--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
5.
விளி
ஏலாத தன்மைப் பெயர் ஒன்றினைக்
கூறுக.
விளி
ஏற்காத தன்மைப் பெயர் -
நான்.
6.
விளி
ஏலாத பெயர்களுள் இரண்டினைக்
கூறுக.
அவன்,
அவள்,
அது
போன்ற சுட்டுப்பெயர்களும்,
எவன்,
எவள்,
எது
முதலிய வினாப்பெயர்களும்
விளி ஏற்காத பெயர்கள்
ஆகும்.
-----------
-----------
ஏற்க ēṟka
, adv. < ஏல்-. See ஏற்கவே. (J.)
ஏற்கநட-த்தல் ēṟka-naṭa-
, v. intr. < id. +. To behave properly; ஒழுங்காய் நடத்தல். (W.)
ஏற்கவே ēṟkavē
, adv. < id. + ஏ. Before- hand, early, in good time; முன்னமே.
ஆபத்துவந்த போது நம்மைத் தேடித்திரியவொண்ணா தென்று ஏற் கவே கடலிடங்
கொண்டவனை (ஈடு, 3, 6, 2).
ஏற்கெனவே ēṟkeṉavē
, adv. < id. + என வே. See ஏற்கவே.
ஏற்ப ēṟpa
, < id. part. An adverbial word of comparison; ஓர் உவமவுருபு. (தண்டி.
33.)--adv. In accordance with; தக்கபடி.
ஏற்படு-தல் ēṟpaṭu-
, v. intr. < id. +. [T. K. ērpaḍu, M. ēlpeḍu.] 1. To come into
existence; to become formed; to be produced, or created; உண்டாதல்.
அந்த ஊர் அவனால் ஏற்பட்டது. 2. To be engaged in; to enter upon, as a
business; தலைப்படுதல். (J.) 3. To agree, consent, become a party to a
contract; உடன்படு தல். (J.)
ஏற்படுத்து-தல் ēṟpaṭuttu-
, v. tr. Caus. of ஏற்படு-. [T. ērparatsu, K. ērpaḍisu, M. elpeḍu- tu.]
1. To create, make, form, construct, establish; உண்டுபண்ணுதல். அவன்
அந்த ஊரை ஏற்படுத்தினவன். 2. To persuade, prevail upon, induce;
இணங்கச்செய்தல். (J.) 3. (Law.) To find, as guilty or not guilty;
நிச்சயித்தல். அவ னைக் குற்றவாளியென் றேற்படுத்தினார்கள் Colloq. 4. To
prepare, arrange; ஆயத்தப்படுத்துதல். (W.) 5. To ordain, appoint,
assign, institute, put into office; நியமித்தல். அவனை
அக்காரியத்திற்குத் தலைவ னாக ஏற்படுத்தினார்கள்.
ஏற்பாடு ēṟpāṭu
, n. < ஏற்படு-. [T. ērpāṭu, K. ērpāḍu.] 1. Arrangement, method,
system, rule, established custom; ஒழுங்கு. அந்த ஏற்பாடு
நன்றாயிருக்கிறது. 2. Appointment to an office; நியமனம். அந்த வேலைக்கு
அவனை ஏற்பாடு பண்ணி னான். 3. Engagement, covenant; உடன்படிக்கை. 4.
Testament, as the Old and New Testament in the Bible; Chr.
ஏற்பு ēṟpu
, n. < ஏல்-. 1. Appropriateness, fitness; பொருத்தம். ஏற்புற வணிதலும்
(நம்பியகப். 125). 2. Acceptance, reception; ஏற்றுக்கொள்கை. வர வேற்பு.
ஏற்புடைக்கடவுள் ēṟpuṭai-k-kaṭavuḷ
, n. < ஏற்பு + உடை +. Deity appropriate to the subject-matter dealt
with in a book, dist. fr. வழி படுகடவுள்; நூற்குரிமைபூண்டுள்ள கடவுள்
(குறள், 1, உரை.)
ஏற்புழி ēṟpuḻi
, adv. < id. + உழி. In the suitable place; ஏற்குமிடத்து. அடைகளை
ஏற்புழி யெங்கும் ஒட்டுக (சிலப். 13, 155, உரை).
ஏற்புழிக்கோடல் ēṟpuḻi-k-kōṭal
, n. < ஏற் புழி +. (Gram.) Application of rules and definitions to
cases where they might suitably apply, allowing of exceptions, one of
32 utti; பொருந்து மிடங்களிற் கொள்ளுகையென்னும் உத்தி. (நன். 227,
விருத்.)
ஏற்போன் ēṟpōṉ
, n. < ஏல்- Beggar, mendicant; யாசிப்போன். (சூடா.)
--
--
காய்க்கும்- காய்க்கா என்பதை, வாய்க்கும் - வாய்க்கா என்பதோடு ஒப்பிடலாம்.
மனத்தகத் தழுக்கறாத மவுனஞான யோகிகள்
வனத்தகத் திருப்பினும் மனத்தகத் தழுக்கறார்
மனத்தகத் தழுக்கறுத்த மவுனஞான யோகிகள்
முலைத்தடத் திருப்பினும் பிறப்பறுத் திருப்பரே. - சிவவாக்கியர்
அண்ணல தருளின் நண்ணினர் இருப்பினும்
சீவன் முத்தரென் றோதினர் அகன்று...
- திருமுறை சங்கற்ப நிராகரணம் (உமாபதி சிவாச்சாரியார்)
எண்ணாயிரம் ஆண்டு யோகம் இருப்பினும்
கண்ணார் அமுதனை கண்டறிவாரில்லை
உண்ணடி (உள்நாடி) ஒளிபெற உள்ளே நோக்கினார்
கண்ணாடி போல க் கலந்து நின்றானே -இயற்றிவர் யாரெனத் தெரியவில்லை
எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
அங்கே யதுசெய்ய ஆக்கைக் கழிவில்லை
அங்கே பிடித்தது விட்டள வுஞ்செல்லச்
சங்கே குறிக்கத் தலைவனு மாமே - திருமூலர்
..அனந்த்
--
//எண்ணாயிரம் ஆண்டு யோகம் இருப்பினும்
கண்ணார் அமுதனை கண்டறிவாரில்லை
உண்ணடி (உள்நாடி) ஒளிபெற உள்ளே நோக்கினார்
94. தனிக்குற்றெழுத்தைச்
சார்ந்த யகரமெய்யின் முன்னுந்
தனி ஐகாரத்தின் முன்னும்
வரும் மெல்லினம் மிகும்.
உதாரணம்.
மெய் +
ஞானம் -
மெய்ஞ்ஞானம்
செய்
+ நன்றி
- செய்ந்நன்றி
கை
+ மாறு
- கைம்மாறு
இக்காலத்தில் பலரும் பொய்ம்மை, மெய்ஞ்ஞானம், ஐந்நூறு,,,, என்று எழுதாமல்
பொய்மை, மெய்ஞானம், ஐநூறு,,,, என்று எழுதிவருவதைக் காண்கிறேன்.
இனி இவ்விதியைப் பொருட்படுத்தத் தேவையில்லையா?
ஐநூறு,,,, என்று எழுதிவருவதைக் காண்கிறேன்.
இனி இவ்விதியைப் பொருட்படுத்தத் தேவையில்லையா?
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
ஐந்நூறு என்பதே சரி.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
கம்பன்:2011/8/20 Siva Siva <naya...@gmail.com>ஐநூறு,,,, என்று எழுதிவருவதைக் காண்கிறேன்.
இனி இவ்விதியைப் பொருட்படுத்தத் தேவையில்லையா?மையுறவு உயிர் எலாம் இறுதி வாங்குவான்கை உறு கவர் அயில் பிடித்த காலன்தான்ஐ-ஐநூறாயிரம் உருவம் ஆயினமெய் உறு தானையான் வில்லின் கல்வியான்(குகப் படலம்)
இச்சொல்லின் வேறுபட்ட வடிவம்:
என்றலுமே அடி இறைஞ்சி, ஈர்-ஐஞ்ஞூற்று இராக்கதர்கள்,வன் தொழிலால் துயில்கின்ற மன்னவன் தன் மாடு அணுகி,நின்று இரண்டு கதுப்பும் உற, நெடு முசலம் கொண்டு அடிப்ப,பொன்றினவன் எழுந்தாற்போல், புடைபெயர்ந்து அங்கு எழுந்திருந்தான்.(கும்பகர்ணன் வதைப் படலம்.)ஐந்நூறா, ஐநூறா, ஐஞ்ஞூறா?
நாலொரு கோடியே நாற்பத் தெண்ணாயிரம்
மேலும்ஓர் ஐந்நூறு வேறாய் அடங்கிடும்
பால்அவை தொண்ணூற்றோ டாறுட்படும் அவை
கோலிய ஐயைந்து ளாகும் குறிக்கிலே.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
தங்க வெள்ளி விலை' என்று வருமோ?
அன்புடையீர்,
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
மற்றும் என்ற சொல் அகராதியில் வந்துவிட்டாலும், முனைவர் திரு தமிழமல்லன் கூறியபடி, புதுச்சேரியில் தமிழார்வலர்களும், தமிழறிஞர்களும், மற்றும் என்ற சொல்லை and என்பதற்கு மாற்றாகப் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. திரு பரந்தாமனாரின் கூற்றுப்படி, உம்மைத் தொகை என்பது;
1) சேர்ந்த இரு சொற்களும் தொடர்புள்ளச் சொல்லாக இருத்தல் வேண்டும். (எ-கா) மாடுகன்று.
2) இரு சொற்களுக்கு இடையில் “உம்” சேரும் போதில், பொருள் சிதைவுறக் கூடாது.
இவ்வாறு வருகையில் அஃது உம்மைத் தொகை எனக்கொள்க என்கிறார்.
ஆயினும் அரசுத்துறைகள் பலவும் இப்படித்தான் பயன்படுத்துகின்றன. எப்படியோ தமிழைப் பயன்படுத்தவாவது செய்கின்றனவே என்று உள்ளத்தைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்.
மேலும் சில எடுத்துக் காட்டுகள்
சேர, சோழ, பாண்டியர்; இஃது சேரரும், சோழரும், பாண்டியரும் என்ற பொருளைத் தருகிறது. இத்தொடரை சேரர், சோழர் மற்றும் பாண்டியர் (chera, chola and pandiya) என்று ஆங்கில வழியில் பெயர்ப்பது சரியல்ல என்றே உரைக்கின்றனர்.
Directorate of Accounts and Treasuries,
Puducherry என்பதை கணக்கு மற்றும் கருவூலக இயக்குநரகம், புதுச்சேரி எனப்
பெயர்க்காது, கணக்கு, கருவூலக இயக்குநரகம், புதுச்சேரி என்று பெயர்ப்பதே
சரியென்கின்றனர். மேலும் சில காட்டுகள்: வேண்டுதல் வேண்டாமை, அருளாண்மை, தாய்தந்தை, நரைதிரை,
காயிலைக்கிழங்கு, கபிலபரணர்.
வேற்றுமைத் தொகை என்பதை திரு பரந்தாமனார் வரிகளில்:
இரு சொற்களுக்கிடையே "ஐ", "ஆல்", "கு", "இன்", "அது", "கண்" முதலான உருபுகள் மறைந்திருக்குமானால் அது வேற்றுமைத் தொகையாம்: -
எடுத்துக்காட்டு:-
- இரண்டாம் வேற்றுமை:
(எ-கா)தமிழ் கற்றான் - "ஐ" மறைந்துள்ளது.
இரண்டாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
(எ-கா): தயிர்க்குடம் - "ஐ" உருபும், உடைய எனும் சொல்லும் மறைந்துள்ளன.
மூன்றாம் வேற்றுமை:
(எ-கா)தலை வணங்கினான் - "ஆல்" மறைந்துள்ளது
மூன்றாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
(எ-கா): பொற்குடம் - "ஆல்" உருபும் செய்த எனும் பயனும் மறைந்துள்ளது.
- நான்காம் வேற்றுமை:
(எ-கா)நோய் மருந்து - "கு" மறைந்துள்ளது.
- ஐந்தாம் வேற்றுமை:
(எ-கா)மலையருவி - "இல்" (அ) "இன்" மறைந்துள்ளது
ஐந்தாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
(எ-கா)புண்ணீர் - "இல்" எனும் உருபும் இருந்து என்னும் பயனும் மறைந்துள்ளன
- ஆறாம் வேற்றுமை:
(எ-கா)தமிழர் பண்பு - "அது" மறைந்துள்ளது
(எ-கா)அவன் வண்டி - "உடைய" மறைந்துள்ளது
- ஏழாம் வேற்றுமை:
(எ-கா)மணி ஒலி - "கண்" மறைந்துள்ளது
ஏழாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
(எ-கா)வயிற்றுத்தீ - "கண்" உருபும், தோன்றிய என்னும் பயனும் மறைந்துள்ளன.
அன்பன்
இராஜ.தியாகராஜன்.
--
1) சேர்ந்த இரு சொற்களும் தொடர்புள்ளச் சொல்லாக இருத்தல் வேண்டும். (எ-கா) மாடுகன்று.
2) இரு சொற்களுக்கு இடையில் “உம்” சேரும் போதில், பொருள் சிதைவுறக் கூடாது.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
From: Pas PasupathySent: Friday, November 25, 2011 9:54 PMSubject: Re: grammar doubts
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
கவிஞன் / புலவன்
-------------------------
1) கவிஞன், புலவன் - இச்சொற்களிடைப் பொருள்வேறுபாடு உண்டா?
2.1) வேறுபாடு உண்டு என்னில்: ஒருவனே கவிஞனும் புலவனும் ஆக இயலுமா?
2.2) வேறுபாடு இல்லை என்னில், கவிஞன் என்று அழைக்கப்படுவோரைப் புலவன் என்று அழைக்கலாம் அன்றோ?
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
மேற்பாவல். (W.) 3. [M. pāval.] Balsam-pear. See பாகல்². பாவலர் pā-valar, n. < பா&sup4; +. Poets, bards; கவிஞர். (திவா.)
பாவலா pāvalā, n. cf. U. āwāra. Loitering; சுற்றித்திரிகை. Loc.
கவிதை kavitai, n. < kavi-tā. Stanza, poem; பாடல். பாடேன் றொண்டர்தம்மைக் கவிதைப் பனுவல்கொண்டு (திவ். பெரியதி. 7, 2, 2).
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
On 12/7/11, Pas Pasupathy <pas.pa...@gmail.com> wrote:
> தமிழ்-அகராதியில்:
>
>
> பாவலர் pā-valar
> <http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.8:1:5802.tamillex>:
> (page
> 2634<http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/contextualize.pl?p.8.tamillex.2339840>)
>
>
> மேற்பாவல். (W.) 3. [M. *pāval*.] Balsam-pear. See பாகல்².
>
> பாவலர் pā-valar
>
> , *n*. < பா&sup4; +. Poets, bards; *கவிஞர்*. (திவா.)
> பாவலா pāvalā
>
> , *n*. cf. U. *āwāra*. Loitering; சுற்றித்திரிகை. *Loc*.
>
>
> கவிதை kavitai
>
> , *n*. < *kavi-tā*. Stanza, poem; பாடல். பாடேன் றொண்டர்தம்மைக்
Telephone: தொலைபேசி? தொலைப்பேசி?
எது சரி?
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
Telephone: பேச உதவும் கருவியைப் 'பேசி' என்று கொண்டால், தூரத்தில் இருப்பவரோடு பேச உதவுவதால், 'தொலைப்பேசி' என்று 'ப்' மிகாதோ? (தூரப்பார்வை, கிட்டப்பார்வை, என்பன போல்). 'தொலைபேசி'தான் சரி என்றுகொள்ளவேண்டும் எனில், அதை இடுகுறிப்பெயராகக் கருதி, ஆராயமல் விட்டுவிடலாமோ?
Television: நாம் காண்பது காட்சி. காட்டுவது காட்டி அன்றோ? (வழிகாட்டி, கைகாட்டி, என்பனபோல்). ஒருவேளை, 'காட்சி' என்பது காட்சியைக் காட்டுகிற கருவிக்கும் ஆகிவந்ததுபோல். ஆகவே, தொலைக்காட்சி?
Telephone என்பதும், Television என்பதும் ஆங்கிலச் சொற்கள். அந்தக் கருவிகளுக்கு, முறையே தொலைபேசி என்றும், தொலைக்காட்சி என்றும் ஓரளவிற்கு ஓசை பொருந்திவருவது போல், தமிழில் நாமாகப் பெயரிட்டிருக்கிறோம். அவை ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட சொற்களல்ல. இரண்டுமே முழுமையான தனிச் சொற்கள். தொலைவு+பேசி; தொலைவு+காட்சி என்று இரண்டு சொற்களின் புணர்ச்சியாகக் கருதக் கூடாது என்று தோன்றுகிறது.
தொலைவு+பேசி; தொலைவு+காட்சி என்று இரண்டு சொற்களின் புணர்ச்சியாகக் கருதக் கூடாது என்று தோன்றுகிறது.
தாங்கள் அப்படிக்கூறியதாக நானும் சொல்லவில்லை. தங்கள் கருத்தை மறுக்கும் நோக்கம் எனக்கு இல்லை. அதற்கு அவசியமும் இல்லை. அந்தச் சொற்களைப்பற்றிய கருத்தோட்டங்களுக்கு இடையில், அவை பற்றிய என்னுடைய கருத்தையும் பதிவு செய்தேன். அவ்வளவே.
அ.ரா
ஒருமை பன்மை ஐயம்:
பல் - பற்கள்;
சொல் - சொற்கள்;
வில் - விற்கள்;
இல் (வீடு) - இற்கள்? இல்கள்?
பாடல்களில் இருவிதமாகவும் காண்கிறேன்.
இரு சொற்களின் இடையேதானே புணர்ச்சி விதிகள் ? ஒரு சொல்லோடு விகுதி இணையும்போது இத்தகையை புணர்ச்சி விதிகள் அங்கே பொருந்துமா?
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
சிலப்பதிகாரத்தில் கீழ்க் கண்ட வரிகளில் 'கள்' விகுதி காணப்படுகிறது.(காட்சிக் காதை)என் நாட்டாள் கொல் யார்மகள் கொல்லோநின்நாட்டு யாங்கள் நினைப்பினுமறியோம்அன்பன்ப்ரேமு
சூ. 170 : | கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே |
| கொள்வழி யுடைய பலவறி சொற்கே |
--
--
கோ.கணபதி
On 2/7/12, Pas Pasupathy <pas.pa...@gmail.com> wrote:
> நான் புரிந்துகொண்டது:
>
> 'கள்' விகுதி தொல்காப்பியக் காலத்தில் இருந்தாலும், இதற்கேற்ற *
> புணர்ச்சி விதிகள்*
> சொல்லப்படவில்லை என்பதையே தமிழண்ணல் குறிக்கிறார்.
>
> "* மேலும், விகுதிப் புணர்ச்சியில் வல்லெழுத்தின்பின் வரும் வலி மிகுவதற்கு *
> *விதியும் இல்லை*" ( நல்ல தமிழ் எழுதவேண்டுமா? ப. 258) என்றும்
> அ.கி.பரந்தானார் எழுதியுள்ளார்.
>
> நாள்களா? நாட்களா? என்பதைப் பற்றி எழுதும்போது தமிழண்ணல் எழுதுகிறார்.
>
> " ... *கள் விகுதி பிற்பட்டதாகலின், இலக்கண நூல்களில்
> இதற்கு விதி கூறப் படவில்லை. 'வாள் + கண் = வாட்கண் ; நாள் + குறிப்பு
> = நாட்குறிப்பு , நாள் + காட்டி = நாட்காட்டி . இவ்வாறு ஏனைய
> இடங்களில் வருவதால், ஒப்புமையாக்க உணர்வில் 'நாட்களும்' வந்துவிட்டது* "..
> ( தமிழில் அடிக்கடி நேரும் பிழைகளும், திருத்தமும் , ப.42-43)
> ( இங்கே 'விதி' என்று அவர் எழுதியது புணர்ச்சி விதி என்று நான் எண்ணுகிறேன்.)
>
> இதற்கு மே.வீ. வேணுகோபால பிள்ளை
> http://www.tamilvu.org/slet/l0100/l0100pd1.jsp?bookid=6&auth_pub_id=15&pno=239
> என்ற நன்னூல் சூத்திரத்தை ஆதாரமாகக் கொண்டு ,
>
> " . . *பொருந்திய வகையில் புணர்தலைக் கொள்ளுதல் அறிவுடையோர் யாவர்க்கும் **
> முறையாகும்* " என்று முடிவு செய்தார்.
>
> அவர் "*வன்றொடர்க் **குற்றியலுகரத்திற்குப் பின் 'கள்' சேரும்போது வலி மிகுதல்
> நன்றன்று;**பிழை என்று சொல்வதற்கில்லை*"
>
> என்பது போல் பரிந்துரை செய்தார் என்பது
> யாவரும் அறிந்ததே. ( அ.கி.ப, நல்ல த.எழு.வே?, ப.285) ஆனால், மற்ற
> சொற்களுக்கு ( இல்..போன்றவை) என்ன பரிந்துரை செய்தார் என்பது நமக்குத்
> தெரியவில்லை.
>
> அதனால், 'கள்' விகுதிக்குப் புணர்ச்சி விதிகள் எந்த நூலிலும் இல்லாத போது,
> இலக்கிய வழக்கு, செவிக்கு இனிமை, பொருள் மயக்கமின்மை ..போன்றவற்றை வைத்தே நாம்
> மற்ற 'கள்' சொற்களை நாம் எழுதவேண்டும்.
>
>
>
> 2012/2/7 Hari Krishnan <hari.har...@gmail.com>
>
>>
>>
>> 2012/2/7 Krishnamoorthy Premkumar <krsna...@gmail.com>
>>
>>> சிலப்பதிகாரத்தில் கீழ்க் கண்ட வரிகளில் 'கள்' விகுதி காணப்படுகிறது.
>>>
>>> (காட்சிக் காதை)
>>>
>>> என் நாட்டாள் கொல் யார்மகள் கொல்லோ
>>> நின்நாட்டு *யாங்கள்* நினைப்பினுமறியோம்
>>>
>>> அன்பன்
>>> ப்ரேமு
>>>
>>
>>
>> http://www.tamilvu.org/slet/l0100/l0100ar6.jsp?auth_id=6&book_id=1&head_id=2&x=170&txt=%E0%AE%95
>>
>> *சூ. 170 :**கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே*
>> *கொள்வழி யுடைய பலவறி சொற்கே*தொல்காப்பிய சூத்திரம்.
>>
>> இதைத் தவிர,
>>
>> ல ளஃகான் முன்னர் ய வவும் தோன்றும். 24
>> ங ஞ ண ந ம ன எனும் புள்ளி முன்னர்
>> தம்தம் *இசைகள் *ஒத்தன நிலையே.
>>
>> என்பதைப் போன்ற பல இடங்களில் -கள் விகுதி தொல்காப்பியச் சூத்திரத்தில்
>> காணப்படுகிறது.
>>
>>
>> --
>> அன்புடன்,
>> ஹரிகி.
>>
>> --
>>
>>
>> --
>>
>
> பசுபதி
> http://groups.google.ca/group/yAppulagam
> http://s-pasupathy.blogspot.com/
>
திருவாசகத்தில் சில பகுதிகளின் தலைப்பு ''பதிகம்" என்றும், வேறு சில பகுதிகளின் தலைப்பு "பத்து" என்றும் குறிக்கப்படுகின்றன. இந்த வேறுபாட்டிற்குக் காரணம் என்ன?
ஆனால் எனக்கு வேறொரு ஐயம் உளது.
சளைக்காமல் வேலை செய்தான் என்று எழுதுகிறோம். இந்தப் பொருள் வருமாறு
சற்றுமவன் காணான் சளைப்பு
என்றோ
சற்றுமங் கில்லை சளைப்பு
என்றோ வெண்பாவின் ஈற்றடி அமைக்கலாமா?
சளைப்பு என்பதற்குப் பதிலாக சலிப்பு என்பது வரும் எனபதறிவேன்.
வரதராசன். அ. கி
2012/2/25 Siva Siva <naya...@gmail.com>:
இதற்கு விடை தெரியவில்லை.
ஆனால் எனக்கு வேறொரு ஐயம் உளது.
சளைக்காமல் வேலை செய்தான் என்று எழுதுகிறோம். இந்தப் பொருள் வருமாறு
சற்றுமவன் காணான் சளைப்பு
என்றோ
சற்றுமங் கில்லை சளைப்பு
என்றோ வெண்பாவின் ஈற்றடி அமைக்கலாமா?
சளைப்பு என்பதற்குப் பதிலாக சலிப்பு என்பது வரும் எனபதறிவேன்.
வரதராசன். அ. கி
2012/2/25 Siva Siva <naya...@gmail.com>:
> வாயாரப் பாடுதல்
> கண்ணாரக் காண்டல்
> வயிறார உண்டல்
> நெஞ்சார நினைதல்
> கையாரத் தொழுதல்
> தோள்களார நடம் ஆடுதல்
> .......
> .......
>
> காலார நடத்தல்? காலாற நடத்தல்?
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
>
> 2012/2/8 Siva Siva <naya...@gmail.com>
வரதராசன்.
2012/2/25 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
2007-08-09
பின்னங்களில் முழுதானவன் - சிலேடை
---------------------------------------------------
(இப்பாடலை எழுதியபோது அதைச் சிலேடையாக எழுத முயன்றிலேன். சில
பின்னங்களின் பெயர்கள் வரும்படித்தான் அமைத்தேன். ஆனால் எழுதிய பின் அதே
பாடலை இன்னும் ஆழ்ந்து நோக்கியதில் அதில் இயற்கையாக அமைந்திருந்த சிலேடை
புலப்பட்டது!)
அரையா எமன்மாள அன்றுதைத்த காலா
வரவார் அரையாஓர் பின்னா முடியா
வரமீ இறையே ஒருமா துடையாய்
அரைமேனி யாய்காத் தருள்!
பின்னங்கள் : அரை, கால், ஒருமா (1/20), .
அளவைச் சொற்கள்: இறை (கொஞ்சம்), மேனி (வயல் விளைச்சல் அளவை);
பதம் பிரித்து - 1:
அரையா! எமன் மாள அன்(று) உதைத்த காலா!
அர(வு) ஆர் அரையா! ஓர் பின்னா முடியா!
வரம் ஈ இறையே! ஒரு மா(து) உடையாய்
அரை மேனியாய்! காத்(து) அருள்!
அரையா - அரசனே;
எமன் மாள அன்(று) உதைத்த காலா! - எமன் வீழ அன்று உதைத்த காலை உடையவனே!
அரவு ஆர் அரையா - பாம்பு (கச்சாகப்) பொருந்திய இடை உடையவனே!
ஓர் பின்னா முடியா - பின்னாத சடைமுடி உடையவனே!
வரம் ஈ இறையே - வரம் அளிக்கும் இறைவனே!
ஒருமாதுடையாய் அரைமேனியாய் - பார்வதியைப் பாதி உடலாக உடையவனே!
காத்(து) அருள் - (அடியேனைக்) காத்து அருள்புரிவாயாக!
பதம் பிரித்து - 2:
அரையா எமன் மாள அன்(று) உதைத்த, கால் ஆ(வு)
அர(வு) ஆர் அரையா! ஓர் பின்னா! முடியா
வரம் ஈ இறையே! ஒரு மா(து) உடையாய்
அரை மேனியாய் ! காத்(து) அருள்!
அரைதல் - தேய்தல் - மெலிதல்/அழிதல்;
கால் - பாதம்; திருவடி;
காலுதல் - (திரவம் முதலியன) வெளிப்படுதல் (to flow); (அருவி) குதித்தல்
(to leap forth); கக்குதல்; தோற்றுவித்தல் (to reveal);
ஆவுதல் - விரும்புதல்;
அரவு - ஒலி;
ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்; அனுபவித்தல்;
ஓர் - நினை; ஆராய்;
பின்னன் - பின்னவன் - அனைத்து உலகங்களும் ஒடுங்கிய பின்னும் இருப்பவன்;
2012/2/25 Siva Siva <naya...@gmail.com>:
டி; லிட். ( Doctor of. Literature) என்ற பட்டத்தை எப்படித் தமிழில் எழுதுவது?
(தற்போதைய முனைவர் என்ற பட்டம் இதனைக் குறிக்காது என எண்ணுகிறேன். டி.
லிட் என்பது கௌரவ டாக்டர் பட்டம் அல்லவா?. முனைவர் என்பது முறையாகப்
படித்து அதன் பின்னர் பெறும் பட்டம் என்பது என் எண்ணம். )
” என் ஆசிரியப் பிரான்” நூலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். அதில் கி வா
ஜ “ டி. லிட். பட்டம் பெற்றது” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வடித்துளார்.
அவர் இப்பட்டத்தைத் தமிழ்ப்படுத்த வில்லை.
ஐயர் அவர்கள் பெற்ற பட்டத்தைப் பற்றித் தமிழில் எழுதுவது எவ்வாறு ?
வரத ராசன். அ. கி
2012/2/25 Subbaier Ramasami <elan...@gmail.com>: