2011-04-30
உயிரானான்
போற்றி
----------------------------
(அறுசீர்
ஆசிரிய விருத்தம் -
'விளம்
விளம் தேமா'
என்ற
அரையடி வாய்பாடு)
(சம்பந்தர்
தேவாரம் -
2.68.1 - "வானமர்
திங்களு நீரு மருவிய வார்சடை
யானைத்")
1)
அம்மையும்
அப்பனும் ஆகி
..
அருள்மழை
பொழிகிற ஐயன்
செம்மலை
போன்றொளிர் மெய்யன்
..
திருவடி
தொழுமடி யார்கள்
இம்மையில்
இடர்களி லாமல்
..
இன்புற
நல்வரம் நல்கும்
செம்மலின்
சேவடி போற்றி
..
சிவபெரு
மானடி போற்றி.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2)
ஆதியும்
அந்தமும் ஆகி
..
அனைத்தையும்
ஆள்கிற ஐயன்
பாதியும்
முழுமையும் ஆவான்
..
பதமலர்
பணியடி யார்க்கு
மேதியி
னான்அணு காத
..
மேல்நிலை
யைத்தரும் வீரன்
நாதியன்
சேவடி போற்றி
..
நம்பெரு
மானடி போற்றி.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
Previous posts in the ' மதிசூடி துதிபாடி - 4 ' thread.2011-04-30
உயிரானான் போற்றி
----------------------------
(அறுசீர் ஆசிரிய விருத்தம் - 'விளம் விளம் தேமா' என்ற அரையடி வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 2.68.1 - "வானமர் திங்களு நீரு மருவிய வார்சடை யானைத்")
1)
அம்மையும் அப்பனும் ஆகி
On Aug 31, 6:57 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> Previous posts in the ' மதிசூடி துதிபாடி - 4 ' thread.
>
> 2011-04-30
> உயிரானான் போற்றி
> ----------------------------
> (அறுசீர் ஆசிரிய விருத்தம் - 'விளம் விளம் தேமா' என்ற அரையடி வாய்பாடு)
> (சம்பந்தர் தேவாரம் - 2.68.1 - "வானமர் திங்களு நீரு மருவிய வார்சடை யானைத்")
>
> 1)
> அம்மையும் அப்பனும் ஆகி
> .. அருள்மழை பொழிகிற ஐயன்
> செம்மலை போன்றொளிர் மெய்யன்
> .. திருவடி தொழுமடி யார்கள்
> இம்மையில் இடர்களி லாமல்
> .. இன்புற நல்வரம் நல்கும்
> செம்மலின் சேவடி போற்றி
> .. சிவபெரு மானடி போற்றி.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> --http://nayanmars.netne.net/
நீதியை நிலத்தினில் வேண்டி
.. நேரினில் கிழவனும் ஆகி
வேதியன் போலவும் தோன்றி
.. விரும்பியே வாதினில் வென்ற
மாதொரு பாகனை நித்தம்
.. வணங்கிடப் பாடல்கள் யாத்துச்
சோதியன் துதியையே பாடத்
.. தோன்றிய சோடியர் நன்றே!
சிவசூரி.
3)
இருவரும்
மூவரும் ஆகி
..
எளியனும்
அரியனும் ஆகும்
பெருமையன்
நுண்ணியன் நாளும்
..
பிணைமலர்
கொடுபணி அன்பர்
அருவினை
யாலிடர் எய்தி
..
அலமரா
வணம்அருள் செய்யும்
திருவனின்
சேவடி போற்றி
..
சிவபெரு
மானடி போற்றி.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2)
ஆதியும் அந்தமும் ஆகி
அன்புடன்,
தங்கமணி.
On Sep 1, 6:48 am, "Lalitha & Suryanarayanan" <lallis...@gmail.com>
wrote:
> நீதியை நிலத்தினில் வேண்டி
> நேரினில் கிழவனும் ஆகி
> வேதியன் போலவும் தோன்றி
> விரும்பியே வாதினில் வென்ற
> மாதொரு பாகனை நித்தம்
> வணங்கிடப் பாடல்கள் யாத்துச்
> சோதியன் துதியையே பாடத்
> தோன்றிய சோடியர் நன்றே!
>
> சிவசூரி.
>
> 2012/9/1 Siva Siva <nayanm...@gmail.com>
அன்புடன்,
தங்கமணி.
On Sep 1, 6:02 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2)
> ஆதியும் அந்தமும் ஆகி
> .. அனைத்தையும் ஆள்கிற ஐயன்
> பாதியும் முழுமையும் ஆவான்
> .. பதமலர் பணியடி யார்க்கு
> மேதியி னான்அணு காத
> .. மேல்நிலை யைத்தரும் வீரன்
> நாதியன் சேவடி போற்றி
> .. நம்பெரு மானடி போற்றி.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2012/8/30 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > Previous posts in the ' மதிசூடி துதிபாடி - 4 ' thread.
>
> > 2011-04-30
> > உயிரானான் போற்றி
> > ----------------------------
> > (அறுசீர் ஆசிரிய விருத்தம் - 'விளம் விளம் தேமா' என்ற அரையடி வாய்பாடு)
> > (சம்பந்தர் தேவாரம் - 2.68.1 - "வானமர் திங்களு நீரு மருவிய வார்சடை யானைத்")
>
> > 1)
> > அம்மையும் அப்பனும் ஆகி
>
> --http://nayanmars.netne.net/
4)
ஈறொடு
முதலென ஆகி
..
ஈறொடு
முதலிலா ஈசன்
வேறொரு
துணையிலை என்று
..
விரைகழல்
பணியடி யார்க்குப்
பேறருள்
புரிகிற பெம்மான்
..
பிறைமதி
ஒளிர்சடை எந்தை
சீறர
வன்பதம் போற்றி
..
சிவபெரு
மானடி போற்றி.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
3)
இருவரும் மூவரும் ஆகி
அன்புடன்,
தங்கமணி.
On Sep 2, 3:41 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 3)
> இருவரும் மூவரும் ஆகி
> .. எளியனும் அரியனும் ஆகும்
> பெருமையன் நுண்ணியன் நாளும்
> .. பிணைமலர் கொடுபணி அன்பர்
> அருவினை யாலிடர் எய்தி
> .. அலமரா வணம்அருள் செய்யும்
> திருவனின் சேவடி போற்றி
> .. சிவபெரு மானடி போற்றி.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2012/8/31 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 2)
> > ஆதியும் அந்தமும் ஆகி
>
> --http://nayanmars.netne.net/
இணையடி*த்* தொழ --ஒற்று மிகை
ஒற்று நீகி இட்டேன்.
அன்புடன்,
தங்கமணி.
'பொம்மைகளாகவே நம்மை*ப்* புவியினில்'
ஒற்று இட்டேன்.
அன்புடன்,
தங்கமணி.
அன்புடன்,
தங்கமணி.
On Sep 3, 4:12 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 4)
> ஈறொடு முதலென ஆகி
> .. ஈறொடு முதலிலா ஈசன்
> வேறொரு துணையிலை என்று
> .. விரைகழல் பணியடி யார்க்குப்
> பேறருள் புரிகிற பெம்மான்
> .. பிறைமதி ஒளிர்சடை எந்தை
> சீறர வன்பதம் போற்றி
> .. சிவபெரு மானடி போற்றி.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2012/9/1 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 3)
> > இருவரும் மூவரும் ஆகி
>
> --http://nayanmars.netne.net/
5)
உருவமும்
அருவமும் ஆகி
..
உயிர்களுக்
கருள்கிற நேசன்
வருவதும்
போவதும் இல்லான்
..
மலரடி
வாழ்த்தடி யாரின்
இருவினை
வேரறச் செய்வான்
..
இமையவர்க்
காவெயில் எய்த
செருவனின்
சேவடி போற்றி
.. சிவபெரு
மானடி போற்றி.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
4)
ஈறொடு முதலென ஆகி
.. ஈறொடு முதலிலா ஈசன்
6)
ஊர்விடை
ஒன்றுகந் தேறி
..
உமையொடு
வருகிற ஈசன்
நீர்மலர்
கொடுதொழு வார்க்கு
..
நிம்மதி
யைத்தரும் இன்பன்
பேர்பல
உடையவன் பூமேற்
..
பிரமனின்
சிரத்தினில் பிச்சை
தேர்பவன்
சேவடி போற்றி
..
சிவபெரு
மானடி போற்றி.
பூமேற்
பிரமனின் சிரத்தினில் -
பூமியில்
பிரமனின் மண்டையோட்டில்;
/ தாமரைப்பூவின்
மேல் இருக்கும் பிரமனின்
மண்டையோட்டில்;
பிச்சை
தேர்பவன் -
பிச்சை
ஏற்பவன்;
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
5)
உருவமும் அருவமும் ஆகி
'தேறுதல் பெற்றிட*த்*துன்பம்' ஒற்று இட்டேன்.
அன்புடன்,
தங்கமணி.
அன்புடன்,
தங்கமணி.
On Sep 4, 4:10 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 5)
> உருவமும் அருவமும் ஆகி
> .. உயிர்களுக் கருள்கிற நேசன்
> வருவதும் போவதும் இல்லான்
> .. மலரடி வாழ்த்தடி யாரின்
> இருவினை வேரறச் செய்வான்
> .. இமையவர்க் காவெயில் எய்த
> செருவனின் சேவடி போற்றி
> .. சிவபெரு மானடி போற்றி.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2012/9/2 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 4)
> > ஈறொடு முதலென ஆகி
> > .. ஈறொடு முதலிலா ஈசன்
>
> --http://nayanmars.netne.net/
பெருகிடும் பத்தியில் அன்பர்
...பிறைமதி சடையனின் சீரை
உருகிட இசைத்தநன் மாலை
...உகந்திடச் சூடிடும் ஐயன்
வெருவரு மறலியை எற்றி
...வீழ்த்திஅம் மாணியைக் காத்தச்
செருவனின் சேவடி போற்றி....சிவபெரு மானடி போற்றி.
--> மதி*ச்*சடையன்.
ஒற்று இட்டேன்.
/ மாலை...உகந்திடச் சூடிடும் ஐயன்/
இவ்விடத்தில் 'உகந்திட' என்ற சொல் பொருந்துமா?
உகந்திட என்பதற்கு பதில் 'உகப்புடன்'-- பொருந்துமா?
சரிசெய்ய வேண்டுகிறேன்.
அன்புடன்,
தங்கமணி.
On Sep 5, 4:47 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2012/9/5 thangamani <tvthangam...@gmail.com>
அன்புடன்,
தங்கமணி.
On Sep 5, 9:24 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 6)
> ஊர்விடை ஒன்றுகந் தேறி
> .. உமையொடு வருகிற ஈசன்
> நீர்மலர் கொடுதொழு வார்க்கு
> .. நிம்மதி யைத்தரும் இன்பன்
> பேர்பல உடையவன் பூமேற்
> .. பிரமனின் சிரத்தினில் பிச்சை
> தேர்பவன் சேவடி போற்றி
> .. சிவபெரு மானடி போற்றி.
>
> பூமேற் பிரமனின் சிரத்தினில் - பூமியில் பிரமனின் மண்டையோட்டில்; / தாமரைப்பூவின்
> மேல் இருக்கும் பிரமனின் மண்டையோட்டில்;
> பிச்சை தேர்பவன் - பிச்சை ஏற்பவன்;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2012/9/3 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 5)
> > உருவமும் அருவமும் ஆகி
>
> --http://nayanmars.netne.net/
7)
எவ்வணம்
ஏத்தினும் அன்பர்
..
எண்ணிய
வண்ணம ருள்வான்
வெவ்விடம்
திகழ்மணி கண்டன்
..
விரைந்தடி
யாருயிர் தன்னை
வவ்விட
வருநம னாரை
..
மலரடி
யாலுதை செய்த
செவ்வழல்
வணன்அடி போற்றி
..
சிவபெரு
மானடி போற்றி.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
8)
ஏசும
னத்தொடு சற்றும்
..
எண்ணுதல்
இன்றியிவ் வெற்பை
வீசுவேன்
என்றவன் தன்னை
..
மெல்விரல்
இட்டழ வைத்தான்
மாசுணம்
நாணது வாக
..
மலைவிலால்
முப்புரம் எய்த
தேசுடை
யான்அடி போற்றி
..
சிவபெரு
மானடி போற்றி.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
எவ்வணம் ஏத்தினும் அன்பர்
.. எண்ணிய வண்ணம ருள்வான்
செவ்விய=சிறந்த
நவ்வி=அழகு.
அன்புடன்,
தங்கமணி.
On Sep 6, 8:51 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 7)
> எவ்வணம் ஏத்தினும் அன்பர்
> .. எண்ணிய வண்ணம ருள்வான்
> வெவ்விடம் திகழ்மணி கண்டன்
> .. விரைந்தடி யாருயிர் தன்னை
> வவ்விட வருநம னாரை
> .. மலரடி யாலுதை செய்த
> செவ்வழல் வணன்அடி போற்றி
> .. சிவபெரு மானடி போற்றி.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2012/9/5 Siva Siva <nayanm...@gmail.com>
9)
ஐந்தலை
அரவமும் ஆறும்
..
அம்புலி
யோடணி ஐயன்
வந்தனை
செய்பவர் தங்கள்
..
வல்வினை
தீர்த்தருள் செய்வான்
முந்தயன்
மாலிவ ரால்தன்
..
முடியடி
காணுதற் கொண்ணாச்
செந்தழ
லான்அடி போற்றி
..
சிவபெரு
மானடி போற்றி.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
அன்புடன்,
தங்கமணி.
On Sep 7, 9:12 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 8)
> ஏசும னத்தொடு சற்றும்
> .. எண்ணுதல் இன்றியிவ் வெற்பை
> வீசுவேன் என்றவன் தன்னை
> .. மெல்விரல் இட்டழ வைத்தான்
> மாசுணம் நாணது வாக
> .. மலைவிலால் முப்புரம் எய்த
> தேசுடை யான்அடி போற்றி
> .. சிவபெரு மானடி போற்றி.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2012/9/5 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 7)
> > எவ்வணம் ஏத்தினும் அன்பர்
> > .. எண்ணிய வண்ணம ருள்வான்
>
> --http://nayanmars.netne.net/
--
10)
ஒளியடை
யாமதி யார்கள்
..
உண்மையை
ஒளித்துழல் வார்கள்
தெளிவிலா
அவர்களின் சொல்லைத்
..
தீதென
நீங்கிய நல்லார்
அளிமனத்
தால்பணிந் தேத்த
..
அவர்க்கருள்
புரிபவன் கங்கை
தெளிசடை
யான்அடி போற்றி
..
சிவபெரு
மானடி போற்றி.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்

11)
ஓவுதல்
தோன்றுதல் இல்லான்
..
ஒழிவிலா
துன்னுவார் உள்ளம்
மேவுநற்
றளியெனக் கொள்வான்
..
வேதனை
தருவினைப் பந்தம்
யாவும
றுத்தருள் செய்யும்
..
அங்கணன்
ஆயிழை கூறன்
சேவுடை
யான்அடி போற்றி
..
சிவபெரு
மானடி போற்றி.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
10)
ஒளியடை யாமதி யார்கள்
.. உண்மையை ஒளித்துழல் வார்கள்
சிவசிவனார் பாடல்களும் அதைப் போற்றும் கவிதைகளும் மிக அழகு.
அனந்த்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
அன்புடன்,
தங்கமணி.
On Sep 8, 6:54 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 9)
> ஐந்தலை அரவமும் ஆறும்
> .. அம்புலி யோடணி ஐயன்
> வந்தனை செய்பவர் தங்கள்
> .. வல்வினை தீர்த்தருள் செய்வான்
> முந்தயன் மாலிவ ரால்தன்
> .. முடியடி காணுதற் கொண்ணாச்
> செந்தழ லான்அடி போற்றி
> .. சிவபெரு மானடி போற்றி.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2012/9/7 Siva Siva <nayanm...@gmail.com>
அன்புடன்,
தங்கமணி.
On Sep 9, 8:51 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 10)
> ஒளியடை யாமதி யார்கள்
> .. உண்மையை ஒளித்துழல் வார்கள்
> தெளிவிலா அவர்களின் சொல்லைத்
> .. தீதென நீங்கிய நல்லார்
> அளிமனத் தால்பணிந் தேத்த
> .. அவர்க்கருள் புரிபவன் கங்கை
> தெளிசடை யான்அடி போற்றி
> .. சிவபெரு மானடி போற்றி.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2012/9/7 Siva Siva <nayanm...@gmail.com>
இத்தொடரின்
கடைசிப்பாடல்:
12)
ஔவிட
வந்தடை கின்ற
..
அருவினை
தீர்த்தருள் செய்வான்
செவ்வழி
வண்டினம் பாடும்
..
செழும்பொழில்
இடைமரு தூரன்
கொவ்வையின்
கனியன வாயாள்
..
கூறினன்
அம்பவ ளம்போல்
செவ்வணன்
திருந்தடி போற்றி
..
சிவபெரு
மானடி போற்றி.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
11)
ஓவுதல் தோன்றுதல் இல்லான்
.. ஒழிவிலா துன்னுவார் உள்ளம்
2011-05-06
அப்பனிடம்
ஆலங்காடு
(திருவாலங்காடு)
-------------------------------------
(எண்சீர்
விருத்தம் -
'விளம்
விளம் மா தேமா'
என்ற
அரையடி வாய்பாடு)
1)
கோலவெண்
டிங்களுங் கோள ராவுங்
..
கொக்கிற
குங்குரா மலருஞ் சூடி
ஏலவெண்
பொடியணி மார்பன் முன்னம்
..
இன்னமு
தடைந்திடு வோமென் றெண்ணி
வேலையை
வெற்பினை மத்தாக் கொண்டு
..
விண்ணவர்
கடைந்தபோ தங்கெ ழுந்த
ஆலம
துண்டருள் செய்த வெங்கள்
..
அப்பனி
டந்திரு வாலங் காடே.
பதம்
பிரித்து:
கோல
வெண் திங்களும்,
கோள்
அராவும்,
..
கொக்கிறகும்,
குரா
மலரும் சூடி,
ஏல
வெண் பொடி அணி மார்பன்;
முன்னம்
..
இன்
அமுது அடைந்திடுவோம் என்று
எண்ணி
வேலையை
வெற்பினை மத்தாக் கொண்டு
..
விண்ணவர்
கடைந்தபோது அங்கு எழுந்த
ஆலம்
அது உண்டு அருள் செய்த எங்கள்
..
அப்பன்
இடம் திருவாலங்காடே.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
இத்தொடரின் கடைசிப்பாடல்:
12)
2)
கருமணி
மிடற்றினன் எழுத்தஞ் சோதிக்
..
கைதொழும்
பத்தரைக் காத்த வர்க்குத்
தருவென
வேண்டுவ ரங்கள் எல்லாம்
..
தந்தருள்
செய்பவன் தன்னொப் பில்லான்
அருவமும்
உருவமும் ஆணும் பெண்ணும்
..
ஆகிய
அற்புதன் ஆலின் கீழே
அருமறை
நால்வருக் குரைக்கும் எங்கள்
..
அப்பனி
டந்திரு வாலங் காடே.
மிடறு
-
கண்டம்;
எழுத்து
அஞ்சு ஓதி -
திருவைந்தெழுத்தை
ஓதி;
தன்னொப்பில்லான்
- தனக்கு
ஓர் ஒப்பு இல்லாதவன்;
தரு
- கற்பக
மரம்;
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2011-05-06
அப்பனிடம் ஆலங்காடு (திருவாலங்காடு)
-------------------------------------
(எண்சீர் விருத்தம் - 'விளம் விளம் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு)
1)
நீலகண் டமொடுசெஞ் சடைசேர் கங்கை
...நிலவுபொன் கொன்றையம் மலரும் சூடி
நன்றி சிவசூரி அவர்களே!
திருத்தம் செய்து இடுகையில்,
மின்நிறுத்தத்தினால் என்பாடல் பதிவாகவில்லை.
இப்போது இடுகிறேன்.
அன்புடன்,
தங்கமணி.
On Sep 15, 11:42 am, "Lalitha & Suryanarayanan" <lallis...@gmail.com>
wrote:
> கோலமா மதியினைச்சூடிக்
> கோயிலாய் உளத்தினைக் கொண்டார்
> காலமாம் கிழவனைக் காலால்
> கருணையால் உதைத்ததைப் பாட
> சாலநற் கவிதைகள் செய்யும்
> *சாதனை நித்தமும் செயவார் *
> ஞாலமே மகிழ்வினை எய்த
> நற்*சிவ* *மணியமை* தாமே!
>
> சிவசூரி.
>
> 2012/9/15 thangamani <tvthangam...@gmail.com>
3)
கானையும்
மன்றெனக் கருதி ஆடும்
..
கண்ணுத
லான்தொழும் அன்பர் கட்குத்
தேனையும்
பாலையும் ஒத்தி னிப்பான்
..
தெளிவினைத்
தந்திரு வினையைத் தீர்ப்பான்
மானையும்
மழுவையும் கையில் ஏந்தி
..
மால்விடை
மேல்வரும் மாதோர் பாகன்
ஆனையின்
ஈருரி போர்த்த எங்கள்
..
அப்பனி
டந்திரு வாலங் காடே.
கான்
- காடு
-
சுடுகாடு;
ஈர்
உரி -
உரித்த
தோல்;
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
அறுசீர் விருத்தத்தில் அடியேனும் அனுபவிக்கும் அதிசயப் பத்து
//சிவமணியார் தினந்தோறும் சிறப்பாகத் துதிக்கின்ற சீரை உண்டே
தவமேதும் செய்யாதும் தமிழோடு நிற்கின்ற தன்மை யாலே
சிவசூரி நானுந்தான்//
'தவமேதும் செய்யாதும் தமிழோடு
நிற்கின்ற தன்மையாலே சிவசிவாவின் பாடலோடு
நான் பாட எடுக்கும் முயற்சிதான்...
மீண்டும் நன்றி.
அன்புடன்,
தங்கமணி.
On Sep 16, 9:27 am, "Lalitha & Suryanarayanan" <lallis...@gmail.com>
wrote:
> 2012/9/16 Siva Siva <nayanm...@gmail.com>
4)
குழைமனத்
தொடுதொழும் அம்மைக் காகக்
..
குவிகரத்
திடைப்பழந் தன்னை ஈவான்
மழவிடை
யாயருள் என்று வாழ்த்தி
..
மலரடி
வழிபடும் அன்பர் தங்கள்
பழவினை
தீர்த்தருள் பரமன் சுற்றும்
..
பல்கணப்
படைபல பறைகள் ஆர்ப்ப
அழலெரி
அங்கையில் ஏந்தி ஆடும்
..
அப்பனி
டந்திரு வாலங் காடே.
அம்மை
- காரைக்கால்
அம்மையார்;
மழ
விடையாய் -
இளமைவாய்ந்த
இடபத்தை,
வாகனமாக
உடையவனே;
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
அன்புடன்,
தங்கமணி.
On Sep 15, 6:07 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2)
> கருமணி மிடற்றினன் எழுத்தஞ் சோதிக்
> .. கைதொழும் பத்தரைக் காத்த வர்க்குத்
> தருவென வேண்டுவ ரங்கள் எல்லாம்
> .. தந்தருள் செய்பவன் தன்னொப் பில்லான்
> அருவமும் உருவமும் ஆணும் பெண்ணும்
> .. ஆகிய அற்புதன் ஆலின் கீழே
> அருமறை நால்வருக் குரைக்கும் எங்கள்
> .. அப்பனி டந்திரு வாலங் காடே.
>
> மிடறு - கண்டம்;
> எழுத்து அஞ்சு ஓதி - திருவைந்தெழுத்தை ஓதி;
> தன்னொப்பில்லான் - தனக்கு ஓர் ஒப்பு இல்லாதவன்;
> தரு - கற்பக மரம்;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2012/9/13 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 2011-05-06
> > அப்பனிடம் ஆலங்காடு (திருவாலங்காடு)
> > -------------------------------------
> > (எண்சீர் விருத்தம் - 'விளம் விளம் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு)
>
> > 1)
>
> --http://nayanmars.netne.net/
அன்புடன்,
தங்கமணி.
On Sep 16, 3:31 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 3)
> கானையும் மன்றெனக் கருதி ஆடும்
> .. கண்ணுத லான்தொழும் அன்பர் கட்குத்
> தேனையும் பாலையும் ஒத்தி னிப்பான்
> .. தெளிவினைத் தந்திரு வினையைத் தீர்ப்பான்
> மானையும் மழுவையும் கையில் ஏந்தி
> .. மால்விடை மேல்வரும் மாதோர் பாகன்
> ஆனையின் ஈருரி போர்த்த எங்கள்
> .. அப்பனி டந்திரு வாலங் காடே.
>
> கான் - காடு - சுடுகாடு;
> ஈர் உரி - உரித்த தோல்;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2012/9/14 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 2)
>
> --http://nayanmars.netne.net/
மருவறு வெண்பிறைச் சடையன் கையில்
...மான்மழு தீயுடன் சூலத்தைக் கொள்வான்
இருவினை தருமிடர் எளிதில் தீர
...இன்னருள் செய்திடும் ஈடில் ஈசன்
கருவுறு பவக்கடல் கடக்கச் செய்வான்
...கண்ணுதல் தருவடி அமர்ந்து தானாய்
அருமறை நால்வருக் குரைக்கும் எங்கள்...அப்பனி டந்திரு ஆலங் காடே.
ஊனையும் உயிரையும் உருக்கும் தெய்வம்
...ஒப்பிலா தயையினில் உதிக்கும் அன்பில்
வானையும் மண்ணையும் அண்டம் யாவும்
...மாறிடா கதியினில் வைத்துக் காக்கும்
தானையும் தனதெனும் அகந்தைப் போக்கும்
...தண்ணருள் தந்தெமைத் தாங்கும் வள்ளல்
ஆனையின் ஈருரி போர்த்த எங்கள்...அப்பனி டந்திரு வாலங் காடே.
அன்புடன்,
அனந்த்
On Sep 15, 6:07 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2)
> கருமணி மிடற்றினன் எழுத்தஞ் சோதிக்
> .. கைதொழும் பத்தரைக் காத்த வர்க்குத்
> தருவென வேண்டுவ ரங்கள் எல்லாம்
> .. தந்தருள் செய்பவன் தன்னொப் பில்லான்
> அருவமும் உருவமும் ஆணும் பெண்ணும்
> .. ஆகிய அற்புதன் ஆலின் கீழே
> அருமறை நால்வருக் குரைக்கும் எங்கள்
> .. அப்பனி டந்திரு வாலங் காடே.
>
> மிடறு - கண்டம்;
> எழுத்து அஞ்சு ஓதி - திருவைந்தெழுத்தை ஓதி;
> தன்னொப்பில்லான் - தனக்கு ஓர் ஒப்பு இல்லாதவன்;
> தரு - கற்பக மரம்;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2012/9/13 Siva Siva <nayanm...@gmail.com>
>> --http://nayanmars.netne.net/
> > 2011-05-06
> > அப்பனிடம் ஆலங்காடு (திருவாலங்காடு)
> > -------------------------------------
> > (எண்சீர் விருத்தம் - 'விளம் விளம் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு)
>
> > 1)
>
5)
கனைகடல்
தனைக்கடை நாளெ ழுந்த
..
கரியவி
டந்தனை உண்ட கண்டன்
சினமறு
சிந்தையர் ஆகி என்றும்
..
சேவடி
தனைநினை சீலர் தங்கள்
முனைவினை
தீர்த்தருள் முக்கண் அண்ணல்
..
முளைமதி
சூடிக ணங்கள் சூழ
அனலெரி
அங்கையில் ஏந்தி ஆடும்
..
அப்பனி
டந்திரு வாலங் காடே.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
--
--
6)
சங்கர
பேயுருத் தருக வென்று
..
தாள்பணிந்
தம்மையார் வேண்ட ஆங்கே
அங்கருள்
புரிந்தவன் அன்பர்க் கன்பன்
..
அயன்சிரம்
அதிற்பலி தேரும் ஐயன்
கங்குலிற்
பூதக ணங்கள் சூழக்
..
கரடிகை
துடியொடு பறைமு ழங்க
அங்கியைக்
கையினில் ஏந்தி ஆடும்
..
அப்பனி
டந்திரு வாலங் காடே.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
//முதல் அடியில் வாய்பாட்டைக் கவனிக்கவும். சூலம் கொள்வான் என்னலாம்.//
> ஊனையும் உயிரையும் உருக்கும் தெய்வம்
> ...ஒப்பிலா தயையினில் உதிக்கும் அன்பில்
> வானையும் மண்ணையும் அண்டம் யாவும்
> ...மாறிடா கதியினில் வைத்துக் காக்கும்
> தானொடு தனதெனும் அகந்தை போக்கும்
> ...தண்ணருள் தந்தெமைத் தாங்கும் வள்ளல்
> ஆனையின் ஈருரி போர்த்த எங்கள்
> ...அப்பனி டந்திரு வாலங் காடே.
//அகந்தைப் போக்கும் - ஒற்று மிகை; 'தானொடு தனதெனும் அகந்தை போக்கும்
என்றும்
அமைக்கலாம்.//
அனந்த் அவர்களுக்கு,
மிக்கநன்றி.பிழைகள் சரிசெய்து இட்டுள்ளேன்.
அன்புடன்,
தங்கமணி.
On Sep 17, 11:52 pm, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> 2012/9/17 thangamani <tvthangam...@gmail.com>
7)
மணிமிட
றன்மலை தலையால் ஏறும்
..
மாண்புகண்
டவரையன் றம்மை யென்றான்
பணிபவர்க்
கருங்கனி ஒத்தி ருப்பான்
..
பழவினைத்
தொகுதியைப் பறைத்த ருள்வான்
துணிமதி
முடிமிசைச் சூடி அல்லில்
..
சுற்றிலும்
பூதக ணங்கள் ஆர்ப்ப
அணிகுழல்
மலைமகள் காண ஆடும்
..
அப்பனி
டந்திரு வாலங் காடே.
மணிமிடறன்
-
நீலகண்டன்;
பறைத்தல்
-
அழித்தல்;
துணிமதி
-
பிறைச்சந்திரன்;
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
ஊனையும் உயிரையும் உருக்கும் தெய்வம்
...ஒப்பிலா தயையினில் உதிக்கும் அன்பில்
வானையும் மண்ணையும் அண்டம் யாவும்
...மாறிடா கதியினில் வைத்துக் காக்கும்
தானையும் தனதெனும் அகந்தைப் போக்கும்
...தண்ணருள் தந்தெமைத் தாங்கும் வள்ளல்ஆனையின் ஈருரி போர்த்த எங்கள்...அப்பனி டந்திரு வாலங் காடே.
>> அகந்தைப் போக்கும் - ஒற்று மிகை; 'தானொடு தனதெனும் அகந்தை போக்கும் என்றும் அமைக்கலாம்.
அன்புடன்,
அனந்த்
ஒப்பிலா தயையினில் . . .மாறிடா கதியினில் . . .ஐயம். இவைகளில் ஒற்று தேவையில்லையா?பணிவுடனும்,நல்வாழ்த்துக்களுடனும்,கோபால்.
--
நனை=தேன்.
அன்புடன்,
தங்கமணி.
On Sep 18, 5:27 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 5)
> கனைகடல் தனைக்கடை நாளெ ழுந்த
> .. கரியவி டந்தனை உண்ட கண்டன்
> சினமறு சிந்தையர் ஆகி என்றும்
> .. சேவடி தனைநினை சீலர் தங்கள்
> முனைவினை தீர்த்தருள் முக்கண் அண்ணல்
> .. முளைமதி சூடிக ணங்கள் சூழ
> அனலெரி அங்கையில் ஏந்தி ஆடும்
> .. அப்பனி டந்திரு வாலங் காடே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2012/9/16 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 4)
>
> --http://nayanmars.netne.net/
அன்புடன்,
தங்கமணி.
On Sep 17, 5:38 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 4)
> குழைமனத் தொடுதொழும் அம்மைக் காகக்
> .. குவிகரத் திடைப்பழந் தன்னை ஈவான்
> மழவிடை யாயருள் என்று வாழ்த்தி
> .. மலரடி வழிபடும் அன்பர் தங்கள்
> பழவினை தீர்த்தருள் பரமன் சுற்றும்
> .. பல்கணப் படைபல பறைகள் ஆர்ப்ப
> அழலெரி அங்கையில் ஏந்தி ஆடும்
> .. அப்பனி டந்திரு வாலங் காடே.
>
> அம்மை - காரைக்கால் அம்மையார்;
> மழ விடையாய் - இளமைவாய்ந்த இடபத்தை, வாகனமாக உடையவனே;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2012/9/15 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 3)
>
> --http://nayanmars.netne.net/
8)
பேர்க்கமு
யன்றவ ரக்கன் தன்னைப்
..
பெருமலை
மேல்விரல் இட்ட டர்த்தான்
நாக்குகள்
பத்தினால் பாடக்
கேட்டு
..
நாளொடு
வாளையும் நல்கு நாதன்
பூக்கமழ்
சடைமிசைத் திங்கள் சூடி
..
பூதக
ணம்புடை சூழ மொந்தை
ஆர்க்கநள்
ளிருளினில் நட்டம் ஆடும்
..
அப்பனி
டந்திரு வாலங் காடே.
மொந்தை
-
ஒருகட்பறைவகை
(A drum with
one face);
ஆர்க்க
-
ஒலிக்க;
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
> நனை=தேன்.
//கூத்தனை துதிசெய்வாரின் -ஒற்று//
திரு.அனந்த் அவர்களுக்கு,
கூத்தனை*த்* துதிசெய்வாரின் ஒற்று இட்டேன்.
தங்கள் சுட்டலுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
தங்கமணி.
On Sep 19, 5:00 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 6)
> சங்கர பேயுருத் தருக வென்று
> .. தாள்பணிந் தம்மையார் வேண்ட ஆங்கே
> அங்கருள் புரிந்தவன் அன்பர்க் கன்பன்
> .. அயன்சிரம் அதிற்பலி தேரும் ஐயன்
> கங்குலிற் பூதக ணங்கள் சூழக்
> .. கரடிகை துடியொடு பறைமு ழங்க
> அங்கியைக் கையினில் ஏந்தி ஆடும்
> .. அப்பனி டந்திரு வாலங் காடே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2012/9/17 Siva Siva <nayanm...@gmail.com>
அன்புள்ள கோபால்,
நிலைமொழி வருமொழி ஆகிய இரண்டும் வடமொழிச் சொற்களாயின் ஒற்று (வல்லொற்று) மிகாது என்பது அ.கி. பரந்தாமனாரின் 'கவிஞராக' நூலிலும் பிறிதொரு நூலிலும் காணும் செய்தி. பாதகமலம், ஆதி பகவன், தினகரன் ஆகியவை அங்குக் காணும் காட்டுகள். இன்னும் சில காட்டுகளும் உண்டு. சங்க காலம் என்று வல்லொற்றின்றி எழுதுவதற்கும் இதைக் காரணமாகக் காட்டுவர்.. மாறாக, தமிழ்ச்சங்கம், அந்தக் காலம், காலக்கோளாறு என்பன போன்று ஒரு வடமொழிச் சொல் கொண்டவை ஒற்று மிகுந்து புணர்வதைப் பார்க்கலாம்.
(பாரத-தேசம் பாத-கமலம் ஆகியவை முழுவார்த்தைகளாக ஏற்றுக்
கொள்ளப்பட்டவை என்று நீங்கள் சொல்வது எனக்குச் சரியாக விளங்கவில்லை; அவை ஏன் அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும், அதுபற்றி
எங்குக் குறிப்பு உள்ளது?)
எப்படியாயினும், நீங்கள் சுட்டிய காட்டுகளில் காண்பது போல இரண்டு வடமொழிச் சொற்களைத் தற்சமமாக்காமல்,
தற்பவமாகத் தமிழில் பயிலும்போதும் ஒற்று
மிகாமல் வரும் என்ற விதி மீறவும் படலாம் என்று தெரிகிறது.
அனந்த்
9)
போதியல்
பிரமனும் புள்ளூர் மாலும்
..
பொன்னடி
முடியிவை காண வொண்ணாச்
சோதியன்
தொழுமடி யார்கட் கென்றும்
..
துணையவன்
தூயவன் அஞ்சொல் மாதோர்
பாதியன்
பூரணன் வடியார் சூலப்
..
படையினன்
பாரெலாம் படைத்தொ டுக்கும்
ஆதியன்
அனலினை ஏந்தி ஆடும்
..
அப்பனி
டந்திரு வாலங் காடே.
போது
- பூ;
இயல்தல்
-
தங்குதல்;
புள்
- பறவை;
ஊர்தல்
-
செல்லுதல்;
வடி
ஆர் சூலப் படை -
கூரான
சூலாயுதம்;
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
அன்புடன்,
தங்கமணி.
> 2012/9/18 Siva Siva <nayanm...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > 6)
10)
கங்குலை
ஒத்திருள் நிலவும் நெஞ்சர்
..
கருத்தனை
அறிகிலார் கண்ணி லாரே
திங்களும்
நாகமும் சேர்ந்து லாவும்
..
சென்னியன்
சேவடி போற்றும் மாணி
சங்கர
னேயருள் என்னக் காலன்
..
தனையுதைத்
தடியரின் உயிரைக் காத்த
அங்கணன்
அனலினை ஏந்தி ஆடும்
..
அப்பனி
டந்திரு வாலங் காடே.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
அழகிய பாடல். ஒற்று மிகையும் குறைவும் உள்ள 2 இடங்களைக் கவனித்தல் நன்று.
அனந்த்
>
>
>
>
>
>
>
> > 6)
அன்புடன்,
தங்கமணி.
On Sep 21, 5:53 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 8)
> பேர்க்கமு யன்றவ ரக்கன் தன்னைப்
> .. பெருமலை மேல்விரல் இட்ட டர்த்தான்
> நாக்குகள் பத்தினால் பாடக் கேட்டு
> .. நாளொடு வாளையும் நல்கு நாதன்
> பூக்கமழ் சடைமிசைத் திங்கள் சூடி
> .. பூதக ணம்புடை சூழ மொந்தை
> ஆர்க்கநள் ளிருளினில் நட்டம் ஆடும்
> .. அப்பனி டந்திரு வாலங் காடே.
>
> மொந்தை - ஒருகட்பறைவகை (A drum with one face);
> ஆர்க்க - ஒலிக்க;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2012/9/19 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 7)
>
> --http://nayanmars.netne.net/
பீழை தீர்ப்பான் -- மிகை
தனியனாய்*க்*கானதில்-- குறை
(சரியோ?)
திரு.அனந்த் அவர்களுக்கு,நன்றி
சுட்டலுக்கு மிக்கநன்றி.
அன்புடன்,
தங்கமணி.
On Sep 23, 5:44 pm, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> அழகிய பாடல். ஒற்று மிகையும் குறைவும் உள்ள 2 இடங்களைக் கவனித்தல் நன்று.
>
> அனந்த்
>
> 2012/9/22 thangamani <tvthangam...@gmail.com>
அன்புடன்,
தங்கமணி.
On Sep 22, 7:06 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 9)
> போதியல் பிரமனும் புள்ளூர் மாலும்
> .. பொன்னடி முடியிவை காண வொண்ணாச்
> சோதியன் தொழுமடி யார்கட் கென்றும்
> .. துணையவன் தூயவன் அஞ்சொல் மாதோர்
> பாதியன் பூரணன் வடியார் சூலப்
> .. படையினன் பாரெலாம் படைத்தொ டுக்கும்
> ஆதியன் அனலினை ஏந்தி ஆடும்
> .. அப்பனி டந்திரு வாலங் காடே.
>
> போது - பூ; இயல்தல் - தங்குதல்;
> புள் - பறவை; ஊர்தல் - செல்லுதல்;
> வடி ஆர் சூலப் படை - கூரான சூலாயுதம்;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2012/9/20 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 8)
>
> --http://nayanmars.netne.net/
இத்தொடரின்
கடைசிப்பாடல்:
11)
பேரழ
குடலெனக் கெதற்கென் றன்று
..
பேயுரு
வேண்டிய டைந்த அம்மை
சீரடிக்
கீழமர்ந் தினிது பாடத்
..
திருவருள்
புரிந்தவன் தேவ தேவன்
நீரடை
சடையுடை நிமலன் கண்ணார்
..
நெற்றியன்
பாரிடம் முழவொ லிக்க
ஆரழல்
அங்கையில் ஏந்தி ஆடும்
..
அப்பனி
டந்திரு வாலங் காடே.
பதம்
பிரித்து:
"பேர்
அழகு உடல் எனக்கு எதற்கு"
என்று
அன்று
..
பேய்
உரு வேண்டி அடைந்த அம்மை
சீர்
அடிக்கீழ் அமர்ந்து இனிது
பாடத்
..
திருவருள்
புரிந்தவன்;
தேவ
தேவன்;
நீர்
அடை சடையுடை நிமலன்;
கண்
ஆர்
..
நெற்றியன்;
பாரிடம்
முழவு ஒலிக்க,
ஆர்
அழல் அங்கையில் ஏந்தி ஆடும்
..
அப்பன்
இடம் திருவாலங்காடே.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
அன்புடன்,
தங்கமணி.
On Sep 23, 8:45 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 10)
> கங்குலை ஒத்திருள் நிலவும் நெஞ்சர்
> .. கருத்தனை அறிகிலார் கண்ணி லாரே
> திங்களும் நாகமும் சேர்ந்து லாவும்
> .. சென்னியன் சேவடி போற்றும் மாணி
> சங்கர னேயருள் என்னக் காலன்
> .. தனையுதைத் தடியரின் உயிரைக் காத்த
> அங்கணன் அனலினை ஏந்தி ஆடும்
> .. அப்பனி டந்திரு வாலங் காடே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2012/9/21 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 9)
>
> --http://nayanmars.netne.net/
தயை, கதி என்ற இரண்டு சொற்களையுமே தற்பவமாகத் தமிழ்ச் சொற்களாக்கித் தான் யாப்பில் எடுத்தாள முடியும் என்பது என் பணிவான கருத்து.நல்வாழ்த்துக்களுடன்,கோபால்.
--
ஹ்ம்ம்ம்ம்... கதியற்றவர்க்குத்தயையில்லை, தயைபெற்றோர்க்குக்கதியில்லை! இராசக்கோபுரத்துத்தீட்சிதர் விழாவுக்குக்கவர்னர் வந்துப் பேசியபோதுக்கேட்டதை *ஸொல்கிறேன்!!
--
2011-05-17
சண்பை
நகர் (சீகாழி)
------------------------------
(மா
மா மா புளிமாங்காய் -
என்ற
வாய்பாடு)
(சம்பந்தர்
தேவாரம் -
1.27.1 - 'முந்தி
நின்ற வினைகள் அவைபோகச்')
1)
மழுவும்
மானும் ஏந்தும் மணிகண்டன்
பழுதில்
பத்தர் பரவப் பயிலூராம்
குழுமிக்
குயில்கள்
கூவ
முகில்வந்து
தழுவும்
பொழில்சூழ் சண்பை நகர்தானே.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
இத்தொடரின் கடைசிப்பாடல்: