--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
இவ்வகைப் புனைவுகள், பிற மொழிகளிலும் உளவா, தேடிப் பார்க்கலாமே? குறிப்பாக,
அடுத்த சுற்றம்:அரபி, பாரசிகம்
அடுத்தது:கிரேக்கம், இலத்தீனம், யூதம், ஐரோப்பிய மொழிகள், [சிறப்பாக]ஆங்கிலம்
பின், அமெரிக்க-ஆங்கிலம், இனுவிட்
விட்டுவிட்டேனே!: சீனம்,ஜப்பானியம்[நிப்பானியம்]
மஓரி, ஜூலூ, காங்கோலியம்
[இப்போதைக்கு] முடிவாக: அரமெய்க்கு, ஸெமிடிக்கு.
அனைத்துலகப் பன்மொழிவழிக்கழந்தையிலக்கிய வொப்பாரய்ச்சி செய்யப்பட்டிருக்கிறதா?
அறிந்தோர் கூறுக!
Eg. Developed extensions of “chAt pUT thrI”: சாட் பூட் த்ரீ
ப்ளக்கத் தூக்கி மேல போட்டா செட்டியார் வீட்ல நண்ண்டு!!
நண்டத் தூக்கி மேல போட்டா நாகரத்னப்பாம்பு!
பாம்பத் தூக்கி மேல போட்டா பஞ்ச வர்ணக் கி...ளி...!
கிளியத் தூக்கி மேல போட்ட கிஷ்ணரோட கொண்ண்ண்டை!
ஊர் ஊர்
என்ன வூர்
மயிலாப்பூர்
என்ன மயில்
காட்டு மயில்
என்ன காடு
ஆற்காடு
என்ன ஆறு
பாலாறு
என்ன பால்
கள்ளிப்பால்
என்ன கள்ளி
எலைக்கள்ளி
என்ன எலை
வாழையிலை
என்ன வாழை
ரஸ வாழை
என்ன ரஸம்
மொளகு ரஸம்
என்ன மொளகு
வால்மொளகு
என்ன வால்
நாய் வால்
என்ன நாய்
மர நாய்
என்ன மரம்
பலா மரம்
என்ன பலா
வேர்ப்பலா
என்ன வேர்
வெட்டிவேர்
என்ன வெட்டி
மணம் வெட்டி
என்ன மணம்
பூ மணம்
என்ன பூ
மாம்பூ
என்ன மா
அம்மா!
1900களிலேயே நிலவிய இதைப்போல
மல்லி மல்லி / குண்டு மல்லி / ஈயக்குண்டு/ வெள்ளீயம்/.. . என்று முன்னேறும் குறுநீளப்பாட்டை அழ.வள்ளியப்பா எழுதியிருக்கிறாரென நினைவு.ஒரு சிறார் புத்தகத்தில் படித்திருக்கிறேன்.
இம்மாதிரிப்புனைவை ஆங்கிலத்தில் எழுதிப்போட்டிருக்கிறேன். எலந்தையாரின் துறைமுகம்.காமுக்காக.ஆன் செகண்த் தாட்ஸ், எழுதினேன், அனுப்பிப்போட்டேனோ நினைவில்லை! அடுத்த மெயிலில் தருகிறேன்.
--
என் சுற்றத்திலும் பரம்பரையாக நிலவிவரும் கதை. "தாய் மேய்க்கிற ஆயா" என்று நான் கேட்டது.
இதே வகையில் "கதை கதையாங்காரணமான், காரணத்துல தோரணமாம்" கேட்டிருக்கலாமே?
--