அன்புள்ளங்களே,
நடராஜர் பத்துப் பாட்டு என்ற இந்தப் பதிகத்தை இன்று ருத்திர காளியம்மன் கோவிலிருந்து ஆங்கிலத்தில் மாற்றி எழுதித் தரச் சொன்னார்கள். இதைப் படிக்கும்போது 11 ஆம் பாடலிலிருந்து இது மணவை முனிசாமி என்பவரால் எழுதப்பட்டுள்ளது என்று தெரிந்து கொண்டேன்.
இது எந்த செய்யுள் இலக்கணத்தைப் பின் பற்றி எழுதப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. ஆனால் படிக்கும் போது நல்ல ஓசை நயத்துடனும் நல்ல பொருள் நயத்துடனும் இருக்கிறது.
மூன்று பகுதிகளாக இடுகின்றேன். இது பகுதி-3 (Last)
அன்புடன்,
குமார்(சிங்கை)
இந்த நூல் முன்பே மதுரைத் திட்டத்தில் இருக்கிறது.
http://www.projectmadurai.org.vt.edu/pm_etexts/utf8/pmuni0020.html
2009/12/29 K.R. Kumar <krish...@gmail.com>:
> --
> நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப்
> பெறுகிறீர்கள்:
> இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
> இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
> santhavasanth...@googlegroups.com.
> இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
> http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--