"நல்வாக்கு" (மீ. விசுவநாதன்) குருவின் மொழியை நினைமனமே - மனக் குகையில் ஒளிரும் சுடரதுவே துரும்பாய்ப் பறக்கும் துயரங்கள் - என உணர்த்தும் உயர்த்தும் இதுநிஜமே பெருகும் ஆசைக் கடல்நீரும் - குரு பேரை எண்ண வற்றிடுமே கருகும் தீய நினைவெல்லாம் - அவர் கருணை ஞான மொழியினிலே. அம்மா அப்பா உறவாலே - இந்த அகிலம் வந்த காரணத்தை சும்மா ஒர்கணம் தியானித்தால் - மனச் சுவடே மறையும் என்றாரே ந

5 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
Jan 23, 2026, 6:21:43 PM (6 days ago) Jan 23
to Santhavasantham, M. Viswanathan
Reply all
Reply to author
Forward
0 new messages