இங்கே புதுக்கவியும் ஏற்றம் பெறுகிறது
எங்களுக் குள்ளே எரிச்சல் எதுவுமில்லை
சந்த வசந்தத் தளத்தில் எழுதுவதை
வந்தபெரும் பேறாய் மனங்கொள்வார் இங்குண்டு
கற்கின்றோம், கற்றுக் கொடுக்கின்றோம், கண்ணியத்தில்
நிற்கின்றோம், நெஞ்சில் நெகிழ்கின்றோம், இவ்வண்ணம்
சாதனை பெற்றுள்ள சந்த வசந்தத்தின்
மேதகு நண்பர்களை வேண்டிவர வேற்கின்றேன்
நண்பர்களே,
இனத்தாலே நீங்களிதில் இணைய வில்லை
இடத்தாலும் நீங்களிதில் இணைய வில்லை
கனமான பணத்தாலே இணைய வில்லை
கல்வியினால், பட்டத்தால் இணைய வில்லை
எனைத்தானும் பதவியினால் இணைய வில்லை
ஏதுநலம் எனக்கருதி இணைய வில்லை
தனிப்பீடுத் தமிழாலே இணைந்துள் ளீர்கள்
தமிழால்தான் இதுமுடியும் உண்மை, உண்மை.
பாரதி பற்றியிங்குப் பாப்பாட வந்துள்ள
ஊரறிந்த பாவலர்காள் உம்மை வர வேற்கின்றேன்
செய்வன யாவும் திருந்தவே செய்கின்ற
ஐவர் கவிஞர் அரங்கிற்கு வந்துள்ளார்
புலவர் ராம மூர்த்தி - புகழ்
பூக்கும் ஹரி கிருஷ்ணன்
நிலவும் பாடல் ரமணன் - நெஞ்சில்
நிற்கும் கவிஞர் ஜவஹர்
பலவும் கற்ற மேதை - புகழ்
பாங்குகொள் வ. வே.சு
நலமாய் ஐவர் பாட்டு -கேட்டு
நல்குவோம் பாராட்டு
இவர்கள்,
நேரும் இணையத்திலே சேரும் கவிகொடுத்து
நேசம் படைக்கும் அரும் பாவலர் - இவர்
நித்தம் எழுகலையின் காவலர் - மன
ஈரக் கசிவினிலே வீரக் கவிபலவும்
எண்னும் படிமொழியும் நாவலர் - இவர்
என்றும் கவியெழுதும் ஆவலர்- பொருள்
சாரப் புதுமைகளை ஆரத் தழுவிவரும்
தாளம் விரவிவரப் பூட்டுவார் - உளம்
தாவும் சுவைகள் பல ஊட்டுவார்- செலும்
நேரம் கடந்துவெகு தூரம் தொலைந்துவரும்
நீதம் தனைக் கவியில் கூட்டுவார் - நலம்
நேரும் கனவுகளைத் தீட்டுவார்
தொடரும்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
கடிவாளப் பார்வையல்ல கவிஞனே உன் பார்வை
காலத்தை இடத்தினையும் அளப்பதுன்றன் தேவை
முடிவான தென்றிங்கே ஏதொன்றும் இல்லை
முடிந்தவரை எட்டிப்பார், ஏதிங்கே எல்லை
அடிவானம் பக்கம்தான், கடல்சிறிய ஓடை
ஆளுகின்ற கற்பனைக்கீழ் இமயமொரு மேடை
குடைவானம் பக்கம்தான் , கூப்பிடு தூரம்தான்
கூப்பிடுதற் கறிந்தவரே, பாவலரே வருக!
என்சொல்லாம் தூதுவருக் காணை கொடுத்துள்ளேன்
இவ்வரங்கம் சிறப்பிக்க வருங்கவிஞர் தம்மை
பொன்வேய்ந்த அம்பாரி யானையின்மேல் ஏற்றி
புகழ்கின்ற கட்டியங்கள் தனித்தனியாய்ப் போற்றி
முன்னின்று வாத்தியங்கள் முழங்கிவர், மக்கள்
முன்வாசல் ஆரத்தி முறையாகச் சுற்ற
என்னென்ன வாசமலர் இவ்வுலகில் உண்டோ
இவர்களுக்கு மேல் தூவி வரவேற்க வேண்டும்
சாலுவைகள், தலைப்பாகை, பூமாலை, பாடல்
தரமாக எழுதுகிற தங்கமயப் பேனா
நாலுவகை ஒவ்வொன்றும் நல்கிடவே வேண்டும்
நையாண்டி மேளமொடு கும்மிகோ லாட்டம்
சீலமுயர் கரகம் பொய்க் கால்குதிரை ஆட்டம்
சிலம்பாட்டம்,ஒயிலாட்டம், மயிலாட்டம் கூத்து
ஞாலமதில் இதைப்போல கண்டதில்லை என்றே
நாவரப் புகழ்ந்திடவே வரவேற்க வேண்டும்
அரங்கத்தில் அலங்காரம் செய்வதற்கு மயனை
அழைத்துள்ளேன், மண்டபத்தின் முகப்பில்நவ ரத்னச்
சுரங்கஹ்ட்தை வைத்ததுபோல் சுடர்கற்கள் பதித்த
துய்யமணிக் கோபுரம் முன் நுழைவாயிற பக்கம்
அரங்கத்ஹ்டின் தலைவருக்கு நவரத்ன மேடை
ஆணிப்பொன்னால் செய்த அழகுமணிப் பீடம்
வரம்பெற்ற கவிஞருக்கு மயிலா சனங்கள்
வந்தவர்கள் அனைவருக்கும் மனம்போல் இருக்கை
இப்படியே நடக்குமென என்மேலே நம்பி
ஏற்கிறவர்க் கெண்ணம்போல் செய்கின்றோம் என்றார்
அப்படியே ஆகட்டும் எனச்சொல்லி யுள்ளேன்
அதனாலே நம்புங்கள், தூதுவர்கள் செய்வார்
எப்படியென்(று) இம்மியும்நீர் சந்தேகப் பட்டால்
இங்குள்ள இருக்கைகள்தாம், என்செய்யக் கூடும்
செப்பமுயர் கவிஞர்களே சுவைஞர்களே வருக
சிறப்பாகக் கவிதருக செவிதருக, வருக!
வானத்தை எதிர்கொள்ளும் மீசை, சற்றே
வால்விட்ட தலைப்பாகை, பார தத்தின்
மானத்தைக் காக்கின்ற வார்த்தைச் செவ்வாய்
மாகாளி குங்குமத்தை வழங்கும் நெற்றி
ஈனத்தை எரிக்கின்ற கூர்மைக் கண்கள்
இதயத்தைக் காக்கின்ற கறுப்புக் கோட்டு
ஞானத்தின் ஒளிகூட்டும் வதனம் எங்கள்
நாயகனாம் பாரதியைப் பாடுகின்றோம்
சித்திர பானு கார்த்திகை மூலம் தேசத்தில் ஓர் ஒளி தோன்றியது
சிந்தனை வாய்க்கால் செத்தை எரித்துச் சீரிய ஓர் நெறி ஊன்றியது
முத்திரையாக இத்தரைமீதில் மூலச் சுவடி எழுதியது
முன்னே நெளிந்த எளியவர் வாழ்வின் மொழியை அதுவும் தழுவியது
நின்ற சுடரின் நிழலில் இருட்டு நிம்மதியின்றிக் குறுகியது
நீண்ட காலம் தன்னை மறந்த நினைவு உளத்தில் மறுகியது
அன்று பிறந்த அக்கினிக் குஞ்சில் அன்னை விலங்கு கருகியது
இன்று புதிதாய்ப் பிறந்தோம் எனுமோர் எண்ண எழுச்சி பெருகியது
ஏற்றிய தீபம் ஏற்றிய தாலே எத்தனை தீபம் எரிகிறது
எத்தனை காட்சி எத்தனை மாட்சி இந்த ஒளியில் விரிகிறது!
போற்றிய ஒளியில் ஏற்றிய பக்கம் புரட்டப் புரட்ட இனிக்கிறது
புதிதாய்ப் புதிதாய்ப் பிறப்பது போலப் புனிதம் நெஞ்சில் ஜனிக்கிறது
தோன்றிய ஒளியும் ஊன்றிய தாலே தோற்றம் இனிமேல் மறைவதில்லை
தொன்மை அண்மை கடந்த நிலையில் ஜோதி என்றும் குறைவதில்லை
ஆன்ற கவிதை ஆலய மாகும் அன்பால் வணங்கித் தொழுகின்றோம்
அந்த ஒளியின் அழகில் குளித்தோம் ஆடி ஆடிக் களிக்கின்றோம்
இனி,
வந்துள பாவலர் வார்ப்பர் கவிதைகள்
சிந்தையை உங்கள் செவியினில் ஏற்றுக!
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
அவையிலே வந்து சவகர்லால பாடச்
செவியெல்லாம் பாவின்பத் தேன்
சவகர்லால் இங்கே பாடலை இட்டுவிட்டார்.
அவர்கவிதைக்குப் பின்னூட்டமாக நான் அங்கே சொன்ன பா
சந்தங்கள் இவருக்குச் சொந்தமென்றே
சவகர்லால் எனைப் பற்றிப் புகழ்ச்சி சொல்லி
விந்தைமிகு நம்குழுமம் தனையும் போற்றி
விவேகமுடன் கைவந்த கலையாய், இங்கே
செந்தமிழில் கவிதையினைத் தந்தார், ஆகா
சிறப்பதனை என்சொல்வேன், எப்பா நற்பா
முந்தியவை அறியேன்நான் என்ற போதும்
முனைவரிவர் பொற்கிழிகள் பெற்ற மேதை
தாக்குங்கள் கவலையில்லை, அன்பரே உம்
தமிழெம்மேல் விழுகையிலே மலராய் மாறும்
வாக்குக்குள் சிக்குகின்ற கவிதை வெள்ள
வல்லமையைப் போற்றுகிறோம், நீங்கள் செய்த
ஊக்கமிகு பாரதியின் பாடல் தந்த
உன்னதத்தை என்சொல்வேன், ஐயா இங்கே
ஆக்கமிகு கவிதைகளை அள்ளித் தந்தீர்
அத்தனையும் தேந்தேனென் றறிவித்தேனே!
நாட்டுச் சகோதரராய் நான்நின்றேன் என்றுரைத்த
பாட்டு, பரவசம் பார்
தெற்கில் உதித்த தினகரன் பற்றியே
விற்பனம் செய்தார் விழைந்து
சூரியனை, சாதியினைத் தொட்டிங்கே பாடிய பா
சாரம் மிகுந்த தமிழ்
சொல்ல முடியாத் துடிப்பாய்ச் சவகர்லால்
நல்கிய பாடல் நயம்.
தாவரங்கள் பாடலினைத் தானறி வ.வேசு
தமிழ்க்கவிதை நெஞ்சங்கள் இணைக்கும்பத் தாசு
பாவகைகள் கொடுப்பதிலே அவரும்கில் லாடி
பரவசத்தில் ஆழ்த்திடுவார் பாட்டுக்கள் பாடி
காவினிலே தலையாட்டும் மலர்களதன் வாசம்
கவிதையிலே காட்டிடுவார் யாவுமட்ட காசம்
கூவுகின்ற நெஞ்சத்தின் குரலதனைக் கேட்டு
கொஞ்சுதமிழ் கொடுக்கின்ற வ.வே.சு வருக!
ு
வந்துவிழும் சொல்லழகு வ.வே.சு. வந்திங்கு
தந்திடுவார் நல்ல தமிழ்
வ.வே. சு கவிதைக்குப் பின்னூட்டம்
காதுவழிப் பயணமாய்க் கவிதையினைத் தந்தார்
கனிவாக வரவேற்புப் பற்றிப்பு கழ்ந்தார்
நாதமெழு சுசீந்திரத்தின் தூண்களவை போலே
நாதத்தைப் பொழிகின்ற கவிதந்தான் என்றார்
சேதமிலா வகையினிலே தேசத்தைப் பாட
சிகரத்தை இமயமதும் நிமிர்த்தியதைச் சொன்னார்
பாதையிலே புதுமை செய்த பாரதியைப் போற்றிப்
பாட்டொன்றை இற்றையநாள் எழுதியதைத் தந்தார்
என்னால் குரலெடுத்தே இசைபாட முடியாது
என்றாலும் என்னஎன்சொல் இசைகூட்டத் தடையேது
தோழனாய் வந்தவன் துணைசெய் விதமெல்லாம்
ஆழமாய்ப் பாடலில் அளித்தனர் வ.வே.சு
பாரதி என் தோழன் - என்றே
பாடிய பா அருமை
சாரம் மிகுந்த தமிழ் - அது
சந்த வசந்தமடி
ஆஹா! எண்ண கவிதை ஊற்று!
கவிஞரின் இலக்கணத்திற்கு என்றே எழுதியதல்லவா இவ்வரி:
'முடிவான தென்றிங்கே ஏதொன்றும் இல்லை'